Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
Sekiram next update kudunga bro
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
        அன்றிரவு கூட அவள் என்னுடன் பேசும்போது சுரத்தை இல்லை, அந்த அளவுக்கு அவள் மனநிலை இருந்தது. அடுத்தநாள் எப்போதும் போல் WFH ஆரம்பித்தேன், internet சரியாக கிடைக்காமல் போகவே லக்ஷ்மி ஆண்டியிடம் சொல்ல அவர் மேலே கூட்டி சென்றார்.

‘என்னம்மா, வேலை நேரத்துல டிஸ்டர்ப் பண்ணாதனு சொல்லிருக்கேன்ல…’
‘இல்லடி, தம்பிக்கு internet work ஆகலையாம், அதான் அவரையும் இங்க இருந்து work பாக்க சொல்லி நான் தான் கூட்டி வந்தேன்..‘ என்க, என்னை ஏறஇறங்க பார்த்தாள்
‘நமக்காக தானடி இருக்காரு,…’ என்க கதவை திறந்தாள்
‘நீ உள்ள போ கதிர்…‘ என்றாள் லக்ஷ்மி ஆண்டி
‘குழைந்தைங்க…’
‘தூங்குராங்க…’
‘சரி… அழுதா சொல்லுமா…’ என சொல்ல ஆண்டி கீழே சென்றாள்

        அவர் போனபின் கதவை கொஞ்சமாக சாத்திவிட்டு தன் வேலையை ஆரம்பித்தாள். கொஞ்சம் முக்கியமான மெயில்களை அனுப்பிவிட்டு நிமிர்ந்தேன். என் தேவதை எதிரில் இருந்தாள், ஆனால் சும்மா இருக்க முடியவில்லை. அவளை அனு அனுவாக ரசித்தேன். அவள் அணிந்திருந்த அந்த மஞ்சள் சுடி, அதில் புடைத்திருந்த மார்புகள் அதை மறைக்காமல் தன் வேலையை மறந்தபடி அவள் கழுத்தை ஒட்டி கொண்ட ஷால் எல்லாவற்றையும் ரசித்ட்ஹேன். ஆனால் அவள் முகம் மட்டும் இன்னும் வாடி போயிருந்தது.

[Image: 1.jpg]

        எதையோ யோசித்தபடியே என்னை பார்த்தவள், நான் அவளையே பார்த்து கொண்டிருப்பதை கவனித்தாள். அவளை நோக்கி என்னை நான் எதிரில் தள்ள, நிமிர்ந்து அமர்ந்து விலகினாள். பின் எழுந்து சென்று வாசல் பக்கம் நின்று என்னை திரும்பி பார்த்தாள், அவளையே நானும் பார்க்க கதவை பேருக்கு சாத்திவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அவள் அருகில் நானும் அமர தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் தோளை ஆதரவாக தட்டி கொடுத்தேன்.

‘அம்மா ஊருக்கு போனதுல இருந்து உன் நிலைமை எனக்கு புரியுது, எல்லாம் சீக்கிரமே சரியாயிடும்…’
‘……’ எப்படி என்பது போல என்னை பார்த்தாள்
‘சீக்கிரமாவே நாம கல்யாணம் பண்ணிட்டா….’
‘……..’
‘அதுவரைக்கும் நீ ஏன் அவங்க கூட ஃபோன்ல பேசிக்க கூடாது…’
‘இதுவரைக்கும் நான் அவங்ககிட்ட ஃபோன்ல பேசுனதில்ல, திடீர்னு call பண்ணா என்ன நெனைப்பாங்க…’
‘அதெல்லாம் அம்மா ஒன்னும் நினைக்கமாட்டாங்க…’
‘….’

        அவள் அமைதியாயிருக்க நானே அவள் ஃபோனை எடுத்து அம்மாவிற்கு டயல் செய்து அவள் காதில் வைத்தேன்.

‘ஹலோ…. ’
‘……..’
‘ஹலோ…. யாரு….’ என்க, அக்ஷரா என்னை பார்த்தாள், நான் பேசு என சைகை செய்தேன்
‘நான் அக்ஷரா பேசுரேன்…’
‘நூறு ஆயிஸ் உனக்கு, இப்போ தான் என் மக கிட்ட உன்ன பத்தி பேசிட்டிருந்தேன், நீயே ஃபோன் பண்ணிட்ட…. ஆமா என் நம்பர் எப்டி கெடைச்சிது…’
‘அது கதிர் கிட்ட வாங்கினேன்…’
‘பரவால்லயே என் மகன் கிட்ட பேசி வாங்கிருக்க…’ என அம்மா கிண்டலாய் கேட்டாள்
‘உங்ககிட்ட பேசனும்னா அவங்ககிட்ட பேசியாகனுமே…’ என்றாள், அதில் கொஞ்சம் உற்சாகம் இருந்தது
‘ஹ்ம்… பொழைச்சுக்குவடிம்மா….’ என அம்மா கேலியாய் கூறினாள்

        பின்னர் இருவரும் பரஸ்பரம் பேசி கொண்டனர், நானும் அவளை தனியாக விட்டுவிட்டு கீழே போய் குழந்தைகளை பார்த்து கொண்டு வந்தேன். நான் நுழையும் போது தான் அவள் ஃபோனை கட் செய்தாள். கொஞ்சநாட்க்களுக்கு பிறகு அக்ஷரா-வின் முகத்தில் அப்படியொரு ஆனந்தத்தை கண்டேன். நான் நுழைந்ததும் என்னை அணைத்து முகம் முழுவதும் முத்தமிட்டாள், அவள் நெஞ்சம் முழுவதும் என் நெஞ்சோடு அழுந்தியது.

‘தேங்க் யூ டா….’
‘…..’
‘தேங்க் யூ,…. ஐ லவ் யூ டா,….’ என அவள் கண்ட இடமெல்லாம் முத்தமிட்டாள்.

        நானும் முகத்தை காட்டி கொண்டு, அவள் இடுப்பை பிடித்து கொண்டு நின்றிருந்தேன்.

தொடரும்…
[+] 6 users Like Black Mask VILLIAN's post
Like Reply
Good update bro
Like Reply
        இருவரும் அதிகம் பேசினோம், லக்ஷ்மி ஆண்டியின் முன்பு கூட அவள் என்னிடம் சிரித்து பேச தொடங்கியிருந்தாள். நாங்கள் பேசியதெல்லாம் அம்மாவை சுற்றிய டாப்பிக்குகள் அதனால் லக்ஷ்மி ஆண்டிக்கும் எந்த சந்தேகமும் எழுந்திருக்காது, ஆனால் என்னிடம் பேசுவதற்கான காரணமாக அதை அவர் அறிந்திருந்தார். அதுபோக மற்றபடி எதையும் அக்ஷரா காமித்து கொள்ளவில்லை, அவர்களது வீட்டிற்கு செல்லும் போது வெறும் சிறுபுன்னைகையை மட்டுமே உதிர்த்தாள்.

        அக்ஷராவின் இந்த மாற்றம் கூட அவளது அம்மாவுக்கு மிகுந்த சந்தோஷத்தையளித்தது. இது எல்லாவற்றிற்கும் என் அம்மா தான் காரணம் என அவர்களும் என்னிடம் நம்பர் வாங்கி நன்றி கூறினார்.

[Image: 0ca4708f3fe9eb35dca629fb12e3e7fd.jpg]

        நாங்கள் இன்னும் நெருக்கமானோம், அவளது அம்மாவின் முன்பு கொஞ்சமாக பேச தொடங்கியவள் தனிமையில் எப்படிபட்ட வாழ்க்கையை விரும்புகிறாள் என பகிர்ந்தாள். அவளுடன் பேசியதில் அவளுக்கு நிறைய இடங்களுக்கு சுற்றி பார்க்கா ஆசை என்பதை புரிந்து கொண்டேன். அவளுக்கு சர்ப்ரைஸ் செய்யும் விதமாக ஒருநாள் இரவு அவள் அறைக்கு சென்றேன்.

‘ஹேய்….’
‘ஹேய்… தூங்கிட்டியா?’ என ஹஸ்கி வாய்ஸில் கேட்க துடித்து எழுந்தாள்
‘கதிர்…’
‘இங்க என்ன பண்ர…’
‘உன்ன பாக்க தான்…’
‘என் கிட்ட சொல்லிருந்தா ரெடியா இருந்திருப்பேன்ல, யாரும் பாத்தாங்கலா?’
‘இல்ல… திடீர்னு உன்ன பாக்கனும்னு தோணுச்சி, எப்பயும் போல கதவு லாக் பண்ணாம தான் இருக்கும்னு நெனைச்சேன்…‘
‘ஹ்ம்…‘ என பெருமூச்சுடன் என்னை அணைத்து கொண்டாள்
‘சரி வா… போலாம்….’ என எழுந்தேன்
‘எங்க?’
‘மாடிக்கு….’
‘இப்பவா?’
‘ஆமா… வா…‘ என அவளை எழுப்பி கூட்டி சென்றேன்
‘நீ போ, நான் அம்மாவ பாத்துட்டு வரேன்…’ என்க,
‘ஹ்ம்…’

        நான் மாடிப்படியில் காத்திருந்தேன், சற்று நேரத்தில் தோளில் துண்டு ஒன்றை போட்டு கொண்டு மார்போடு அணைத்து கொண்டே வந்தாள். அருகில் வந்ததும் அவள் கையை பற்றி இழுத்து கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினேன்.

‘என்னடா அவசரம்…’
‘அவசரம் ஒன்னும் இல்லையே…’ என அமர்ந்தேன்
‘ஹ்ம்…’ என நின்றவளை என் மடியில் அமர் வைத்தேன்.
‘சொல்லு டா…’
‘நாம வெளியில எங்கையாச்சும் போலாமா…?‘
‘இப்பயா?‘
‘இல்ல…’
‘2, 3 நாள் எங்கயாச்சும் தூரமா….’
‘தூரமானா?’
‘குலுமனாலி…’
‘What?’
‘Yes… அப்றாம் அங்கிருந்து Goa…’
‘What?’ அதிர்ச்சியானாள்
‘ஆமா…’
‘என்ன வெளையாடுரியா?’
‘No, I’m Serious…’
‘அதெல்லாம் நடக்க வாய்ப்பேயில்ல…’
‘நெனைச்சி பாரு, நீயும் நானும் மட்டும் 3 நாள்… தனியா... நீ நெனைச்சா முடியும்…’
‘இது HoneyMoon மாதிரி இருக்கு…’
‘Exactly, இது Honeymoon தான் HONEY…’ என்க அவள் அமைதியானாள்
‘குழந்தைங்கள பத்தி யோசிச்சியா…’
‘அத யோசிக்காம இருப்பனா என் செல்லமே….’
‘………..’ என்னையே பார்த்தாள்
‘அம்மாவ வர வைக்குரேன்… உன் அம்மாவும் என் அம்மாவும் சேர்ந்து பாத்துப்பாங்க….’
‘ஆனா… இது,….’
‘எனக்கு தெரியும் அக்ஷரா நீ என்ன நெனைக்குரனு….’
‘………..’
‘உனக்கு ப்ரேக் தேவைப்படுது…. அப்றம் இது நம்ம வாழ்க்கைக்கு நல்ல தொடக்கமாவும் இருக்கும்….’
‘ஹ்ம்… நீ சொல்லுரத ஒத்துக்குரேன் எனக்கு உன் கூட இருக்க ஆசையா தான் இருக்கு ஆனா…. ’
‘ஆனா….’
‘எப்படி?’
‘அப்டி கேளுடி என் செல்லம்…’
‘ஹ்ம், சொல்லு…’
‘அம்மாகிட்ட நான் வேலை விஷயமா Bangalore போறதா சொல்லி வர வைக்குரேன், அவங்க வந்த 3 Daysல நீ Business Trip Delhi போயே ஆகனும்னு சொல்லு…’
‘நம்புவாங்களா….’
‘கண்டிப்பா…’
‘ஆனா நீ பெங்களூர்னு சொன்னா உன்ன பார்வதி ஆண்டிய போய் பாக்க சொல்லுவாங்க, என்ன பண்ண போர?’
‘அப்டினா, ஹைத்ராபாத்-னு மாத்திக்க வேண்டியதான்னு…’ அவளை கட்டி அணைத்தேன்
‘இது சரியா வருமா கதிர்…’
‘Believe ME…’
‘I Believe YOU and I LOVE YOU….’ என அணைத்து இதழை கவ்வி கொண்டாள்

        அப்படியே நிழவொளியில் வெறும் தரையில் சரிந்தோம், அவளை கீழே தள்ளி அவள் மீது கவிழ்ந்து முத்தமிட்டேன். அவள் கைகள் என் முதுகில் அலைய, என் கைகள் அவள் மார்பில் ஓடியது. அவள் நைட்டியை பரபர’வென உயர்த்தி அந்தரங்கத்தில் கை வைக்க அது ஆடைகளின்றி எனக்காக காத்திருந்தது.

‘என்னங்க ஜட்டிய காணோம்…’
‘எப்டியும் நாம இத பண்ணாம இங்கருந்து போக போரதில்ல அதுக்கு எதுக்கு தடைனு தான் கழட்டி வச்சிட்டேன்…’ என ஹஸ்கி வாய்ஸில் குளைந்தாள்
‘ஹ்ம், அப்றம் எதுக்கு மேல மட்டும்….‘
‘நல்லா பாரு, துண்ட எடுத்துட்டா உனக்கு முழு சுதந்திரம் தான்…’ என வெக்கத்திம் கழுத்தை கட்டி கொண்டாள்

        என் ஆடைகளை கழற்றி வீச, அவள் நைட்டியையும் அவள் உடலில் இருந்து பிரித்தேன். இதுவரை காணாத அவள் உடலை அன்று நிலா கண்டு வியந்தது. அவள் எனக்காக் முழு ஒத்துழைப்பும் தந்தாள். பால் நிறைந்து சரிந்த அவள் மார்பை என் வாயில் திணித்தாள், நானும் பருகியவாறே அவள் அந்தரங்கத்தில் என் பிறப்புறுப்பை உரச அவளே அதையும் பிடித்து தன்னுள் புதைத்து கொண்டாள்.

[Image: IMG-20240328-WA1370.jpg]

        பொசிஷன் கூட மாற்ற விரும்பாது அவள் என் புட்டத்தை அவள் கால் கொண்டு லாக் செய்து கொண்டாள். நானும் முழு மூச்சாய் இயங்க அவளுள் என் உயிநீர் பாய்ச்சி பக்கத்தில் சரிந்தேன். இருவரும் பக்கவாட்டில் திரும்பி ஒருவர் முகம் ஒருவர் பார்க்க சிரித்து கொண்டோம்.

‘அக்ஷரா…’
‘ஹ்ம்ம்…’
‘இந்த நிலா வெளிச்சத்தில நீ இன்னும் அழகா இருக்க…’ என நெற்றியில் முத்தமிட்டேன்
‘நீயும் தான் கதிர்…’ என உதட்டில் அவள் உதட்டை ஒற்றி எடுத்து என் மார்பில் படுத்து கொண்டாள்.

தொடரும்….
[+] 8 users Like Black Mask VILLIAN's post
Like Reply
உங்க கதை அருமை நண்பா எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை,

உங்களின் இந்த இடைவெளி, உங்களின் கதையை மறக்க செய்கிறது...

நான் என்ன செய்வது நண்பா?
Like Reply
நீங்களாவது கமெண்ட் செய்தீர்களே...!!! அதற்கே நன்றி.....

தொடர்ந்து அப்டேட் தர முயற்சிக்கிறேன்,....

[Image: deepikasingh150-20230210-0570.jpg]
Like Reply
இன்றுதான் உங்கள் கதையை படித்தேன். அருமை நண்பா ஒரு காதல் கதையை காமம் & கலவியுடன். நான் உண்மையில் திக்கு முக்கடிவிட்டேன் . மிகச் சிறப்பான எழுத்து நடை.
இத்தனை நாள் நானே தலைப்பை வைத்து இதில் காமம் கலவி எதுவும் இருக்காது என்று நினைத்து விட்டேன். இன்று நேரம் போகாமல் இருக்கவே படித்தேன்.
இத்தனை நாள் வீணடித்து விட்டோமே முதல் நான்கு பக்கத்தை படித்து முடித்தேன். கண்டிப்பாக உங்களை பாராட்டியே தீர வேண்டும் என்பதற்காகவே இந்த கமெண்ட்
மேலும் தொடரவும்.....
Like Reply
        எனது ப்ளான் போலவே எல்லாம் சரியாக போக முதலில் நானும் பின்பு அக்ஷராவுமாய் வீட்டைவிட்டு வெளியேறி Honeymoon சென்றோம். வீட்டில் என் அம்மாவும் அவளாது அம்மாவும் குழந்தைகளை பார்த்து கொண்டனர்.

‘எப்டி இருக்கீங்க லக்ஷ்மி..’
‘குழந்தைங்களால் ஹேப்பி, இப்போ நீங்க வந்துட்டீங்கல்ல இனிமே டபுள் ஹேப்பி தான்…’
‘எனக்கு வந்த சந்தேகம் உங்களுக்கு வரலியா லக்ஷ்மி…’
‘உண்மையிலேயே அவங்க ரெண்டு பேரும் பிசினஸ் டிரிப் தான் போயிருக்காங்களானு தான்…’
‘ஆமா ஏன்?’
‘எனக்கு என்னமோ எல்லாம் ப்ளானா இருக்குமோனு டௌட்டா இருக்கு…’
‘அப்டி அவங்களுக்குள்ள எதுவும் இருக்க வாய்பில்லைங்க…’
‘எப்டி சொல்றீங்க?’
‘ரெண்டுபேரும் என் முன்னாடி பேசவேமாட்டாங்க, நீங்க போனப்றம் தான் அவங்க பேசிகிட்டாங்க அதுவும் உங்கள் பத்தி மட்டும் தான்….’
‘ஒருவேளை அவங்களுக்குள்ள ஏதும் இருந்தா?’
‘அக்ஷராவ நான் கவனிச்சிக்குறேன்….’
‘இல்ல நானே கவனிச்சிக்குறேன், என் மருமகளா….’ என்க
‘…………’
‘என்ன ஒன்னும் சொல்லாம இருக்கீங்க…’
‘……..’
‘உங்களுக்கு விருப்பமில்லையா?’  

        அந்தநொடி, அந்தநேரம் நாங்கள் குலுமாணாலியில் தரையிறாங்கிய்ருந்தோம்.

‘ஒருவழியா நாம வந்துட்டோம்….’
‘ஆமா வந்துட்டோம்….’
‘என்ன சோகமாயிட்ட…’
‘எல்லார்கிட்டயும் பொய் சொல்லிட்டு, குழந்தைங்கள விட்டுட்டு நாம வந்திருக்கோம்…’
‘ஹ்ம், புரியுது அக்ஷரா, நான் உன் ஆசைய நெறைவேத்த நெனைச்சேன்…’
‘இருந்தாலும் குழந்தைங்கள விட்டுட்டு…’
‘யாருகிட்ட விட்டுட்டு வந்தோம்…’
‘என் அம்மாகிட்டயும் உங்க அம்மாகிட்டயும்…’
‘அவங்க நல்லா பாத்துக்க மாட்டாங்களா?’
‘என்னவிடவும் உன் அம்மா நல்லா பாத்துப்பாங்க….’
‘அப்றம் என்ன கவலை, இன்னையிருந்து அடுத்த 3 நாள் நம்மலோடது Enjoy பண்லாம் வா…’
‘சரி தான்….’ என என் கையை கட்டி கொண்டு தோளோடு தலை சாய்த்து கொண்டாள்
‘Stay-க்கு prepare பண்ணிட்டியா?’
‘ஆமா, நேரே அங்க தான் போறோம்…’

[Image: Deepika-Singh-With-Husband-Spotted-At-Ai...ry-20.webp]

        அறைக்கு சென்று refresh செய்து கொண்டு கிளாம்பினோம்.

‘ஆமா நாம் இப்போ எங்க போறோம்?’
‘தெரியல…’
‘என்ன?’
‘தெரியல…’
‘அப்றம்…’
‘See அக்ஷரா, நாம புது எடத்துக்கு புதுசா ஒன்ன தேடி வந்திருக்கோம்… கொஞ்சம் தேடி தான் பாப்போமே…. என்ன சொல்லுர….’
‘சரி தான்…. தேடி தான் பாப்போமே…’

        ரெண்டு பேரும் ஹோட்டலை விட்டு வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்த சிலரிடம் கேட்டு அருகில் இருந்த ஒரு ஸ்பாட்டுக்கு சென்றோம். அது குலுமணாலி அருவி, பார்க்கவே ரம்யமான அந்த இடம் மனசுக்கு உண்மையிலேயே புத்துணர்வு கொடுத்திச்சி.

        லேண்ட் ஆனதுல இருந்து சோகமா இருந்த அக்ஷரா முகத்துல பிரம்மிப்பு, அவ அப்படியே அசந்து போய் பாத்துட்டிருந்தாள். தூரத்துல இருந்தே அவ அத ரசிச்சத நானும் பாத்துட்டிருந்தேன் அவள எதுவும் சொல்லாம அப்படியே பின்னால இருந்து கட்டி பிடிச்சிட்டே நின்னிட்டிருந்தேன்.

‘ஹ்ம் போலாமா….’ என அவள் உற்ச்சாகமாக கேட்டாள்
‘கண்டிப்பா… அதுக்கு தானே வந்திருக்கோம்….’ என பின் தொடர்ந்தேன்

        அங்கு ஓரளவுக்கு டீசண்ட்டான கூட்டம் இருந்தது, ஒருவரையொருவர் முட்டி கொள்ளாமல் ஒரு கட்டுபாட்டோடு இருந்தது இன்னும் நன்றாக இருந்தது. நாங்களும் எங்கள் பொருட்க்களை வைத்துவிட்டு அருவியில் நனைய தயாரானோம். அங்கிருந்த Volunteers அனைத்தையும் கண்காணித்து கொண்டிருந்ததால் பொருட்க்களுக்கு எந்த கவனமும் தேவையில்லை.

[Image: deepikasingh150-20230210-0727.jpg]

       இருவரும் கைகளாய் கோர்த்தபடி அருவில் நனைய, பனி உருகியதால் உண்டான அருவியல்லவா?, இருவரும் குளிரில் ஒருவரையொருவர் கட்டி தளுவி கொண்டோம். குளிரில் அந்தரங்க இடம் கூட உரைந்து போனது என்பது தான் உண்மை, என்ன தான் அதிக குளிராக இருந்தாலும் அருவியைவிட்டு வெளியில் வர எண்ணம் இல்லை.

       கொஞ்சநேரத்திற்கு மேல் எங்களால் தாக்கு பிடிக்கமுடியவில்லை என்பது தான் உண்மை. இருவரும் வெளியில் வர அக்ஷராஅணிந்திருந்த ஆடை அவள் உடலை இறுக்கமாக ஒட்டி கொண்டு அவள் உடல் வடிவத்தை கண்களுக்கி விருந்தாக்கியது. வேகமாக ஓடி டவலை எடுத்து திரும்பியவள் என் பார்வை போன திசை கண்டு டவலை விரித்து உடலோடு போர்த்தி கொண்டாள். அவள் கண்களில் வெட்க்கம், என் கண்களில் மோகம் இரண்டும் குறையவில்லை. சிறிது நேரத்தில் அங்கிருந்த volunteer-களில் ஒருத்தி எங்களை நோக்கி வந்தாள்.

‘Hi…’
‘Hi..’
‘I’m Shobhana, volunteer… Hope u r enjoyed….’
‘Yes, thank U…’
‘There is a tent, u can change ur cloths and have some Fire to warm ur body…’
‘Thank U…’
‘Take Care, BYE’ என சென்றுவிட்டாள்

        நாங்களும் அங்கு சென்று உடை மாற்றி கொண்டு குளிர் காய ஆரம்பித்தோம்.

‘இவ்ளோ குளிரா இருக்கும்னு நான் சத்தியமா நெனைச்சி பாக்கல…’
‘பின்ன இருக்காதா பனியில இருந்து நேரே உருகி வர்ரதுல்ல…’
‘ஹ்ம்…’
‘எஞ்சாய் பன்னியா?’
‘ஹ்ம்ம்… ரொம்பவே…’
‘சொல்லு, எப்டி ஃபீல் பண்ண….’
‘ரொம்பவே நல்லா ஃபீல் பண்னேன்… நீ?’
‘நானும் தான்…’
‘அடுத்து எங்க போறோம்…’
‘தெரியல பாக்கலாம்…. இங்க வரவே ரொம்ப ட்ராவல் பண்ணிட்டோம்….’
‘ஹ்ம்…’
‘போர வழியில ஏதும் இருந்தா அங்க போலாம்…’
‘சரி…’

        இருவரும் கிளம்பினோம், எல்லோரும் பயன்படுத்திய பொது வாகனத்தையே நாங்களும் உபயோகித்தோம். வழியில் டிரைவர் ஒரு ஹோட்டலில் நிறுத்த நாங்களும் சாப்பிட்டோம். பின்பு போகும் வழியில் ஒரு கோவிலில் நிறுத்தினான், திரும்ப கிளம்ப மாலை 6 மணி ஆகும் என கூறியதால் நாங்களும் போனோம்.

[Image: deepikasingh150-20230210-0395.jpg]

        ஒரு சின்ன மலையில் ஏறி போக வேண்டியிருக்க, வழியெல்லாம் காடு அது கூட ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நாங்கள் கூட்டத்தைவிட்டு ஒரு நொடி கூட நகரவில்லை, அவர்களோடே சென்று திரும்பினோம். மீண்டும் ஹோட்டல் வர 7 மணியை தாண்டியிருந்தது.

        இருவரும் ஆர்டர் செய்து அறையிலே சாப்பிட்டோம், அன்றைய பயண களைப்பால் கண்கள் சீக்கிரமாகவே மூடி கொள்ள இருவரும் ஒருவரையொருவர் இறுக்கி அணைத்தபடி தூங்கி போனோம்.

[Image: deepikasingh150-20230210-0388.jpg]

        அடுத்தநாள் காலையில் வெகு சீக்கிரம் கிளம்பி மிகவும் ப்ரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்று வந்ததுமே GOA-க்கு Flight ஏறிவிட்டோம்.

தொடரும்….
[+] 8 users Like Black Mask VILLIAN's post
Like Reply
ரொம்ப நாள் கழித்து இந்த கதை படிக்கிறேன் நண்பா அருமை
Like Reply
Bro innum konjam periya episoda podunga
Like Reply
Super update nanba matha story um continue pannuga
Like Reply
Excellent update... expect more...
Like Reply
Can we expect an update today?
Like Reply
GOA….,

        நாங்க போய் தரையிறங்கும் போது சாயங்காலம் ஆயிருச்சி, நேரே போயி check-in பண்ணிட்டு பீச் பக்கம் போனோம். ஆனா நான் எதிர்பாத்த மாதிரி அது இல்ல, ஆனா என் கூட அக்ஷரா இருந்தா அது போதும்னு என்ன நானே தேத்திகிட்டேன்…

[Image: deepikasingh150-20230210-0570.jpg]

‘கதிர்…’
‘ஹ்ம்…’
‘நீ அந்த படம் பாத்திருக்கியா…’
‘எந்த படம்…’
‘அதான்… அந்த படம்…’
‘ஓ…’
‘ஆனா… இங்க அந்த மாதிரி எதுவும் இல்லையே…‘ என்றாள் கிண்டலாய்
‘அதுக்கென்ன என் கூட தான் நீ இருக்கியே…‘ என அவள் விரலோடு விரல் கோர்த்தேன்

        எங்கள் இருவர்குள்ளும் காதல் இன்னும் ஆழமானது, அப்படியே சிறிது தூரம் காலார நடைபோட்டோம். திரும்பும் போது இருட்டியது, ஆங்காங்கே ஜோடிகள் அந்த மாலை வேலையில் இருள் சூழ்வதை ரசித்த வண்ணம் இருக்க அது கூட ஒரு சுக உணர்வை கொடுத்தது.

        நான் நிற்க, அவள் கை பிடித்து இழுத்தேன். அவளும் வட்டமடித்து திரும்பினாள். என் கை ஒன்று T-shirt-க்கும் அவள் அணிந்திருந்த Shorts-க்கும் இடையில் இருந்த வெற்று இடுப்பையும் மறுக்கை அவள் நாடியை பிடித்து உயர்த்த இருவர், கண்ணும் பார்த்தவண்ணமே ஒருவர் இதழை ஒருவர் முத்தமிட்டு கொண்டோம். பின்னர் அவள் ஓடி அங்கு கரையில் வந்த அலைகளில் விளையாடினாள்.

[Image: deepikasingh150-20230210-0571.jpg]

        பொழுது போக ஹோட்டலை நோக்கி நடந்தோம்… தங்கியிருந்த ஹோட்டலிலே எங்களுக்கு டின்னர் சொல்லியிருக்க, அழகான கேண்டில் லைட் டின்னர் தயாராக இருந்தது. நாங்கள் ரிப்ஷனை கடக்கும் போதே அங்கிருந்த பெண் கூற, நாங்களும் நேரே அங்கு சென்றோம். நிறைய பேசினோம் கொஞ்சமே சாப்பிட்டோம். கடைசியில் ஆளுக்கொரு க்ளாஸ் வைன் தரப்பட மறுக்காமல் என்னோடு அவாளும் அருந்தினாள். மீண்டும் கைகளை கோர்த்து கொண்டு அறைக்கு வந்துவிட்டோம்.

        நான் கதவை தாளிட்டு திரும்ப என்னை பிடித்து இழுத்து முத்தமிட்டாள். இருவர் நாக்கும் திராட்சை பழரசத்தை பரிமாறி கொண்டன. எப்போதும் இல்லாத ஒரு இறுக்கம் அவள் பிடியில் தெரிந்தது, நானும் அவள் மெல்லிடையை தோதாக பிடித்து கொண்டு அவள் உதட்டின் வழியே பழரசத்தை ருசித்தேன்.
‘கதிர்…‘
‘ஹ்ம்…’
‘Take me to the BED…’ என்றாள் கிறக்கமாக,

        நானும் அவளை கையில் தூக்கி கொண்டு நடந்தேன், அப்படி செல்லும் போது மனதினுள் ஒரு பாடல் “கையில் மிதக்கும் கனவா நீ… கை கால் முளைத்த காற்றா நீ… கையில் இருந்தும் கனக்கவில்லையே… நுரையால் செய்த சிலையே….”. படுக்கையறை கதவை கூட மூடாமல் கட்டிலில் அவளோடு நானும் விழுந்தேன்.

        என்னை புரட்டி என் மார்பில் அவள் மார்பை அழுத்தியபடி மீண்டும் இதழை கடித்தாள் ருசித்தாள். என் கைகள் அவள் முதுகை தடவ, அவள் கைகளோ என் தலைமுடியை வருடி கொண்டே முத்தத்தை கொடுத்தாள். பின் எழுந்தவள் என் T-shirtaஐ கழற்றிவிட்டு மீண்டும் கட்டிலில் சரித்து கொண்டாள்.

        அவளது ஆடையும் கசங்க, அவள் என் மார்பை கசக்கி காம்பினை நெருடியபடி கழுத்து வளையில் முத்தமிட்டாள். இவை எல்லாம் நான் செய்ய வேண்டியது, ஆனால் இப்போது அவள் என்னை இப்படி செய்து உணர்ச்சியை தூண்டி விளையாடினாள். காமம் ஆண் பெண் இருவருக்கும் சமம் தானே!, இவ்வளவு நாள் என்னால் அவள் எப்படியெல்லாம் தூண்டபட்டிருப்பாள் என்பதை இப்போது அவளால் நான் உணர்ந்தேன், அதுவும் நன்றாக தான் இருந்தது.

        எழுந்தவள் தனது T-shirt-ஐ கழற்றி வீசினாள், இப்போது சிம்மீசுக்குள் அவளது ப்ரா-விற்குள் புடைத்து கொண்டிருந்த மார்பகங்கள் என்னை இன்னும் சூடாக்கியது. அவளை இழுத்து அதையும் கழற்றி எறிந்தேன், அதை கூட சின்னஞ்சிறு புன்னைகையால் ரசித்தாள், பின் கட்டிலில் புரட்டி அவள் கொங்கைகளை கைக்கொன்றாய் பற்றி கசக்கினேன்…

‘ஹ்ஹ்…ஸ்ஸ்ஸ்….’
‘ஹா… பாத்துடா…’
‘முரடா….’ என முனகினாள்
‘அது தானங்க உங்களுக்கு பிடிக்கும்….’
‘ஹ்ம்…’

        சற்று சரிந்து அவளே தன் பால் மார்பை வசதியாக வாய்க்குள் எடுத்து சுவைத்தேன்… ஆஹா.. பால்… அக்ஷரா-வின் பால், கடந்த சில நாட்க்களாக ஊறியிருந்த அவளது பால் நிறைந்து முலைகள் இரண்டும் இன்னும் பெருத்து போய் கண்ணுக்கே கவர்ச்சியாய் இருந்தது அதனை முட்டி முட்டி குடித்தேன்… பழரசம் குடித்து சற்று போதையான அவளும், பால் குடித்து போதையான நானும் அடுத்தகட்ட நகர்விற்கு தயாரானோம்…

        என் ஷார்ட்ஸை அவளும் அவளது ஷார்ட்ஸை நானும் கழற்றி காலால் எட்டி உதைத்தோம். எனது ஷார்ட்ஸை விட அவளது ஷார்ட்ஸை கழற்ற தான் கடினமாக இருந்தது அவளுக்கு. சுதந்திரமான இருவர் உறுப்பும் ஒன்றோடுன்று உரசிய அந்த நொடி “ஹ்ஹா…” என இருவர் இதழும் முனகியது. பலநாள் பழக்கமுற்ற உறுப்புகள் இரண்டும் எங்களின் உதவி இல்லாமலே அவைகளின் வேலை செய்ய தொடங்கியது என்பது உண்மை.

[Image: IMG-20240404-WA1948.jpg]

        கொஞ்சம் கொஞ்சமாய் அழுத்தம் கொடுத்தபடி அவள் கழுத்து வளையில் நாவால் தீண்ட என் பின்னங்கழுத்தை பிடித்து கொண்டு தோதாய் தன் இடுப்பை விரித்த அவளும் சொர்கத்தை அடைய ரொம்ப தூரம் இல்லை.

        அவளுள் முழுவதுமாக என்னுறுப்பு இறங்கிய மறுநொடி தாறுமாறாய் தான் நான் இயங்கினேன். ரெண்டு மூன்று நாட்க்கள் எங்களுக்குள் எதுவும் இல்லை என்றதாலும், நாங்கள் புதிதாகா வாழ்கை தொடங்க இங்கு வந்ததாலும் இந்த வேகம். அதையும் அவள் சமாளித்து என்னை இன்னுமும் ஊக்கப்படுத்தினாள்.

        பின்பு தலைகீழாக திரும்பி அவள் உறுப்பை நானும், என்னுறுப்பை அவளும் 69 பொசிஷனில் சுவைக்க சுகம் தாளாமல் அவள் அலறினாள். அந்த சத்தம் கண்டிப்பாக இந்த அறைய கடந்திருக்கும், ஆனால் யாரும் வரமாட்டார்கள் என் எனக்கு தெரியும் ஏனென்றால் இது HONEYMOON Suit. அதனால் நாங்களாக கூப்பிடாமல் யாரும் வாய்ப்பில்லை.

        அன்று இரவு முழுவதும் இருவரின் போதை இறங்கும் வரை புணர்ந்து அவள் புழையில் உயிர்நீர் விட்டு நிறைத்தேன்… அடுத்தநாள் ரிசப்ஷன் போகும் போது பணிபெண்ணின் குறுஞ்சிரிப்பு, அவள் காதுகளுக்கும் ராத்திரியில் நாங்கள் ஆடிய ஆட்டத்தின் ஓலம் போய் சேர்ந்திருப்பதை உணர்த்தியது…

தொடரும்….
[+] 7 users Like Black Mask VILLIAN's post
Like Reply
[Image: doctor-lust-20240906-0001.jpg]
[+] 1 user Likes Black Mask VILLIAN's post
Like Reply
Arumai nanba
Like Reply
Story super bro konjam periya episoda podunga
Like Reply
Heart 
மதியம்,

அருகருகே இருந்த சில இடங்களுக்கு சுற்றி திரிந்துவிட்டு ஃபோட்டோக்களை எடுத்து ஃபோனை நிறைத்தோம்… சாப்பிட்டு மீண்டும் பார்க் ஒன்றில் யாரும் இல்லா ஒரு ஓரம் அமர்ந்திருந்த நேரம் லக்ஷ்மி ஆண்டியிடமிருந்து ஃபோன் வந்தது. இரண்டு நாட்க்களுக்கு அவ்வப்போது call செய்து இருவரும் பேசி கொண்டு இருந்ததும் கூட அவளக்கு அன்னிய இடத்தில் இருக்கும் ஓர் உணர்வு வராமலிருந்ததன் முக்கிய காரணம். ஆனால் அவ்வாறு பேசும் போது அவள் பொய் கூற பட்டபாடு எனக்கு சிரிப்பை ஏற்ப்படுத்தியது, அப்படியான வேளைகளில் உடனே பேச்சை மற்றியபடி என்னை அடிப்பாள்.

‘Hi- மா…. குழந்தைங்க எப்டி இருக்காங்க,,…’
‘நல்லா இருக்காங்க, நீ எப்டி இருக்க…’
‘Fine மா, சாயங்காலம் கிளம்ப ரெடியாயிட்டு இருக்கேன்…’
‘சரிமா.… பாத்து பத்ரமா வா...’
‘சரிமா…. ராத்திரிக்குள்ள வந்துருவல்ல…’
‘ஆமாம்மா…’
‘எப்டி வருவ ஏர்போர்ட்ல இருந்து…’
‘அதுக்கு தான் கொலிக்ஸ் இருக்காங்கல்ல, அவங்க கூடவே தான்…‘
‘சரிம்மா….ஹான்,… அப்றம் கதிரோட அம்மா கூட உன்ன பாக்கனுமுன்னு இருக்காங்க…‘
‘ஓ… எதுக்காம்….’
‘உன்ன போல தான் அவங்களும், அவங்க போனதும் என்னமோ மாறி மூஞ்ச தூக்கி வச்சி உக்காந்திருந்தியே அதே போல தான் அவங்களும்…’
‘போம்மா…. ஃபோன அவங்க கிட்ட கொடு…’
‘……’
‘அவங்க பேசமாட்டுராங்க… நேர்ல தான் பேசுவாங்களாம்…’
‘ஏன்மா கோவமா இருக்காங்களா?
‘பின்ன… ஒருவாட்டி கூட அவங்களுக்கு நீ கால் பண்ணவே இல்ல, அதான் ரொம்ப கோவமா இருக்காங்க…’
‘அப்டியா?’
‘ஆமா….’
‘சரி இருக்கட்டும்… ஆண்டியோட கோவத்த எப்டி குறைக்குறதுனு எனக்கு தெரியும், அங்க வந்து நானே பாத்துக்குறேன்….’
‘பாத்துக்கொ… பாத்துக்கோ….’
‘ஹ்ம்…. சரிம்மா… அப்போ வந்தே பேசுரேனு சொல்லிடுங்க...’ என சிரித்தபடியே ஃபோனை கட் செய்தாள்
‘என்ன சொல்லுராங்க ஆண்டி?’
‘உங்க அம்மா என் மேல கோவமா இருக்காங்களாம்….’
‘ஓ…’
‘என்ன ஓ????, எனக்கு எவ்ளோ Guilty-யா இருக்கு தெரியுமா…’
‘Chill…. அம்மா உன் மேல அப்டி கோவப்படல்லாம் மாட்டாங்க…’
‘ஆமா… நீ உன் அம்மாக்கு கால் பண்ணியா???’
‘இல்ல….’
‘ஏன்?‘
‘ஏன்ன??’
‘ஏன் கால் பண்ணல?’
‘அது என் பழக்கமும் இல்ல, அவங்களா நெனைப்பு வந்தா தான் கால் பண்ணுவாங்க, இப்போ தான் அம்மா நம்ம பசங்க கூட பிசியாச்சே….’ என்க, என் தோளில் சாய்ந்து கொண்டாள்
‘ஹே… அங்க பாரேன்….’ என காட்ட,
அங்கு ஒரு ஜோடி யாரை பற்றியும் கவலையில்லாமல் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டு கொண்டிருந்தனர். அதை பார்த்ததும் “ச்சீ…” என என்னை அடித்தாள்.
‘அவங்க தான் வெக்கமே இல்லாம பப்ளிக்ல இப்டி இண்டீசண்ட்டா பிகேவ் பண்ணுராங்க அதையும் நீ பாத்ததில்லாம என்னையும் பாக்க வைக்குர…’ என அடித்தாள்
‘சீ… இது எல்லாம் லைவ்ல பாக்க கொடுத்து வைக்கனும் தெரியுமா… அங்க பாரு அங்க பாரு… அவன் கை எங்க போகுதுனு…’
‘ச்சீ…. நீ வா….’ என என்னை எழுப்பி இழுத்து சென்றாள்

அவள் பின்னாலே நானும் செல்ல, எங்களுக்கு ஏற்றாற்போல் ஒரு புதர் கண்ணில் சிக்க அதனுள் அவளை தள்ளினேன்.

‘டேய்…. ஏண்டா என்ன தள்ளுன…‘
‘சும்மா தான்… வா… உக்காரு…’ என மடியை காமித்தேன்
‘வேணாம் கதிர், பப்ளிக்ல இதெல்லாம் வேணாம், யாரும் பாத்தா அசிங்கமா போயிடும்…’ என சினுங்கினாள், அவளுக்கும் அந்த ஜோடியை பார்த்ததும் ஆசை தான் ஆனால் வெளியில் சொல்ல கூச்சம். அவளை பற்றி எனக்கு தெரியாதா…!!!!
‘அதெல்லாம் யாரும் பாக்கமாட்டாங்க, அவங்கவங்க அவங்கவங்க ஜோடியோட பிசியா இருப்பாங்க… நீ வா…’ என வெட்டி இழுக்க சுழன்றபடி மடியில் அமர்ந்தாள்

[Image: deepikasingh150-20230210-0537.jpg]

ஆஹா….. என்ன சுகம்… பஞ்சு பொதி ஒன்று மடியில் இருப்பதை போன்ற உணர்வு…. அதை அனுவித்தால் தான் தெரியும். ஒரு தொடையில் அவள் இருக்க மறுதொடையில் அவள் பாதத்தை தூக்கி வைத்தேன். அவள் பாதத்தை தொடும் போது சிலிர்த்தாள், அதை தொட்டு தடவும் போது அவள் சாந்தமானாள். அவள் உணர்வுகள் மாறுவதை முகதசைகள் காட்டி கொடுத்தன. பாதம் முதல் தடவி கொண்டே மேக்ஸியினுள் அவளது தொடை வரைக்கும் தடவினேன். அவளது ஆடை மிகவும் காற்றோட்டமான ஒன்று, என் கைகள் தொடையை தாண்டி உட்ப்புகும் போது அவள் தடுத்தாள். ஆனால் அவள் கண்கள் கிறங்கி போயிருந்தது.

‘வேணாம்டா…’
‘வேணும்…’
‘இது பப்ளிக்டா…’
‘அது தாங்க த்ரில்லே…’ என அவள் இதழை கவ்வினேன்

அவளிடமிருந்து சூடான மூச்சுக்காற்று வந்ததே தவிர, எதிர்ப்பு இல்லை. சின்ன சின்னதாய் பல முத்தங்களை உதட்டின் மீது வழங்கிய பின்னே கொஞ்சம் கொஞ்சமாய் அவள் தயங்கி என் இதழை கவ்வினாள். அவசரம் இல்லை…. ஆவேசம் இல்லை…. ஆனால் உடலில் சின்ன உதறல் மட்டும் இருந்தது…

கால்களுக்கு நடுவில் சென்ற கை முன்னோக்கி சென்று அவளது ஜட்டியில் முட்டி நின்றது. அவள் புழையுதடுகளை ஜட்டியின் மேதே தேய்க்க, உணர்ச்சி பெருக்கில் என் கழுத்த கட்டி கொண்டு முனகினாள்.

‘ஹ்ஹா….’
‘எப்டி இருக்கு….’
‘வேணாம்,….’
‘என்ன வேணாம்…’
‘நாம வெளியில இருக்கோம், கைய வெளியில எடு…’ என நெளிந்து கொண்டே கையை பிடித்தாள்

அவள் அணிந்திருந்ததோ shorts type panty, அவள் மன்மத பீடத்தை தொட அதனை முழுதாக கழற்ற வேண்டும் இல்லையேல் மேலிருந்து கீழாக முயற்சிக்க வேண்டும். மேலிருந்து கீழாக கைவிட முயற்சித்தால் என்னவள் அசுகையாக உணர்வாள், அதனால் கையை எடுத்துவிட்டேன். நிம்மதி பெருமூச்சி விட்டு கழுத்தை கட்டிகொண்டிருந்தாள். அடுத்ததாக அவள் மார்பகத்தை தொட்டேன்…

‘கதிர்…’ என குழைந்தாள்
‘சொல்லுங்க…’
‘ரூமுக்கு போலாமே…’
‘ஏன்….’
‘ஏன்னு உனக்கு தெரியாதா?’
‘தெரியும்…’
‘அப்போ வா…’
‘அங்க போய் பண்ணுரத இங்கயே பண்ணுவோம்….’
‘எனக்கு ஒருமாறி இருக்கு…’

என் கைகள் அவள் மார்பை விட்டு மட்டும் இறங்கவே இல்லை. மிருதுவாக பிசைந்து கசக்கி அவள் மார்பை நெருடிவிட்டேன். அவள் “ஹ்ஹ்க்….” என துடித்து அடங்கினாள்.
‘எப்டி இருக்கு…’
‘நல்லா இருக்கு….’
‘நல்லா இருக்குல்ல அப்போ அனுபவி, Feel free….’ என மீண்டும் முத்தமிட்டேன்
‘ஹ்ம்…’ என அவளும் முத்தத்தில் ஆழ்ந்தாள்.

அப்படியே சில்மிஷங்களை தொடர்ந்தேன், அவள் பயத்தில் இருந்தாலும் எதுவும் சொல்லவில்லை. ஒருகட்டத்தில் கைஅய பிடித்துவிட்டாள்.

‘போதும் கதிர்…’
‘………’ என்ன என்பதாய் பார்த்தேன்
‘பால் வர்ர மாதிரி இருக்கு…’ என்றாள் சன்னமாய் என் காதோரத்தில்

நானும் புன்முறுவல் பூக்க, மீண்டும் அவள் உதட்டினை கவ்வினேன். அவள் சொன்ன அந்த வார்த்தை என்னை என்னவோ செய்ததது. அவள் உதட்டை மூர்க்கமாய் முத்தமிட்டேன், எனது உணர்ச்சி அக்ஷராவிற்கும் கடத்தபட்டுவிட்டது. அவளும் இரு கால்களை விரித்தபடி என் மடியில் அமர்ந்து முத்தமிட்டாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் ஆர தளுவி முத்தத்தில் மூழ்கினோம். இருவரின் கைகளும் முதுகில் பரபர’வென ஓடியது. தூரத்தில் காலடி சத்தம் கேட்க தொடங்கியது, சத்தம் மெல்ல் மெல்ல் எங்களை நெருங்கும் போது நாங்கள் பிரிந்து அமர்ந்து கொண்டோம். அக்ஷரா தான் மிகவும் பயந்து போனாள். ஆனால் வந்தது யாரும் இல்லை, நாங்கம் முன்பு பார்த்த அட்ஹே ஜோடி தான். வந்த வேலை முடிந்தது போல, அவர்கள் பாட்டிற்கு கை கோர்த்து கொண்டு சென்றனர். அக்கம் பக்கம் கூட பார்க்கவில்லை.

நாங்களும் எழுந்து கொண்டோம், அக்ஷரா தன் உதட்டு சாயத்தை துடைத்து சரி செய்து கொண்டாள். நானும் என் ஆடையையும், எழுக்சியையும் சரி செய்து கொண்டு கிளம்பினோம். போகும் வழியில் சில புகைப்படங்களை எடுத்து கொண்டோம், அது எங்கள் காதல் சின்னங்கள்.

தொடரும்…
[+] 4 users Like Black Mask VILLIAN's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)