Posts: 1,518
Threads: 0
Likes Received: 600 in 529 posts
Likes Given: 1,004
Joined: Aug 2019
Reputation:
3
Excellent narration
Amudha should insult her husband like a wife doing in movie por thoxhil and fuck with his brother in front of him
•
Posts: 383
Threads: 1
Likes Received: 171 in 145 posts
Likes Given: 4,887
Joined: Nov 2020
Reputation:
3
அருமையோ அருமை !
மனைவி என்றால் கூட no means no
ஆனால், உங்களின் எழுத்து அபாரம்...
ஒரு மனிதனின் மீதான பார்வை ஒரே நிமிடத்தில்
உடைந்துவிட்டது......
பெண் என்பவள், வரையறுக்க முடியாத வலிகளையும்,
அன்பையும், தன்னுள் புதைத்து வைத்துள்ளள் ....
அண்ணனை back story sonnal nalla irukum nanba
Posts: 252
Threads: 1
Likes Received: 139 in 129 posts
Likes Given: 9
Joined: Nov 2018
Reputation:
4
nice update bro but thambikitaa avlo nallavana thyagiya irundha annan kulla ipdi oru sadist ah paavam than
•
Posts: 210
Threads: 0
Likes Received: 119 in 100 posts
Likes Given: 14
Joined: Jul 2024
Reputation:
0
காமத்தையும் தாண்டி நல்லா எழுதியிருக்கீங்க நண்பா
வாழ்த்துக்கள்....
•
Posts: 474
Threads: 0
Likes Received: 261 in 179 posts
Likes Given: 7,547
Joined: Mar 2025
Reputation:
2
•
Posts: 1,499
Threads: 1
Likes Received: 789 in 643 posts
Likes Given: 2,760
Joined: Jan 2024
Reputation:
8
Good update bro
Keep rocking
Continue your own way
•
Posts: 810
Threads: 0
Likes Received: 328 in 287 posts
Likes Given: 488
Joined: Sep 2019
Reputation:
4
•
Posts: 27
Threads: 0
Likes Received: 2 in 2 posts
Likes Given: 0
Joined: Jan 2026
Reputation:
0
•
Posts: 311
Threads: 0
Likes Received: 130 in 115 posts
Likes Given: 5
Joined: Dec 2018
Reputation:
0
•
Posts: 963
Threads: 5
Likes Received: 650 in 421 posts
Likes Given: 4,632
Joined: Sep 2022
Reputation:
7
Posts: 233
Threads: 0
Likes Received: 105 in 94 posts
Likes Given: 112
Joined: Aug 2019
Reputation:
2
•
Posts: 10
Threads: 0
Likes Received: 6 in 6 posts
Likes Given: 2
Joined: Apr 2026
Reputation:
0
Semaiya story narrate pannuringa....best story
•
Posts: 538
Threads: 1
Likes Received: 303 in 231 posts
Likes Given: 283
Joined: May 2021
Reputation:
4
Good update
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY[/b]
•
Posts: 607
Threads: 0
Likes Received: 193 in 151 posts
Likes Given: 632
Joined: Jan 2019
Reputation:
4
•
Posts: 722
Threads: 0
Likes Received: 288 in 247 posts
Likes Given: 478
Joined: Aug 2019
Reputation:
3
Raja should treat her like slut and call her names
•
Posts: 3,210
Threads: 0
Likes Received: 375 in 340 posts
Likes Given: 1,354
Joined: Nov 2018
Reputation:
9
•
Posts: 414
Threads: 0
Likes Received: 172 in 156 posts
Likes Given: 266
Joined: Sep 2019
Reputation:
1
•
Posts: 42
Threads: 0
Likes Received: 9 in 8 posts
Likes Given: 17
Joined: Jan 2026
Reputation:
0
Posts: 133
Threads: 4
Likes Received: 1,411 in 123 posts
Likes Given: 504
Joined: May 2025
Reputation:
71
சோஃபாவில் அமர்ந்து இருந்தபடி இரவு முழுவதும் தூங்கியதால் கழுத்து வலியோடு எழுந்தேன்.
வீட்டின் பூஜை மணி ஒலித்து கொண்டிருந்தது. அண்ணி குளித்து முடித்த ஈரத்தலை சுற்றிய டவலோடு பூஜையறையில் இருந்தாள்.
பூஜை முடித்து வெளியே வந்தவள்.. என்னை பார்த்ததும் புன்முறுவலித்தாள். உடனே என் கழுத்து வலியெல்லாம் பறந்தே போய் விட்டது.
"இப்ப தான் எழுந்தியா..?"
"ஆமாண்ணி.."
"எழுந்து போயிடாத.. அங்கேயே இருடா.. காபி கொண்டு வர்றேன்.."
"சரிண்ணி.."
சோஃபாவில் அமர்ந்தபடி அண்ணியை சைட் அடித்துக்கொண்டு இருந்தேன். அவள் நடை, உடை, பாவனைகள் அவள் நளினம் எல்லாம் என்னை வாட்டி வதைத்தது. காலையில் பூத்த ரோஜாப்பூ போல அவ்வளவு அழகாக இருந்தாள் அந்த இளம் சிவப்பு நிற சாரியில்.
அவள் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் போது என் கண்கள் அவள் பின்னழகு, முன்னழகு, இடுப்பு என மாறி மாறி சுழன்ற வண்ணம் இருந்தன. அவள் எதையுமே கண்டுகொள்ளாமல் அவளது வேலையினை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சொன்ன மாதிரி ஐந்து நிமிடத்தில்.. காபி டம்ளரோடு வந்தாள். என் கையில் விரல்கள் படுமாறு கொடுத்ததை பற்றி அவள் கவலை கொள்ளவில்லை.
"சூடு ஆறிப் போறதுக்குள்ள குடிடா.."
போகும்போது அவளது பின்னழகுகள் அசைந்து அசைந்து ஆடும் போக்கில் அவளது சேலையும் சேர்ந்து பக்கவாட்டில் ஆடியது, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது.
காபியின் ருசியோடு அண்ணியின் அழகை சேர்த்து ருசித்து கொண்டிருந்தேன்.
வெளியே படிக்கட்டுகளில் அண்ணன் அமர்ந்தபடி பேப்பர் படித்து கொண்டிருந்தான்.
காபி டம்ளரை நங்கென்று அவன் பக்கத்தில் வைத்து விட்டு போய் விட்டாள் அண்ணி. ஒரு வார்த்தை கூட அண்ணனிடம் பேசவில்லை. ஏன் அவன் முகத்தை கூட பார்க்க விருப்பமில்லாமல் திருப்பி கொண்டாள்.
எனக்கு கொடுத்த மரியாதையை கூட அண்ணனுக்கு கொடுக்கவில்லை. இரவு நடந்த விஷயங்கள் அண்ணியை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.
காலி டம்ளரை எடுத்து கொண்டு கிச்சனுக்குள் சென்றேன். அண்ணி காலை டிபன் செய்யும் பணியில் மும்மூரமாக இருந்தாள்.
"ஏன்டா.. இன்னும் குளிக்கலையா..?"
"இப்ப போறேன் அண்ணி.. நீங்க இப்படி கலகலனு இருந்தா எவ்ளோ நல்லா இருக்கு தெரியுமா.. இன்னிக்கு மங்களகரமா இருக்கிங்க அண்ணி.."
"காலங் கார்த்தால ஐஸ் வைக்காதடா.. தலைக்கு வேற குளிச்சிருக்கேன்.."
உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
"உண்மைய சொன்னா ஐஸா.. அடப்போங்க அண்ணி.."
"இன்னிக்கு நீ ப்ரீயாடா..?"
"நா எப்பவும் ஃப்ரீ தான்.. எதுக்கு கேக்குறிங்க?"
"வெளியே போய்ட்டு வர வேல இருக்குடா.. கூட வர்றியா..?"
"ம்ம்.. தாராளமா.. எங்க போகனும் அண்ணி.."
"கோயிலுக்குடா.."
கல்யாணம் ஆன புதிதில் பெண்கள் புருஷன் கூட தான் கோயிலுக்கு செல்வார்கள். ஆனால் இங்கு தலைகீழாக உள்ளதே.
"அண்ணன் கூட வராரா..?"
அண்ணி பேசவில்லை. அமைதியாக சமையலை கவனித்து கொண்டிருந்தாள்.
"ஒகே.. தெரியாம கேட்டுட்டேன்.. நா சீக்கிரமா குளிச்சிட்டு ரெடியாயிடுறேன்.. டிபன முடிச்சுட்டு போலாம் அண்ணி.."
"லேட் பண்ணிடாதடா.. கோயில முடிட போறான்.."
உடனே உற்சாகத்துடன் குளித்து முடித்து நல்ல உடைகளை அணிந்து கொண்டேன்.
எனக்கு முன்பாக அண்ணன் ரெடியாகி அண்ணிக்காக காத்து கொண்டிருந்தார். அனெகமாக சாப்பாட்டு பைக்காக காத்திருக்கிறார் என நினைக்கிறேன்.
"ராஜா.. இங்க வாடா.. சாப்பாட்டு பையை அண்ணன்கிட்ட போய் குடுத்துடு.."
வழக்கமாக அண்ணி தன் கையாலேயே சாப்பாட்டு பையை அண்ணனுக்கு குடுத்து வழியனுப்புவாள். இதுவும் இன்று தலை கீழாகி விட்டது.
"இந்தாண்ணே சாப்பாட்டு பை.. அண்ணி கொடுக்க சொன்னாங்க.."
அண்ணனின் முகம் ஏமாற்றமடைந்தது.
"சரி.. கொடு.."
வாங்கி கொண்டு வெளியே வந்தார். நானும் கூடவே வந்தேன்.
கேட் அருகே இருந்த பைக்கை எடுக்க வந்தவனை என் குரலால் கனைத்து நிறுத்தினேன்.
"அண்ணே.. ஒரு நிமிஷம்.."
"என்னடா..?"
"அண்ணி நைட் ஃபுல்லா அழுதுட்டு இருந்தாங்க.. நா ஆறுதல் சொல்றதுக்கு பக்கத்துலயே இருந்தேன்.. என்ன பிரச்சனைனு உங்கள நா கேட்க விரும்பல.. வீட்ல பொம்பளைங்க அழுறது நல்லா இல்ல.. அதான் என் மனசுல பட்டத சொல்லிட்டேன்.."
என்னை உற்று பார்த்தான்.
நேற்று இரவு ஹாலில் அண்ணியுடன் நான் தனியாக இருந்தது அவனுக்கு மனசுக்குள் உறுத்தியிருக்கும். இப்போது நானே அதை வெளிப்படையாக கேட்டு விட்டதால், குழப்பமாக இருந்த அவன் முகம் தெளிவடைந்த மாதிரி இருந்தது.
"இனிமே அழாம பார்த்துகிறேன்டா.."
ஒரு வரியில் சொல்லிவிட்டு கடைக்கு கிளம்பி விட்டான் அண்ணன்.
அப்பாடா.. அண்ணியின் ராத்திரி பிரச்சனை இன்றோடு ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கு..
அண்ணனிடம் பேசாமல் இந்த பிரச்சனையை வளர வைத்து.. அதில் நான் கொஞ்சம் குளிர் காய்ந்து இருக்கலாம். அண்ணியிடம் நெருக்கமாக உறவாடி இருக்கலாம். ஏனோ இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர நினைத்தேன். அண்ணி என் கை பற்றி அழுதது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
உள்ளே நுழைந்ததும்.. அண்ணி எனக்காக டைனிங் டேபிளில் காத்திருந்தாள்.
"வா..வா.. ராஜா.. வந்து உட்காரு.. சாப்பிட்டு கிளம்பலாம்.."
"என்ன டிபன் அண்ணி..?"
ஒரு சேரை எடுத்து போட்டு கொண்டு அண்ணி எதிரே அமர்ந்தேன்.
"பொங்கல்.. சாம்பார்.."
"வாசனை தூக்குதே.."
தட்டு நிறைய பொங்கல் வைத்தாள். சொல்ல சொல்ல கேட்காமல் இரண்டு உளுந்து வடை போட்டாள். நிறைய சாம்பார் ஊற்றினாள்.
"என்ன அண்ணி.. கவனிப்பெல்லாம் பயங்கரமா இருக்கு.. என்ன விஷயம்?"
"ஒண்ணுமில்ல.. நீ தட்ட பார்த்து சாப்பிட்ற்றா.."
"இல்ல.. ஏதோ மறைக்கறிங்க.. நா அண்ணன்கிட்ட பேசுனத ஒட்டு கேட்டிங்களா..?"
குபுக்கென அண்ணிக்கு முகம் சிவந்து போனது.
"அப்படியெல்லாம் இல்லடா.. "
"இல்லனு நீங்க சொல்லும் போதே ஏதோ இடிக்குதே.."
"ஆமாடா ஒட்டு கேட்டேன் தான்.. அதுக்கென்ன இப்ப.. எப்படிற்றா உன்னால இப்படி பேச முடியுது.. உங்க அண்ணன்கிட்ட நாசுக்கா பேசி அவர உன் வழிக்கு கொண்டு வந்துட்ட.."
"நா யாரு..? இதேல்லாம் எனக்கு அசலாட்டான விஷயம் அண்ணி.. இனிமே நைட்டு நீங்க வருத்தப்பட தேவையே இல்ல.."
காலரை தூக்கி வைத்து கொண்டேன்.
"ஆமா இவரு பெரிய சூராதி சூரரு.. பெருசா சம்பவம் பண்ணிட்டாரு.. அடங்குடா.. சாப்பிட்டு கிளம்புர வழிய பாருடான்னா.."
என் கன்னத்தை பிடித்து நன்றாக கிள்ளி விட்டாள். என் கன்னத்தை கிள்ள வேண்டுமென்பது அண்ணிக்கு எத்தன நாள் ஆசையோ தெரியவில்லை.
"ஆஆ..வலிக்குது அண்ணி.. விடுங்க.."
"கன்னத்த தான்டா கிள்ளினேன்.. அதுக்கு போய் இப்படி குதிக்குற.."
வலி வந்த இடத்தில் அப்படியே ஒரு முத்தம் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அண்ணி.
"உங்க கன்னத்தயும் அப்படி கிள்ளி பாத்தா தான் உங்களுக்கு அந்த வலி தெரியும்."
"சரி..சரி.. சாப்பிடு.."
சாப்பிட ஆரம்பித்தாள். நானும் தான்.
"அண்ணி.. ஒரு விஷயம் சொல்லனும்.. உங்ககிட்ட எந்த விஷயமும் மறைக்க கூடாதுனு பாக்குறேன்.."
"என்னடா..? எனக்கு தெரியாம வீட்ல வச்சே சரக்கு அடிச்சியா?" கேஷூவலாக கேட்டாள்.
"இல்ல அண்ணி.. உங்க தங்கச்சி ஷாலு இருக்காளே.."
"ஆமா அவளுக்கென்ன.."
"அவ நேத்து வீட்ட விட்டு போறப்போ.. என்ன லவ் பண்றேனு சொல்லிட்டு போனா.. அண்ணி.."
கலகலவென சிரித்தாள் அண்ணி.
"டேய்.. இதுக்கா இவ்ளோ பீடிகை போட்ட.. அவ சும்மா விளையாடி இருப்பாடா.. அத போய் சீரியஸா எடுத்துகிட்டு என்கிட்ட வந்து சொல்லிகிட்டு.."
"இல்ல அண்ணி.. முழுசா கேளுங்க.. ஆக்ஸிடென்ட் நடக்குறதுக்கு முன்னாடி நானும் ஷாலுவும் லவ் பண்ணியிருந்தோமாம்.. இப்பவும் அவ என்ன சீன்ஸியரா லவ் பண்றாளாம்.. என்னையும் லவ் பண்ண சொல்றா.. அவ சொன்ன விஷயம் சீரியஸா இருந்துச்சு.. அதன் உங்ககிட்ட சொல்லலாம்னு.." தயங்கியபடி இழுத்தேன்.
இப்போது அண்ணி சீரியஸாய் முகத்தை வைத்து கொண்டாள்.
"அப்படியா சொன்னா?"
"ஆமா அண்ணி.."
"நீயும் ஷாலுவ லவ் பண்றியாடா..?"
"நா போய் எப்படி அவள லவ் பண்ண முடியும் அண்ணி.. படிப்புல நிறத்துல அந்தஸ்த்துல நான் அவளுக்கு சரியான லெவல் இல்லல.. நீங்களே சொல்லுங்க.."
"ஆ..ஆமாமா.."
முன்பு அவள் சொன்ன டயலாக்கை அவளுக்கே திருப்பி சொன்னதும் திணறினாள்.
"நா போய் அவள எப்படி லவ் பண்ணியிருப்பேன்.. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு அண்ணி.. பழசு வேற ஞாபகத்துல இல்ல.. நீங்களாவது சொல்லுங்க அண்ணி.."
அண்ணியின் முகத்தை ஏறிட்டேன்.
"எனக்கு அது பத்தி எதுவும் தெரியாதுடா.. நீ அவள விட்டு விலகியே இருக்குறது நல்லது.. அவ ஏதோ சின்னப்பொண்ணு.. வயசு கோளாறுல தப்பா யோசிச்சுட்டு இருப்பா.."
"நா மனசுல நினைச்சத நீங்க அப்படியே சொல்லிட்டிங்க அண்ணி.. எனக்கு எதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு.. அண்ணன் இருக்காரு.. நீங்க இருக்கிங்க.. எனக்கு எதுக்கு லவ்வெல்லாம்.. நீங்க கை காட்ற பொண்ண கண்ண முடிட்டு தாலி கட்டுட்டிடுவேன் அண்ணி.."
"நிஜமாவா..?" வாய் பிளந்தாள்.
"நிஜமாத்தான் சொல்றேன் அண்ணி.."
"சரி.. உனக்கு எப்படிபட்ட பொண்ணு வேணும்டா.. நா இப்பவே தேடுறேன்.."
நக்கலடிப்பது போல சிரித்தாள்.
"என்ன அண்ணி கிண்டல் பண்றிங்க.. கல்யாணம் பண்ற மாதிரியா என் நிலைமை இப்ப இருக்கு..?"
"உனக்கு வரப்போற பொண்டாட்டி இப்படி தான் இருக்கனும்னு மனசுக்குள்ள கற்பனை பண்ணி வச்சிருப்பல.. அத சொல்லு.."
"என் லெவலுக்கு யாரும் இந்த ஊர்ல பொண்ணு தர மாட்டாங்க.. எங்கனா படிக்காட்ல அருக்காணி மாதிரி தான் பொண்ணு எனக்கு அமையும் அண்ணி.. நீங்க சிரமப்பட்டு தேடவே வேணாம்.. அங்க போனா ஈஸியா கிடைச்சுடும்.. எதுக்கு என் கல்யாணத்த பத்தி பேசி டயத்த வேஸ்ட் பண்ணிகிட்டு..?"
"டேய்ய்.. என்னடா அப்படி சொல்லிட்ட.. உன் குணத்துக்கும் அழகுக்கும் நல்ல அம்சமான பொண்ணே கிடைப்பாடா.. அப்படி கிடைக்குற வரைக்கும் நா விட மாட்டேன்.. சரி.. உன் டேஸ்ட் எப்படி?"
"ச்சீ.. இதேல்லாமாவா என்கிட்ட கேப்பிங்க..?"
"சும்மா சொல்ற்றா.."
"லட்சணமா குடும்ப பொண்ணா இருந்தா போதும் அண்ணி.."
"இப்படி பொத்தம் பொதுவா சொன்னா எப்படிற்றா..? பர்டிகுலரா டீடைல்ஸ் சொல்லுடா.."
அண்ணி என் வாயை கிளறுவது போல எனக்கு தெரிந்தது.
"ம்ம்.. எப்படி சொல்றதுனே தெரியலேயே அண்ணி.. ஆங்ங்.. உங்கள மாதிரியே ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்கும்.."
அண்ணி என்னை உற்று பார்த்தாள். உள்ளுக்குள் உதறலெடுத்தது. பேசி பேசியே என் மனதிற்குள்ளே இருப்பதை தோண்டி எடுத்து விட்டாள் அண்ணி.
"சொல்றதுக்கு சரியான வார்த்த வரல. அதான் உங்கள மாதிரினு சொல்லிட்டேன் அண்ணி.. நா முதல்முதலா பாத்து பழகின அழகான பொண்ணு நீங்க மட்டும் தானே.. நா எதாச்சும் தப்பா சொல்லிட்டேனா அண்ணி..?"
"அப்போ நா தான் உன் டேஸ்ட்னு சொல்ல வர்றியாடா..?"
"அய்யோ.. அப்டி சொல்ல வரல அண்ணி.. உங்கள மாதிரினு சொல்ல வந்தேன்.."
"இரண்டும் ஒண்ணு தான்டா.. நா உன் டேஸ்ட்க்கு ஏத்த மாதிரி இருக்கேனு எத வச்சு சொல்ற..?"
"இப்ப கோயிலுக்கு கிளம்ப டயம் ஆச்சுல அண்ணி..?"
"நாளைக்கு கூட போயிக்கலாம்.. முதல்ல இதுக்கு ஒரு பதில் சொல்லிட்டு போடா.."
என்னை மேலும் நோண்டி நுங்கெடுக்க தீவிரமாய் இருந்தாள் அண்ணி.
என்னால் பதில் பேச முடியாமல் தயங்கியபடி இருந்தேன்.
"அண்ணினு கூட பாக்காம என் உடம்பு அழக பாத்து மயங்கி அப்படி சொல்லிட்டியாடா?"
சீண்டி பார்த்தாள்.
"ப்ளீஸ்.. அண்ணி.. இதுக்கு மேல பேச வேணாம்னு நினைக்குறேன்.."
"எது உன்ன அப்படி சொல்ல வச்சதுனு எனக்கு இப்ப தெரியனும்டா..?"
"உங்க அழகான முகம்.. என்ன அப்படி பேச வச்சுடுச்சு அண்ணி.."
"அவ்வளவு தானா..?"
"உங்கள பாத்தா ஒரு குடும்ப பொண்ணு லுக்கு இருக்கு.. அதே நேரத்துல ஷாலு மாதிரி காலேஜ் பொண்ணு போல சிக்குனு இருக்கிங்க.. வச்ச கண்ணு எடுக்காம பாக்குற முன்னழகும் பின்னழகும் உங்ககிட்ட கொட்டி கிடக்கு.. இதுக்கு மேல கேக்காதிங்க.. ப்ளீஸ்ஸ்.. அண்ணி.."
தெரிந்தே உளறி கொட்டி விட்டேன்.
"வார்த்தைக்கு வார்த்த அண்ணி அண்ணினு மரியாதையா சொல்லிட்டு.. இவ்ளோ நாளா இந்த கோணத்துல தான் என்ன சைட் அடிச்சுட்டு இருந்திருக்கியா.. நேத்து நைட் கூட என் இடுப்ப பாத்து சைட் அடிச்சல.."
பதில் பேசாமல் வேறு எங்கோ பார்த்தபடி இருந்தேன்.
"உங்கண்ணன் உன்ன நம்பி என்ன வீட்ல தனியா விட்டுட்டு போயிருக்காரு.. ஆனா நீ என்னடான்னா.. ஒரு கொழுந்தனாரு பண்ற வேலையா இது?"
அண்ணியை பார்க்க முடியாமல் ரொம்ப அசிங்கமாய் போய் விட்டது. இப்படி பேசுவாள் என நான் எதிர்பார்க்கவில்லை.
"உங்கள சைட் அடிச்சது தப்பு தான் அண்ணி.. என்ன மன்னிச்சிடுங்க.."
கர்வத்தோடு இருந்த மாதிரி முகத்தை வைத்து கொண்டாள் அண்ணி.
"ஒவ்வொரு முறையும் சைட் அடிச்சுட்டு.. சாரி கேட்டுட்டே இருக்கிறது தானே உன் பழக்கம்.."
குரலில் வேறு பரிகாசம் இருந்தது.
அதற்கு மேலும் அங்கே இருக்க பிடிக்காமல் காலி தட்டை கிச்சனில் வைத்து விட்டு கை கழுவி கொண்டேன்.
அண்ணியை திரும்பி கூட பார்க்காமல் மொட்டை மாடிக்கு கிளம்பி போனேன்.
அண்ணியும் ஷாலுவை போல என்னை டீஸ் செய்கிறாளா? அப்படி தான் உணர்ந்தேன்.
அக்காவுக்கும் தங்கச்சிக்கும் இதே வேலையா போச்சு.. சரி, நாமும் புரியாத மாதிரியே விளையாடிட்டு இருப்போம்.
ஒரு மணி நேரம் மொட்டை மாடியில் உலாத்தியும், கைபேசியை நோண்டியும் பொழுதை கழித்து விட்டேன்.
வேலை தேடுவது பற்றிய ஏதோ யோசனையுடன் நின்றுகொண்டிருந்த போது.. படிக்கட்டுகளில் காலடி சத்தம் கேட்டது.
அண்ணியின் காலடி சத்தம் தான் அது. துவைத்த துணிகளை காய வைப்பதற்காக மேலே வந்திருந்தாள்.
இரண்டு கைகளாலும் ப்ளாஸ்டிக் பக்கட்டினை முன்னால் பிடித்து சற்று குனிந்தபடியே தூக்கிக் கொண்டு வந்தாள். பக்கட்டின் பாரத்தினால் அவளது கைகள் இரண்டும் அவளது முன் அழகினை அழுத்திக்கொண்டு செழுமைகளை வெளிப்படுத்தி கொண்டிருக்க அவளது பின்னழகுகள் இன்னும் கொஞ்சம் வெளியே தள்ளிக்கொண்டு அவளது உடம்பு அழகினை மேலும் மெருகூட்டியது.
அண்ணி தூரத்திலிருக்கும் போதே அவளது முன்னழகை ஆசை தீர பருகி விட்டேன். கிட்டத்தில் வந்த போது உத்தமனை போல அண்ணியை பார்க்காமல் திரும்பி நின்று கொண்டேன்.
"டேய்.. உன்ன தான்டா.. துணிய காய போடுறதுக்கு ஹெல்ப் பண்றா..?"
திரும்பி பார்த்தேன். மூச்சு வாங்கியபடி பேசினாள்.
ஆங்காங்கே ஈரமாக இருந்த அவளது நைட்டி அவளின் உடம்புடன் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டு இருக்க அவள் மேலும் கவர்ச்சியாக என் கண்களுக்கு விருந்தானாள்.
வேண்டுமென்றே நைட்டியில் ஈரத்தை அப்பி கொண்டு, ஷால் கூட போடாமல் என் எதிரில் வந்து நிற்கிறாளா?
பேண்ட்க்குள் இருந்த எனது ஆண்குறி துடிக்க ஆரம்பித்தது.
"என்னடா சைலண்டா இருக்க.. துணிய காய வைனு தான் சொன்னேன்.."
"பக்கெட்ட மேல தூக்கிட்டு வர என்ன கூப்பிட்டுருக்கலாம்ல அண்ணி...?"
அவள் எதுவுமே பேசாமல் சுவரோறமாய் போய் நின்றாள்.
Posts: 133
Threads: 4
Likes Received: 1,411 in 123 posts
Likes Given: 504
Joined: May 2025
Reputation:
71
நான் துணிகளை உதறி கொடியில் காயப் போட்டு கொண்டிருந்தேன்.
மூச்சு வாங்கியது நின்று போனதும் நிதானத்துக்கு வந்தாள். எனக்கு உதவியாக துணிகளை அவளும் காயப் போட்டாள்.
"ஏன்டா.. சைலண்டா இருக்க..?"
"உங்கள பார்த்தா பயமா இருக்கு அண்ணி.. எப்ப நல்லா பேசுறிங்க.. எப்ப கோபப்படுறிங்கனு தெரியல.. உங்கள புரிஞ்சிக்கவே முடியல.."
"என்ன மட்டுமில்லடா.. எல்லா பொண்ணுங்களும் அப்படி தான் இருப்பாங்க.. கல்யாணம் பண்ணிக்கோ.. அப்போ தானா புரிஞ்சிப்ப.."
"எப்பா.. எனக்கு கல்யாணமே வேணாம்.. காலம்பூரா நா கன்னிப்பயனாவே இருந்துடுறேன் அண்ணி.."
"நா விட்டுறுவேனா.. ஐ மீன்.. நானும் உன் அண்ணனும் விட்டுறுவோமாடா.. சரி, என் மேல இன்றும் கோபம் தீரலையா..?"
"ம்ம்.. நல்லா திட்டிட்டிங்கல.. கொஞ்சம் இருக்கு.."
"பின்ன என்னடா.. நா உன் அண்ணி.. என்கிட்டயே அப்படி பேசலாமா? அதான் சுருக்குனு கேட்டுட்டேன்.. சாரிடா.."
"ப்ரவாயில்ல.. விடுங்க அண்ணி.."
"சைட் அடிக்குறது ஒன்னும் தப்பு இல்ல.. வயசு கோளாறுல எல்லாரும் பண்றது தானே.. எல்லாம் ஒரு லெவலோட இருந்தா தப்பில்லடா.."
"ம்ம்.. "
நானும் ஒரு லெவலோடு இருக்கனும்னு பாக்குறேன்.. முடியலயே அண்ணி..
"இப்ப கூட நா மேல வரும் போது சைட் அடிச்சுட்டு இருந்த போல.."
"ம்ஹூம்.. சைட் அடிக்குறத பத்தி என்ன கேட்டாலும் இனிமே வாய திறக்கவே மாட்டேன் அண்ணி.. உங்ககிட்ட திட்டு வாங்க நா தயாரா இல்ல.."
சிரித்தேன். அவளும் பதிலுக்கு சிரித்தாள்.
"என்ன சைட் அடிக்கும் போது, எப்படிடா பில் பண்ற..?"
விவகாரமான கேள்வியை என் பக்கமாய் வீசினாள்.
"வேற விஷயம் பேசலாமா.. டாப்பீக்க மாத்துங்க அண்ணி.."
"கொஞ்சம் ஜாலியா பேசலாம்னு பார்த்தா.. விடமாட்றியே.."
"அத விடுங்க.. இப்ப நா கேக்குறத முதல்ல பதில் சொல்றிங்களா.. ஏன் நைட்டு அழுதிங்க..?"
சட்டென அமைதியாகி விட்டாள்.
"சொல்லுங்க அண்ணி.. உங்க பர்சனல் விஷயம்னு நினைச்சா வேணாம்.. விட்டுருங்க.."
மொத்த துணிகளையும் காயப் போட்டு விட்டு டேங்க்குக்கு கீழே அமர்ந்து கொண்டாள். நானும் அவள் எதிரே அமர்ந்து கொண்டேன்.
"ஒரு ஆம்பளகிட்ட இதையெல்லாம் ஒரு பொண்ணு பேச கூடாது.. ஆனாலும் வெக்கத்த விட்டு சொல்றேன்டா.. தினமும் பெட்ரூம்ல உங்கண்ணன் டார்ச்சர் கொடுக்குறாரு.. ஒவ்வொரு நைட்டும் எனக்கு நரகவேதனையா இருக்குடா.."
வெட்கத்தை விட்டு முதன்முறையாக என்னிடம் வாய் திறந்தாள் அண்ணி.
"கல்யாணம் ஆன புதுசுல ஆம்பளைங்கனா முரடா அப்படி இப்படி தானே இருப்பாங்க.. பேசி புரிய வைங்க அண்ணி.."
"நானும் அப்படி தான்டா ஆரம்பத்துல நினைச்சேன்.. அவரு டார்ச்சர் எல்லை மீறி போயிட்டு இருக்குடா.. நேத்து நைட் முடியாம ஹாலுக்கு வந்துட்டேன்.. நீ மட்டும் என் பக்கத்துல இல்லனே.. அந்தாளு என்னென்ன பண்ணி இருப்பானோ.."
கண்களில் நீர் கோர்த்து கொண்டாள். அண்ணியின் ஒரு கையை பற்றி என் கைகளுக்குள் வைத்து முடி கொண்டேன்.
அவளும் உதறாமல் விரும்பியது போலவே கையை உள்ளே நன்றாக நுழைத்து கொண்டாள்.
"இன்னிக்கு அண்ணனே சொல்லிட்டாருல.. இனிமே அப்படி பண்ண மாட்டாரு அண்ணி.. நைட்டு தைரியமா இருங்க.."
"நீ வீட்ல இருக்குற தைரியத்துல தான்டா நா இன்னும் இந்த வீட்ல கொஞ்சமாவது நிம்மதியா இருக்கேன்.. இல்லனா எப்பவோ எங்கம்மா வீட்டுக்கு ஒடி போயிருப்பேன்.."
மீண்டும் கண்ணீர் விட்டு அழுதாள். அவள் கண்ணீரை துடைத்து விட்டேன்.
என் கையை விடுவித்து கொண்டவள், சுவரில் சாய்ந்து கொண்டாள். அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன்.
விடாமல் அவள் கையை பிடித்து விரல்களை நீவி விட்டேன்.
"எனக்கு சீக்கிரமா பொண்ணு பாக்குறிங்களா அண்ணி.. சீரியஸா தான் சொல்றேன்.. ஆறுதல் சொல்றதுக்கு உங்க கூட யாராவது இருக்கனும்ல.."
என் முகத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
"அதான் நீ வீட்ல இருக்கியேடா.. ஏன் என் கூட இருக்க மாட்டியா..?"
"நா உங்க கொழுந்தனாரு அண்ணி.. உங்க கூடவே எப்பவும் இருக்க முடியாது.. பாக்குறவங்க தப்பா பேசுவாங்கல.. ஏன் உங்க தங்கச்சி இந்த வீட்ல இருந்தா நல்லா இருக்கும் அண்ணி.. உங்களுக்கு உறுதுணையா இருப்பா.."
அதில் அவளுக்கு விருப்பம் இல்லை என்பது போல முகத்தை வைத்து கொண்டாள்.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஷாலு மேல லவ் இல்லனு சொன்ன.. இப்ப திடீர்னு அவள கல்யாணம் பண்ணிக்க ரெடினு சொல்ற.. அவ மேல உனக்கு ஒரு கண் இருக்குது போல.."
"இல்ல அண்ணி.. உங்களுக்காக தான் அப்படி யோசிச்சு சொன்னேன்.. எனக்கு ஷாலு தான் பொண்டாட்டியா வரனும் அவசியம் இல்ல.. அருக்காணி கூட ஒகே தான்.."
"வேணாம்.. கொஞ்ச நாளைக்கு என் கையால தான் நீ சாப்பிடனோம்னு உன் தலையில் எழுதியிருந்தா என்ன பண்ண முடியும்.. கல்யாணம் பண்ணி ஏன்டா கஷ்டபட பாக்குற.. கொஞ்ச நாள் பேச்சிலரா ஜாலியா லைஃப்ப என்ஜாய் பண்ணுடா.."
"ம்ம்.. நல்லா தான் ஐடியா கொடுக்குறிங்க அண்ணி.. ஆனா ஜாலியா ஊர் சுத்தறதுக்கு எனக்கு யாரு இருக்கா..?"
"ஏன்.. நா உன் கூட வர கூடாதா..?"
பதிலுக்கு என் கையை பிடித்து கொண்டாள். மென்மையாக அழுத்தினாள்.
சட்டென்று விளையாட்டாய் பேசுவது போல பேசி விட்டாள் அண்ணி. எது அவளை அப்படி பேச வைத்தது என எனக்கு தெரியவில்லை.
"தாராளமா போலாம் அண்ணி.. ஆனா இங்க இல்ல.. உங்கள வெளிநாடுக்கு கூட்டிட்டு போறேன் அண்ணி.. ஏற்கனவே சொன்னது தான்.. இப்ப திரும்பவும் சொல்றேன்.. அங்க போய் ஜாலியா ஊர் சுத்தலாம் அண்ணி.."
அண்ணியின் பார்வை சட்டென கீழ்நோக்கி தரையை பார்த்தது.
"ம்ம்.. கேக்கறதுக்கு நல்லா தான்டா இருக்கு.. பிடிச்சவங்க கூட ஊர் சுத்தறதுக்கு எந்த பொண்ணு தான் வேணானு சொல்லுவா..?"
என்னை மிகவும் பிடிக்கும் என குறிப்பால் உணர்த்தி விட்டாள் அண்ணி.
அவள் இன்னும் நெருக்கமாக வந்தது போல உணர்ந்தேன். அவள் முகம் என் முகத்திற்கு அருகாமையில் இருந்தது. இருவரும் சற்று கழுத்தை வளைத்து திருப்பினால் முத்தமிடும் அளவுக்கு நெருக்கமாக இருந்தோம்.
எங்கள் இரண்டு பேருக்கும் நடுவே பயங்கர அமைதி நிலவியது.
உள்ளுக்குள் உணர்ச்சிகள் பொங்கி கொந்தளிப்பது போல உணர்ந்தேன். அண்ணியும் அப்படி தான் இருப்பாள் என நினைக்கிறேன். எங்கே என்னை மீறி அண்ணியை முத்தமிட்டு விடுவேனோ என்று கூட பயந்தேன்.
ஆனால் நான் அவள் முகத்தை நோக்கி போகவில்லை. அவளும் வரவில்லை. இருவருக்கும் தயக்கங்கள் இருந்தன.
எங்கள் இருவருக்கும் இடையே ஒன்று நின்று தடுத்து கொண்டு இருந்தது. அடுத்த கட்டத்துக்கு நகர விடாமல் பார்த்து கொண்டது.
அது தான் குடும்ப உறவு முறை. அதற்கு பயந்தே ஒரு லிமிட்டிக்குள்ளேயே இருந்து விட்டோம் என நினைக்கிறேன்.
"சரி டயமாச்சு.. கீழ போலாமா அண்ணி.."
இன்னும் என்னென்னவோ என்னிடம் பேச வேண்டும் போல அண்ணி முகம் இருந்ததை உணர்ந்தேன்.
"சரி..போலான்டா.." சுரத்தின்றி சொன்னாள்.
கீழே போனதும், மதியம் லன்ஞ்ச் செய்வதில் மும்மூரமானாள் அண்ணி. நானும் காய்கறிகளை வெட்டி கொடுத்து அவளுக்கு உதவி செய்தேன்.
ரொம்ப கேஷூவலாக, விளையாட்டுத்தனமாக, கலகலப்பாக, எமோஷனலாக, அன்பாக, கண்டிப்பான அண்ணியாக என பல ரூபங்களில் என்னோடு பேசி பழகி தன் மனக்குறைகளை தீர்த்து கொண்டாள் அண்ணி.
இனி அவளுக்கு ஒரே ஒரு குறை மட்டும் தான் தீர்க்கப்பட வேண்டிருக்கிறது என நினைத்து கொண்டேன். அதை தீர்த்து கொள்ள அவள் உடலும் மனமும் தவித்தாலும்.. தனக்கு தானே கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு தொடர்ந்து தயங்கி கொண்டே இருந்தாள்.
கட்டுப்பாடுகளை அவளாக தளர்த்தினால் மட்டுமே அதற்கான தீர்வு கிடைக்கும்.. அந்த கட்டுப்பாடுகளை உடைத்து உள்ளே செல்ல நானும் விரும்பவில்லை. அண்ணி போக்கிலே விட்டு விட்டேன்.
எப்போது முருங்கை மரம் ஏறுவாள் என்ற பயமும் அதற்கு ஒரு காரணம்.
என் கைகளை தொடுவாள். அவளும் தொட அனுமதிப்பாள். அதற்கு மேல் நாசுக்காக வேறு எங்கும் தொட விட மாட்டாள்.
இந்த விஷயத்தில் நான் அண்ணியை புரிந்து கொண்டேன். அண்ணியும் என்னை புரிந்து கொண்டாள்.
எல்லாம் சரி.. தானாக அமையும் ஒரு நல்வாய்ப்புக்காக அவள் காத்து கொண்டு இருப்பது எனக்கு அப்போது ஒரளவு புரிந்து இருந்தாலும், இன்று இரவு எனக்கு முழுமையாக புரிய வைத்து விட்டது வேறு கதை.
மதிய உணவை தயாரித்து விட்டு, ஒன்றாக உணவருந்தினோம்.
உண்ட களைப்பில் ஒன்றாக அமர்ந்தபடி டீ.வியில் ஏதோ ஒரு படம் பார்த்து கொண்டிருந்தோம்.
பாதி படம் போன போது ஆரம்பித்தாள்.
"தப்பா நினைக்கலன்னா.. என் பாதத்த பிடிச்சு விடுறியாடா.. ப்ளீஸ்.. ரொம்ப நேரமா நின்னு நின்னு அங்க வலிக்குது.."
என்னை சோதிக்கிறாள் என புரிந்து கொண்டேன். கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி எல்லை மீறினால் கண்டிப்பாக எகுறுவாள் என எனக்கு நன்றாக தெரியும்.
"அதனாலென்ன அண்ணி.. காலை கொடுங்க.. பாதத்த பிடிச்சு விடுறேன்.."
சோபாவின் ஒரு முனையில் அவள் தலை வைத்து சாய்ந்து படுத்து கொள்ள.. மறுமுனையில் நான் அவள் ஒரு காலை என் மடியில் ஏந்தி கொண்டேன்.
நைட்டி கொஞ்சம் சரிந்து கெண்டைகாலுக்கு சற்று இரண்டு இன்ச் முன்பு வரை இறங்கி போய்.. காலின் செழுமைகளை காட்டி என்னை வதைத்து கொண்டிருந்து.
அண்ணி அதை கவலை படாமல் டீ.வி. பார்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தி கொண்டிருந்தாள்.
தாமரை இலை போல மென்மையான பாதங்கள் அண்ணிக்கு. விரல்களால் மென்மையாக கட்டை விரல் முதல் அடிப்பாகம் வரை அழுத்தி பிடித்து விட்டேன்.
"இன்னொரு பாதத்தையும் அப்படியே பண்ணி விடுற்றா.."
மற்றொரு காலையும் என் மடியில் வைத்து கொண்டு அந்த பாதத்ததையும் பிடித்து விட்டேன்.
இரு கால்களின் அனைத்து விரல்களிலும் சொடக்கு முறித்து விட்டேன்.
எல்லாவற்றையும் சுகமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் போல.. முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் விரைப்பாக படம் பார்த்து கொண்டிருந்தாள்.. சரியான எமகாதகி.
"கால பிடிச்சு விடனுமா அண்ணி..?"
"ம்ம்.. செய்டா.. முட்டிக்கு மேல கை போக கூடாது.."
"போச்சுன்னா..?"
"என் கையில என்ன இருக்குனு பாத்தியாடா.. கட் பண்ணி விட்டுறுவேன்.."
கையில் இருந்த நைல் கட்டரை காட்டி சிரிக்காமல் பேசினாள்.
"அய்யோ.. எனக்கு எதுக்குடா வம்பு.. சொல்லுறத செய்ஞ்சுட்டு போயிடுறேன்.."
அவளது கால்களை அமுக்க பிடித்து ஆரம்பித்ததும் அவள் கால்களை கொஞ்சம் மேலே இழுத்தாள். ஆனாலும், நான் அவளது கால்களை இழுத்து பிடித்துக் கொண்டு அமுக்க ஆரம்பித்தேன்.
அப்போது டீ.வி. திரையில் ஒரு ரொமான்ஸ் லிப் கிஸ் ஒன்று ஒடி கொண்டிருந்தது. கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள் அண்ணி.
அந்த சீன் முடிந்ததும் மெதுவாக கேட்டாள்.
"எந்த பொண்ணையாவது கிஸ் அடிச்சு இருக்கிறியாடா..?"
"யார பாத்து அந்த கேள்வி கேக்குறிங்க..? இது வரைக்கும் நடக்கல.. ஒரு சம்பவம் நேத்து நடந்தது.. ஆனா அது நா விருப்பப்பட்டு நடக்கல.."
"யாருடா அவ..?" ஆர்வமாய் கேட்டாள் அண்ணி.
"வேற யாரு.. உங்க தங்கச்சி தான்.. சட்டுனு லிப் கிஸ் அடிச்சுட்டு.. என்ன லவ் பண்ணுனு சொல்றா.. என்ன தப்பா நினைக்காதிங்க அண்ணி.. என் விருப்பத்தோட அவ பண்ணல.."
அதிர்ச்சியில் இருந்தாள் அண்ணி.
நான் தொடர்ந்து அவள் முழங்கால் முதல் பாதம் வரை அமுக்கி கொண்டிருந்தேன்.
"சிறுக்கி மவ.. கிஸ் அடிக்குற அளவுக்கு பெரிய மனுஷியாயிட்டாளா அவ..?"
"நீங்க தானே சொன்னிங்க.. அவ சின்னப்பொண்ணு.. தெரியாம சொல்லியிருப்பானு.. அப்ப இதுவும் தெரியாம பண்ணியிருப்பானு விட்டுடுங்களேன் அண்ணி.."
ஒரளவு சமாதானம் ஆனாலும், அடுத்த முறை ஷாலுவை பார்த்தால் கேட்டு அவளை கிழித்து விடுவது போல முறைப்பாக இருந்தாள் அண்ணி.
நான் கால்களை கொஞ்சம் நீவி வருடி சாந்தப்படுத்தினேன்.
"சரி.. நீங்க சொல்லுங்க அண்ணி.. அண்ணன் எப்படி உங்கள கிஸ் பண்ணுவாரு..?"
"அவரு அதேல்லாம் பண்ண மாட்டாருடா.. நா கேட்டு கூட பாத்துட்டேன்.."
"கிஸ் இல்லனே லைஃப் ரொமான்டிக்காவே இருக்காதே அண்ணி.. ரொம்ப போரடிக்குமே.. உங்க தங்கச்சியே உங்கள விட அட்வான்ஸா இருக்கா அண்ணி.. பாவம்ங்க நீங்க.."
எரியும் தீயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி விட்டேன்.
"கால அமுக்குனது போதும்.. நா உள்ள போய் படுத்துக்குறேன்டா.."
அண்ணியின் முகம் லேசாக வியர்த்து இருந்தது. அவளுக்குள் உணர்ச்சிகள் தூண்டப்பட்டிருக்கும் என எண்ணுகிறேன்.
இங்கு இருந்தால் மேலும் பிரச்சனை வரும் என உள்ளே சென்று கதவை அடைத்து கொண்டாள்.
தலை லேசாக வலிக்க ஆரம்பித்ததால்.. நானும் எனது ரூமுமிற்கு சென்று படுத்து கொண்டேன்.
தலை வலியிலும் அசதியிலும் இரவு எட்டு வரை தூங்கி விட்டேன்.
எழுந்து வெளியே வரும் போது அண்ணி சேலைக்கு மாறி கும்மென சோஃபாவில் அமர்ந்து இருந்தாள். மல்லிகை பூக்களை கட்டி கொண்டிருந்தாள்.
"என்னடா அப்படி பாக்குற..? ஜொள்ளு வழியுது துடைச்சிக்கோடா.."
"ரொம்ப அழகா இருக்குறிங்க அண்ணி.. அண்ணனுக்காக இந்த அலங்காரமா.. ம்ம்.. இந்த முறை லிப் கிஸ் கேட்டு வாங்கிக்கோங்க அண்ணி.."
வெட்கத்தில் முகம் சிவந்து போனாள்.
"ச்சீ.. போடா.."
இப்படியே பேசி பேசி ஒரு மணி நேரம் ஒடி விட்டது.
அண்ணன் வரும் நேரம். அண்ணிக்கு பதற்றம் தொற்றி கொண்டது. எனக்கு எனக்கு லேசாக இருந்த தலைவலி கடுமையாக மாறி விட்டிருந்தது.
"அண்ணி.. தலைவலி வருது.. நா உள்ள போய் படுத்துகிறேன்.. எனக்கு டிபன் எதுவும் வேணாம்.."
என் ரூம் உள்ளே போய் படுத்து கொண்டேன்.
அண்ணன் வரும் காலடி ஓசைகள் கேட்டது.
அண்ணியை பார்த்ததும் கண்டிப்பாக மூடாகி விடுவான் அண்ணன். அப்புறமென்ன.. அண்ணிக்கு ஜாலியோ ஜாலி தான்.. முரட்டு பய நேத்து நைட்டு மாதிரி அண்ணிய டார்ச்சர் பண்ணாம இருக்கனும்.. திருந்தி இருப்பானு நினைக்கிறேன்.. பாக்கலாம்..
அரை மணி நேரம் ஒடி போனது. சாப்பிட்டு முடித்த அண்ணனும் அண்ணியும் ரூமுக்குள் போன மாதிரி சத்தம் கேட்டது. அதன்பின் கதவு சாத்தும் சத்தம் கேட்டது.
ஒரு பத்து நிமிடத்தில்.. அண்ணிடமிருந்து பலமான அலறல் சத்தம் உள்ளேயிருந்து வந்தது.
"ஆஆஹம்மா.."
கடுமையான தலைவலியுடன் எழுந்து அமர்ந்து கொண்டேன். உடம்பெல்லாம் பதறி போய் இருந்தது.
அடுத்தத்த நிமிடங்களில்.. அவளின் சின்ன சின்ன கதறல் அலறல்கள் கேட்டு கொண்டே இருந்தன.
"ஆஆ.. அடிக்காதிங்க.. ப்ளீஸ்ங்ங்க.. வலிக்குது.."
இன்னும் திருந்தவில்லையா அவன்.. மிருகமாக மாறி விட்ட அண்ணனிடம் இருந்து அண்ணியை காப்பாற்றியாக வேண்டுமே..
அதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு..
சத்தமாக கத்த ஆரம்பித்து விட்டேன்.
"அய்யோ.. முடியலண்ணே.. தலைவலி பயங்கரமா இருக்கு.. ஆஆ.. ஹம்மாஆஆ.."
உடனே அண்ணியின் அலறல் சத்தம் நின்று போனது.
ரூம் கதவு திறந்து அண்ணன் வெளியே வந்தான். என் திட்டம் பலித்ததில் சந்தோஷமாக இருந்தேன். அவன் முகம் ஏமாற்றத்தில் இருந்தது.
ஆனால் தலைவலி படுத்தி கொண்டிருந்தபடியால்.. மீண்டும் கத்த ஆரம்பித்தேன்.
அண்ணியும் வெளியே வந்து விட்டாள்.
அண்ணன் என் தலையை பிடித்து விசாரித்து கொண்டிருந்தான். நான் அவனுக்கு பதிலளிக்காமல் தொடர்ந்து வலியில் துடித்து கொண்டிருந்தேன்.
"அம்மு.. என்னனு பாரு..?"
சொல்லி விட்டு ஹாலுக்கு சென்று விட்டான்.
அண்ணி என் தலையை தொட்டு பார்த்தாள். பாதி வலி குறைந்த மாதிரி உணர்ந்தேன்.
அதே நேரம் அவளது கீழுதட்டில் கொஞ்சம் கன்றி போயிருந்தது. அண்ணன் கடித்து வைத்து இருக்கிறான். முரட்டு பயல்.
"அண்ணி நீங்க என் கூடவே இருக்குறிங்களா.. நீங்க கூட இருந்தா.. தலைவலி குறைஞ்ச மாதிரி இருக்குண்ணி.."
அண்ணிக்காக கெஞ்சினேன். தனக்காக பேசுகிறான் என அண்ணியும் புரிந்து கொண்டாள்.
"இங்கேயே இருக்கேன்டா.. நீ பயப்படாம தூங்குடா.."
என் தலைமுடியை இதமாக வருடி கொடுத்தாள் அண்ணி.
ஆனால் எனக்கு தூக்கம் வரவில்லை. அண்ணிடமிருந்து அண்ணியை காப்பாற்றும் வரை எனக்கு எப்படி தூக்கம் வரும்?
|