அமுதா - இளம் அண்ணி
(15-06-2026, 08:02 AM)Solosingam Wrote: உடல்நிலை சரியாக இல்லாத காரணத்தால் தொடர்ந்து பதிவு தர இயலவில்லை.


இரண்டு நாட்களில் கொடுத்து விடுகிறேன்.



ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

Take care
[+] 1 user Likes kumar2021's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(15-06-2026, 08:02 AM)Solosingam Wrote: உடல்நிலை சரியாக இல்லாத காரணத்தால் தொடர்ந்து பதிவு தர இயலவில்லை.


இரண்டு நாட்களில் கொடுத்து விடுகிறேன்.



ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

உடலை கவனித்து கொள்ளுங்கள் நண்பா. 
உடலினலைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். விரைந்து குணமடைய ஆண்டவனிடம் வேண்டுகிறேன். 
உங்கள் பதிவுகளுக்கும் அதுக்கு நீங்கள் கொடுக்கும் மேனக்கெடல்களுக்கும் நன்றி நண்பா
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply
(15-06-2026, 08:02 AM)Solosingam Wrote: உடல்நிலை சரியாக இல்லாத காரணத்தால் தொடர்ந்து பதிவு தர இயலவில்லை.


இரண்டு நாட்களில் கொடுத்து விடுகிறேன்.



ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

உடல்நிலையை நன்கு கவணித்துகொள்ளுங்கள்
[+] 1 user Likes Deva2304's post
Like Reply
அண்ணி மட்டும் இல்லையென்றால் என்னை இந்நேரம் துவைத்து காய போட்டு ஒரு வழி ஆக்கி இருப்பாள் ஷாலு. 

அமைதியாக அண்ணி எனக்கு ஊட்டி விடுவதை பார்த்து கொண்டிருந்தாள். ஆனால் அவள் விழிகள் மட்டும் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன.

"போதுமாடா.. இல்ல இன்னும் வேணுமா..?"

கடைசி ஸ்பூனை ஊட்டி விட்டு டிஸ்பூ பேப்பரில் எனது உதடுகளை துடைத்து விட்ட பின் அண்ணி கேட்டாள்.

"போதும் அண்ணி.. வயிறு நிரம்பிடுச்சி.."

மற்றுமொரு முறை அவளது இரு விரல்களால் மெம்போக்காக இரு முறை என் உதட்டை துடைத்து விட்டாள்.

அவ்வளவு தான்.. ஷாலுவின் முகத்தில் லேசாக பொசுங்க தொடங்கின.

'க்க்கும்.' என தொண்டையை வேறு சொரூமி தன் வெறுப்பை காட்டினாள்.

"ஷாலு.. சூப்பு குடிக்கிறியானு கேட்டேன்.. எதுவுமே சொல்லாம இருக்க..?"

"இப்ப சூப் சாப்பிடற மூட்ல நா இல்லக்கா.."

"கால் டம்ளராவது குடியேன்டி..?"

"இன்ட்ரஸ்ட் இல்லனு சொல்றேன்ல.. விடேன்கா.."

அண்ணி அமைதியாக காலி பாத்திரங்களை கிச்சனுக்கு எடுத்து கொண்டு இடத்தை காலி செய்து விட்டாள்.

இப்போது என்னை உற்று பார்த்தாள் ஷாலு. நான் கூண்டில் அகப்பட்ட எலி போல நெளிந்தேன்.

அவள் பேசாததலால் நான் சும்மா பேச்சு கொடுத்து பார்த்தேன்.

"ஷாலு.. வந்தவன் பேரு.. ஆங்.‌. நவீன்.. ஆளு சூப்பரா இருக்கான்.. உங்க ஜோடி பொருத்தம் கூட ஒகேங்க.. அவன லவ் பண்ணிட்டு இருக்குறியா..?"

"ஏன்.. கண்டிப்பா தெரிஞ்சே ஆகனுமா..?"

ஷாலு கடுகடுத்ததும் ஜகா வாங்கி கொண்டேன்.

"இல்ல.. சும்மா கேட்டேன்.."

"நா தெரியாத்தனமா தான் கேக்குறேன்.. உனக்கு தான் இரண்டு கை இருக்குல்ல.. எங்கக்கா வந்து ஊட்டியே ஆகனுமா.. ஹாஸ்பிடல்ல ஊட்டினது கூட ஒகே.. அத வீட்டுக்கும் கன்டினியூ பண்றது பாக்க சகிக்கல.. யார்னா பார்த்தா தப்பா நினைக்க மாட்டாங்க.."

தன் மனதிலிருந்த கேள்வியை என் மீது இறக்கி விட்டாள்.

"அந்த நேரத்துல பயங்கரமா தலை வலிச்சது ஷாலு.. ஸ்பூன் எடுத்து சாப்பிட முடியல.. அண்ணிய விட்டா இந்த வீட்ல வேற யார போய் கேப்பேன்..? நா தப்பான அர்த்தத்தோட அண்ணிய கேக்கல.. அவங்களும் தப்பா நினைச்சிக்காம எனக்கு ஊட்டி விட்டாங்க.. இதுல என்ன தப்பு இருக்கு ஷாலு..?"

என் வார்த்தைகள் அவள் மனதின் உள்ளே சுருக்கென குத்தி விட்டதை போல பார்த்தாள் ஷாலு.

"உன்ன குத்தி காட்டனும்னு பேசல ராஜா.. மனசுல தோணுச்சி கேட்டுட்டேன்.. சரி விடு.. உனக்கு ஏன் தலை வலி அடிக்கடி வருது..?" 

தனது பார்வை தவறாக இருந்ததை உணர்ந்து கொண்டதால் உடனே டாப்பீக்கை மாற்றினாள்.

"அதுக்கு சரியான ரீசன் தெரியலனு டாக்டர் சொல்றாரு.. ஆனா போக போக சரியாயிடும் நம்பிக்கை கொடுக்குறாரு.. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்னு நினைக்குறேன் ஷாலு.."

"ம்ம்.. உடம்ப பாத்துக்கோ.. என் பாய் பிரண்ட கூட்டிட்டு வந்தத பத்தி ஏதோ கேட்டியே..?"

"ஆமா.. லவ் பண்றியானு கேட்டேன்.. நீ தான் அதுக்கு அப்படி எரிஞ்சு விழுந்தியே.."

"ஒ..சாரி.. அப்பப்ப டென்ஷனாயிடுறேன்.. ஏன்னு தெரியல.. அவன் எனக்கு ஏத்தவனு நீ நினைக்குறியா..?"

"அத நா எப்படிங்க சொல்ல முடியும்.. அது உங்க வாழ்க்கை.. உங்க பெர்சனல்.. அதுல நா தலையிட முடியாதுல.."

"அய்யோ.. தயவு செய்ஞ்சு பூமர் ஆங்கிள் போல அட்வைஸ் பண்றத கொஞ்சம் நிறுத்துறியா.. நா உன் ஒப்பினியன் தான் கேட்டேனே தவிர.. உன்னோட டெஸிஷன இல்ல.."

"ஒகே.. ஒகே.. ஜோடி பொருத்தம் நல்லாத் தான் இருக்கு... ஆனா ஏதோ ஒரு காரணத்துக்காக உன்ன நெருங்கி வர்றானு என் மனசுக்கு படுது.. எதுக்கும் ஜாக்கிரதையாவே இரு.."

"அது என்ன காரணமா இருக்கும்..?"

"சரியா சொல்லத் தோணல.. உனக்கே போகப்போக தெரிய வரும்.. நா சொன்னா உனக்கு இப்ப தப்பாத்தான் தெரியும் ஷாலு.."

"ப்ரவாயில்ல.. தைரியமா சொல்லு..?"

"அவன்.. உங்க மனச விட உடம்ப அதிகமா விரும்புறானு என் மனசுக்கு படுது.. எப்படி சொல்றது.. அதான் உங்க இடுப்புல ரகசியமா கை வச்சத நா பார்த்தேன்.."

'ஏன்டா எங்கள எட்டி பாத்தே..' என்பது போல என்னை உற்று பார்த்தாள் ஷாலு. 

உதறலெடுத்தது எனக்கு.

"அதுக்கு தாங்க சொன்னேன்.. இப்ப என் மேல எப்படி கோபப்படுறிங்க பாருங்க.."

"உன் மேல கொஞ்சம் கோபம் இருக்குது உண்மை தான்.. அடுத்தவங்கள எட்டி பாக்குறது தப்பு தானே.. ஆனா நீ சொல்றதுலையும் கொஞ்சம் உண்மை இருக்கு.."

நான் அமைதியாக இருந்தேன். இதற்கு மேல் அவளே பேசட்டும் என விட்டு விட்டேன்.

"ரொம்ப தாங்க்ஸ் ராஜா.. இப்ப என் மனசு தெளிவாயிடுச்சு.. அவன கழட்டி விட்டுடுறேன்.. "

"அய்யோ.. எனக்கு எதுக்குங்க அவன் பொல்லாப்பு.. என் ஒப்பினிய கேட்டு அத ஏன் உங்க டிஸிஷனா மாத்துறிங்க..? அவன லவ் பண்றதும் பண்ணாததும் உங்க இஷ்டம்ங்க.."

"நா ஒன்னும் உன் பேச்ச கேட்டு முடிவெடுக்கல.. நா ஏன் மனசாட்சிப்படி தான் செய்றேன்.. சரி, அவன லவ் பண்ணலனா.. வேற யார லவ் பண்ண சொல்ற..?"

என் கண்களை உற்று பார்த்து கேட்டாள்.

"உங்களுக்கு யார பிடிச்சிருக்கோ.. அவங்கள லவ் பண்ணிக்கோங்க.. நா மட்டும் இப்ப அட்வைஸ் குடுக்கலன்னா.. இப்ப நவீன தானே நீங்க லவ் பண்ணியிருப்பிங்க..?"

"அப்படியெல்லாம் இல்ல.. எனக்கு ஒருத்தன் மேல ஏற்கனவே லவ்வு.. ஆனா என்ன கண்டுக்கவே மாட்டேங்குறான்.. குழப்பமா இந்த கேப்புல நவீன் உள்ள வந்து எதை எதையோ பேசி என்ன ட்ரை பண்ணான்.. அதான் நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து உங்க ஒப்பினியனிக்கே விட்டுட்டேன்.. இப்ப என்ன பண்றது.?"

உற்சாகத்துடன் பேசினாள். அவள் பேசுவது உண்மையா கலாய்த்தலா என இனம் பிரித்து கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான விஷயம். 

"அப்போ உங்களுக்கு பிடிச்சவன் முன்னாடி உங்க லவ்வ பட்டுனு உடைச்சிட வேண்டியது தானே.. எதுக்கு கண்டவனையெல்லாம் வீட்டுக்குள்ள விடுறிங்க.."

"ம்ம்.. கண்டிப்பா சொல்லனும் தான்.."

வீட்டுக்கு கிளம்புவது போல எழுந்து கொண்டாள் ஷாலு. கூடவே நானும் எழுந்து கொண்டேன்.

"கிளம்ப போறிங்களா..?"

"ஆமா.. டயமாச்சு.. சரி.. என் லவ்வர் யாரா இருக்கும்னு நீ நினைக்குற..? சும்மா கெஸ் பண்ணேன்.."

"ம்ம்.. உங்க லெவலுக்கும் ஸ்டேடஸ்க்கும் ஏத்த மாதிரி எவனோ சிவப்பா வசதியா படிச்சவனா இருப்பான்.. அனேகமா உங்க காலேஜ்ல இல்ல வேற காலேஜ்ல இருந்து ஒரு பையன புடிச்சிட்டிங்க க்ரேக்டாங்க..?"

"இல்ல.. தப்பு.."

"ம்ம்.. அப்ப எனக்கும் சரியா தெரியலங்க.. ஆனா என்ன மாதிரி படிக்காத வேலை வெட்டி இல்லாத பையனுங்களோட லவ்வ மட்டும் ஏத்துக்காதிங்க.. உங்க ஸ்டேடஸ் என்னங்க ஆகுறது..?"

அவள் என் மேல் வைத்த காதலின் உறுதியை உரசி பார்த்து கொண்டிருந்தேன்.

"ம்ம்.. ஆனா கூடவே குணத்தையும் பாக்கனும்ல.."

"எல்லாமும் சேர்ந்த மாதிரி ஒரு பையன் கண்டிப்பா உங்களுக்கு கிடைப்பாங்க.."

அதற்கு பதில் சொல்லாமல் கிச்சனை நோக்கி போனாள்.

"அக்கா.. நா கிளம்புறேன்.. பை.."

"சூப் குடிக்காம போறேல்லடி.. என் மேல கோபமா?"

"அப்படி எதுவும் இல்லக்கா.. நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா குடிக்குறேன்க்கா.. வரட்டா..?"

அண்ணியிடம் சொல்லி விட்டு வாசப்படியை தாண்டி வெளியே வந்தாள் ஷாலு. கூடவே நானும் வந்தேன்.

"என்னங்க.. ரொம்ப யோசனையில இருக்கிங்க..?"

கேட் வரை வந்தவள் அங்கேயே நின்று விட்டாள். என்னை திரும்பி பார்த்தாள்.

"நீ கூட எனக்கு லவ் ப்ரபோஸ் பண்ணவன் தானே.. உன் லவ்வ நா ஏன் ஏத்துக்க கூடாதுனு யோச்சிட்டு இருக்கேன்.."

தடாலடியாக பேசினாள். சும்மா கலாய்க்கிறாள் என்றே எண்ணினேன்.

"அடப் போங்க.. சும்மா காமெடி பண்ணாதிங்க.. தமாஷ் பண்ணறதுக்கு வேற விஷயமே உங்களுக்கு கிடைக்கலையாங்க.."

"நல்லா கேட்டுக்கோ.. நா சீரியஸா பேசிட்டு இருக்கேன்டா.. நா லவ் பண்ண போறேனு சொன்ன ஆள் நீ தான்.. அவன்கிட்ட தான் இப்ப பேசிட்டு இருக்கேன்.. போதுமா?"

அதிர்ச்சியில் இருப்பது போல் நடித்தேன். ஷாலு எனக்கு லவ் சொல்வது இது இரண்டாவது முறை.

"இங்க பாரு.. உனக்கு வந்த மெமரி லாஸ் பத்தியெல்லாம் எனக்கு அக்கறையில்லை.. ஆக்ஸிடென்ட்டுக்கு முன்னாடி நீயும் நானும் லவ்வர்ஸா இருந்தோம்.. இப்பவும் அப்படி தான் இருப்போம்.. புரிஞ்சுதா..?"

உறுதியான குரலில் பேசினாள்.

"எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்குங்க.. ஆனா அந்த நவீன்.."

மேலும் பேசவிடாமல் என்னை சட்டென அணைத்தப்படி என் உதடுகளை அவள் உதடுகளால் கவ்வி கொண்டாள். மூச்சு முட்ட முத்தம் கொடுத்தபடியே.. என் கையை எடுத்து அவளின் இடுப்பின் மீது வைத்து கொண்டாள்.

'அவன் என் இடுப்ப பிடிச்சத பாத்தேனு சொன்னேல.. நீயும் பிடி.. உனக்கு அந்த முழு உரிமையும் இருக்குடா..' என சொல்வது போல அவள் செயல் இருந்தது.

சற்று முன்னர் நவீன் கை வைத்த இடத்தில் என் கை இருந்தது. கிடைத்த வாய்பை நழுவ விடாமல் அவள் இடுப்பு சதையை பிடித்து பிசைந்து விட்டேன்.

சில வினாடிகளுக்கு நீடித்த முத்தத்தை அவளே முடித்து வைத்தாள்.

"இப்ப நவீன் பத்தின உன் குழப்பம் போயிடுச்சாடா..? இனிமே என் பாய் பிரண்டுனு சொல்லிட்டு எவனும் என் கூட சுத்த மாட்டான்.. உனக்கு ஞாபகம் இல்லைனாலும் பயப்படாம என் லவ்வரா தைரியமா இரு.. நா எப்பவும் மாற மாட்டேன்.."

சொல்லிவிட்டு என்னை உற்று பார்த்தாள். அது காதலா கலாய்த்தலா என என்னால் இனம் பிரிக்க முடியவில்லை.

"ஆக்ஸிடென்ட் ஆனதுக்கு முன்னாடி நீ என்ன உன் ரூம்ல வச்சு என்னென்ன பண்ணனேனு தெரிஞ்சிக்க ஆசையா இருக்காடா..? நாளைக்கு வந்து சொல்றேன்.. வெய்ட் பண்ணு.. பைடா.."

ரகசியமாய் சிரித்தவள்.. திரும்பி பார்க்காமல் விடுவிடுவென்று வீட்டை விட்டு வெளியேறி போய் விட்டாள் ஷாலு.

என்ன இவள்? திடீரென எவனையோ கூட்டிகிட்டு வந்து பாய்பிரண்ட் என்கிறாள். அதை குறித்து என்னிடம் அட்வைஸ் கேட்கிறாள். தடாலடியாக முடிவெடுக்கிறாள். இறுதியில் என் மேல் லவ் என்கிறாள். அய்யோ எனக்கு தலையே சுத்துதே..

இந்த ஜென்மத்தில் ஷாலு என்னை விட மாட்டாள் போலிருக்கே. அவளுடன் செகண்ட் இன்னிங்ஸ் லவ் செய்ய எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

வீட்டிற்குள்ளே குழப்பத்துடன் நுழைந்தேன்.

"என்னடா ஷாலு போயிட்டாளா..?"

"ம்ம்.."

"யாருடா அந்த நவீன்.. ஒரே காலேஜ்ல படிச்சான்றதுக்காக அவள நெருங்கி உரசி உரசி நிக்குறான்.. அவன பார்த்தால எனக்கு பிடிக்கல.."

அண்ணியும் நவீனை இனம் கண்டு கொண்டாள் போலிருக்குது.

"ஆமா அண்ணி.. பொறுக்கி மாதிரி தான் தெரியுறான்.."

"இதுவர பாய் பிரண்டுனு ஷாலு எவனையும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தில்ல.. இது தான் ஃபர்ஸ்ட் டைம்.. ஒரு வேளை அவன ஷாலு லவ் பண்றாளா என்ன.. உங்கிட்ட எதாச்சும் சொன்னாளா?"

"பாய் பிரண்ட்னு மட்டும் தானு சொன்னா.. அவன் சகவாசமே உனக்கு வேணாம்னு எடுத்து சொன்னேன்.. பாக்கலாம் அண்ணி.."

"சரி.. நைட்டு என்ன டிபன் வேணும்டா..?"

"இப்ப தானே சூப் குடிச்சேன்.. அதுக்குள்ள டிபனா அண்ணி..?"

"சும்மா இருற்றா.. சாப்பிட்டு உடம்ப தேத்தனும்ல.."

"சரிங்க அண்ணி.. ஆனா லேட்டா தான் சாப்பிடுவேன்.."

"சரி.. அப்ப உப்புமா பண்ணிடுறேன்.."

"அய்யோ.. உப்புமாவா.. வேணாம் அண்ணி.. என்ன விட்டுடுங்க.. ஹாஸ்பிடல் கேண்டின்ல சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு.."

"இட்லி.. தோசை..?"

"ஓகே.. ஆனா சப்பாத்தி பண்ணா பெட்டரா இருக்கும்.. டேஸ்ட் பண்ணி ரொம்ப நாளாச்சி அண்ணி.."

"அப்ப கூட இருந்து ஹெல்ப் பண்றியா.. எனக்கு மாவு பிசைய தெரியாது..?"

இந்த சந்தர்ப்பத்திற்காக தானே நான் வெகு நாளாக காத்திருந்தேன்.

"அப்ப நீங்க குருமா பண்ணுங்க.. நா மாவு பிசைஞ்சி சப்பாத்தி சுட்டுடுறேன்.."

"ஏதோ ஞாபகத்துல கேட்டுட்டேன்.. இன்னிக்கு தானே ஹாஸ்பிடல்லயிருந்து டிஸ்சார்ஜ் ஆயிருக்க.. முடியுமாடா..?"

"முடியும் அண்ணி.. நல்ல வேளை ஞாபகப்படுத்தினிங்க.. குளிச்சுட்டு வந்து ஸ்டார்ட் பண்ணிடலாம்.. ஹாஸ்பிடல் மருந்து வாட என் உடம்ப விட்டு இன்னும் போகல.."

"சரி.. சரி.. சீக்கிரம் குளிச்சிட்டு வாடா.. நா எல்லாத்தையும் ரெடியா கிச்சன்ல வச்சிருக்கேன்.."

விசிலடித்தபடியே ஒரு டவலுடன் குளியலறைக்குள் நுழைந்தேன்.

அண்ணியுடன் சேர்ந்து சமையல் செய்வது எவ்ளோ ஆனந்தமான விஷயம். அப்போ சில அற்ப ஆசைகளை நிறைவேத்திக்கலாம் போலிருக்கே..

அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்.. அண்ணி உனக்கு ஊட்டுறா.. சிரிச்சு பேசுகிறானு அவசரப்பட்டு கிச்சன்ல அவள கண்ட இடத்துல தொட்டு தடவி விட்டேனா.. அடுத்து என்ன ஆகும்னு நினைக்குற?

என்ன நடக்கும்..? அவ மூடாகி நைட்டு என் பெட்ரூமுக்கு தானா வந்துடுவா.. அப்புறம் ஜாலியோ ஜாலி தானே..

ஆனா அவளே அத ஒரு பெரிய பிரச்சனையா எடுத்துகிட்டாள்னா... என்னடா பண்ணுவ? உன் வாழ்நாள்ல அவளையோ அண்ணனையோ கடைசிவரை பார்க்காம பேசாமலே போறதுக்கு கூட சான்ஸ் இருக்குல்ல..

நிதர்சனம் உரைத்ததும் பகீரென்றது.

ஒன்ன நல்லா ஞாபகத்துல நிறுத்திக்கறது நல்லது. அண்ணி அண்ணனோட பொண்டாட்டி. ஷாலு போலவோ சுதா போலவோ கல்யாணமாகாதவ இல்ல.. உடனே பெட்ல ஈஸியா சாய்க்கறதுக்கு.. ஸோ அவ விருப்பம் இல்லாம உன்னால தொட்டு கூட பேச முடியாது.

அண்ணிவுடனான என் முதல் இன்னிங்ஸ் தான் சொதப்பலாகி விட்டது. இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ். கவனமா இருக்குறது நல்லது தானே..

அண்ணிக்கு என் மீது லேசாக சிற்றின்ப ஆசை இருப்பது உண்மையானாலும்.. பத்தினி பதவியில் இருக்கும் பயத்தால் அந்த ஆசையை வெளிக்காட்ட மாட்டாள்.

அண்ணியை தொட வேண்டுமானால்.. அவளின் மனதில் இடம் பிடித்தால் மட்டும் போதாது. அவள் ஆசைகளை தூண்டும் வழிவகைளை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.

ஒன்னு அண்ணியோட உணர்ச்சிகள தூண்டற மாதிரி ஜாலியா பேசி மூடை வரவழைப்பது. இரண்டாவது எமோஷனலா பேசி படிய வைப்பது. 

இப்ப ஃபர்ஸ்ட் ஆப்ஷன ட்ரை பண்ணலாம்.

சோப்பு நுரைகளோடு என் யோசனைகளும் சேர்ந்து பொங்கின. சோப்பு நுரைகள் என் உடல் அழுக்கை போக்க.. மனதிலுள்ள யோசனைகள் என்னை தெளிவாக்கி விட்டன.

அதே உற்சாகத்தில் குளியலறை விட்டு வெளியே வந்தேன். புது துணி உடுத்தி கொண்டு கிச்சன் பக்கமாய் வந்து நின்றேன்.
Like Reply
மஞ்சள் நிற மேனி மீது பச்சை நிற ஜாக்கெட் உடுத்தி, அதன் மீது இளம் சிகப்பு நிறத்தில் சேலை அணிந்து மூவர்ண நிறத்தில் கும்மென என் கண்களுக்கு கிச்சனுக்கு வெளியே அசத்தலாக காட்சி தந்தாள் அண்ணி.

ஒரு கணம் முடாமல் முடிய வாயோடு பார்த்ததை கண்டு கொண்டாளோ என்னவோ.. லேசாய் கனைத்தாள்.

"க்கும்.. கிச்சன் ஸ்லாப்ல டீ டம்ளர் முடி வச்சிருக்கேன்.. எடுத்துக்கோடா.. நீ குடிச்சதும் சமையல் வேல ஸ்டார்ட் பண்ணிடலாம்.."

கைபேசியில் ஏதோ நோண்டி கொண்டே பேசினாள்.

"உங்களுக்கு..?"

"ஆல்ரெடி நா குடிச்சிட்டேன்டா.. சூடு ஆறத்துக்குள்ள நீயும் குடிச்சிடேன்.."

"முன்னெல்லாம் நேரா கையில குடுத்திங்க.. இப்ப என்ன புதுசா.. வச்சுட்டு எடுத்துக்கோனு சொல்றிங்க..?" பொய் கோபத்தோடு கேட்டேன்.

"ம்ம்.. அப்படியே ஒரு ஸ்பூன் எடுத்துட்டு வா.. ஊட்டி விடுவாடா.." நக்கலடித்தாள்.

அவளது சிவப்பு நிற உதடுகளையே பார்த்து கொண்டிருந்தேன். நீங்க குடிச்சுட்டு.. உங்க வாயால ஊட்டி விட்டா கூட ஒகே தான் அண்ணி.

"கிச்சனுக்கு போகாம.. என்னடா யோசன..?"

"சின்ன ஸ்பூனா.. பெரிய ஸ்பூனானு யோச்சிட்டு இருக்கேன் அண்ணி.."

"அடி வாங்கறதுக்குள்ள போய் குடிடானா..?"

அண்ணி அதட்டவே.. கிச்சனுக்குள்ளே ஒடி சென்று ஒரே மூச்சில் டீயை குடித்து முடித்தேன்.

"அடப்பாவி.. ஒரே மூச்சிலேயே மொத்த டீயையும் குடிச்சிட்ட.. வாய் வெந்து போயிடும்டா.. ஏன்டா இப்படி இருக்க..?"

"ப்ரவாயில்ல அண்ணி.. இத விட சூடா குடிச்சிருக்கேன்.. எனக்கு ஒன்னும் ஆகாது.."

"ரொம்ப அலட்டிக்காத.. சப்பாத்தி மாவ எங்க வச்சு பிசைய போற.. மாவ டைனிங் டேபிள்ல வைக்கவா..?"

"இல்ல அண்ணி.. கிச்சன்லயே செய்றேன்.. உங்ககிட்ட பேசிகிட்டே வேலை செய்லாம்ல..?"

"அறுக்காம இருந்தா சரி.."

அண்ணி க்யாஸ் ஸ்ட்வ் பக்கமாய் நின்று கொண்டு கடாயில் எண்ணெய் தாளித்து கொண்டிருக்க.. நான் பக்கத்தில் ஒரு ஸ்டூல் ஒன்றை போட்டு கொண்டு, அதன் மேல் அமர்ந்து கொண்டேன்.

அண்ணி இடுப்பையும்.. வலது சைடு முலையையும் பார்க்கும்படி ஸ்டூலின் ஆங்கிள் பார்த்து நகர்த்தி கொண்டேன்.

என் மடியின் மீது மாவு பௌல் வைத்து கொண்டு.. அண்ணியின் மைதா கலர் இடுப்பு சதை மடிப்பை ஏக்கமாய் பார்த்து கொண்டே தண்ணீர் சிறிது விட்டு பிசைய ஆரம்பித்தேன்.

"என்னடா.. பேசிட்டே வேலை செய்யலாம்னு சொன்ன.. இப்ப சைலண்டா இருக்க..?"

"ஒண்ணுமில்ல அண்ணி.. மண்டைக்குள்ள ஒரு யோசனை ஒடிட்டே இருக்கு.. அதான்.."

"என்னனு சொல்ற்றா..?"

"ஷாலு திடீர்னு பாய்பிரண்ட கூட்டிகிட்டு வந்தத பத்தினது தான் அண்ணி.. அவ இதுக்கு முன்னாடி அப்படி பண்ணலனு சொல்றிங்க.. அதான்.."

"ஏன் கூட்டிகிட்டு வந்ததனால உனக்கு எதும் ப்ராளமாடா..?"

"இ..இல்ல.."

"அப்புறம் ஏன்டா யோசிக்கிற.. அது அவ லைஃப்.. அவளோட ப்ரசனல் விஷயம்.. நீ ஏன் அக்கறை எடுத்துக்குற..?"

"அப்டியில்ல அண்ணி.. எப்படியிருந்தாலும் நம்ம வீட்டு பொண்ணு இல்லையா..?"

"விடுற்றா.. எங்க அப்பாகிட்ட சொன்னா.. அவரு பாத்துப்பாரு.. நீ உன் உடம்ப மட்டும் கவனி.. இது எல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம்.. புரியுதா..?"

ஒன்று மட்டும் புரிந்தது. ஷாலுவின் விஷயத்தில் நான் தலையிடுவது அண்ணிக்கு பிடிக்கவில்லை.

"ம்ம்.. ஷாலு மாதிரி உங்களுக்கும் பாய் பிரண்டு யாராச்சும் இருந்தாங்களா அண்ணி..?"

சட்டென என்னை உக்கிரமாக திரும்பி பார்த்தாள் அண்ணி.

"டேய்ய்.. இது என் பர்சனல் விஷயம்.. எவ்ளோ தைரியமா கேக்குற..?"

"அட.. சும்மா சொல்லுங்கண்ணி.. எனக்கு கொஞ்சம் போரடிக்குது.."

"யாருமே இல்லடா.. எனக்கு இதேல்லாம் பிடிக்கவே பிடிக்காது.."

"என்ன அண்ணி.. என்ன நம்ப சொல்றிங்களா? ஒருத்தர் கூடவா இல்ல.. அட்லீஸ்ட் ஒரு ஒன் சைட் லவ்.."

"டேய்ய்.. ராஜா.. எதுக்குடா என் சொந்த விஷயத்த தெரிஞ்சிக்க இவ்ளோ ஆசைப்படுற..?"

"அழகா இருக்கவங்கள பத்தி தெரிஞ்சிக்கனோம்னு எல்லாருக்கும் இயல்பா ஒரு ஆசை இருக்கும்.. நீங்க எவ்ளோ அழகா இருக்கிங்க அண்ணி.. அதான்.."

"நல்லா பேச கத்துக்கிட்ட.. அப்ப அண்ணன தவிர என் மனசுக்குள்ள வேற யாராச்சும் இருப்பாங்களானு தெரிஞ்சுக்க பாக்குறியா?"

"அய்யோ அப்படி சொல்லுவேனா அண்ணி.. உங்கள யாராச்சும் இம்ப்ரஸ் பண்ண ட்ரை செய்ஞ்சாங்களா தெரிஞ்சிக்க தான் அப்படி கேக்குறேன்.. சொல்ல வேணாம்னா விட்டுடுங்க.."

"அப்படி யாருமே இல்லடா.. ஆனா.." இழுத்தாள்.

படபடவென என் மனம் அடித்து கொண்டது. என்ன சொல்ல போகிறாளோ?

"உங்க அண்ணனுக்கு முன்னாடி ஒருத்தரு என்ன பொண்ணு பாக்க வந்தாரு.. கனடாவுல வேலை செய்றேனு சொன்னாரு.. எனக்கு ப்ளைட்ல கனடாவுக்கு போக பிடிச்சியிருந்தது.. அவருக்கு என்ன கட்டிக்க ரொம்ப பிடிச்சியிருந்தது.. ஆனா எங்கப்பா தான் நா வெளிநாடுக்கு போக கூடாதுனு, இந்த சம்பந்தம் வேணாம்னு சொல்லிட்டாரு.. அதுல எனக்கு கொஞ்ச வருத்தம் தான்.. இது நடந்து ஒரு வருஷம் ஆயிடுச்சி..."

"மிஸ் பண்ணிட்டோமேனு இப்பவும் ஃபீல் பண்றிங்களா அண்ணி..?"

"இல்ல.. மறந்தே போச்சுடா.. நீ தான் மறுபடியும் அத ஞாபகத்திடுத்திட்ட.."

"கவலைப்படாதிங்க அண்ணி.. நா உங்கள கனடாவுக்கு கூட்டிகிட்டு போய் உங்க ஆசையை நிறைவேத்துறண்ணி.."

"டேய்..‌ நீ இப்ப இருக்குற நிலையில என்ன கனடாவுக்கு கூட்டிகிட்டு போவியா?தமாஷ் பண்ணாதடா.."

"பாத்துட்டே இருங்க.. அது ஒரு நாள் கண்டிப்பா நடக்கும் அண்ணி.. அது சரி.. வேற யாராச்சும் உங்கள இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணலையா..?"

யோசிப்பது போல நடித்தாள் அண்ணி. ஆனால் அவள் யோசிக்கவே இல்லை.

"அடப்போடா.. எனக்கு வீட்டு வேலை செய்யவே நேரம் சரியா இருக்கும்.. நா என்ன ஷாலு மாதிரி காலேஜ்க்கா போய் படிச்சேன்.."

"எனக்கு என்னவோ.. உங்கள வேற எவனோ ட்ரை பண்ண பாத்திருக்கானு தோணுது அண்ணி.. ஏன்னா நீங்க இப்பவே கல்யாணமாகாத பொண்ணு மாதிரி இருக்கிங்களே.. அப்ப எப்படி சிக்குனு இருப்பிங்க..?"

பொடி வைத்து பேசினேன்.. கூடவே ஒரு வாரம் முன்னர் நான் அண்ணியிடம் பேசி பழக முயன்றதையும் மறைமுகமாக உணர்த்த முயன்றேன்.

"ச்சீ.. போடா.. உங்க அண்ணன் கூட என்கிட்ட இப்படி பேசுனது இல்ல.."

வாய் தவறி சொன்னது போல வெட்கப்பட்டு நாக்கை கடித்து கொண்டாள் அண்ணி.

"ப்ர்ஸ்ட் நைட்ல கூட எங்கண்ணன் இப்படி பேசுனது இல்லையா அண்ணி..?"

அண்ணியின் கன்னம் வெட்கத்தில் இன்னும் சிவந்திருந்தது.

"சும்மா சொல்லுங்கண்ணி.. அண்ணன் உங்க கூட எப்படி பேசி வழிவாரு..?"

"போதும்டா.. சும்மாயிற்றானா.."

"அட.. நா என்ன கேட்டுட்டேனு இப்படி வெட்கப்படுறிங்க அண்ணி..?"

அதீத வெட்கத்தில் அவள் உடல் அதிர்ந்தது.. அதில் இடுப்பு சேலை இன்னும் நன்றாக திறக்க.. அவள் கொழுத்த ஜாக்கேட் சைடு முலைகள் நன்றாக தெரிந்தன.

பௌலில் இருந்த சப்பாத்தி மாவை முலைகளை போல உருண்டையாக்கி.. அதை பார்த்து கொண்டே மாவை உருட்டி உருட்டி பிசைந்து தள்ளினேன்.

"உங்கண்ணன் முதல்ல சரியா பேசவே மாட்டாரு.. பின்ன எங்க அவரு வழியுறதாம்.."

"நீங்க சொல்றத வச்சு பாத்தா.. அப்ப நா தான் முதல்ல உங்ககிட்ட வழிஞ்சேன் போலிருக்குதே.. ஆக்ஸிடேன்ட் முன்னாடி நா உங்ககிட்ட எப்படி பழகி இருந்தேன் அண்ணி.. நல்லதனமாவா.. இல்ல கெட்டதனமாவா..?"

"ம்ம்.. குறும்புதனமா.."

"அப்படி நா என்ன குறும்பு பண்ணியிருப்பேன் அண்ணி.. சொல்லுங்க..?"

பதில் பேசாமல் ஏதோ யோசிப்பது போல அண்ணியின் பார்வை வேறு எங்கோ இருந்தது.

ஒரு வாரத்திற்கு முன்.. நான் ஷாலுவுடன் பெட்ரூமில் இருந்ததை பார்த்து அண்ணி அவள் ரூமில் உணர்ச்சிவசப்பட்டு முனகியது, கதவுக்கு முன் நான் கையடித்ததை பார்த்தது, என்னுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசியது, திருட்டுத்தனமாக என் ரூம் வந்து இருட்டில் என் ஆண்மையை உரசியது.. அனைத்தும் ஞாபகத்துக்கு வந்தது போல நகத்தையும் விரல்களையும் கடித்து கடித்து நினைத்து பார்த்து கொண்டிருந்தாள் அண்ணி.

அது எனக்கும் ஞாபகத்துக்கு வர.. உடம்புக்குள் ஏதோ உண்டு பண்ணியது. ஆண்மைத்தண்டு லுங்கிக்குள் படமெடுக்க ஆரம்பித்தது. 

நல்லவேளை மடியின் மேல் பௌல் இருந்ததால் தப்பித்தேன்.. இல்லையென்றால் மானத்தை வாங்கி இருக்கும்.

ஓரக்கண்ணால் என்னை பார்த்தாள் அண்ணி. என் முகப்பாவங்களை நோட்டமிட்டாள். நான் தொடர்ந்து மாவை பிசைந்து கொண்டிருந்தேன்.

"ரொம்ப பிசையாதடா.. சப்பாத்தி நைஸாயிட போகுது.."

"அப்ப தானே டேஸ்ட்டா இருக்கும் அண்ணி.."

"போதும் விடுற்றா.. வந்து உருட்டி தட்டி சப்பாத்தி போடு.."

"இன்னும் கொஞ்ச நேரம் பிசைஞ்சிட்டு தர்றேண்ணி.."

"குட்ற்றானா.."

சட்டென பௌலை பிடித்து தூக்கி விட்டாள்.

நான் சுதாரித்து எழுவதற்குள்.. லுங்கி தொடை நடுவே தெரிந்த எழுச்சியை.. அந்த கூடாரத்தை கவனித்து விட்டாள். சட்டென பார்க்காதது போல முகத்தை மாற்றி கொண்டாள்.

போச்சே.. மானம் போச்சே.. கொஞ்சம் கூட கண்ட்ரோல் பண்ண மாட்டியாடா.. இடியட்.. என்னையே நான் திட்டி கொண்டேன்.

அவளுக்கு இது எந்த மாதிரியான உணர்வை கொடுத்ததோ தெரியவில்லை.. நான் வேண்டுமென்றே செய்கிறேன் என்று நினைத்திருப்பாளா.. இல்லை ஏதேச்சையாக நடந்தது என்று நினைத்திருப்பாளா..?

எது எப்படி இருந்தாலும் அவள் எனது எழுச்சியை அந்த நிலையில் பார்த்ததும் அவளது உள் மனதில் என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கும்..?

"டேய்.. ராஜா.. மசமசவென நின்னுட்டு இருக்க.. வந்து சப்பாத்தி போடு.. வாடா.."

நார்மலாகி விட்டாள் என சற்று நிம்மதியானேன்.

ஸ்டூலை ஒரமாக வைத்து விட்டு.. அவள் பக்கத்தில் நின்றேன். பூரிக்கட்டை வைத்து சப்பாத்தி தட்டி உருட்டி போட்டு கொண்டிருந்தேன்.

அப்போது அண்ணி ஓரக்கண்ணால் பார்க்க ஆரம்பித்தாள். அவளின் பார்வை என் இடுப்புக்கு கீழே அவ்வப்போது செல்வதை கவனித்தேன். 

ஒரு சில விநாடிகள் நீடிக்கும் அவளின் சாமார்த்திய பார்வையில் என் ஆண்மை எழுச்சி கொள்கிறதா என நோட்டம் விடுவது போல தெரிந்தது.

எழுச்சி வந்ததும் கைகளில் பிடித்து விடுவாளா? என்ற பரவசமான பயம் என்னிடம் இருந்தது.

எப்படியோ ஒன்றரை டஜன் சப்பாத்தி தட்டி வைத்து விட்டேன். இனி மேல் சுட வேண்டும்.

மற்றொரு அடுப்பில் தோசை தவாவை வைத்து.. சூடாகும் வரை காத்திருந்தேன். அண்ணி பக்கத்தில் குருமா தயார் செய்து கொண்டிருந்தாள்.

"உனக்கு.. கேர்ள் பிரண்டு யாராச்சும் இருக்காங்களாடா..?" சட்டென என்னை கேட்டு அதிர விட்டாள் அண்ணி.

"இ.இல்ல அண்ணி.. எதுக்கு கேக்குறிங்க..?"

"சும்மா தான் கேட்டேன்.. யாரையாவது இதுக்கு முன்னாடி சைட் அடிச்சிக்கிறியா..?"

இதற்கு என்ன பதில் சொல்வது?

"ஆமா.. இதேல்லாம் திடீர்னு எதுக்கு கேக்குறிங்க அண்ணி..?"

"ம்ம்.. நா கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் சொல்லுடா..? நீ மட்டும் என்ன கேட்டல.. யாரேல்லாம் அந்த லீஸ்ட்ல இருக்காங்க.."

"+2 படிக்கும் போது சைட் அடிச்சேன் அண்ணி.. எல்லாம் ஸ்கூல்ல கூட படிச்ச பொண்ணுங்க.."

"இப்ப?"

"யாருமில்ல.. நான் தான் சமையல் வேலைக்கு சென்னைக்கு போயிட்டேனே அண்ணி.."

"நா நம்ப மாட்டேன்.. சரி, நேராகவே கேக்குறேன்.. இப்ப என்ன பாத்து சைட் அடிச்சியா இல்லையாடா..?"

தோசை தவா சூடான நிலையில் சப்பாத்தி போட தயாராய் இருந்தது.

நான் பதில் சொல்லும் நிலைமையில்லாமல் குற்றவுணர்ச்சியோடு தடுமாறி கொண்டிருந்தேன்.

அண்ணி என் பதிலுக்காக காத்திருந்தாள். 

"சொல்ற்றா.. உன்ன தான்டா கேக்குறேன்.?"

அண்ணியின் குரலில் கிண்டல் தொனித்தது.

"எ..எப்படி சொல்றிங்க..? நா உங்கள சைட் அடிக்கல அண்ணி.."

"அப்ப நா பொய் சொல்றேனா..?"

ஒரு சப்பாத்தி எடுத்து தவாவில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டு கொண்டிருந்தேன்.

"நா ஏன் உங்கள சைட் அடிக்க போறேன்.. நீங்க எனக்கு அண்ணி.. என்ன போய் தப்பா நினைச்சிட்டிங்களே.."

என்னை நோக்கி திரும்பி நின்றாள். என் முகத்தை உற்று பார்த்தாள்.

"சைட் அடிச்சா.. அடிச்சேனு தைரியமா சொல்லு.. இப்படியெல்லாம் மழுப்பிட்டு இருக்காத..?"

"சரி அண்ணி.. நா உங்கள சைட் அடிச்சேனு எத வச்சு சொல்றிங்க..?"

ஒரு அசட்டு தைரியத்தோடு திரும்ப கேட்டேன்.

"அது வந்து.. உன் பார்வை சரியில்ல.."

"என்ன சொல்ல வர்றிங்க அண்ணி.. புரியல..?"

"நீ என்ன அங்க இங்க பாத்துட்டே இருந்தத.. நா பாத்துட்டேன்.."

"அது தான் எங்கனு கேக்குறேன் அண்ணி.. நா சிவனேனு சப்பாத்தி மாவு பிசைஞ்சு என் வேலைய தானே செய்ஞ்சுட்டு இருந்தேன்.."

அவளது இடுப்பையும் சைடு முலையையும் பார்த்ததை எப்படி அவளே எனக்கு சொல்வாள்?

"நடிக்காதடா.. நீ தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன.. நா அழகா இருக்கேனு.."

"அதுக்கும் இதுக்கும் என்ன அண்ணி சம்பந்தம்..? ரைட்டு.. நா உங்கள சைட் அடிச்சேனு நீங்க புரூஃப் பண்ணி காட்டுங்க.. நா அடிச்சேனு ஒத்துக்குறேன்.."

எனது பகிரங்க சவாலை ஏற்க முடியாமல் தவித்து போனாள் அண்ணி. 

நான் சைட் அடித்த காரணத்தால் உண்டான என் ஆண்மை எழுச்சியை எப்படி என்னிடமே சொல்வாள்?

சற்று கோபம் கலந்த எரிச்சலோடு இருந்தாள் அண்ணி. உன்ன விட மாட்டேன்டா? என்பது போல அவள் பார்வை இருந்தது.

"நீ ஸ்டூல்ல உட்காந்து இருந்து பார்த்தா.. என் இடுப்பு உனக்கு கண்டிப்பா தெரிஞ்சு இருக்குமே.. அதையாவது ஒத்துக்கிறியாடா..?"

"அப்டியா.. அங்கிருந்து பார்த்தா தெரியுமா..? ச்சே.. எனக்கு தெரியாம போச்சே.."

அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டதும்.. அண்ணி ரௌத்திரம் ஆனாள்.

நான் இரண்டு சப்பாத்திகளை சுட்டு விட்டு முன்றாவதை போட்டு கொண்டிருந்தேன்.

"டேய்.. என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது..?"

சட்டென என் சட்டையை பிடித்து.. மார்பில் கை வைத்து.. சுவரோடு வைத்து சாய்த்தாள். அண்ணியின் உடல் பலம் அப்போது தான் எனக்கு தெரிய வந்தது.

அவளும் நெருங்கி வந்தாள். அவள் மீதியிருந்த வாசனை என் மேல் படர்ந்தது. எனது கண்களை உற்று பார்த்தாள்.

"என்ன.. ரொம்ப டீஸ் பண்றடா..?"

தனது கண்களை இடுக்கியபடி எனது முகத்திருகே கிசுகிசுப்பாய் சொல்லி விட்டு, சட்டென சட்டையிலிருந்து கை விலக்கியவள்.. தூரமாய் போய் நின்று கொண்டாள்.

இன்ப அதிர்ச்சிலிருந்து மீண்டு வர ஒரிரு நிமிடங்களானது. மீண்டும் சப்பாத்தி சுடுவதை தொடர்ந்தேன்.

"சாரி அண்ணி.."

அண்ணியை திரும்பி பார்க்காமல் பேசினேன்.

"உங்கள சைட் அடிச்சது உண்மை தான் அண்ணி.. ஒத்துக்குறேன்.. நீங்க அண்ணியா இருக்குறதனால.. என்னால டக்குனு தப்ப ஒத்துக்க முடியல.."

"ம்ம்.." என மட்டும் அவளிடமிருந்து பதில் வந்தது.

அண்ணி தயார் செய்த குருமாவை முடி வைத்து விட்டு ஹாலுக்கு போய் விட்டாள்.

மௌனமாக சில நேரம் கழிந்தது. இதுவரை பத்து சப்பாத்திகளை சுட்டு முடித்திருந்தேன்.

"சாப்பிடலாமா..?" ஹாலிலிருந்து கேட்டாள் அண்ணி.

"இன்னும் இரண்டு முணு சப்பாத்தி பாக்கி இருக்கு அண்ணி.. கூப்பிடுறேன்.."

அப்போது சட்டென பவர் கட் ஆனது. இருட்டில் நின்று கொண்டிருந்தேன். க்யாஸ் அடுப்பு பற்ற வைத்த அந்த சன்னமான வெளிச்சத்தில் சுட்டு கொண்டிருந்தேன்.

"மேல கிச்சன் கப்போர்ட்ல மெழுகுவர்த்தி இருக்கு.. எடுத்து குடுக்குறியாடா.."

"சரிங்க அண்ணி.."

நான் தட்டு தடுமாறி.. எப்படியோ ஒரு மெழுகுவர்த்தியை தேடி கண்டுபிடித்தேன்.

ஒரிரு நிமிடங்கள் கழித்து.. அண்ணி பக்கத்தில் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அவளை பார்க்க முடியவில்லை.

"இந்தாங்க அண்ணி.. மெழுகுவர்த்தி"

அண்ணி பதில் சொல்லாமல் கையை நீட்டினாள்.

நான் இருட்டில் அவளது கையை பார்க்க முடியாமல் தேடி துழாவி துழாவி தடுமாறி கொண்டிருந்தேன்.

சட்டென‌ எனது லுங்கி நடுவே ஏதோ ஒன்று தொடுவது போல இருக்க, நான் சுதாரித்து விலகுவதற்குள்.. 

மெழுகுவர்த்தி சைசில் இருந்த என் ஆண்மையின் மேல் மென்மையான ஒரு கை பிடித்து.. ஒரு அழுத்து அழுத்தியது.

"ஹக்க்.." என அதற்கு ரிப்ளை அளித்தேன்.

"ஒ..சாரி.. மெழுகுவர்த்தினு நினைச்சுட்டேன்டா.. ஸோ சாரிடா.." 

அடிப்பாவி அண்ணி.. தெரியாமல் பிடித்தது போல சட்டேன கையை விலக்கி விட்டாள்.

"ப்ரவாயில்ல அண்ணி.. ஸ்லாப்ல மெழுகுவர்த்தி வச்சிட்டேன்.. எடுத்துக்கோங்க.."

அண்ணி அதை எடுக்க நினைக்கையில்.. எனது கை முட்டியை அண்ணியின் இடுப்பில் படுமாறு கொஞ்சம் அழுத்தமாக உரசி விட்டேன்.

"ஸ்ஸ்.." என சன்னமாக ஒரு சத்தம் அண்ணிடமிருந்து வந்தது.

இருவரும் பதிலுக்கு பதில் ரிவேன்ஜ் செய்து கொண்டோம்.

கொஞ்சம் ஆசையிருந்தாலும்.. தனது பத்தினி வேஷத்தை கலைய விடாமல் இருட்டில் செய்வது அண்ணிக்கு இது இரண்டாவது முறை.

அண்ணி ஹாலுக்கு சென்று விட்டாள் என அவள் காலடி சத்தங்கள் உணர்த்தின.

மீதி இரண்டு சப்பாத்திகளை முடித்து விட்டு ரிலாக்ஸானேன்.

அண்ணியிடம் கிளர்ச்சியாக பேசி உணர்ச்சி ஏத்தலாம் என நான் ஃப்ளான் பண்ணினால்.. அண்ணி எனக்கு பெரிய இன்ப அதிர்ச்சியே கொடுத்து விட்டாள்.

இனிமேல் அண்ணியை நேரடியாக தொட முடியாது.. இருட்டில், அதுவும் அவள் ஒத்துழைப்போடு மட்டுமே எனக்கு அவளை தொட இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு.

"இப்பவாவது சாப்பிடலாமாடா..?"

"ம்ம்.. சப்பாத்திய எடுத்துட்டு வர்றேன் அண்ணி.. நீங்க அங்கேயே இருங்க.."

"ஒகே.. பாத்து வாடா.."

இந்த இருளை சாக்காக வைத்து அண்ணியிடம் அப்படி இப்படி தொட்டு பேசலாம் என நான் எண்ணி உள்ளுக்குள் கிளுகிளுத்த நேரத்தில்..

பவர் மீண்டும் வந்தது. ஹாலில் எங்கும் வெளிச்சம் சூழ்ந்தது. எனக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தது.

அண்ணி எதுவுமே தெரியாததை போல நார்மலாக முகத்தை வைத்திருந்ததை கண்டேன். என்னை நேரடியாக பார்ப்பதை மட்டும் தவிர்த்தாள்.

அப்போது காலிங் பெல் சத்தம் கேட்க.. அண்ணி எழுந்து போய் திறந்து பார்த்தாள்.

அண்ணன் கடையிலிருந்து வியர்வை வாசத்தோடு வந்திருந்தான். 

அவ்வளவு தான்.. இனிமேல் எனக்கு சுத்தமாக சான்ஸ் இல்லை. சாப்பிட்டு படுக்க வேண்டியது தான்.

அண்ணனின் சாப்பாட்டு பையை வாங்கி கொண்டாள் அண்ணி.

அப்படியே என்னிடம் சொன்னாள்.

"சரி.. சீக்கிரமா சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கோடா.. எங்களுக்காக வெய்ட் பண்ணாத.."

போய் படுடா என மறைமுகமாக உணர்த்தி விட்டாள் அண்ணி.

"சரிங்க அண்ணி.."

அண்ணனும் என் உடல்நிலையை விசாரித்து விட்டு பெட்ரூமுக்குள் சென்று விட்டான். அண்ணி கிச்சனுக்குள் போய் விட்டாள்.

நான் வேகமாக வேகமாக சப்பாத்திகளை முழுங்கி விட்டு இடத்தை காலி செய்து விட்டேன். மாத்திரைகளை போட்டு விட்டு என் ரூமுக்கு சோகமாக போய் விட்டேன்.

கதவை முடி விட்டு தூங்க போனேன். தலை வலி கொஞ்சம் இருந்ததால் உடனே தூங்க முடியவில்லை.

அண்ணி அண்ணனுக்கு சப்பாத்திகளை பரிமாறி கொண்டிருப்பது போல சத்தம் கேட்டது.

"ஏய்ய்.. அம்மு.. கிச்சன அப்புறம் துடைச்சிக்கோ.. சாப்ட்டு முடிச்சுதும் சீக்கிரமா உள்ள வாடி.."

அண்ணனின் குரல் சன்னமாக கேட்டது.

நான் கண்களை இறுக முடிக் கொண்டேன். கடவுளே.. சீக்கிரமா எனக்கு தூக்கம் கொடு..
Like Reply
Super continuity

Anni Kolundhan conversation semma

Keep it up
[+] 1 user Likes Naveen111213's post
Like Reply
Super update bro ..
[+] 1 user Likes Mindfucker's post
Like Reply
Wait pannathuku mass update bro.....

Udambu ipo epdi Iruku hospital lam poi check panningala tablet time ku follow pannunga nanba be happy ???
[+] 1 user Likes Karthik4277's post
Like Reply
Fantastic brother
[+] 1 user Likes Royal enfield's post
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ஷாலு தீடிரென பாய் பிரண்ட் கூட்டி வந்து ராஜா முன்பே அவள் உடன் பேசுவது போல் சொல்லி பின்னர் ஷாலு தன் மனதில் உள்ள ஆசை ராஜா முத்தம் மூலமாக சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.பின்னர் அண்ணி உடன் ராஜா சமையல் மாவு பிசைந்து கொண்டே பேசும் போது அவளின் மனதில் உணர்ச்சி தூண்ட செய்யும் செயல்கள் சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. கரண்ட் கட் ஆனது உடனே அண்ணி கை ராஜா ஆண்குறி விறைப்பு பற்றி பின்னர் ராஜா கை அண்ணியின் இடுப்பில் படுவது போல் சொல்லியது மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
Spr bro oru writter uda talent ena theriyuma Athuvum sex stories la matter ilahma oru part la kuda mood varai vakanum athu neenga satisfied panhirukinga so sprrr NXT update nala eluthunga
[+] 1 user Likes Kishme's post
Like Reply
Story supera pogudu nanba... anni and Raja vara scene thrikudhu.... Ippodhan start agudhu ninaikiren... Keep it up
[+] 1 user Likes Yajivs's post
Like Reply
Vandha mattum appadiye senji kilichiruvaru annan
Thirumba um ematram than
Super update
[+] 1 user Likes Dumeelkumar's post
Like Reply
Very nice
[+] 1 user Likes Rockket Raja's post
Like Reply
Continue bro
[+] 1 user Likes Renjith's post
Like Reply
நண்பா உரையாடல்கள் மூலமே நல்லா உசுபேத்தி விடுரீங்க
அண்ணி கொழுந்தன் உரையாடல் மிக யதார்த்தம்
அதே சமயம் கொஞ்சம் உசுபேத்தி தூண்டபடும் காமம்
படிக்க படிக்க இன்பம்
தொடரவும் நண்பா
நன்றி
[+] 1 user Likes flamingopink's post
Like Reply
Great update
Candle lungi illaya irukku. Now raja knows anni always waiting for a real man sunni. No love only lust.
[+] 1 user Likes Vasanthan's post
Like Reply
Excellent update nanba
[+] 1 user Likes Ironman0's post
Like Reply
மிகவும் அருமையான பதிவுகள்.
ஷாலுவின் பாய் பிரண்ட் நவீனை கூட்டி வந்து ராஜா முன் ஷாலு, நவீனுடன் பேசுவது நெருங்கி பழகுவது போல் செய்வது,
பின் ஷாலுவின் மனதில் உள்ள ஆசையை ராஜாவுக்கு முத்தம் கொடுப்பதன் மூலமாக சொல்லுவது மிகவும் நன்றாக இருந்தது. அண்ணியுடன் ராஜா சமையல் அறையில் மாவு பிசைந்து கொண்டே சைட் அடித்தபடி பேசி அவளின் மனதில் உணர்ச்சிகளை தூண்ட செய்வதும் மிகவும் கிக்காக இருந்தது.
கரண்ட் கட் ஆன பின் அண்ணி கையால் ராஜாவின் ஆண்குறியை மென்மையான பிடித்து... ஒரு அழுத்து அழுத்தியது,
ராஜா தன் கை முட்டியை அண்ணியின் இடுப்பில் படுமாறு கொஞ்சம் அழுத்தமாக உரசி விடுவது.
அண்ணி அதற்கு "ஸ்ஸ்.." என சன்னமாக முனங்குவது.

சிலுமிச நடைவடிக்கைகள் உரையாடல்கள் மூலமே எங்களையெல்லாம் நல்லா உசுபேத்தி விடுவதும் நன்றாக உள்ளது
அண்ணி கொழுந்தன் உரையாடல்களில் காமம் நன்றாக உசுபேத்தி விடப்படுகிறது

படிக்க படிக்க இன்பம்.......
சூப்பர்..............
தொடருங்கள்..... மேலும் பல பதிவுகளை.

உடம்பையும் பார்த்துக்கொள்ளுங்கள் நன்றி
[+] 2 users Like Raja raju's post
Like Reply
Story pora vitham nalla irukku..

Waiting for the next update
[+] 1 user Likes Mindfucker's post
Like Reply




Users browsing this thread: 9 Guest(s)