29-06-2026, 01:49 PM
Fantastic
|
மீறாதே மீரா
|
|
29-06-2026, 02:38 PM
hot update nanba
gopal yarunu therinjuka romba curious ah iruku oru vela meera va potutana
29-06-2026, 08:49 PM
(This post was last modified: 7 hours ago by imstpd. Edited 2 times in total. Edited 2 times in total.)
--12--
லஞ்ச் முடிந்து வெளியேறும்போது காரிடாரில் மேனேஜர் பிடித்துக்கொண்டார்..சிமெண்ட் விலையேற்றம், மணல் தட்டுப்பாடு பற்றி புலம்பிக்கொண்டிருந்தார்.. அப்போதுதான் மேகலை உள்ளே வந்தாள்.. மேகலை, டேபிள் மீது வச்சிருக்கறத எடுத்துக்கோ...கிருஷ்ணன் அவள் கேட்ட புளூபிரிண்டைச் நினைத்துச் சொன்னான். மேகலை வெளியே வந்தபோது, குறும்பாகச் சிரித்துக்கொண்டே சென்றாள்..கிருஷ்னனும் பதிலுக்குச் சிரித்தான்...மேனேஜர் இன்னும் அந்தக்காலத்து கன்ஸ்டிரக்சன் செலவுகளைப் பற்றி சிலாகித்துக்கொண்டிருந்தார்.. மேகலை கிராஸ் பண்ணி போகும்போதுதான் கிருஷ்ணன் அதை கவனித்தான்.. காலையில் அவன் வாங்கிய ஓற்றை ரோஜாவை, கத்தரித்து தலையில் வைத்திருக்கிறாள்..காரிடார் இறுதியில் திரும்பும் முன் கிருஷ்ஷைப் பார்த்து கண் சிமிட்டிச் சிரித்தாள்.. கூந்தலை முன்னால் தூக்கிப்போட்டு, ரோஜாவைக் காட்டினாள்.. விரல்களால் மறைவாக டாடா காட்டிவிட்டுச் சென்றாள்.. கிருஷ்ணனின் குழப்பங்கள் அதிகமாகின..ஆனால் இன்னொரு பெண் அவனை விரும்புகிறாள் என்பது அவனுக்கு ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது.. --0---0----0----0----0---0----0---0--0 மாலை ஐந்து மணிக்கு சூபர்வைசர்களிடம் அப்டேட் கேட்டு தனது டைரியில் எழுதிக்கொண்டிருந்தான் கிருஷ்.. மீராவின் போன் வந்தது.. கிருஷ், இன்னைக்கு நான் உன் ஆபீஸ் வர்றேன்.. நாம அங்கிருந்து ஒன்னா போயிடலாம்.. ஏன் மீரா சுற்றி வரனும்..நேரா வீட்டுக்கே போயிடலாமே.. ஆட்டோ, பஸ் லாம் கஷ்டம்.. யார்கூடயாவது பைக்கில் வந்தா நீ கோவிச்சுக்கறே.. கோமதி, அந்த வழில தான் போறா.. அவள் கூட ஸ்கூட்டில வந்து உங்க ஆபீஸ்கிட்ட இறங்கிக்கறேன்.. ஒ.கே.. மீரா.. மனம் நிறைவாக இருந்தது.. --0---0----0----0----0---0-- தளவாடக்கருவிகளை ஸ்டோர் ரூமில் வைக்கச் சென்றான் கிருஷ்.. அப்போதுதான் மேகலை கோட்டையும் ஹெல்மெட்டையும் வைத்துக்கொண்டிருந்தாள்.. மேகலை..அந்த ரோஜா.. கிருஷ் எப்படிச் சொல்வது என தயங்கிக் கொண்டிருந்தான். மணிமேகலை தயக்கமின்றி அவனை டக்கென அனைத்துக்கொண்டாள்.. உங்க ஹேப்பினஸ் உங்க கையிலதான் கிருஷ்.. கிருஷ் அனிச்சையாக அவளை அணைத்துக்கொண்டான்.. தன் கால்விரல்களில் எக்கி நிமிர்ந்து, அவனது முகத்தைத் தன் கைகளுக்குள் ஏந்தி, அவனது உதடுகளில் தன் மென்மையான உதடுகளை அழுத்தப் பதித்தாள். அது ஒரு நெடிய, ஆழமான, தடையற்ற முத்தம். கிருஷ்ணனின் மூளை முற்றிலும் செயலிழந்தது. சில மணி நேரங்களுக்கு முன்பு செங்கல் சுவருக்குப் பின்னால் தான் கண்ட அந்த முருகேசனின் முரட்டு ஓலும், தன் மனைவியின் மீதான குழப்பங்களும் அவன் மனதில் வந்துபோனது... மணிமேகலையைத் தள்ளவும் இல்லை, முத்தத்திற்குத் தீவிரமாகப் பதில் அளிக்கவும் இல்லை..அவன் மனம் உறைந்துநின்றது.. மணிமேகலையின் தாராளமான தனங்கள் அவன் நெஞ்சத்தை நெருக்கிக்கொண்டிருந்தது.. அவள் முத்தம் ஆழமானது.. கீழுதடுகளை இழுத்துப்பிரிக்க ஆரம்பித்தது.. கிருஷ்ணனின் உடலோ ஒத்துழைக்க ஆரம்பித்துவிட்டது.. தன் வாயைத் திறந்து அவள் இதழ்களைச் சுவைக்க ஆரம்பித்தான்..கைகள், முதன்முறையாக, மீராவைத்தவிர இன்னொரு பெண்ணின் மார்பகங்களைத் தொட்டுத்தடவ ஆசைப்பட்டது.. அவன் கை அவள் மார்பில் பட்டதும் மேகலையின் உடல் சிலிர்த்தது. மணிமேகலையின் போன் அடித்தது..மணிமேகலை விலகினாள்.. அவள் அம்மா.. அவள் பேச ஆரம்பித்தாள்.. கிருஷ் ஸ்டோர் ரூமைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தான்.. அவனது அறையில் மீரா காத்துக்கொண்டிருந்தாள். மீராவை நான் ஏமாற்றுகிறேனா? மீரா என்னை ஏமாற்றுகிறாளா? முருகேசனின் கள்ள உறவுக்கு நான் காவலா? உச்சபட்ச குழப்பத்தில் இருந்தான் கிருஷ்.. --0---0----0----0----0---0--
29-06-2026, 09:51 PM
No sympathy or love for both the character. No action is justified
29-06-2026, 11:10 PM
குழப்பத்தில் இருப்பது கிருஷ்ணன் மட்டும் இல்லை நானும் தான்
Yesterday, 05:47 AM
Yesterday, 06:27 AM
(This post was last modified: Yesterday, 06:50 AM by Sarran Raj. Edited 2 times in total. Edited 2 times in total.)
This doesn't look like a good family story. Both cheating with no love and guilt. Mani even after knowing Kris situation trying to get physical in the name of helping yucks.. but title is meerade meera as if she is only cheating.
Kris is bastard for sure. No guilt needed for cheating a person like this. Meera is doing it right
Yesterday, 11:39 AM
(This post was last modified: 7 hours ago by imstpd. Edited 2 times in total. Edited 2 times in total.)
-- 13 --
அன்று இரவு, மீரா படுக்கையறைக்கு உள்ளே போன போது கிருஷ்ணன் தயாராக இருந்தான்..அவள் கட்டிலுக்கு வரும்முன்னே அவளை பின்புறமாக இறுக்கி அணைத்தான்.. "அதுக்குள்ள என்ன கிரிஷ்.." அவள் நைட்டியை இடுப்புக்கு மேலே தூக்கி அவள் பாண்டீஸை கீழே இழுத்தான்.. அவள் மெல்லிய நீண்ட கால்கள் விளக்கொளியில் பளபளத்தன.. கைலியை ஒரே நொடியில் கீழே போட்டான்.. அடுத்த நொடி அவன் பாக்சரை இறக்கினான்.. அவன் ஆண் ஆயுதம் ஏற்கனவே தயாராக, துடிப்பாக நின்றது.. அவள் வந்த அரை நிமிடங்களுக்குள்..அவளுக்கு அடியில் தனது விரைத்த கோலை உள்ளே சொருகினான்.. எந்த ஒரு தயாரிப்புமின்றி வறண்டிருந்த அந்த இன்பத்துளைக்குள் அது உள்ளே இறங்கிய போது மீராவிற்கும் அதிர்ச்சி, ஆச்சரியம் வலி என கலவையான உணர்வு ஏற்பட்டது.. "கிருஷ்.. என்ன திடீர்னு..." கேட்டாளே தவிர அவனை தடுக்க முயற்சிக்கவில்லை.. காலை நின்றவாக்கில் முடிந்தவரை விரித்துக்கொண்டு, தன் இடுப்பை வாகாக தூக்கிக்கொடுத்து ஒத்துழைத்தாள்..குனிந்து கட்டிலைப் பிடித்துக்கொண்டாள்.. கூடலை அவசரகதியில் ஆரம்பித்தாலும் நிதானமாகவே அவள் இடுப்பில் இடித்துக்கொண்டிருந்தான்..கிருஷ்ணனுக்கு முருகேசனைப்போல எந்த அவசரமும் இல்லை தான்.. தன்னை முருகேசனாக நினைத்துக்கொண்டு சித்தாளைப்போல் மீராவை நினைத்துக்கொண்டு காலையில் நடந்த கள்ள உறவை தன் இல்லத்துக்குள் நிகழ்த்திப் பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். மீராவின் இடுப்பைப் பிடித்து இடிக்கும்போது அவள் அந்தச் முட்டுக்கம்பைப் பிடித்து நின்ற சித்தாளாக நினைத்துக்கொண்டான். அவளது ஈர உடல் அவன் நினைவில் வந்துபோனது.. மீரா நிற்கக் கஷ்டப்பட்டு முன்சென்று, கட்டிலில் தன் தலையை அழுத்திக்கொண்டாள்..கிருஷ்ணனும் விடாமல் பின்னே இடித்துகொண்டே அவளுடன் நகர்ந்தான்.. முருகேசன் சித்தாளை முடியைப் பிடித்துத் தூக்கியது போல, மீராவின் முடியைப் பிடித்துத் தூக்கினான்..அவள் எழ முடியாமல் தன் கைகளைக் கட்டிலில் ஊன்றி தலையைத் தூக்கி கிருஷ்ணனைக் கஷ்டப்பட்டுத் திரும்பிப்பார்த்தாள்.. அவளால் முகத்தை முழுதும் திருப்ப முடியவில்லை..ஆனால் அவள் முகத்தைப் பார்த்ததும் கிருஷ்ணனின் கோல் அவள் இடுப்பினுள் துள்ளியது..இடுப்பை எக்கி தன் சுண்ணியை நன்றாக உள்ளே தள்ளிக்கொண்டு திரும்பிய அவள் தலையைப் பிடித்துக்கொண்டே, அவள் பின்னங்கழுத்தைக் கடித்தான்.. தன் உடலை வளைத்து அவனது வேகத்திற்கு ஈடுகொடுத்தாள். அவளது மூச்சுக்காற்று வேகமானது. மீரா இன்ப முனகல்களை வெளிப்படுத்தத் துவங்கினாள்.. "...பிடிச்சிருக்கா.." ம்ம்.. முடியை இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு, அசுர வேகத்தில் அடிக்க ஆரம்பித்தான்.. "சொல்லுடி...பிடிச்சிருக்கா.." ஆ...அ....ம்..ம்.. "சொல்லுடி...தேவடியாச் சிறுக்கி.. எப்படி இருக்கு.." அந்த வார்த்தையைக் கேட்டதும் அவள் உடல் தளர்ந்தது..ஆனால் இடுப்பிற்குக் கீழே கிருஷ் அவளை அதிரடியாக புணர்வது நிற்கவில்லை.. கிருஷ் அவளைப்பற்றிக்கவலைப்படாமல் தன் இச்சையைத் தணித்துக்கொண்டிருந்தான்.. அவளது மனம் வேறு உடல் வேறு ஆனது..தேவடியாச் சிறுக்கி என்ற அந்த அவமானகரமான வார்த்தையில் மனம் சோர்ந்துவிட்டது.. ஆனால், பெண்மைக்குள் இடைவிடாமல் இடிக்கும் கிருஷ்ஷின் இன்பக்கோலுக்கு உடல் இணங்கிக்கொண்டிருந்தது.. கடைசியில் மீராவின் உடல் காமத்துக்கு பணிந்தது..உச்சகட்டம் அடைந்தாள்.. ஹா...ஹக்..ஹக்...தன் முனகல்களை கட்டுபடுத்திக்கொண்டாள்.. கிருஷ்சின் சுண்ணி விந்தை உள்ளே பாய்ச்சிக்கொண்டிருந்தது.. . கிருஷ்ணன் உடல், தன்னிலை இழந்து அவள் முதுகின் மேல் சரிந்தது.. சுண்ணி மெதுவாக புண்டையிலிருந்து வெளியேறி, குண்டிப்பிளவுகளுக்குள் அடைக்கலமானது.. மெல்ல அவள் அருகில் சரிந்துகொண்டான்.. --0---0--0---0----0-----0-----0-----0----0---- "என்னைத் பார் கிருஷ்," என்றாள் மீரா, குரலில் கோபமும் இல்லை, ஆனால் ஒரு கேள்வி இருந்தது. "ஏன் கிருஷ் இப்படிச் செய்தாய்...ஒரு அணைப்போ முத்தமோ இல்லாமல் இன்று ஏன் இப்படி?" கிருஷ்ணன் பதில் சொல்லவில்லை..விளக்குகளை அணைத்தான்..கொடூரமாகப் புணரும்போது அவனுக்கு வெளிச்சம் பிரச்சினையாயில்லை.. ஆனால் எதிர்க்கொள்ளவிருக்கும் கேள்விகளுக்கு வெளிச்சத்தை அவன் விரும்பவில்லை.. மெல்லிய இரவு விளக்கு மட்டுமே ஒளிர்ந்தது.. கிருஷ், விளக்குகளை அணைத்துவிட்டால், உன் மனதை மறைத்துவிடலாமா.. ஒன்றுமில்லை மீரா, வித்தியாசமாக செய்ய நினைத்தேன்.. அவ்வளவுதான்.. "மீரா என இப்போதுதான் சொல்கிறாய் கிருஷ்.. என்னை எப்படி அழைத்தாய்?" கிருஷ்ணன் பதில் சொல்லவில்லை.. --0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0 "நான் சமைஞ்ச பொண்ணு போல தாவணி போட்டுகிட்டு உன் கூட இருந்தேனே, அதுக்குத்தான் என்னை தேவிடியான்னு சொன்னியா?" இல்லை மீரா.. "அன்னிக்கு உனக்கு உங்க சுதா மேம் போல நடிச்சு, உனக்கு சுகத்தைக் கொடுத்தேனே, அதுக்கு தேவிடியான்னு சொல்றியா?" அதெல்லாம் இல்லை மீரா? "கூட வேலை பாக்கறவனோட பைக்ல வந்து இறங்குனதுக்கா கிருஷ்? " அய்யோ,மீரா அதில்லை.. இன்னிக்கு சைட்ல, கொத்தனார் முருகேசன், புதுசா கல்யாணமான ஒரு சித்தாளை தனியா வச்சு ஒத்துகிட்டிருந்ததை நான் பார்த்துட்டேன்.. அப்ப பார்த்து அவன் பொண்டாட்டி, வந்துட்டா.. அவன் பொண்டாட்டிக்கு ஏற்கனவே சந்தேகம் போல, அந்த சித்தாளை தேடிப்பார்த்தா.. அப்பத்தான் தேவடியான்னு திட்டுனாள்.. அந்த வார்த்தைதான் ஞாபகம் வந்துச்சு.. சொல்லிட்டேன்... இப்போது மீரா அருகில் வந்தாள்.. இன்னும் நைட்டியில் தான் இருந்தாள்..நைட்டி தொடைவரை இறங்கி இருந்தது.. இப்போது அவள் கண்ணில் கோபம் இல்லை.. ஆனால் ஆர்வமா, ஆசையா, அதிர்ச்சியா..புரியவில்லை.. என்னை அந்த சித்தாளா நினைச்சியா கிருஷ்.. கிருஷ்ணனிடம் பதில் இல்லை.. நீ இப்ப என்னை முரட்டுத்தனமா செஞ்சப்ப, முருகேசனா இருந்தியா, இல்லை எஞ்சினியர் கிருஷ்சா இருந்தியா? "மீரா..." கிருஷ் பதில் சொல்லவில்லை... இன்று மனவியோடு சேரும்போது, முருகேசன் சித்தாளை ஒத்ததைத்தான் நினைத்தான்.. அதில் அவனுக்கு தவறாக எதுவும் படவில்லை..ஆனால் நேற்று மீராவின் வாய்க்குள் விட்டபோது, மேகலையை அல்லவா நினைத்தேன்..அது தவறாகத் தோன்றுவது ஏன்? மேகலையின் மேல் ஈர்ப்பு இருப்பதாலா? எவ்வளவு எளிதாகக் கேட்கிறாள் மீரா.. எல்லாம் சொன்னால் தாங்குவாளா?
Yesterday, 12:49 PM
(This post was last modified: Yesterday, 04:05 PM by imstpd. Edited 2 times in total. Edited 2 times in total.)
சொல்லு கிருஷ்..
மீரா, நேத்து, சுதா மேம்னு நினைச்சு செஞ்சது உனக்கு தப்பாத் தோனுச்சா மீரா.. இல்லை, கிருஷ்.. கிக்கா தான் இருந்துச்சு.. உனக்கு அது இன்னும் சூப்பரா இருந்திருக்கும்னு நினைக்கும்போது, அது இன்னும் சுகமா இருந்துச்சு.... ஒரு வேளை, நான் சுதா மேம்மோட மீண்டும் பழகும் வாய்ப்பு வந்தால், எனக்கு அது மனசுல வந்துபோகாதா மீரா.. மனசுல வரும் தான் கிருஷ்.. மனசுல அதுமட்டும் தான் வருதா? சாலையில் பைக் பின் சீட்டில், சேலை படபடக்க போகற பெண்களை நீ சைட்டடிக்கறதில்லை.. அவங்க முலைகளை இடுப்பைப் பார்க்கறதில்லை? அதுனால எதும் தப்பு செய்வியா என்ன அது போலத்தானே? கண்னுக்கு எட்டுவதெல்லாம் கைக்கு எட்டுவதில்லை மீரா.. ஆனா கைக்கெட்டும் தூரத்துல இருக்கறதெல்லாம், கற்பனைக்குள் அடிக்கடி வந்து போகுதா மீரா.. புரியலை.. அந்த சித்தாள் ஒரு புதுப்பெண் மீரா.. கல்யாணமான புதுசுலயே ஏன் அப்படி இன்னொரு ஆளைத் தேடுனா.. அது தப்பா தப்பில்லையா? அந்த முருகேசன் செஞ்சது தப்பா தப்பில்லையா? அவர்களை நான் ஏன் மாட்டிவிடலை? காப்பாத்தினேனே, அது தப்பா தப்பில்லையா? புதுப்பெண்ணுக்கு புருசன் சுகம் கிடைச்சதோ கிடைக்கலியோ? கிடைக்காதப்ப தேடிப்போனால் அது தப்பா தெரியலை.. புருசன் சுகம் கிடைக்கும் பெண்கள், வெளில தேடிப்போனால் தப்பா மீரா? சமூகத்துக்கு வேணும்னா தப்பா தெரியலாம் கிருஷ்.. ஆனா, அவளுக்கு ஏதோ ஒரு தேவை, ஆசை... அதை எதோ ஒரு பாயிண்ட்ல அடக்க முடியாம வெளிப்பட்டுடுது..எத்தனை ஆண்கள் சின்ன வீடு வச்சிகிட்டுத்தான இருந்தாங்க.. பெண்களுக்கு மட்டும் காதலோ காமமோ, ஒரு தடவை தான் பூக்கனுமா என்ன? அப்படியே மீரா விட்டிருந்தால், அவர்கள் வாழ்க்கையில் சுழல் அடித்திருக்காது..அது ஒரு காமச்சுழல்.. ஆதியில் பிறந்த ஆசைச்சுழல்.. அந்த சித்தாள் பெண்ணுக்கு வக்கீலானதில் அவள் வாழ்க்கை, அவர்களது வாழ்க்கை சறுக்க ஆரம்பித்தது.. முருகேசன் செஞ்சது சரியா? பதில் கேள்வி தொடுத்தான் கிருஷ்.. மீரா யோசித்தாள்.. தடுமாறினாள்.. அதை நீதான் சொல்லனும் கிருஷ்.. ஒரு ஆண் மனசு ஆணுக்குத்தானே தெரியனும்..சாமர்த்தியமாக சிக்கலை அவனிடம் தள்ளிவிட்டாள். நான் செஞ்சது சரியான்னே எனக்குத் தெரியலையே... அந்த முருகேசனையும், அந்த சித்தாள் தேவடியாளையும் மாட்டிவிட்டிருக்கனுமோ? மீண்டும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதை மீரா கண்டுகொள்ளவில்லை.. கிருஷ், அந்த நேரத்துல நாம யாரா இருந்தாலும், அப்படித்தான் செய்வோம்.. பிரெண்டு லவ்வரோட சுத்தறப்ப நாம பொய் பேசறதில்லையா, அது மாதிரித்தான்.. லவ் வேற இது வேற இல்லையா? "என் பிரெண்டு அவ அக்கா புருசனோட சுத்தறப்ப நானே அவங்க அக்கா கிட்ட, என் கூடத்தான் இருந்தான்னு பொய் சொல்லியிருக்கேன்....நமக்குத் தெரிஞ்சவங்க தப்பே செஞ்சாலும் காட்டித்தர மாட்டோம் தானே.." இந்த மீரா அவன் அறியாதது.. மீரா, ஆபீஸ் கொலீக், சித்தாள்னு நம் படுக்கையறையில் நினைக்கறப்ப, நேர்ல அவங்களோடு பழக நேரிடும்போது தடுமாறறேன் மீரா..தன் வாக்குமூலத்தை சுருக்கமாகத் தந்துவிட்டான் கிருஷ்.. இதயம் படபடத்தது..ஆனால் மனதில் ஒரு சின்ன நிம்மதி தோன்றியது.. மீரா முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது..பின் ஒரு மர்மப்புன்னகை.. கிருஷ், ஆபீஸ் கொலீக், வழியில் பார்த்த ஆண்கள்னு படுக்கையறையில் நினைக்கறப்ப, நேர்ல அவங்களோடு பழகும்போது தடுமாறாமல் இருக்கிறேன் கிரிஷ்.. மீராவின் வாக்குமூலம் கிருஷ்சின் இதயத்தில் அணுகுண்டாய் இறங்கியது.. --0---0---0---0---0---0---0---0---0---0---0---0---
Yesterday, 01:49 PM
(This post was last modified: Yesterday, 01:50 PM by Nesamanikumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
Super update
This bastard is treating his wife like a prostitute She should make him a pimp and fuck with another man in front of him
Yesterday, 02:59 PM
Woooow Woooow awesome work
Unbelievably good writing The character writing the dialogues the taut suspense woooow Hard to believe you are a new writer. Definitely one of the best stories in recent times I love the idea of not getting stuck to one single genre Makes us keep guessing Smart work You are good at sex scene description too pure erotica And you are equally good at detailing the plot with character background their life style etc. And yesss the choice of female names all sexy மீரா மேகலை சுதா திவ்யா
Yesterday, 09:13 PM
(This post was last modified: Yesterday, 09:14 PM by Gajakidost. Edited 1 time in total. Edited 1 time in total.)
He didn't ask her who is nandhagopal. Is he one among them
Yesterday, 10:24 PM
(This post was last modified: 7 hours ago by imstpd. Edited 2 times in total. Edited 2 times in total.)
--14--
அன்று மழைக்கு ஒதுங்கிய அதே ஷெட்டின் முன்னே கிருஷ் வண்டிய நிறுத்தினான்..ஷெட் நிழலிலேயே நின்றுகொண்டான்.. மேகலை, பில்லர்களுக்கிடையேயான மூலைவிட்டங்கள் அளந்து சரிபார்த்துக்கொண்டிருந்தாள்..கொத்தனார் முருகேஷ் இன்னொரு முனையில் டேப் பிடித்திருந்தான்.. குட்மார்னிங்க் சார்..அவனைப்பார்த்து உற்சாகமாக கையாட்டினாள்.. கையை அசைத்தான் கிருஷ்.. அவள் குனிந்து நிமிரும்போது பின்னழகின் பரிமாணங்கள் அழகாகத்தெரிந்தது.. 10 நிமிடங்களுக்குப்பிறகு முகமலர்ச்சியோடு ஷெட்டுக்கருகில் வந்தாள்.. எல்லாம் 90 டிகிரி பெர்பெக்டா இருக்க்கா? ப்ளூபிரிண்ட் படிதான இருக்குது.. எல்லாம் பெர்பெக்ட் சார்.. மீரா, நேத்திக்கு நான் அந்த ரோஸ் என் மனைவி மீராவுக்காக வாங்கினேன்.. சாரி, அதை நீ தப்பாப் புரிஞ்சுட்டே.. சன்னமான குரலில் பிறருக்கு கேட்காத வண்ணம் சொன்னான் கிருஷ்.. சட்டென்று அவள் முகம் வாட்டமானது..கைகளைப் பிசைந்தாள்.. கண்களில் நீர் கோர்ப்பதுபோல் இருந்தது.. "நான் ஏதோ அவசரப்பட்டு..." அவள் குரல் கம்மியது.. பேசமுடியவில்லை.. என் மேலும் தான் தப்பு இருக்கு மணிமேகலை.. என் திருமணம் எந்த நிலையில் இருக்குன்னு எனக்கே புரியலை.. மீராவை நான் இழக்க விரும்பலை..ஆனால்..என் கல்யாண வாழ்க்கை திரிசங்கு நிலையில் இருக்கு.. முழுசா நம்ப முடியலை,..நம்பாம இருக்கவும் முடியலை.. "நாலு வருஷத்துக்கு முன்னாடி, நான் ஒருத்தனை என் உசிரா நம்புனேன் சார். வாழைப்பழம் மாதிரி பேசுவான்..புது மாளிகை கட்டி, ஜோடியா வாழலாம்னு ஆசை காட்டினான்.. அதை நம்பி, என் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம், அம்மா எனக்குப் போட்டு வச்சிருந்த நகைகள், அதுக்கும் மீறி வட்டிக்கு கடன் வாங்கி எல்லாத்தையும் அவன் கைல கொடுத்தேன். என் உடலையும் கொடுத்தேன்.. அந்த வீட்டை வித்திட்டு, மொத்தமா தூக்கிட்டு ஓடிட்டான்... பண இழப்பு, காதல் தோல்வி, அவமானம் தாங்க முடியாம தற்கொலை வரைக்கும் போயிட்டேன் சார்..எப்படியோ எங்க அம்மா என்னைக் காப்பாத்திட்டாங்க..அதுக்கப்புறம் காதல் கத்திரிக்காய் எல்லாம் வெறுக்க ஆரம்பிச்சேன்." "அன்னிக்கு நீங்க விரக்தில இருந்தப்ப உங்களுக்கு ஆறுதலா இருக்கனும்னு மட்டும் தான் நினைச்சேன்.. நீங்க உடைஞ்சு போயிடக் கூடாது சார். உங்க கல்யாண வாழ்க்கையில என்ன வேணா நடக்கட்டும்... ஆனா இந்த உலகத்துல உங்களுக்குன்னு அன்பு செலுத்தவும், உங்களை நேசிக்கவும் ஒரு ஜீவன் எப்பவும் இருக்கு. உங்களுக்கு அன்பு, நட்பு எது தேவைப்பட்டாலும் நான் இருக்கேன்.." மேகலை, நானும் உன்னை ஏறக்குறைய ஏமாத்திட்டேன்.. சாரி.. முருகேசின் பீடி வாடை, காற்றில் அடித்தது. கிருஷ்ணன் மிக பலவீனமாக, சூழ்நிலைக் கைதியாக உணர்ந்தான். சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டதும் அவனே தானா? --0---0---0---0---0---0---0---0---0---0---0---0--- அலுவலக அறையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, மேகலையின் கால் வந்தது.. சார் ரொம்ப தலைவலிக்குது..மதியம் லீவு போட்டுக்கறேன்.. நீங்க ஒரு ரவுண்டு வேலைய பார்த்துக்குங்க.. ஐ ஆம் சாரி மேகலை.. சார், இது வேற.. நேத்து சாப்பிட்ட ஏதோ ஒன்னு உடம்புக்கு ஒத்துக்கலை..அதான் தலைவலி.. வாந்தி வந்துட்டா, இல்லை தூங்கி எழுந்தா சரியாகிடும்.. பொய் சொல்கிறாள் என தோன்றியது.. இட்ஸ் ஓகே.. நான் பார்த்துக்கறேன்.. --0---0---0---0---0---0---0---0---0---0---0---0--- கிருஷ்ணன் சைட்டுக்கு போனபோது வேலை மெதுவாக நடந்துகொண்டிருந்தது.. முருகேசைக் காணவில்லை.. "எங்கய்யா முருகேஷ்.. " பத்துநிமிடங்கள் கழித்து முருகேசனும் அந்த சித்தாளும் ஆற்றங்கரைப்பக்கமிருந்து வந்தார்கள்.. "வயிறு சரியில்லை தம்பி.." ஒரு நிமிசம் இங்க வாங்க முருகேசண்னா..தனியாக ஷெட்டுக்குள் அழைத்தான்.. "உங்களால எல்லாரும் சுணக்கமா வேலை பார்க்கறாங்க..நீங்களே வேலை நேரத்துல இப்படி அலையலாமா?" "என்ன பன்றது தம்பி, அவ புருசன் சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டான், இல்லாட்டி ஆறுமணிக்கப்பறம் வச்சுக்குவேன்.." கிருஷ்ணனுக்கு உறைத்தது.. மீரா இப்போதெல்லாம் சரியாக இவன் அலுவலகத்துக்கே வந்துவிடுகிறாள்.. கிருஷ்ணனுக்கும் தலைவலிப்பதுபோல் இருந்தது.. --0---0---0---0---0---0---0---0---0---0---0---0---
Today, 12:34 AM
Beautiful tempo holding our attention
Today, 12:51 AM
hi nanba
manimegalai pavam avalukum oru chance kuduthurukalam
11 hours ago
Super update
11 hours ago
Actually kris is having doubt on meera. He is the drop and pick her. Why would she come to his office. Is she taking break and enjoying with another man during office hours
10 hours ago
Krish and meera seems to live a convenient marriage with no love or possessiveness with each other.
|
|
« Next Oldest | Next Newest »
|