♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
PRIYANKA
[+] 1 user Likes rameshsurya84's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Marvelous update ...waiting for next update
Like Reply
[Image: Screenshot-20260611-060402-Chrome.jpg]


இது நான் இன்னொரு பெயரில் எழுதும் கதைக்கு வந்த comment. நான் எதுனா ஒரு கதையை தான் எழுத முடியும் நண்பர்களே. என்னோட சூழ்நிலை அப்படி. ஒரு கதையை விட்டு இன்னொரு கதையை எழுதும் பொழுது தொடர்ச்சி விட்டு போகிறது..மீண்டும் எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி கொண்டு எழுதுவது மிக சிரமமாக இருக்கு..அவருக்கு இப்போ சுவாதி கதையை தொடர முடியாது,இந்த கதையைத் முடித்து விட்டு தான் தொடர முடியும் என பதில் அளித்தும் கூட அவர் ஆதங்கத்தில் இந்த பதிவு போட்டு இருக்கார்.
Like Reply
உண்மையில் ரியான் எந்த ஒரு நபர் உதவியும் இல்லாமல் சிற்பிகாவை அடைந்தால் தான் அவன் இளவரசன் என்று அவள் நினைத்து கொள்வாள் குறிப்பாக இந்த தீவு மக்களின் தாக்குதலில் இருந்து அவன் எப்படி சமாளித்து சிற்பிகாவை அடைவான் என அடுத்த பாகத்திற்கு ஆவல் கூடுகிறது

இருந்தாலும் அடுத்து பிரியங்கா பாகம் பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து
[+] 2 users Like Arun_zuneh's post
Like Reply
(11-06-2026, 06:12 AM)Geneliarasigan Wrote: [Image: Screenshot-20260611-060402-Chrome.jpg]


இது நான் இன்னொரு பெயரில் எழுதும் கதைக்கு வந்த comment. நான் எதுனா ஒரு கதையை தான் எழுத முடியும் நண்பர்களே. என்னோட சூழ்நிலை அப்படி. ஒரு கதையை விட்டு இன்னொரு கதையை எழுதும் பொழுது தொடர்ச்சி விட்டு போகிறது..மீண்டும் எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி கொண்டு எழுதுவது மிக சிரமமாக இருக்கு..அவருக்கு இப்போ சுவாதி கதையை தொடர முடியாது,இந்த கதையைத் முடித்து விட்டு தான் தொடர முடியும் என பதில் அளித்தும் கூட அவர் ஆதங்கத்தில் இந்த பதிவு போட்டு இருக்கார்.

அவரின் xossipy history ai பார்த்தேன் நண்பா அவர் அசினின் ரசிகர் போல அந்த கதையை பின் தொடர்கிறார் அதுவும் எஐ உதவி இல்லாமல் காம பகுதியை எழுத சொல்லுகிறார்.

அந்த கதை சில மாதத்திற்கு பிறகு நீங்கள் எழுதினாலும் continuity மாராது ஆனால் இந்த கதை அப்படி இல்லையே
Like Reply
(10-06-2026, 11:39 PM)Geneliarasigan Wrote: ஹாய் friends, next update on Saturday evening or Sunday உங்களுக்கு எந்த update வேணும். சிற்பிகா or பிரியங்கா. நீங்க கேட்பது வரும்

priyanka update mudika mudinja podunga otherwise majority padi podunga
[+] 1 user Likes Raju@Vijay's post
Like Reply
Sirappa poguthu
Sirpiga varattum
[+] 1 user Likes Muthiah Sivaraman's post
Like Reply
Sirpiga tha venum
Nice twist bro isitha antha mani kedacha apram tha Ryan ah
Maati vidu va nu nenachan but ithu unexpected nice narration
[+] 1 user Likes kingdick's post
Like Reply
Waiting for your update
Like Reply
Fantastic novel
Like Reply
(10-06-2026, 11:39 PM)Geneliarasigan Wrote: ஹாய் friends, next update on Saturday evening or Sunday உங்களுக்கு எந்த update வேணும். சிற்பிகா or பிரியங்கா. நீங்க கேட்பது வரும்

Sirpika than..

Priyanka udaiya episode ai mulumaiyaaka eluthi pathividavum
Like Reply
[Image: 1779352766280.jpg]
[Image: 1779357285120.jpg]
[Image: 1779357462504.jpg]
[Image: 1779357479885.jpg]
Like Reply
(10-06-2026, 08:36 PM)jiivajothii Wrote: Super interesting

(10-06-2026, 08:49 PM)Arul Pragasam Wrote: Super sago

Thanks for your comments friends
Like Reply
(10-06-2026, 08:55 PM)Priya99 Wrote: இந்த அத்தியாயம் முழுக்க முழுக்க த்ரில்லர், சதி, உளவியல் விளையாட்டு மற்றும் விதியின் கொடூர நகைச்சுவை ஆகியவற்றின் கலவையாக அமைந்திருக்கிறது.

இஷிதா தன்னை ஒரு சாணக்கிய அரசியல்வாதி போல நினைத்து காய்களை நகர்த்தினாலும், உண்மையில் விதியே அவளைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறது என்ற தொடக்க வரியே இந்த அத்தியாயத்தின் மிகப்பெரிய பலம். அது வாசகர்களுக்கு வரப்போகும் பேராபத்திற்கான முன்னோட்டத்தை கொடுக்கிறது.

ரியான் கதாபாத்திரம் இங்கே மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல், காமம், பயம், சந்தேகம் ஆகிய நான்கு உணர்வுகளுக்கும் இடையில் அவன் சிக்கித் தவிப்பது மிகவும் இயல்பாக உள்ளது. குறிப்பாக சிற்பிகாவின் பெயரைக் கேட்டவுடன் அவனது கோபம் கரைந்து பேராசையாக மாறும் தருணம், அவனது பலவீனத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.

இஷிதாவின் சதி திட்டம் இந்த அத்தியாயத்தின் மைய ஈர்ப்பு. அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ரியானை மரணத்தை நோக்கி ஒரு படி முன்னேற்றுகிறது. வாசகர்களுக்கு உண்மை தெரிந்திருந்தாலும், ரியான் அதை உணராமல் வலையில் சிக்கிக்கொள்வது பதற்றத்தை அதிகரிக்கிறது.

நடுக்கடல் பயண விவரிப்புகள் இந்த அத்தியாயத்தின் மற்றொரு மிகப்பெரிய பலம். அலைகளின் சீற்றம், கும்மிருட்டு, மரப்படகின் நடுக்கம், தொலைவில் ஒலிக்கும் சிற்பிகாவின் பாடல்—இவை அனைத்தும் சேர்ந்து ஒரு திரைப்படக் காட்சியை கண்முன் நிறுத்துகின்றன.

சிற்பிகாவின் சோகப் பாடல் வெறும் பாடலாக இல்லாமல், அவளது ஆன்மாவின் வேதனையை வெளிப்படுத்தும் கவிதையாக மாறியுள்ளது. அந்தப் பாடல் கதையின் உணர்ச்சி ஆழத்தை பல மடங்கு உயர்த்துகிறது.

அத்தியாயத்தின் உச்சக்கட்டம் நிச்சயமாக இஷிதாவின் துரோகம் வெளிப்படும் தருணம். அதுவரை அக்கறை காட்டியவள் போல நடித்துக் கொண்டிருந்த இஷிதா, "அவர்களுக்கு நீ இங்கே வருவாய் என்று தகவல் கொடுத்ததே நான்தான்!" என்று கூறும் காட்சி மிரள வைக்கிறது.

இறுதியில் வடிவேலு நகைச்சுவைக் காட்சியை ஒப்பிட்டு விதியின் கொடூர விளையாட்டை விளக்கிய விதம், பதற்றமான சூழ்நிலையிலும் ஒரு கருப்பு நகைச்சுவை (Dark Humor) உணர்வை உருவாக்குகிறது.

சிறப்பம்சங்கள்:

✅ இஷிதாவின் உளவியல் சதி
✅ ரியானின் உணர்ச்சி போராட்டம்
✅ நடுக்கடல் த்ரில்லர் சூழல்
✅ சிற்பிகாவின் உணர்வுப்பூர்வமான பாடல்
✅ கடைசி பக்கங்களில் நெஞ்சை பதற வைக்கும் கிளிஃப்ஹேங்கர்

"இஷிதாவின் வஞ்சக வலை, ரியானின் குருட்டு ஆசை, சென்டினல் தீவின் மரண அமைதி — இந்த மூன்றும் சேர்ந்து வாசகர்களை கடைசி வரி வரை மூச்சைப் பிடித்துப் படிக்க வைக்கும் ஒரு அசத்தலான த்ரில்லர் அத்தியாயத்தை உருவாக்கியுள்ளன."

"சிற்பிகா எங்கே? அவள் ஏன் அந்தக் கூட்டத்தில் இல்லை? ரியானுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது?" — இந்தக் கேள்விகளோடு அடுத்த அத்தியாயத்திற்காக வாசகர்களை ஆவலுடன் காத்திருக்க வைக்கும் சக்திவாய்ந்த முடிவு.

"வாசகர்களின் கண்முன் ஒரு திரைப்படம் ஓடுவது போல காட்சிகளை உயிர்ப்பித்து, த்ரில்லர், மர்மம், உணர்ச்சி, விதியின் விளையாட்டு ஆகிய அனைத்தையும் ஒரே அத்தியாயத்தில் அற்புதமாக பின்னியுள்ள ஆசிரியர் ஜெனிலியாரசிகன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு செல்லும் அவரது கதை சொல்லும் திறன் உண்மையிலேயே பாராட்டத்தக்கது!"


Thanks so much for your excellent review nanba
Like Reply
(10-06-2026, 10:17 PM)Bigil Wrote: Wonderful update


Thanks nanba
Like Reply
(10-06-2026, 11:17 PM)Raju@Vijay Wrote: Thrilling update... arulmozhi maru pirapah enna paatu engayo synch akuthaey brother...

Ishitha vum munjenmaa edhiri tha pola i  mean arulmozhi oda edhiri ava kai la sethavaloh...

oru twist ah iruku idhu en karpanai illa idhu thanah....

antha paatu romba confused brother....

excellent visualised thriller series patha feel....hotstar la vara pola aiduchu namam story ovoru update kum theera pasi ah wait panni rusikanum rasikanum

next priyanka update pola...keep rocking and entertain us brother


[Image: 5.jpg]

Thanks nanba..Ishita mun jenmam ethuvum illai..
Like Reply
(10-06-2026, 11:27 PM)Mindfucker Wrote: Yow author.....

Yaaru man nee..?

Vadivelu solra maari pinriyeppa...



Thanks Thanks...nanba
Like Reply
(11-06-2026, 05:59 AM)Pannikutty Ramasamy Wrote: Marvelous update ...waiting for next update

Thanks nanba
Like Reply
(11-06-2026, 06:23 AM)Arun_zuneh Wrote: உண்மையில் ரியான் எந்த ஒரு நபர் உதவியும் இல்லாமல் சிற்பிகாவை அடைந்தால் தான் அவன் இளவரசன் என்று அவள் நினைத்து கொள்வாள் குறிப்பாக இந்த தீவு மக்களின் தாக்குதலில் இருந்து அவன் எப்படி சமாளித்து சிற்பிகாவை அடைவான் என அடுத்த பாகத்திற்கு ஆவல் கூடுகிறது

இருந்தாலும் அடுத்து பிரியங்கா பாகம் பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து


Thanks nanbaa, avan sontha muyartchiyil thaan sirpikavai adaivaan
Like Reply
(12-06-2026, 06:31 AM)Muthiah Sivaraman Wrote: Sirappa poguthu
Sirpiga varattum


Thanks nanba
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)