Posts: 54
Threads: 0
Likes Received: 47 in 46 posts
Likes Given: 102
Joined: Apr 2026
Reputation:
0
Posts: 54
Threads: 0
Likes Received: 47 in 46 posts
Likes Given: 102
Joined: Apr 2026
Reputation:
0
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,233 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,233 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
08-06-2026, 10:22 AM
(This post was last modified: 08-06-2026, 10:23 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
•
Posts: 54
Threads: 0
Likes Received: 47 in 46 posts
Likes Given: 102
Joined: Apr 2026
Reputation:
0
(08-06-2026, 10:22 AM)Geneliarasigan Wrote: Rukmani update kettu priyanka photo pottu irukkeenga nanba
adhuvaa future update ku use akum share panen bro
Posts: 54
Threads: 0
Likes Received: 47 in 46 posts
Likes Given: 102
Joined: Apr 2026
Reputation:
0
rukmini update tha bro venum...priyanka update time eduthu long ah potu finish pannunga...feels dragging..so story ethaa maari iruntha matum priyanka update podunga
kantara 2 parunga ... enn apdi feel panom terium brother...antha movie oda images check pannunga
wet look oru pic miss panni irunthinga
kanakavathi character feel aachi in that vettai pottila
Posts: 69
Threads: 2
Likes Received: 24 in 23 posts
Likes Given: 53
Joined: Jun 2019
Reputation:
0
Vera level update bro...ippo intha kathaiyin nayagi Priyanka va illa sirpikava endru santhegame vanduruchu
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,233 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(07-06-2026, 05:28 PM)Arun_zuneh Wrote: இந்த பகுதியில் சிற்பிகாவின் சக்தியை பற்றி தெரிய வைத்து உள்ளீர்கள் இந்த தகவலால் இஷிதா எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்து இருப்பாள் அவளுக்கு இது மிக பெரிய சவால்
என்ன தான் சிற்பிகாவிடம் அந்த தீவுகார பையன் தோற்றாலும் அந்த குழுவின் குல தெய்வத்திற்கு நிகரான ஒருவருடன் தான் போட்டி இட்டான் என்ற பெருமையுடன் அவன் அமைதியாக கடக்க வேண்டும்
நிஜத்தில் அப்படி அமைதியாக கடக்க வாய்ப்பு இல்லை நண்பா..சந்தர்ப்பம் அமைந்தால் மனம் பழி வாங்க தான் தோன்றும்..அது தான் மனிதனின் இயல்பு
•
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,233 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(07-06-2026, 06:13 PM)rameshsurya84 Wrote: மிக நல்ல பதிவு. சிற்பிகாவின் இந்த விஸ்வருபத்தை அந்த சென்டினல் தீவு பையன் எதிர்பாத்திருக்கவே மாட்டான். அவள் மீது இருந்த காம வெறி இப்பொழுது பயமாக மாறி விட்டது. அவளின் அழகை அள்ளி பருக நினைத்தவனின் கனவு வெறும் கனவாகவே மாறி விட்டது. இனி சிற்பிகாவை வென்று அவளை அடக்கி அவள் அழகை பருக வேண்டுமென்றால் அது காத்தவராயன் போன்றவனுக்கே பெரும் சவாலாக இருக்கும். பின் யார் அவளை காம போதையில் துடிக்க வைப்பார்கள். ஒரு வேளை அது நடக்காமலே போய் விடுமா? விடை தெரியவில்லை. தாங்கள் விவரித்த அந்த சவாலான போட்டியில் கரு நாகங்களின் சீற்றம், விஷ அம்புகளின் வேகம், ராட்சத பன்றியின் திடீர் தாக்குதல் அனைத்துமே எனக்குள் பயத்தை வர வைத்து விட்டது. அந்த அளவு கதையோட ஒன்றி போய் விட்டேன். அடுத்த பதிவுக்காக அடுத்த ஞாயிறு வரை என் விழிகள் காத்து இருக்கும்.
சிற்பிகா காம பாகம் உண்டு நண்பா..காத்திருங்கள்
•
Posts: 667
Threads: 0
Likes Received: 242 in 206 posts
Likes Given: 377
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,233 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(07-06-2026, 06:32 PM)Priya99 Wrote: இந்த அத்தியாயம் முழுக்க முழுக்க ஒரு திரைப்பட உச்சக்கட்டக் காட்சியைப் படிப்பது போன்ற அனுபவத்தைத் தந்தது. ஆரம்பத்தில் ஒரு மர்மமான உரையாடலாகத் தொடங்கி, அதன் பிறகு சென்டினல் இளைஞனின் மனநிலையையும், அவனது தோல்வியின் பின்னணியையும் படிப்படியாக வெளிப்படுத்தும் விதம் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக "குருதி கபால வேட்டை" பற்றிய விளக்கம், அந்தப் போட்டியின் விதிகள், இருட்டுப் பள்ளத்தாக்கின் அபாயங்கள், விஷ அம்புகள், நச்சுப் பாம்புகள் என அனைத்தும் கதைக்கு ஒரு பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்பை உருவாக்குகின்றன. வாசகன் நேரடியாக அந்தக் காட்டுக்குள் நின்று நிகழ்வுகளைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
இந்த அத்தியாயத்தின் மிகப்பெரிய சிறப்பு சிற்பிகாவின் விஸ்வரூப தருணம். இதுவரை மர்மம் மற்றும் அழகின் உருவமாகத் தோன்றியிருந்த அவள், இங்கு அசாதாரண சக்தி கொண்ட போர்வீராங்கனையாக வெளிப்படுவது மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக மாபெரும் காட்டுப் பன்றியுடன் அவள் மோதும் காட்சி, ஒரு புராணக் காவியத்தின் உச்சக்கட்டத்தை நினைவூட்டுகிறது.
ஆசிரியர் ஜெனிலியாரசிகனின் கற்பனை வளம் இந்த அத்தியாயத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளது. மர்மம், அமானுஷ்யம், பழங்குடியின கலாச்சாரம், வீர சாகசம் ஆகிய அனைத்தையும் ஒன்றாகக் கலந்த விதம் பாராட்டத்தக்கது. அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலை இந்த அத்தியாயம் பல மடங்கு அதிகரிக்கிறது.
⭐⭐⭐⭐⭐
"சிற்பிகாவின் விஸ்வரூபத்தை வாசகர்கள் மறக்க முடியாத அளவுக்கு சக்திவாய்ந்ததாக மாற்றியிருக்கும் ஒரு அசத்தலான அத்தியாயம்!"
Thanks for your beautiful comment bro
•
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,233 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(07-06-2026, 11:11 PM)Raju@Vijay Wrote: summa theeya iruku update...ponaah update sothapinaa feel la irutnhcu but idhu awesome...its make future update ku strong basemenet scene..unexpected varnipu scene for siripika by kaatu paiyan....
ishitha innum avaloda siripika oda shyamantha malai mela kanna irukaa ...waiting for more twist and turns...
its sense she had kathu family blood...
as usual ella scenes kan munnadi kateenaa feel...konjam kantara movie kan munnadi vantruhcu ...
paka mass with hot spicy update
wet picture look miss pantinga pola brother... otherwise story moving fantastic keep rocking and entertain us 
Yes நண்பா, காத்தவராயனோட blood என்பதால் அவளிடம் அந்த வீரியம் வெளிப்பட்டது. Wet picture AI இல் உருவாக்க முடியல
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,233 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(07-06-2026, 11:50 PM)kingdick Wrote: Super bro kantara panatha unga version la patha matri feeling
Chanceless update keep going
Thank you nanbaa
•
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,233 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
•
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,233 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
(08-06-2026, 05:21 PM)Kinglion Wrote: Vera level update bro...ippo intha kathaiyin nayagi Priyanka va illa sirpikava endru santhegame vanduruchu
இந்த கதையில் வரும் அனைவருமே கதாநாயகிகள் தான் நண்பா. ஆனால் இவர்களை விட ப்ரியங்கா தான் முக்கியமான கதாபாத்திரம் என்பது ஒரு சீனில் வெளிவரும்.அந்த பகுதிக்கு இன்னும் நேரம் இருக்கு.
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,233 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
Episode - 175
![[Image: images.jpg]](https://i.ibb.co/ymrRJDrL/images.jpg)
இஷிதா: "(கை கொட்டி, நக்கலாகச் சிரித்தபடி) ஹா... ஹா... ஹா! என்ன கதை விடுகிறாய்? ஒரு பெண்தானே அவள்? அதுவும் நீ வர்ணித்த அந்த ஒல்லி இடுப்புப் பெண், அவ்வளவு பெரிய அசுரக் காட்டுப் பன்றியைத் தூக்கி ஒரே அடியில் வீழ்த்தினாளாம்! சும்மா கதை புனைந்து பேசாதே... உன் தோல்வியை மறைக்க அவளுக்கு அமானுஷ்யப் பலம் இருப்பதாகக் கற்பனை செய்கிறாயா?"
அவளது நக்கல் சிரிப்பைக் கேட்டதும் அந்தச் சென்டினல் பையனின் முகம் கோபத்தாலும், உண்மையான பயத்தாலும் சிவந்தது.
சென்டினல் பையன்: "என் குல தெய்வத்தின் மீது ஆணை இஷிதா... நான் சொல்வது அத்தனையும் அப்பட்டமான உண்மை! அன்று அந்த இருட்டுப் பள்ளத்தாக்கில் நான் என் சொந்தக் கண்களால் பார்க்காமல் இருந்திருந்தால், இந்தச் சம்பவத்தை உன்னைப் போல நானும் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன். இப்பவும்... அன்று அந்தப் பன்றியின் கழுத்தை வெட்டி, அதன் ரத்தக் கறை படிந்த முகத்தோடு பலிபீடத்தின் முன்னே அவள் விஸ்வரூபம் எடுத்து நின்ற கோலத்தை நினைக்கும் பொழுது என் ஈரக்குலை நடுங்கும்! அன்றே... அந்த விநாடியே அவளது உடல் மீது எனக்கு இருந்த மோகம் முற்றிலும் வடிந்துவிட்டது!"
அவனது முகத்தில் தெரிந்த அந்த உண்மையான மரண பயத்தைக் கண்டதும் இஷிதாவின் சிரிப்பு மெல்ல அடங்கியது. அவளது கண்கள் லேசாகச் சுருங்க, அவள் ஆழ்ந்த யோசனைக்குள் மூழ்கினாள்.
சியாமந்தக மாலை என்பது பேரறிவையும், எல்லையற்ற செல்வத்தையும் அள்ளித் தரும் ஒரு அபூர்வப் பொருள் என்று இஷிதா கேள்விப்பட்டிருக்கிறாள். அதை அணிந்திருப்பவர்களின் மேனி ஒரு தெய்வீக ஒளியோடு மின்னும் என்பதும் அவளுக்குத் தெரியும்.
ஆனால், அந்த மாலை ஒரு பெண்ணுக்குள் இப்படிப்பட்ட ஒரு அசுரத்தனமான, காட்டு மிருகங்களையே அலேக்காகத் தூக்கி அடிக்கும் அமானுஷ்ய சக்தியை உருவாக்குமா என்பதைப் பற்றி அவளது அப்பா அவளுக்கு எச்சரிக்கவில்லை! ஒருவேளை அந்தச் சக்தி சிற்பிகாவின் வம்சாவளி வழியில் வருகிறதா, அல்லது மாலையின் உண்மையான விஸ்வரூபமா என அவள் உள்ளுக்குள் கணக்குப் போட்டாள்.
அவள் தன் யோசனையிலிருந்து மீண்டு, அவனது தோளைத் தொட்டு, "சிற்பிகாவுக்கு அந்தப் பலத்தைத் தந்தது அந்த மாலைதான் என்றால்... அந்தச் சியாமந்தக மாலை இப்போது எங்கே இருக்கிறது? அதை எப்படி அடைவது?" என்று கேட்கத் தயாரானாள்.
இஷிதா சற்றும் தாமதிக்காமல், தன் புன்னகையோடு நேரடியாகவே விஷயத்திற்கு வந்தாள்.
இஷிதா: "சரி... நீ சிற்பிகாவிடம் ஆசைப்பட்டு, உனக்குக் கிடைக்காமல் போன அந்த முழு சுகத்தையும்... இதோ, இந்த நொடியில் இருந்து நான் உனக்கு முழுசாகத் தரத் தயாராக இருக்கிறேன்!"
அவள் அதைச் சொல்லி முடிக்கும் பொழுதே, அந்தச் சென்டினல் பையனின் கண்கள் காம வெறியால் சட்டென ஒளிர்ந்தன! அவளது பால் போன்ற மேனியும், நீலக் கண்களும் அவனது அடங்கிப்போயிருந்த அசுரத் திமிரை மீண்டும் உசுப்பிவிட்டன. அவன் எச்சிலைக் கூசாமல் விழுங்கியபடி, அவளது ஒல்லி இடையைப் பற்றிக் கசக்கிப் பிழிய உக்கிரமான காமத்துடன் அவளை நோக்கி நெருங்கினான்.
அவன் தன் முரட்டுக்கரங்களால் அவளது உடம்பைத் தீண்ட வந்த அந்த விநாடி, இஷிதா தன் மெல்லிய கரங்களை நீட்டி அவனது மார்பில் கைவைத்து அசாத்தியமாகத் தடுத்து நிறுத்தினாள். அவளது முகத்தில் ஒரு தந்திரமான சிரிப்பு விளையாடியது.
இஷிதா: "இரு... அவசரப்படாதே! இந்த இஷிதா அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் அத்தனை எளிதாகக் கிடைத்துவிட மாட்டாள். எனக்கு அந்தச் சியாமந்தக மாலை வேண்டும்! அந்த மாலை எப்போது என் கைக்கு வருகிறதோ... அந்த அடுத்த விநாடியே, என் இந்த வழுவழுப்பான உடம்பு அங்கேயே உனக்கு ஆசை தீர அனுபவிக்கக் கிடைக்கும்! இது என் சத்தியம்!"
அவளது நிபந்தனையைக் கேட்டதும், அவனது முகத்தில் இருந்த காம வெறி சட்டென மறைந்து, ஒரு பயங்கரமான நடுக்கம் மீண்டும் குடியேறியது. அவன் அவளை உற்றுப் பார்த்துத் தன் கைகளை உதறினான்.
சென்டினல் பையன்: "அந்த மாலையை எடுக்க வேண்டுமா? இஷிதா... நீ நினைப்பது போல அது அத்தனை எளிதல்ல! அந்தச் சியாமந்தக மாலையை நீ எடுக்க வேண்டும் என்றால், இங்கிருந்து கடலைக் கடந்து அந்தப் பேராபத்து நிறைந்த எங்க சென்டினல் தீவுக்குத்தான் (Sentinel Island) போக வேண்டும். ஆனால், அங்கே நீ கால் வைத்தால்... உன்னை உயிரோடு விடமாட்டார்கள், அங்கேயே கொடூரமாகக் கொன்று குவித்துவிடுவார்கள்!"
எங்கள் தீவின் சட்டப்படி, வெளியுலகில் இருந்து எந்தவொரு அந்நிய மனிதன் தீவுக்குள் நுழைந்தாலும், அவனது நெஞ்சில் விஷ அம்புகளைப் பாய்ச்சிப் பிணமாக்குவதுதான் எங்கள் இன மக்களின் வழக்கம்.
இஷிதா தன் கண்களில் அனல் பறக்கும் துணிச்சலோடு, அவனது எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு நேராக அவனது முகத்தைப் பார்த்துப் பேசினாள்.
இஷிதா: "இங்கே பார்... எனக்கு அந்தச் சியாமந்தக மாலை வேண்டும், அதற்கு இந்த உலகத்தில் எந்த ஆபத்தான பகுதிக்குச் செல்வதற்கும் நான் தயார்! உன்னுடைய சென்டினல் தீவு என்ன... அதைவிட நரகத்திற்கே செல்ல வேண்டியிருந்தாலும் நான் பின்வாங்க மாட்டேன். நான் உன் தீவுக்கு வருகிறேன்!"
அவளது இந்த அசாத்தியமான பேராசையையும் துணிச்சலையும் கண்ட சென்டினல் தீவுப் பையன், சில நொடிகள் ஆழ்ந்து யோசித்தான். அவளது வழுவழுப்பான உடலை அடைய வேண்டும் என்ற காம வெறியும், சிற்பிகாவை வீழ்த்த வேண்டும் என்ற குரோதமும் அவனுக்குள் ஒரு சதித் திட்டத்தை உருவாக்கியது.
சென்டினல் பையன்: "சரி, அப்போ ஒன்று செய் இஷிதா... நானும் சிற்பிகாவும் இன்று இரவு சென்டினல் தீவுக்குத் துடுப்புப் படகில் செல்லப் போகிறோம். அமாவாசைக்கு முன்பு கடல் நீரோட்டம் இங்கிருந்து எங்கள் தீவை நோக்கித்தான் இருக்கும். மொத்தம் 23 கிலோமீட்டர் தூரம்தான். சரியாகத் துடுப்புப் போட்டால் இரண்டு மணி நேரத்திற்குள் தீவைச் சென்று அடைந்துவிடலாம்."
இஷிதா: "ஏன்... இங்கிருந்து அதிவேக மோட்டார் படகில் (Motor Boat) செல்ல முடியாதா? துடுப்புப் படகில் ஏன் இவ்வளவு நேரம் வீணடிக்க வேண்டும்?"
அவன் தன் தலையை 'ம்ஹீம்' என்று பலமாக மறுத்து ஆட்டினான்.
சென்டினல் பையன்: "ம்ஹீம்... மோட்டார் படகில் சென்றால் அந்தச் சத்தம் கேட்டு இந்தியக் கடலோரக் காவல் படை (Indian Coast Guard) நம்மைப் பிடித்துச் சிறையில் அடைத்துவிடும்! அதனால், சத்தமில்லாமல் துடுப்புப் படகில் மட்டும்தான் செல்ல முடியும்."
இஷிதா: "சரி... அதைப்பற்றி நீ கவலைப்படாதே, அதை நான் பார்த்துக் கொள்கிறேன்! உன்னுடைய திட்டத்தைச் சொல்..."
சென்டினல் பையன்: "நானும் சிற்பிகாவும் இன்று இரவு 10 மணிக்கு இங்கிருந்து படகில் புறப்படுவோம். நீங்கள் எங்களுக்குப் பின்னாடியே சிறிது நேரம் கழித்து உங்கள் படகில் வாருங்கள். எங்கள் தீவுக்குள் மின்சார வெளிச்சம் கிடையாது... வெறும் தீப்பந்தம் மட்டும்தான் இருக்கும். அதிலும் கடற்கரைக்கு அருகே எந்தத் தீப்பந்தமும் இருக்காது, முற்றிலும் இருட்டாக இருக்கும்.நான் உனக்காக முன்னே சென்று,அங்கே கடற்கரையில் காத்து இருப்பேன். இரவில் நீ தீவுக்குள் வந்தாலும் அவ்வளவு எளிதில் என் இனத்து மக்களின் கண்களில் நீ அகப்பட மாட்டாய்!"
விடிவதற்குள் நீ வந்த காரியத்தை முடித்துவிட்டு, அந்தச் சியாமந்தக மாலையோடு இங்கிருந்து கிளம்பிவிடலாம். பிறகு நீ எனக்குச் சொன்ன அந்தப் படுக்கைச் சுகத்தின் சத்தியத்தை அங்கேயே நிறைவேற்றி கொடுக்க வேண்டும். !"
![[Image: images-1.jpg]](https://i.ibb.co/mFDnJ28t/images-1.jpg)
அவன் விவரித்த அத்தனை சூழல்களையும் தன் மூளைக்குள் அலசிப் பார்த்த இஷிதாவுக்கு, அந்தத் தீவின் கும்மிருட்டும், கடற்கரையில் அவன் காத்திருப்பும் ஒரு பொன்னான வாய்ப்பாகத் தெரிந்தது.
தீவுக்குள் நுழைய இன்னொரு நபரின் துணை இருந்தால் தேவலாம் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், காலடி வைத்தாலே மரணம் நிச்சயம் என்று தெரிந்த அந்தச் சென்டினல் தீவுக்குள் நுழைய யாரும் துணிய மாட்டார்கள்! இஷிதா தன் விரல்களால் பாறையைத் தட்டியபடி யோசித்தபோது, அவள் மனதில் தோன்றியது ஒரே ஒரு உருவம் தான்.
இஷிதா (மனதிற்குள் வக்கிரப் புன்னகையோடு): "ரியான்... கண்டிப்பாக இந்தத் தீவுக்குள் நுழைய உன்னைத் தவிர வேறு யாரும் வர மாட்டார்கள். உன்னோட பலவீனம் சிற்பிகா என்பதை நான் நன்றாக அறிவேன்!"
ரியானுக்குச் சிற்பிகாவின் மீது இருக்கும் அந்த அடக்க முடியாத ஈர்ப்பையும் காதலையும் இஷிதா ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தாள். சியாமந்தக மாலையை அடைவதற்காக எதையும் செய்யத் துணிந்தவள் என்பதால், அவளுக்குள் இப்போது பல புதிய சதித் திட்டங்கள் மின்னல் வேகத்தில் உருவாகின.
அதில் முதன்மையானதும் மிகக் கொடூரமானதுமான திட்டம் — ரியானை பலி கொடுப்பது!
அடுத்து சென்டினல் தீவு நோக்கிய ஆபத்தான பயணம்
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,233 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
ஹாய் friends, மேலே கொடுத்த part update 174 உடன் சேர்ந்து வந்து இருக்க வேண்டியது. நீளம் அதிகம் ஆனதால் ஒரே update இல் கொடுக்க முடியல..அதனால் கொஞ்சம் சின்ன part ஆக கொடுத்து இருக்கேன்
Posts: 3,226
Threads: 6
Likes Received: 6,233 in 1,616 posts
Likes Given: 2,509
Joined: Dec 2022
Reputation:
128
Posts: 63
Threads: 0
Likes Received: 44 in 40 posts
Likes Given: 793
Joined: Jan 2023
Reputation:
0
Posts: 72
Threads: 2
Likes Received: 79 in 53 posts
Likes Given: 485
Joined: Feb 2024
Reputation:
1
கதை இப்போது வேற லெவலுக்கு சென்றுவிட்டது! சென்டினல் தீவின் மர்மம், சியாமந்தக மாலையின் ரகசியம், இஷிதாவின் கொடூரமான சதித்திட்டம் என ஒவ்வொரு பக்கமும் பரபரப்பாக இருந்தது. கடைசி வரியில் ரியானை பலி கொடுக்க நினைக்கும் திருப்பம் செம ஷாக்! அடுத்த அப்டேட்டுக்காக வெயிட்டிங் ஆசிரியரே!
|