Adultery இந்த தளத்தில் உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர் யார்?
#1
இந்த தளத்தில் என் மனம் கவர்ந்த மிகத் திறமையான எழுத்தாளர் Shruthi Krishnan தான். அவருடைய எல்லா கதைகளும் படித்துவிட்டேன் அனைத்தும் அருமை என்ன ஒரு கற்பனை வாய்ப்பே இல்லை.

அவருடைய படைப்புகள் எனக்கு பிடித்த தரவரிசையில்

1. என் தங்கை கீர்த்தி
2. அவள் கணவன் செய்த தவறு
3. என் மனைவியின் முன்னால் காதலன்
4. மகாலட்சுமி
[+] 3 users Like Loveable Kd's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Agniheart நல்ல
தொடர்கள்.
ரதிபாலா
Like Reply
#3
சொன்னா கேக்கணும் சின்னா
வேணி அம்மா
விருதோம்பல்
Like Reply
#4
Siva 20
Samprabha
Rathi bala
Mandodhari
Siva murugan
Solo singam
Etc...
Like Reply
#5
King of X
Kaamapithan
Like Reply
#6
சிற்பி
ரதிபாலா
Like Reply
#7
இந்த வரிசை இவர்கள் எழுதிய பல கதைகளில் அதிகமாக எனக்கு பிடித்த கதைகளின் எண்ணிக்கையை பொருத்து

Jeevibarath
Genelia rasigan
Sivamurugan
Ishitha
Samprabha
Jakash
Rathibala
Kavinrajan 
Blackmaskvillian
Mandothari

Special mention
Vandhanavishnu (pala kathaikal eluthi Athil perumbalum pathilaye vittathal)
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
#8
பல வாசகர்களின் பதிவில் என் பெயரும் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.

ஆனால் ஒரு விஷயத்தை எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. 

இங்கு எழுதும் ஒவ்வொரு ஆசிரியர்களும்... வெவ்வேறு சூழ்நிலையை (குடும்பம், பணி சுமை) தாண்டி, தனக்காக கிடைக்கும் தனிமையை.. எந்த ஒரு பிரதிபலனும் எதிர் பார்க்காமல்.. கதை எழுத செலவிடுகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒவ்வொருவரையும் (தவறவிடாமல்) பாராட்டுவதே... சாலச் சிறந்தது.

நன்றி..!
[+] 7 users Like rathibala's post
Like Reply
#9
Yes 100 percent correct
Like Reply
#10
இங்கே கதை எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மேலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களது பணிகளுக்கிடையில் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவது என்பது ஒரு சிறந்த பண்பாகும். நான் ரசித்த சில எழுத்தாளர்கள் கீழே

Monor 
Koko munivar
Siva veri 20
Evil. Eyes
Black madk villan
Shrutikrishnan
Valarmathi
Siva92
Kamappithan
Rathibala
Mandodari
Solosingam
Vandanavishnu
Utchamdeva
[+] 2 users Like Yajivs's post
Like Reply
#11
Story link pota nala irkum
Like Reply
#12
பலர் நன்றாக எழுதுகிறார்கள்..

யாழினி ராம்
ரதிபாலா
game04it
Genilia Rasigan
kingTamil என்று நினைக்கிறேன்..

Black Mask Villan
[+] 1 user Likes imstpd's post
Like Reply
#13
என்னையும் குறிப்பிட்டு, "ரெண்டு பேர் ரொம்ப நல்லா எழுதுறீங்க" என்று சொன்னதற்கு மனதார நன்றி. உங்கள் பாராட்டு எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம். ❤️

இங்கே எழுதும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய குடும்பம், வேலை, பொறுப்புகள் என அனைத்திற்கும் நடுவில் நேரம் ஒதுக்கித்தான் கதைகளை எழுதுகிறார்கள். அதற்காக எங்களுக்கு எந்தவித பண வருமானமும் கிடைப்பதில்லை.

ஒரு YouTube வீடியோ போட்டால்கூட அதற்கு வருமானம் கிடைக்கிறது. ஆனால் இங்கே எழுதப்படும் கதைகள் சில நேரங்களில் திருடப்பட்டு, வேறு தளங்களில் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தப்படும் வேதனையான சம்பவங்கள்கூட நடக்கின்றன.

அது எல்லாம் தெரிந்தும், பல எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதுவதற்கான ஒரே காரணம்... உங்களைப் போன்ற வாசகர்களின் அன்புதான்.

நீங்கள் போடும் ஒரு Like, எழுதும் ஒரு Comment — அது வெறும் பட்டன் அழுத்துவதோ, இரண்டு வார்த்தைகள் எழுதுவதோ அல்ல. அந்தக் கதையை யாரோ படித்து ரசித்திருக்கிறார்கள், நம்முடைய உழைப்பை மதித்திருக்கிறார்கள் என்ற உணர்வை அது தருகிறது.

சில நேரங்களில் ஒரு சிறிய கருத்துதான், "இன்னும் எழுத வேண்டும்... இன்னும் சிறப்பாக எழுத வேண்டும்..." என்ற உத்வேகத்தை எங்களுக்குள் மீண்டும் உயிர்ப்பிக்கிறது.

அதனால், கதை பிடித்திருந்தால் ஒரு Like போடுங்கள். உங்கள் மனதில் தோன்றிய இரண்டு வார்த்தைகளையாவது Comment-ஆக எழுதுங்கள். அது எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசும், தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாக டானிக்கும் அதுவே.

எங்களின் எழுத்துப் பயணத்திற்கு என்றும் துணையாக இருக்கும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி! ❤️
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் jakash
[+] 3 users Like Geneliarasigan's post
Like Reply
#14
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் david வினோதமான குடும்ப ரகசியங்கள் ,அருமையான கதை வசனம் அருமையான காதபாத்திர தேர்வு . கோடி நன்றிகள்.
Like Reply
#15
jeevi bharath, rathibala, game4it
Like Reply
#16
இந்த தளம் ஒரு காம உக்கி மட்டும் தான் ஆனால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் மிக அழகிய காம கதைகளை தாங்களின் கற்பனை திறனால் மற்றும் உழைப்பாலும் அதை மாற்றவர்கள் ரசிக்க எழுதி பெளியிடும் அனைத்து எழுத்தாளர் அனைவரும் மிக சிறந்தவர்கள்... இதில் பாகுபாடு இல்லை... மிக நேர்த்தியாக கதையை எழுதிய நண்பர்கள் உதாரணத்திற்கு Dubai Seeni, மன்மதன மற்றும் இன்று யாழினி இவர்களின் எழுத்தில் ஒரு உயிர் இருக்கும்..(காமகதைகள் இருந்தாலும்) மிக அழகாக கதையை நகர்த்துவார்கள் ஒரு குறுநில படம் பார்த்த அனுபவம் அதில் படிக்கும் வாசகர் தான் கதையில் கதாநாயகர் அந்த அளவுக்கு கதையை எழுதும் அமைப்பு...

நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை..... கதையாசிரியர்கள் தயவு செய்த எழுதும் கதையை தொடர்ந்து எழுதவும்....

நன்றி வணக்கம்
Like Reply
#17
1. Geneliarasigan
2. Game40it
3. Yazhini ram
4. Dubai seenu
5. Manaividasan
6. Manmadhan67
7. Whiteburst
8. Adams_masala
9. Imstpd
10. Lust king 66
11. Solosingam
12. Karthik _writes
13. Rathibala
14. Monor
15. Mandothari
Like Reply
#18
NV Naveena vathsayana
Like Reply
#19
Screwdriver (King of Sex Stories)
Mouni (All Stories Favorite)
Ocean (All Stories Favorite)
Dubaiseenu
Niruthi
Naveena vatsayana
ShruthiKrishnan (Especially Mahalakshmi story)
King of X
Karthik Writes
Kokko Munivar (Ajitha Begam ennum Naan)
Kamakathalan
mallumallu
Ananthakumar
KingTamil
Name suddena nyabagam varala mannikavum
Regular updates kudukura ella writers melayum periya respect iruku time and energy spend pani engalukaga work panrathuku periya periya nandri
special mention ungal nanban ashok ivaru than irritate panite iruparu story delete and reupload nu
[+] 2 users Like Rajar32's post
Like Reply
#20
என்னையும் தங்களுக்குப் பிடித்த கதாசிரியர்களாக இருவர் தேர்வு செய்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்கள் இருவருக்கும் எனது நன்றிகள். 

imstpd மற்றும் Rajar32 இந்த இருவருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள். 

ஆனால் பதிவரின் இந்தத் தலைப்பு தேவை இல்லாதது. இங்கு சிலர் கதை எழுதும் பல எழுத்தாளர்களைக் குறிப்பிடாமல் போகும்போது அவர்கள் நிச்சயம் மனம்நோகும் சூழல் ஏற்படும். ஒருவேலை அந்த விரக்தியே அவர்கள் இந்தத் தளத்திலிருந்து வெளியேறும் நிலையையும் ஏற்படுத்திவிடும். 

ஏன் இந்த அதிமேதாவித் தனமான பதிவு..? 

தன்னுடைய அன்றாட வேலைகளுக்கு மத்தியில் இதற்கெனத் தனியாக நேரம் ஒதுக்கி கதைகள் எழுதும் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள்தான். இந்தத் தளத்தில் கதை எழுதுவதால் அவர்களுக்கு எந்த லாபமும் கிடையாது. இந்தத் தளத்தை நடத்துபவர்களுக்கு மட்டுமே இதில் லாபம். 

அப்படியிருக்க.. பதிவர் இதுபோன்ற பதிவுகளை இடுவது எழுத்தாளர்களை மேலும் அவமதிக்கும் செயலாகவே எனக்குத் தெரிகிறது. 
[+] 5 users Like Kingtamil's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)