Posts: 49
Threads: 1
Likes Received: 162 in 33 posts
Likes Given: 49
Joined: Jun 2019
Reputation:
1
24-06-2026, 01:02 PM
(This post was last modified: Yesterday, 09:08 AM by imstpd. Edited 1 time in total. Edited 1 time in total.)
திரைச் சீலைகளுக்கு இடையே விடியற்காலை விடியல் வெளிச்சம் நுழையப்பார்த்தது..
மார்னிங்.. கிரிஷ்..
மென்மையாக முத்தமிட்டு எழுந்தாள் மீரா..
மெதுவாக தூக்கம் கலைந்த கிருஷ், கையை நீட்டிப் பிடிக்கும் முன் நகர்ந்திருந்தாள் மீரா..
அவனுக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை.. கண்கள் கனத்துக்கிடந்தன.. மீண்டும் ஒரு உறக்கத்துக்குச் சென்றான்..
— x — x — x —-
குக்கர் சத்தம் கேட்டுத்தான் விழித்தான் கிருஷ்..
“சாரி மீரா.. தூங்கிட்டேன்..” சமையலறையைப் பார்த்துச் சொல்லிவிட்டு, பாத்ரூமுக்குள் புகுந்தான்..
அவன் வெளியே வந்தபோது பாதி வேலை முடிந்திருந்தது..
“காபியை சூடு பண்ணிக்குங்க... தோசை சுட்டுருங்க..
நான் குளிக்கப் போகனும்..”
“ஏங்க இந்த பிளாக் அண்ட் ரெட் சுடிதார் போடவா இல்லை அந்த யெல்லோ-கிரீன் அனார்கலியா?”
அந்த யெல்லொ-கீரீன் கலரே போடு மீரா..,
யோசனையோடு பார்த்தவள், “போன வாரம் ஒரு மஞ்சள் டாப்ஸ் போட்டேன்..பிளாக் அண்ட் ரெட் போட்டுக்கறேன்..
நைட்டியைக் கழட்டிப் போட்டாள்.. உள்ளே எதுவும் போடவில்லை.. முழுநிர்வாணமாக இருந்தாள்.. கிருஷ் விரைந்து சென்று அவளை அணைத்துக்கொண்டான்…
நைட் நல்லா இருந்துச்சா..
சூப்பரா இருந்துச்சு.. எப்படி இப்படியெல்லாம். நீ…
நீங்க கூடத்தான் நேத்து ரொம்ப முரட்டுத்தனம்..
அவள் மார்புகளைத் தூக்கிக் காட்டினாள்..ஆங்காங்கே சிவந்து கன்னிப்போயிருந்த்து..கிருஷ் அவற்றை மென்மையாக வருடி முத்தமிட்டான்..
போதும் போதும்.. காலைல நீங்க எழுந்ததே லேட்.. போய் தோசையைச் சுடுங்க..
— x — x — x —
மீரா நேற்று மாலையிலிருந்தே மூடேற்றும் விதமாகத்தான் நடந்துகொண்டாள்..
இரவு கன்னிப்பெண் அலங்காரம் வேறு..
பச்சை பச்சையாகப் பேசி..
தொண்டை வரை முழுங்கி…
சுண்ணி மீது துப்பி..
வலியில் அலறி,, அல்லது வலித்தது போல கத்தி…
எப்படி இப்படி நடந்துகொண்டாள்.. ஏனிந்த மாற்றம்..
நன்றாகத்தான் இருக்கிறது. நமக்காகத்தான் எல்லாம் செய்கிறாள்..அப்பப்பா.. எவ்வளவு சுகம்… நான் அடித்துபோட்டது போல் தூங்கிவிட, அவளோ, முன்னரே எழுந்து வேலை செய்கிறாள்..
ஆனால், அந்த மாலை என்ன நடந்தது.. எப்படி வந்தாள் எனக்கேட்டால், சந்தேகப்படுவதாக நினைப்பாளோ?
கருகிக்கொண்டிருந்தது தோசை மட்டுமல்ல..
— x — x — x —
11 மணிக்கு மீராவிற்கு டீ பிரேக் இருக்கும்..
சரியாக 11.01க்கு அழைத்தான் கிரிஷ்..
“என்னங்க..”
இன்னைக்கு நான் வர கொஞ்சம் லேட் ஆகும்.. சிட்டி அவுட்டர்ல சைட் விசிட்.. கிளம்பவே ஏழு ஏழரை ஆகும்..
சரிங்க.. சீக்கிரம் வந்துடுங்க..
சிக்னல் கிடைக்குமான்னு தெரியல.. நீ போன் பண்ணி லைன் கிடைக்காட்டி பயப்படாத..
“ஓகேங்க..…கால் பண்ணலை..”
“மீரா, டீ குடிக்க வர்றிங்களா” கட்டையான ஆண்குரல் கேட்டது.. மீரா போனைக் கட் செய்திருந்தாள்..
இன்னிக்கு சீக்கிரமே கிளம்பிப் போய் மீரா யாருடன் போகிறாள் என பார்க்க வேண்டும்..
— x — x — x– xx
Posts: 702
Threads: 0
Likes Received: 281 in 245 posts
Likes Given: 476
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 49
Threads: 1
Likes Received: 162 in 33 posts
Likes Given: 49
Joined: Jun 2019
Reputation:
1
24-06-2026, 01:51 PM
(This post was last modified: 24-06-2026, 03:23 PM by imstpd. Edited 2 times in total. Edited 2 times in total.)
அண்ணா நகர் சைட்டில் அவன் மட்டம் சரியாக இருக்கிறதா என லேசர் உதவியுடன் பார்த்துக்கொண்டிருந்த போது, போன் அடித்தது..
சூபர்வைசர் மணிமேகலை.. அவனுக்குக் கீழ் வேலை பார்க்கும் ஆறு சூபர்வைசர்களில் இவள் மட்டும் தான் பெண்..
சார், இங்க மழை வர்ற மாதிரி இருக்கு.. சிமிண்ட் மூட்டைகள் இருக்கும் ஷெட் லேசா ஒழுகும்னு நினைக்கறேன்.. டார்பாலின் ஷீட் எதுவும் இல்லை..
யார்கிட்டயாவது குடுத்துடறிங்களா?
நானே வர்றேன்..
சைட்டிலிருந்து டார்பாலின்களை பைக்கின் பின்னால் கட்டிக்கொண்டான்..
—- x —- x—--x—-x
லேசாகத் தூறினாலும்..வேலை நடந்துகொண்டுதான் இருந்தது..மேகலையின் பிங்க் ஸ்கூட்டி, ஷெட்டுக்கு அருகில் இருந்தது..
மேகலை மட்டும் ஷெட்டுக்குள் இருந்தாள்.. யெல்லோ-கிரீன் காம்பினேசனில் டாப்ஸ்.. அவள் உடலை இறுக்கமாகத் தழுவியிருந்தது..
இருவருமாக தார்பாலினை விரித்தார்கள்.. மேலே செங்கல், சட்டி என கிடைத்ததை வைத்து, பறக்காமல் அமர்த்தினார்கள்..
ஷெட்டை விட்டு வெளியே வந்ததும் மழை லேசாக வலுக்க ஆரம்பித்தது.. மீண்டும் ஷெட்டுக்குள் போனார்கள்..
மழை சட்டென்று வலுத்தது.. வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள், பக்கத்து மில்லின் பைக் பார்க்கிங்கில் ஒதுங்கினார்கள்.. மழைக்கு ஏதுவாக பீடி குடிக்க வசதியாக இருக்கும் போல…
நல்ல வேளை சார், , சரியான நேரத்துக்கு கொண்டுவந்துட்டிங்க.. இல்லாட்டி சிமெண்ட் வீணாகிடும்..
எதுக்கு இப்பவே 30 மூட்டை இறக்குனீங்க.. ரெண்டுநாள் கழிச்சுத்தான தேவைப்படும்..
இல்லை சார், பக்கத்து சைட்ல இறக்குனது போக மிச்சம்… இறக்கவான்னு கேட்டாங்க.. நான் ஒரு 5 அல்லது 10 மூட்டைன்னு நினைச்சு வரச்சொல்லிட்டேன்.. பார்த்தா 30 மூட்டை.. ஷெட் தான் இருக்கேன்னு இறக்கச்சொன்னேன்..
எப்படியும் இந்த வாரமே காலியாகிடும் சார்..
அவள் குரலில் பயம் தெரிந்தது..
ஒகே.. கூல்.. நமக்கு நேரம் சரியில்லைன்னா இப்படித்தான்.. ஏறுக்கு மாறா நடக்கும்..
ஆபீஸில் பேமெண்ட் சரியான நேரத்துக்கு கொடுத்தால், சப்ளையர்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள்.. லேட் செய்தால் அவர்களை அனுசரிச்சுத்தான் போகனும்.. விடு மேகலை.. அலுத்துக்கொண்டான் கிருஷ்...
நனைந்தால், சிமெண்ட் வீணாகினால் மட்டும் பழி இவர்கள் மீது வரும்..மழை அடித்து ஊற்ற ஆரம்பித்தது..
---0----0----0----0----0------0---0----0----
மணிமேகலை பொன்னிறமா, தேன் வண்ணமா என பிரித்தறிய முடியாத நிறம்... இந்த வேலைக்கு வந்து வெயிலில் அலைவதில் கொஞ்சம் கருத்துவிட்டாள்.. அகன்ற கண்கள்.. பளபளக்கும் தோல்..மேலழகும் கீழகும் கொஞ்சம் தாராளம் தான்..உறுதியான உடல்..
இன்றுதான் இப்படி அவளருகில் தனியாக நிற்கவேண்டிய சூழலாகிவிட்டது..
இப்படி அவளருகில் தனியாக நின்று, பெண்ணுடலாக கிருஷ் இதுவரை பார்த்ததில்லை..
மழை கொண்டுவந்த வெக்கை குறைந்து கொஞ்சமாக மழையின் குளிர் உடலுக்குள் ஊடுருவியது..
இடது தோளில் மழைநீர் வழிந்ததும் அனிச்சையாக வலப்புறம் நகர்ந்தான்.. மேகலையை லேசாக இடித்துவிட்டான்…
சாரி மேகலை..
இட்ஸ் ஓ.கே. சார்.. நனையாம நில்லுங்க.. இருவரும் ஒழுகாத ஓரத்தில் ஒடுங்கினார்கள்..
மின்னல் மின்னியது... மேகலை அவன் கைகளைப் பற்றிக்கொண்டாள்..
இடி கிருஷ்ஷின் மனதுக்குள்ளும் இடிக்க ஆரம்பித்தது..
The following 13 users Like imstpd's post:13 users Like imstpd's post
• Ammapasam, ananth1986, Chennai Veeran, Deva2304, Devika.k, fuckandforget, Gandhi krishna, Hemanadhan, Muralirk, Muthukdt, Rajkrish22, Ratish20, sundarb
Posts: 615
Threads: 0
Likes Received: 257 in 222 posts
Likes Given: 373
Joined: Sep 2019
Reputation:
0
24-06-2026, 03:06 PM
(This post was last modified: 24-06-2026, 03:07 PM by Gandhi krishna. Edited 1 time in total. Edited 1 time in total.)
Krish drogam panna meera pathi yosika andha naiki arugathai illai. Hope he doesn't. Or will he cheat first. Interesting update
•
Posts: 1,474
Threads: 1
Likes Received: 783 in 638 posts
Likes Given: 2,714
Joined: Jan 2024
Reputation:
8
Good update bro
Keep rocking
Continue your own way
•
Posts: 743
Threads: 1
Likes Received: 745 in 434 posts
Likes Given: 431
Joined: May 2022
Reputation:
21
24-06-2026, 04:43 PM
(This post was last modified: 24-06-2026, 04:49 PM by Muthukdt. Edited 4 times in total. Edited 4 times in total.)
மீராவை கூர்மையாக கவனித்தால் அவள் தவறு செய்கிறாள் என்றுதான் தோன்றுகிறது.
கோபாலகிருஷ்ணன் நல்லவன் என்று தான் இன்னும் என்னுடைய மனது கூறுகிறது. ஆனால் மணிமேகலை என்ற இன்னொரு கேரக்டர் அவனுடைய கையை பிடிக்கிறது..
கோபாலகிருஷ்ணன் அவளை உதறி தள்ளி விட்டு தன்னுடைய மனைவியை கண்காணிக்க போவானா அல்லது மீராவை போல் அவனும் சாக்கடையில் விழுவானா என்று தெரியவில்லை.
மீறாதே மீரா என்று தன்னுடைய மனைவியை பார்த்து சொல்பவன் முதலில் யோக்கியனாக இருக்க வேண்டும். அதனால் கோபாலகிருஷ்ணன் யோக்கியனாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் அவ்வளவு எளிதாக என்ன நடக்கிறது என்றே கணிக்க முடியவில்லை.
இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படியே டென்ஷனாகவே கொண்டு போகப் போகிறீர்கள் என்று தெரியவில்லை
கணவன் மனைவி இருவரில் யார் அயோக்கியத்தனமானவர் இல்லை இருவரும் அயோக்கியகர்கள் தானா என்று நினைத்து தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருக்கிறது.சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க நண்பா.
மனுஷன் பெரிய பெரிய விமர்சனமாக கொடுக்கிறவனே என்று நினைத்தாலும் அல்லது வேறு விதமான ஏதாவது எதிர்மறையான நினைப்பு இருந்தாலும் தயவு செய்து வெளிப்படையாக சொல்லி விடுங்கள் நண்பா.
Posts: 49
Threads: 1
Likes Received: 162 in 33 posts
Likes Given: 49
Joined: Jun 2019
Reputation:
1
24-06-2026, 05:04 PM
(This post was last modified: 24-06-2026, 05:07 PM by imstpd. Edited 1 time in total. Edited 1 time in total.)
நாயகி மீராதான்.. நாயகன் கிருஷ்ணன் தான்..
கதை கிருஷ்ணனின் பார்வையில் மட்டுமே நகர்கிறது...
கிருஷ்ணனாவது நம்முடன் நடப்பதை பகிர்ந்துகொள்கிறான். மீராவும் பேசும்போதுதான் தெளிவு கிடைக்கும்..
ஒரு வாசகன் தலையைப் பிய்த்துக்கொள்ள வைப்பதே நல்ல ஆரம்பம் தான் என்று தோன்றுகிறது.. ஆனால் ரொம்பவும் சுத்தலில் விடக்கூடாதுதானே..
முடிச்சுகள் அவிழுமா, புது முடிச்சுகள் விழுமா..
இவர்களின் திருமண பந்தத்தை முடிச்சுகள் இறுக்குமா? அறுக்குமா? அதுதான் கதையே..
Posts: 1,571
Threads: 1
Likes Received: 717 in 609 posts
Likes Given: 2,362
Joined: Dec 2018
Reputation:
6
hot update plz continue megala semaya Iruka solum pothe mood eruthu
Posts: 615
Threads: 0
Likes Received: 257 in 222 posts
Likes Given: 373
Joined: Sep 2019
Reputation:
0
Cuckold kathaiyaga illamal irunthale santhosh
Posts: 123
Threads: 0
Likes Received: 53 in 47 posts
Likes Given: 109
Joined: Oct 2019
Reputation:
3
Posts: 1,510
Threads: 0
Likes Received: 597 in 528 posts
Likes Given: 1,000
Joined: Aug 2019
Reputation:
3
Excellent narration
Is this open relationship story. The suspense maintained is good.
Posts: 343
Threads: 0
Likes Received: 149 in 123 posts
Likes Given: 255
Joined: Sep 2019
Reputation:
2
If Kris sleep with megha, he has no rights to stop his wife opening her legs to other men. May be Meera can revenge kris for his mistake by doing the same. Wonderful way
Posts: 689
Threads: 0
Likes Received: 348 in 296 posts
Likes Given: 521
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 218
Threads: 3
Likes Received: 1,108 in 183 posts
Likes Given: 594
Joined: Nov 2025
Reputation:
29
Story really superb...... plot is also interesting.......
இந்த கதை படிக்கும் போது......
என் மனைவியின் புன்னகை....கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது......
இருந்தாலும் நீங்கள் எந்தமாதிரி கதையை கொண்டு செல்ல திட்டமிட்டீர்களோ.....அதே பாணியில் தொடரவும்........
ஒரு வேளை மனைவியின் புன்னகை தாக்கம் இருந்தால் சொல்லிவிடுங்கள்..... நான் ஆவலோடு. .... காத்திருக்கிறேன்......
Posts: 49
Threads: 1
Likes Received: 162 in 33 posts
Likes Given: 49
Joined: Jun 2019
Reputation:
1
மழை விடாவிட்டால் மீரா கிளம்புமுன் போகமுடியாது போலையே..
மேகலை நெருக்கமாகவே நின்றுகொண்டிருந்தாள்.. அவன் கையில் மெத்தென்று ஏதோ இடித்துக்கொண்டிருந்தது..ஆண்மை விழித்துக்கொண்டது..
அப்படியே சீக்கிரம் கிளம்பினாலும், மீரா அறியாமல் அவளை பின் தொடர வேண்டும்.. மனம் வேறுபக்கம் யோசித்துக்கொண்டிருந்தது..
இருபது நிமிடங்களில் மழை அடித்து ஓய்ந்தது.. மெல்லிய சாரலாக மாறியது.. மீரா இன்னும் கையைப் பற்றிக்கொண்டுதான் இருந்தாள்..
யாரோ, ஷெட்டைப் பார்த்து வந்தார்கள்..
மேடம் இப்பவே டீ வாங்கப் போறேன்.. மழை விட்டதும் வேலைய ஆரம்பிச்சுடலாம்....
மேகலா அடுத்த மூலையில் தொங்கவிட்டிருந்த தன் பேகிலிருந்த பர்ஸை எடுத்து பணம் தந்தாள்..
சைட் முழுவதும் ஒரு முறை இருவரும் சுற்றி வந்தனர்.. குட் மேகலை.. வொர்க் நல்லாத்தான் போய்ட்டுருக்கு..
தேங்க்ஸ் சார்.. அவள் முகத்தில் நிம்மதியான புன்னகை, வசீகரமாக இருந்த்து.
மேகலா, உன் வண்டி கொஞ்சம் வேணுமே.. இவள் வண்டியில் போனால் மீரா அறியாமல் பின்தொடரலாம்..
சார் நான் வீட்டுக்குப் போறதுக்குள்ள வந்துடுவிங்களா..
இல்லை, நீயும் இப்பவே கிளம்பிக்க, நான் டிராப் பண்ணிடறேன்..
உங்க வண்டி..
இங்கயே இருக்கட்டும்.. நான் அப்பறம் வந்து எடுத்துக்கறேன்..கொஞ்சம் திங்க்ஸ் வாங்கனும்.. அதை சேஃபா எடுத்துட்டுப் போக ஸ்கூட்டி தான் வசதி…
கிளம்பலாமா..
ஸ்கூட்டி சாவியை அவனிடம் கொடுத்தாள் மேகலை..பின்னால் இருபுறமும் கால் போட்டு அமர்ந்துகொண்டாள்..
—- x —- x—--x—-x –
கார்மேல் ஸ்கூல் தாண்டியதும் லெப்ட் சார்..
அட்ரஸ் சொல்ல முன்னால் சாய்ந்தாள்.. அவன் தோள்களைப் பற்றியிருந்தாள்..
மெத்தெனெ அவளது இளமைக்கனிகள் அவனை இடித்தன..
மீரா வண்டியில் ஒரு சைடாகத்தான் உட்கார்ந்து சென்றாள்.. அவள் மார்புகளும் அவன் மீது மோதியிருக்குமோ? மீரா தானா என தெரியவில்லை.. அதற்குள் எவ்வளவு சந்தேகம்..
ஸ்பீடு பிரேக்கரில் லேட்டாகத்தான் பிரேக் போட்டான்.. மேகலையின் மார்புகள் நன்றாக இடித்தது.. அவள் தடுமாறியதில் அவள் கன்னம் காதுகளில் உரசியது…
“பார்த்து சார்..”
சாரி மேகலை.. ஏதோ நியாபகம்.. நிஜமாகவே ஸ்பீடு பிரேக்கரை கவனிக்கலை..
—- x —- x—--x—-x –
வாங்க சார், ஒரு டீ..
இல்லைம்மா, லேட்டாச்சு..
ஒரே நிமிடம் சார்.... வண்டிச்சாவியை எடுத்துக்கொண்டாள்..
சும்மா வாங்க சார்..
மணி நான்கைத் தொட்டிருந்தது..
டீ தரும்போது, மேகலை தாராளமாக குனிந்ததுபோல் தோன்றியது..
நல்லா இருக்கா சார்..
அவன் இன்னும் டீயை கையிலேயே எடுக்கலை.. எதை நல்லா இருக்கான்னு சொல்ல? குனிந்தபோது தெரிந்த இளமை வீக்கத்தின் நிறம், திடம் நல்லா இருக்கு என்று மனதில் தோன்றியது..
மணமே சூப்பரா இருக்கு மேகலை என்று டீயை முகர்ந்துபார்த்துச் சொன்னான்..
சார் இன்னிக்குத்தான் சார் நல்லா பழகறிங்க.. வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோசம்..
மேகலையின் முகத்தில் உண்மையிலேயே மகிழ்ச்சி..
வீட்ல வேற யாரும் இல்லையா?
அம்மா ஸ்கூலுக்குப் போயிருக்காங்க.. ஐந்தரைக்குத்தான் வருவாங்க..
டீ நல்லா இருந்துச்சு மேகலை.. தேங்கஸ்..
வெல்கம் எகெய்ன் சார்..
மழை லேசாக தூறிக்கொண்டிருந்தது..
சார் என்னோட ஜெர்கின் வேணும்னா எடுத்துக்கறிங்களா?
ரெட் கலர் ஜெர்கின் ஒன்றைத் தந்தாள்..
Posts: 49
Threads: 1
Likes Received: 162 in 33 posts
Likes Given: 49
Joined: Jun 2019
Reputation:
1
மீரா பேருந்து நிறுத்தத்தைப் நோக்கி நடந்துகொண்டிருந்தாள்..நான் நேற்று வாங்கித்தந்த மல்லிகை இன்னும் அவள் தலையில், லேசாக வாடி இருந்தது..
அப்போது அதே பைக்.. கறுப்பு ஹீரோ எக்ஸ்டிரீம்.. அவளருகில் வந்து நின்றது. அவர்கள் எதுவும் பேசவில்லை.. வண்டியில் ஏறிக்கொண்டாள்.. வண்டி விரைந்தது..
நான் ஸ்கூட்டரை எடுத்து யு டர்ன் போட்டு திரும்பி வருவதற்குள் அவர்கள் சென்றிருப்பார்களோ?
அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும் பாதையிலேயே சென்றேன்.. தூரத்தில் ஒரு ரெஸ்டாரண்ட் முன்பு வண்டி நிறுத்திவிட்டு இறங்கிக்கொண்டிருந்தார்கள்..
ஜெர்கினின் தலைமறைப்பை நன்கு மறைத்துக்கொண்டு அவர்களைக் கடந்தேன்..தள்ளியிருந்த ஒரு இளநீர்க்கடை குடைக்குக் கீழே மறைவாக நின்றுகொண்டேன்..
20 நிமிடத்தில் வெளிவந்தார்கள்.. வண்டி கிளம்பியது.. என்னைத் தாண்டும்போது அவள் கையில் ஒற்றை ரோஜா..
எதுவும் யோசிக்கத்தோன்றவில்லை.. வண்டியில் தொடர ஆரம்பித்தேன்..
மெயின்ரோட்டிலிருந்து எங்கள் வீடு இருக்கும் பாரதிநகர் செல்லும் சாலையில் அவர்கள் வண்டி திரும்பியது..
நான் இலக்கில்லாமல் சென்றுகொண்டிருந்தேன்..
மீரா இன்னொருவரின் வண்டியில் செல்கிறாள்…கையில் ஒற்றை ரோஜா..
— x—x—x—-x—-x—---x
மேகலாவின் வீட்டிற்குச் சென்றேன்..
வெளியில் நின்றே வண்டிச்சாவியைக் கொடுத்துவிட்டுச் செல்லலாம் என நினைத்தேன்..
நைட்டியில் இருந்தாள்..
அவள் அம்மாவிடம் ஹாலில் குழந்தைகள் டியூசன் படித்துக்கொண்டிருந்தன..
வணக்கம் வைத்தேன்..
தம்பியை உள்ள கூட்டிட்டுப் போம்மா..
இல்லை மேகலா நான் கிளம்பறேன்..
சார் எப்படிப் போவிங்க..
ஆட்டோ புடிச்சுக்கறேன்..
அதுக்கே மெயின்ரோடு போகனும்.. பொறுங்க நான் வர்றேன்..
என்னிடம் வாங்கிய ஜெர்கினை நைட்டிக்கு மேல் போட்டுக்கொண்டாள்..
சாவியை என்னிடமே கொடுத்தாள்..
Posts: 49
Threads: 1
Likes Received: 162 in 33 posts
Likes Given: 49
Joined: Jun 2019
Reputation:
1
Yesterday, 02:39 PM
(This post was last modified: Yesterday, 02:41 PM by imstpd. Edited 2 times in total. Edited 2 times in total.)
சைட்டிற்கு வந்த போது இருள் நன்றாகச் சூழ்ந்திருந்தது…
ஷெட்டிற்கு வெளியே வாட்ச்மேன் சைக்கிள் நின்றது..ஆளைக்காணோம்..
என் வண்டி ஷெட்டிற்கு அந்தப்பக்கம் இருளில் நின்றது..
என்ன சார் முகம் வாட்டமா இருக்கு?
ஒன்னுமில்லை மேகலா..
வண்டியில் ஏறப்போனவன் கையைத் தடுத்து நிறுத்தினாள்..
சார், உங்க முகம் இவ்வளவு வாடிப் பார்த்ததே இல்லை.. என்ன பிரச்சினை..
எனக்கு சட்டென்று கோபம் வந்தது..
என் பிரச்சினையை நீ என்ன தீர்த்தா வக்கப்போற.. அவனவன் பிரச்சினை அவனவனுக்கு…உன் வேலய மட்டும் பாரு..
அவள் கண்களில் தளுக் என கண்னீர் எட்டிப்பார்த்தது..
— x—x—x—-x—-x—---x—
இப்பொழுது நான் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டேன்..
சாரி மேகலா..
அருகிலிருந்த மணலில் உட்கார்ந்துகொண்டேன்.. உட்கார் எனச்சொன்னேன்.. அவள் அருகில் உட்கார்ந்தாள்..
மனைவி சந்தேகத்துக்கிடமாக நடப்பதை சுருக்கமாகச் சொன்னேன்..கட்டிலில் நடப்பதை மட்டும் தான் சொல்லவில்லை.
ஒரிரு நிமிடம் அமைதியாக இருந்தாள்..
உங்களுக்குள்ள ரொமான்ஸ் எப்படி..
மேகலா இப்படிக் கேட்பாள் என நான் எதிர்பார்க்கவில்லை..
Posts: 1,474
Threads: 1
Likes Received: 783 in 638 posts
Likes Given: 2,714
Joined: Jan 2024
Reputation:
8
Good update bro
Keep rocking
Continue your own way
•
Posts: 689
Threads: 0
Likes Received: 348 in 296 posts
Likes Given: 521
Joined: Aug 2019
Reputation:
2
Yesterday, 04:20 PM
(This post was last modified: Yesterday, 04:23 PM by Yesudoss. Edited 1 time in total. Edited 1 time in total.)
Great update. Seems like she had a love before marriage and lovers are now together
•
Posts: 743
Threads: 1
Likes Received: 745 in 434 posts
Likes Given: 431
Joined: May 2022
Reputation:
21
மீரா அன்றைய தினம் மட்டுமல்ல தினம்தோறும் யாரோ ஒருவனுடன் தான் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறாள்.வரும் வழியிலேயே அவள் அந்த மனிதனுடன் ரிலாக்ஸ் பண்ணி விட்டு வீட்டிற்கு வந்ததும் ஏதோ தகாத செயலில் ஈடுபடுவதாக தெரிகின்றது.
இவையெல்லாம் கோபாலகிருஷ்ணன் ஆபிஸ்லில் இருந்து வீட்டிற்கு திரும்ப வருவதற்குள் அந்த நேரத்தை கணக்கிட்டு அதற்குள்ளாக முடிந்து விடுவதால் அவனால் இவர்களை கையும் களவுமாக பிடிக்க முடியவில்லை.
இன்று திட்டமிட்டு மணிமேகலையிடம் வண்டியை வாங்கி கொண்டு கிளம்பியவன் அவர்கள் ரெஸ்டாரண்டை விட்டு வீட்டிற்கு செல்லும் போது அழகாக அவர்களை வீடு வரைக்குமாக பின் தொடர்ந்து சென்றிருந்தால் இன்றே என்ன நடக்கிறது என கையும் களவுமாக பிடித்திருக்கலாம்.ஊம்பி புண்டை எதற்காக திரும்பி மணிமேகலை வீட்டிற்கு சென்று விட்டான் என தெரியவில்லை.
அடுத்ததாக மணிமேகலை அவளுக்கு கல்யாணமானது போல தெரியவில்லை.
அப்பாவும் இருப்பதாக தெரியவில்லை.உள்ளே இருப்பதை தாராளமாக காட்டுவாள் போல தெரிகிறது.அவளுடைய அம்மா அவளை பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை.
இப்போது அவளிடம் ஏன் இவன் தேவையில்லாமல் தன்னுடைய வீட்டு கதைகளை சொல்கிறான் என தெரியவில்லை.அவள் அப்படி என்ன பெரிய சொல்யூஷன் சொல்ல போகிறாள் என தெரியவில்லை.
கக்கோல்டு கதையாக இருப்பதாக இருந்தால் தாராளமாக ஆரம்பத்திலேயே சொல்லி விடுங்க நண்பா.எனக்கு கக்கோல்டு கதைகள் பிடிப்பதில்லை.தாராளமாக ஒதுங்கி கொள்கிறேன்.
|