மீறாதே மீரா
Great writing that doesn't allow the readers to guess the real intentions and chemistry of lead pars at this point
[+] 1 user Likes Dorabooji's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Super. Don't make it a cuck story please
[+] 1 user Likes Vasanthan's post
Like Reply
(Yesterday, 07:51 PM)Vasanthan Wrote: Super. Don't make it a cuck story please

Please dont influence the wtiter.
Let him write on his own way.
This is the reason why so many stories remain unfinished.
[+] 1 user Likes Hubbybee's post
Like Reply
Writing is different with some thrill laced in every update
[+] 1 user Likes Steven Rajaa's post
Like Reply
(Yesterday, 08:41 PM)Hubbybee Wrote: Please dont influence the wtiter.
Let him write on his own way.
This is the reason why so many stories remain unfinished.


நண்பர்களே, அனைவரும் கருத்தளிப்பது மிக்க மகிழ்ச்சி..

நான் கருத்துக்களால் கதையின் போக்கு பாதிக்கப்படக்கூடாது என்றுதான் பார்க்கிறேன்..அப்படி இருக்குமா என தெரியவில்லை..

ஏற்கனவே சொன்னது போல, கதையில் எந்தெந்த காம வகைகள் வரும் வராது என முன்கூட்டியே சொல்வதில் விருப்பமில்லை.. அது கொஞ்சம் சஸ்பென்ஸை வைத்திருக்கும்..

எந்த ஒரு வகையும் அதிகப்படியாக போகக்கூடாது என்றுதான் நினைக்கிறேன்,, நினைப்பதை எழுத்தில் வடிக்க முடியுமா என முயற்சிக்கிறேன்..
[+] 1 user Likes imstpd's post
Like Reply
Seeing the comments in many stories I see the authors are pissed off with comments. I am also thinking not to comment and just read and go.
[+] 1 user Likes NityaSakti's post
Like Reply
Good update bro
Keep rocking
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
(Yesterday, 09:31 PM)NityaSakti Wrote: Seeing the comments in many stories I see the authors are pissed off with comments. I am also thinking not to comment and just read and go.

Comment pannalaam...pannanum
But only appreciation..
Pidakalana silent ah vitranum...
But worst thing is...ipaadi eludhu..appadi eludhu...idhu venaam..appadinu solla enna rights iruku...
[+] 1 user Likes Hubbybee's post
Like Reply
Continue bro... Awsome write.. Keep it
Like Reply
Excellent bro
Like Reply
Very nice update
[+] 1 user Likes opheliyaa's post
Like Reply
Nalla Iruku
[+] 1 user Likes singamuthupandi's post
Like Reply
அத்தியாயம் 15

அன்று இரவு, படுக்கையில் கிருஷ்ணனின் தோளில் சாய்ந்துகொண்டாள் மீரா. கிருஷ்ணன் மீராவின் முதுகில் கைவைத்து அணைத்துக்கொண்டான்.. வெளியே கும்மிருட்டு கவிழ்ந்திருந்த்து..இரவின் அமைதி.. மெல்லிய இரவுவிளக்கின் வெளிச்சம் மட்டுமே நிறைந்திருந்த்து..

"கிருஷ்..." மீராவின் குரல் சன்னமாக ஒலித்தது.

"ம்ம்..."

"நான் உன்னிடம் சொல்லும் என் ஆழ்மன எண்ணங்களை... வக்கிரம்னு நினைக்கிறாயா கிருஷ்...இதெல்லாம் சொல்றதுனால, என்னை ஒரு..கெட்ட பொண்ணா நினைக்கிறயா கிருஷ்..? தேவடியான்னு நினைக்கிறியா?" அவள் குரல் நடுங்கியது. முதுகை தடவினான்.

அவன் அவளைத் தாடையைத் தூக்கி அவள் கண்களைப் பார்த்தான். இருட்டிலும் அவள் கண்கள் பளபளத்தன. "மீரா...நம்ம எல்லாருக்குமே கொஞ்சம் சொல்லமுடியாத ஆசைகள் இருக்கத்தான் செய்யுது மீரா.. எல்லாருமே மனதில் கெட்டவங்க தான்.. முழுக்க நல்லவங்க யாருமில்லை..நீ சொல்லிடறே மீரா, எல்லாரும் சொல்வதில்லை..நான் தப்பா நினைக்கலை.. ஒரு விதத்துல நீ வெளிப்படையா சொல்வது ஓகே தான்.. இன்னொருவிதத்துல பயமா இருக்கு...."

"உன் மேல இருக்கற நம்பிக்கைல தான் கிருஷ் சொல்றேன்..."

மீரா அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். "கிருஷ்... எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே... உடம்புல ஏதோ மாதிரி. சின்ன வயசுலேர்ந்தே எனக்கு ஆண்கள் மேல, உடம்பு மேல... எண்ணங்கள் வரும். யாருக்கும் சொல்ல முடியாது. நானே... நானே கையால்... செய்துக்குவேன். அப்புறம் ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கும்.. ஆனா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு, எனக்கு ஒரு துணை கிடைச்ச மாதிரி. என் உடலுக்கு மட்டுமில்லை, மனசுக்கும்.. வெறும் சந்தோசம் துக்கத்த மட்டும் பகிர்ந்துக்கன்னு இல்லை கிருஷ்.. ஆள் மன ஆசைகள் எல்லாத்தையும் பகிர்ந்துக்கலாம்னு தோணுச்சு."

அதை வெளில சொல்லிட்டா கொஞ்சம் குறைஞ்சுடும்னு தோணுச்சு கிருஷ்..

கிணத்தை இறைத்தால் வற்றிவிடுமா மீரா?

ஆனா இறைக்காமல் விட்டால், தண்ணீர் பயன்படாது கிருஷ்..

கிருஷ்ணன் அவள் தலையைக் கோதினான். "நல்லா பேசற மீரா. ஆனா, சில விஷயங்களால ஒருத்தர் சங்கடப்படலாம்..தாங்கிக்க முடியாம போகலாம். மனசு உடைஞ்சுடலாம் மீரா....."

மீரா தலையை உயர்த்தி அவன் கண்களைப் பார்த்தாள். "கிருஷ்... உனக்கு அப்படி அடிஆழத்துல ஏதாவது ஆசை இருந்தாலும் என் கூட ஷேர் செஞ்சுக்க கிருஷ்..என் கூட பேசு, என் உடல் மேல கூட அதைக் காட்டு.. அன்னிக்கு அந்த சித்தாள்-கொத்தனார் மாதிரினாலும் சரி..."

கிருஷ்ணன் அமைதியானான். "எல்லாத்துக்கு ஒரு எல்லை இருக்குமே மீரா?"

"பட்டத்துக்கு என்ன எல்லை? பிடிச்சிருக்கறவங்க அனுமதிக்கும் தூரம் தான் கிருஷ்...நீ என்னோட இருக்கும்வரை... எனக்கு எல்லாம் ஓகேதான்."

அவள் அதற்குமேல் எதுவும் சொல்லவில்லை. கிருஷ்ணனும் கேட்கவில்லை. இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு கிடந்தனர். ஆனால் வெளியில் இருந்த அமைதி கிருஷ்ணனின் மனதுக்குள் இருந்ததா, கிருஷ்சுக்கே தெரியவில்லை..

--0--0--0--0--0--0--0--0--

மறுநாள் மதியம், கிருஷ்ணன் ஆபீஸில் புது பிராஜெக்ட் "ரப் டிராப்ட்" பார்த்துக்கொண்டிருந்தான். போன் அடித்தது. மீரா.

"கிருஷ், இன்னிக்கு கொலீக் கௌசல்யாவோட அம்மா இறந்துட்டாங்க. தூரத்துல ஒரு கிராமம். நாங்க எல்லாரும் மதியம் ஆபீஸ்க்கு லீவு விட்டுட்டு அங்கபோறோம்.."

"எப்படி போறே?"

"ஒரு டிராவலர் வேன் வருது. நாங்க எல்லாரும் சேர்ந்து போறோம். மாலை ஆறு, ஆறரைக்கெல்லாம் திரும்பிடுவேன்."

"ஓகே.."

"வரும்போது, நம்ம வீட்டுக்கிட்ட பைபாஸ் பாலத்துகிட்ட இறங்கிக்குவேன். நமக்கு ராத்திரி 9 மணிக்கு ட்ரெயின் மறந்துடாத.."

"சரி மீரா. பத்திரமா போயிட்டு வா."

"வச்சிரு.. கிருஷ்?"

"மீரா, நீங்கதான் லாஸ்ட்..., சீக்கிரம் வாங்க...!" ஆண்குரல் கேட்டது.

"வர்றேன்" மீராவின் பதில் கேட்டது.

"கையப் பிடிச்சு ஏறுங்க..."

வாகன ஓலி கேட்டுக்கொண்டிருந்தது.. சில வினாடிகளில் கால் கட் செய்யப்பட்டது..

ஒரு டிராவலர் வேனில் ஏறுவதற்கு மீராவிற்கு உதவி தேவையா? மீரா உயரமான, ஒல்லியான, ஃபிட்டான பெண்தான். கிருஷ்ணனுக்கு சந்தேகம் வந்தது.

--0--0--0--0--0--0--0--0--
[+] 3 users Like imstpd's post
Like Reply
super duper...
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply
arumai nanba

meera ku ulmanasula inum etho aasaigal Iruku

krish inum konjam pesina meera soliduva
Like Reply
ரயிலில் எதிரெதிர் இருக்கையில் இருவருமே ஜன்னலுக்கருகில் அமர்ந்திருந்தார்கள்.. ரயில் நகரும்போது அந்த ஏசி இரண்டாம் வகுப்பு படுக்கைப்பெட்டி ஓரளவுக்குக் காலியாகவே இருந்தது..இவர்கள் கேபினில் இருவர் மட்டுமே.. திரை விலக்கப்பட்டிருந்தது.. எதிரே இருந்த சைடு பெர்த்களில் ஸ்கிரீன் போடப்பட்டிருந்தது..

ஒரு சுற்று வெண்ணை அதிகம் பூசினாற்போல உடல்வாகு.. இளம்பெண்ணா, பேரிளம்பெண்ணா கண்டறிய முடியாத வயசும் சைசும்.. தனது டிராலி பையை இழுத்துக்கொண்டு அந்தப்பெண் பெட்டிக்குள் நுழைந்தாள். தேனும், நெய்யும் கலந்து செய்த இனிப்பு போன்ற நிறம், சட்டென பார்வையை ஈர்த்தது.  அவளது பெண்மைக் கனிகள் ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் திமிறிக்கொண்டு இருந்தன..நேராக கிருஷ்ணன் இருந்த பெர்த்துக்கு அடியில் அவள் பேகைத் தள்ளினாள்..

வெளிர் நீல ஜீன்ஸ், அவளது பெருத்த தொடைகளை தழுவியிருந்தது..

ஹாய்! இருவரையும் பார்த்து பொதுவாய்ச் சொன்னாள்..கிருஷ்ணன் இருந்த பெர்த்திலேயே அமர்ந்துகொண்டாள்..

இருவரும் ஹாய் சொன்னனர்..

கிருஷ், நீ வேணும்னா இங்க வந்துடேன், அவங்க கம்போர்ட்டபிளா இருக்கட்டும்..

இட்ஸ் ஓகே.. நான் 10 மணிக்கு மேல தான் தூங்குவங்க..

கிருஷ் எழுந்து மீராவின் அருகில் அமர்ந்துகொண்டான்..

என்ன நினைத்தாளோ, மீரா கிருஷ்சின் கையுடன் கைகோர்த்துக்கொண்டாள்.. அந்தெப்பெண் போனில் மூழ்கினாள்..

டிக்கெட் பரிசோதகர் வந்து சென்றபிறகு, ஒவ்வொரு பகுதியிலும் விளக்குகள் அணையத் தொடங்கின..

திண்டுக்கல்லில் இறங்கனும்.. நாலுமணிக்கே டிரெயின் திண்டுக்கல் வந்திடும்.. அலாரம் வச்சிருக்கேன், எழுந்திருக்காட்டி, எழுப்பிவிட்டுடுங்க.. சொல்லிவிட்டு, அந்த மல்கோவா மார்பழகி, ஸ்கீரினை இழுத்துவிட்டுவிட்டாள்..டாப்ஸ் மேலே ஏறி ஒரிரு வினாடிகள் இடுப்பு பளிச்சிட்டது.. முதுகைக் காட்டிப் படுத்துக்கொண்டு  போர்த்திக்கொண்டாள்..

மீரா மெல்லிய இருட்டு தந்த துணிச்சலில், பேண்டுக்கு மேலே கிருஷ்ணனின் ஆண்மையைத் தொட்டுப்பார்த்தாள்.. அது அரைகுறையாய் விரைத்துக்கொண்டுதான் இருந்தது.. வீட்டுக்கு வெளியே, பொது இடத்தில் அவள் இப்படித் தொட்டுப்பார்ப்பது இதுதான் முதல்முறை.
[+] 4 users Like imstpd's post
Like Reply
wow train la romance ah super
[+] 1 user Likes Kingofcbe007's post
Like Reply
Sariya sollanumna meera oru sariyaagatha aripedutha thevidiya nu thonuthu.
[+] 1 user Likes singamuthupandi's post
Like Reply




Users browsing this thread: Black bell, imstpd, KILANDIL, Lovely heart, Mindfucker, 16 Guest(s)