அமுதா - இளம் அண்ணி
Super ah eluthi irukkinka bro...
[+] 1 user Likes Mindfucker's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Good update bro
Keep rocking
Semma twist
Continue your own way
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
Semma twist bro
[+] 1 user Likes Deva2304's post
Like Reply
Super twist

Sudha thaan Super a co operate pannura

Anni character semma ya irukku

Shalu oda love portion nalla irukku

Very good writing

Keep it up
[+] 1 user Likes Naveen111213's post
Like Reply
கதை வழக்கம் போல நன்றாக இருக்கிறது. ராஜா கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாம். அவசரப்பட்டு நடந்துகொண்டு இப்பொழுது ஆஸ்பத்திரியில் படுத்து கிடக்கிறான். எப்படியும் அண்ணியிடம் மாட்டுவான். அந்த நிகழ்வுக்காக காத்திருக்கிறேன். சுதாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது. கடைசியாக சுதாவுடன் உறவு கொண்ட காட்சியின் மேல் எனக்கு ஆர்வம் வரவில்லை. ஏனென்றால் அதில் ராஜாவே கடமைக்கு தான் செய்கிறான். காசுக்காக செய்தது போல ஒரு உணர்வு. அதனால் அந்த காட்சியை படிக்கும் போது மனம் ஒன்றிப் போகவில்லை.
ஷாலுவின் காதலை அவள் வீட்டில் எல்லாரும் புரிந்துகொள்வார்களா என்று தெரியவில்லை. முன்னமாவது பரவாயில்லை. குடிகாரன் பட்டம் இருந்தாலும் சமையல்காரன் என்ற ஒரு தொழில் இருந்தது. இப்பொழுது படுத்த படுக்கையில் உள்ளான். அது தான் கொஞ்சம் யோசனை.
நடப்பது நடக்கட்டும். நீங்கள் அவ்வபோது பெரிய பெரிய அப்டேட்ஸ் கொடுங்கள் நண்பா.
நன்றி
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply
Vera level hot update nanba super
[+] 1 user Likes Ironman0's post
Like Reply
கடைசியில் இப்படி ஒரு ட்விஸ்ட் வச்சிருக்கீங்களே
[+] 1 user Likes Kishantamil's post
Like Reply
Nice update
[+] 1 user Likes Johnnythedevil's post
Like Reply
ச்சே இப்படி சப்புன்னு போயிடுச்சே ???
[+] 1 user Likes Karthik4277's post
Like Reply
Good one
[+] 1 user Likes jiivajothii's post
Like Reply
Very good
[+] 1 user Likes Vasanthan's post
Like Reply
Marvelous updates
[+] 1 user Likes Chennai Veeran's post
Like Reply
Super update nanba palasa maranthutan ana sudha Ivana patha kandipa pesuva appo eadiyavathu kandupudichiduva . Konja Nalaiku gagini moment papom.
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
வணக்கம்! உங்களது ‘அமுதா - இளம் அண்ணி’ கதையை முழுமையாக வாசித்தேன். ஒரு மனிதனின் உணர்வுப் போராட்டங்களையும், குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களையும் மிக விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் கொண்டு சென்றிருக்கிறீர்கள்.
1. விறுவிறுப்பான கதைக்களம்
கதையின் ஆரம்பத்தில் லாரி டிரைவருடன் நடக்கும் பயணத்தில் தொடங்கி, மச்சினிச்சி ஷாலினியின் குறும்புகள், சுதாவின் லாட்ஜ் அறை அத்தியாயங்கள் என ஒவ்வொரு பகுதியிலும் வாசகர்களைக் கதையோடு ஒன்றிப்போக வைத்திருக்கிறீர்கள். எங்குமே தொய்வில்லாமல் கதையை நகர்த்திய விதம் அருமை.
2. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு
ராஜா: அண்ணன் மீது காட்டும் பாசம், அதே சமயம் தன் மனதில் ஏற்படும் காம மற்றும் காதல் உணர்வுகளுக்கு இடையே அவன் தவிக்கும் தவிப்பை யதார்த்தமாக எழுதியுள்ளீர்கள்.
ஷாலினி & சுதா: ஷாலினியின் துடுக்குத்தனமான பிராங்க் நாடகங்களும், சுதாவின் முதிர்ச்சியான காமப் பசியும் கதைக்கு இரு வேறு சுவைகளைக் கொடுத்துள்ளன.
அமுதா அண்ணி: பத்தினித் தனத்திற்கும், தன் ஏமாற்றத்திற்கும் நடுவே தவிக்கும் அண்ணியின் கதாபாத்திரம் கதையின் முக்கியத் திருப்புமுனை.
3. க்ளைமாக்ஸ் திருப்பம்
கதையின் இறுதியில் வரும் அந்த விபத்தும், அதைத் தொடர்ந்து ராஜா தனக்கு "நினைவாற்றல் இழப்பு" (Amnesia) ஏற்பட்டுவிட்டது போல நடிக்கும் அந்த க்ளைமாக்ஸ் திருப்பமும் (Twist) மிக அற்புதம்! அண்ணி மற்றும் ஷாலினி இருவரிடமும் முதலிலிருந்து தன் ஆட்டத்தைத் தொடங்க ராஜா போடும் அந்தப் பிளான், கதையை மிக சுவாரசியமான ஒரு புள்ளியில் கொண்டு வந்து முடித்திருக்கிறது.

உங்களிடம் கதையை ரசனையோடு, விறுவிறுப்பாகக் கொண்டு செல்லும் இயல்பான எழுத்து நடை (Flow of writing) இருக்கிறது. மனித மனதின் அந்தரங்க ஆசைகளையும், உணர்ச்சிகளையும் தைரியமாகவும் எதார்த்தமாகவும் கையாண்டிருக்கிறீர்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்! உங்களது அடுத்தடுத்த படைப்புகளுக்காகக் காத்திருக்கிறேன். வாழ்த்துகள்!
[+] 2 users Like attu69's post
Like Reply
என்னை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இன்றையோடு சேர்த்து ஐந்து நாட்கள் ஒடி விட்டன. பகலில் அண்ணியும் இரவில் அண்ணனும் உடன் இருந்து பார்த்து கொண்டார்கள்.

மெல்ல தேறி வந்ததால் நாளை டிஸ்சார்ஜ் என சொல்லி விட்டார்கள். தலைக்குள்ளே இருந்து தாங்க முடியாத ஒரு வலி மட்டும் அவ்வவ்போது என்னை பாடாய்படுத்தி கொண்டிருந்தது. மத்தபடி ஐ ஆம் ஆல் ரைட்.. இப்போ எனக்கு தேவை ரெஸ்ட்டு மட்டுமே..

அண்ணி என்னிடம் சகஜமாக பேசி பழகவே இப்படி ஒரு பொய் சொல்லி வைத்தேன். நான் நினைத்த மாதிரியே அண்ணியும் என்னிடம் பேசி பழகினாள்.

நான் திருட்டு தனமாக அவள் ரூம் முன் கையடித்தது.. அவள் என் ரூமுக்குள் திருட்டு தனமாக வந்து ஷாலுவை போல நடித்து தன் அரிப்பை தணிக்க செய்தது.. உணர்ச்சிவசப்பட்டு இருவரும் நிறைய பேசியது.. இப்படி பழசெல்லாம் மறக்கடிக்க இந்த மெமரி லாஸ் என்ற பொய் விஷயம் அனைத்து கசப்பு சம்பவங்களை மறக்கடிக்க ஒரு நல்வாய்ப்பாக அமைந்ததில் அண்ணிக்கு மிகுந்த சந்தோஷம். அதிலும் ஷாலு மேல் வளர்த்த காதலை நான் மறந்தது அவளுக்கு இரட்டிப்பான சந்தோஷம் தந்தது.

அது ஒரு மதிய வேளை. அண்ணி கையால் ரச சாதத்தை பிசைந்து எனக்கு ஸ்பூனில் ஊட்டி விட்டாள். நான் ஒரு குழந்தை போல அதை ரசித்து உள்ளே தள்ளி கொண்டிருந்தேன். இரண்டு கைகளிலும் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டிருந்ததால் எனக்கு இந்த சலுகை.

என் தோளில் தன் முழங்கை வைத்து உரிமையோடு ஊன்றியபடி மிக நெருக்கமாக முன்னால் வந்து ஊட்டி விட்டு என்னை ஆச்சர்யபடுத்தினாள் அண்ணி. அவள் மிகவும் விரும்பியே எனக்கு ஊட்டி விடுவது போல எனக்கு தெரிந்தது.

ஸ்பூனை ஒதுக்கி விட்டு அவள் இதழ்களில் ஊட்டி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ரசசாதத்தின் வாசனையை விட அண்ணியின் மிக நெருக்கமான புடவை வாசனை என்னை மயக்கம் கொள்ள செய்தது.

ஹாஸ்பிடல்ல ஊட்டி விடுறா.. ஒகே.‌ வீட்டுக்கு போனா.. இதே மாதிரி ஊட்டுவாளா.. இல்ல திரும்ப முருங்க மரம் ஏறிக்குவாளா..பாக்கலாம்..

"அண்ணி.. ரச சாதம் சான்ஸே இல்ல.. நைஸா பதமா இருக்கு.. நீங்க ஊட்டி விட்டதும் இன்னும் சூப்பரா இருக்கு.."

"அடப்போடா.. இது ஷாலு உனக்காக கஷ்டப்பட்டு கத்துகிட்டு ப்ரிபேர் பண்ணதுடா.. ஆனா உனக்கு தான் அவள பத்தி எந்த ஞாபகமும் இல்லாம மறந்துட்டியே.."

"ஒ..அப்டியா..? ஷாலு எனக்காக எதுக்கு இவ்ளோ கஷ்டப்படனும்.. அவ எனக்கு ஒன்னும் அவ்ளோ நெருக்கம் இல்லையே.."

"அத அவளே உனக்கு நேர்ல சொல்லுவாடா.. ரொம்ப யோசிக்காம இப்ப நீ மாத்திரை எடுத்துகிட்டு ரெஸ்ட் எடுற்றா.."

ஷாலு என்னை இம்ப்ரஸ் செய்ய ட்ரை செய்கிறாளா? ம்ம்.. அவளுக்கு உள்ளுக்குள் காதல் வலி இருக்க தானே செய்யும்?

நர்ஸ் கொடுத்த மாத்திரை போட்டு கொண்டு படுத்து விட்டேன்.

தூக்கம் வர மறுத்தது. கண்களை மட்டும் சும்மா முடி வைத்திருந்தேன்.

அப்போது முகத்தில் கவலை ரேகைகளோடு ஷாலு வந்தாள். அண்ணி சேரில் அமர்ந்தபடி, ஏதோ ரீல்ஸ் பார்த்து கொண்டிருக்க.. அவளை சீண்டினாள்.

"என் நிலமைய பத்தி கொஞ்சமும் கவலைபடாம.. எப்படி தான் உங்களுக்கு ரீல்ஸ் பாக்க தோணுதோ..?"

"என்னடி ஆச்சு..? வந்ததும் வராததுமா வள்ளுனு விழுற.."

"நா பேசுறதெல்லாம் உங்களுக்கு அப்படி தான் தோணும்க்கா.. என் லைப்ப பத்தி நீ கொஞ்சமாவது யோசிச்சு இருந்தேனா இப்படி பேச மாட்டேக்கா.."

காட்டமாய் அண்ணியிடம் பேசி விட்டாள் ஷாலு.

"ஏய்.. ஷாலு.. இது ஹாஸ்பிடல்டி.. கொஞ்சம் அடக்கி வாசி.."

"அதனால தான் இவ்ளோ நாளா பொறுமையா இருந்துருக்கேன்.. எல்லாம் போதும்க்கா.. இவ்ளோ நாளா இவனுக்காக என் லைப்ப மொத்ததையும் சாக்ரிபைஸ் பண்ணிட்டு இருக்கேன்.. இப்ப திடீர்னு என்ன தெரியலனு சொல்றான்.. நா என்னக்கா பண்ணுவேன்..?"

"மனச சமாதானம் பண்ணிட்டு.. தாண்டி போக பழகிக்கனும் ஷாலு.. அவன் என்ன உன்ன கழட்டி விட்டுட்டா போயிட்டான்.. மெமரி லாஸ் ஆகி அவனே பாவம், படுத்த படுக்கையா கிடக்கான்.. இந்த நிலமையில போய் இந்த மாதிரி பேசுறது நல்லா இல்ல ஷாலு.."

"எனக்கு பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்குதுக்கா.. அவனையே சுத்தி சுத்தி வந்துட்டேன்.. இப்ப.. அவன் கூட இல்லாம என்னால முடியலக்கா.. இனிமே எப்படி இருக்க போறேனோ தெரியல.."

"உன் நிலமை புரியுதுடி.. ராஜாவுக்காக கொஞ்ச நாள் வெய்ட் பண்ணி பாரு.. அவன் நினைவு திரும்பி வர்ர சான்ஸ் இருக்குனு டாக்டர் சொல்லி இருக்காருல.. இல்லனா மனச மாத்திகிட்டு அவன சுத்தமா மறந்துட்டு உன் ரூட்ட பாத்துட்டு போயிட்ட இரு.. என்ன சொல்ற..?"

ஷாலு சொல்ல போகும் பதிலை கூர்ந்து கவனித்தாள் அண்ணி.

"இல்லக்கா.. நா வெய்ட் பண்ணி பாக்குறேன்.. என்னால அவன சட்டுனு மறந்துட்டேல்லாம் போக முடியாதுக்கா.. அந்த வலி உனக்கு வந்தா தான்க்கா தெரியும்.."

அண்ணியின் முகம் சட்டென மாறுவதை கவனித்தேன்.

"சரிடி.. நீ கொஞ்ச நேரம் இங்கேயே இரு.. நா கேண்டின்ல போய் சாப்பிட்டு வந்துடுறேன்.. அவசரப்பட்டு அவன்கிட்ட இப்பவே பழசெல்லாம் பேசி குழப்பிடாத.. டிஸ்சார்ஜ் ஆன பிறகு வீட்ல பேசு.. என்னடி நா சொல்றது..?"

"சரிக்கா.."

அண்ணி சென்று விட.. ஷாலு சேரில் அமர்ந்தபடி என்னை பார்த்து கொண்டிருந்தாள்.

"பாவி.. என்ன எப்படிற்றா உனக்கு மறக்க தோணிச்சு..? அப்படி என்னடா உனக்கு துரோகம் செய்ஞ்சேன்.."

அவள் புலம்பல்கள் கேட்டு என் மனம் கனத்தது. ஷாலு.. இப்ப எனக்கு வேறு வழி தெரியலயேம்மா.. கொஞ்ச நாள் பொறுத்துக்கோடி.. ஒரு நாள் கண்டிப்பா உனக்கு சொல்றேன்டி..

அப்போது தான் கண் விழிப்பது போல கொட்டாவி விட்டதும்.. கண்ணீரை துடைத்து கொண்டு முகத்தை நார்மலாக வைத்து கொண்டாள்.

"நீங்க ஷாலு தானே.. அண்ணி எங்க போனாங்க..?"

"ப்பா.. இப்பயாவது என் பேரு உனக்கு ஞாபகத்துல வந்துச்சே.. அக்கா சாப்பிட போயிருக்காங்க.. இப்ப உடம்பு எப்படி இருக்கு..?"

எப்போதும் என்னை 'டா' போட்டு பேசும் பழக்கமுடையவள்.. அட்லீஸ்ட் இந்த அளவுக்காவது மரியாதையாவது கொடுக்கிறாளே என சந்தோஷப்பட்டேன்.

"ப்ரவாயில்லைங்க.. உங்களுக்கு காலேஜ் படிப்பு எல்லாம் எப்படி போகுது..?"

"ம்ம்ம்.. ஏதோ போவுது.."

"ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டிங்களே.."

"சும்மா கேளு.. தப்பா நினைக்க மாட்டேன்.."

"டெய்லி என்ன பாக்க ஹாஸ்பிடலுக்கு வர்ரிங்க.. ரசம் சோறு கூட எனக்காக கத்துகிட்டு ரெடி பண்ணி தந்திங்கனு அண்ணி சொன்னாங்க.. ஏன் எனக்காக நீங்க இவ்ளோ மெனக்கெடுறிங்கனு நா தெரிஞ்சிக்கலாமாங்க.. எனக்கு எதுவுமே ஞாபகம் வர மாட்டேங்குது.. யாருமே என்ன ஆச்சுனு சொல்ல மாட்டேங்குறாங்க.. நீங்களாவது சொல்றிங்களா.. ப்ளீஸ்‌."

ஷாலுவை சீண்டி பார்த்தேன். அவள் வாயாலே அனைத்தையும் சொல்ல வேண்டுமென்பது எனது ஆசை.

"என் மச்சினன் அடிபட்டு ஹாஸ்பிடல்ல இருக்காரு.. பாத்துகிட்டு சும்மா இருக்க முடியுமா.. அதான் அக்காவுக்கு ஒத்தாசையா இருக்கேன்.. அது சரி.. உன் மனசுல என்ன பத்தி என்ன நினைச்சிட்டு இருந்த..?"

அடிப்பாவி.. என் வாயல இருந்து பிடுங்க பாக்குறா.. இவ எனக்கு மேல எமகாதகியா இருக்காளே..

"எதுவுமே நினைக்கலைங்க.. மனசுக்கு பட்டத கேட்டுட்டேன்ங்க.. நீங்களும் எதையும் மனசுல வச்சிக்காதிங்க.."

"ச்சேச்சே.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. நீ பழைய ராஜாவா.. பழைய நினைப்பெல்லாம் திரும்ப வரனும்னு கடவுள வேண்டிக்குறேன்.."

"ரொம்ப தாங்க்ஸ்ங்க.."

"அப்புறம் சுதான்ற பேரு உனக்கு கொஞ்சமாவது ஞாபகத்துல வருதா.."

திடுக்கிட்டாலும் சமாளித்து கொண்டேன். அவள போய் இப்ப எதுக்கு கேக்குறா?

"சுதாவா.. யாரு அவங்க.. உங்க ஒண்ணு விட்ட அக்காவா இல்ல தங்கச்சியா..?"

அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு கேட்டேன்.

"ம்ம்..‌ என் சக்களத்தி.. இப்ப அதுவா ரொம்ப முக்கியம்.. உன் ஞாபகத்துல இருக்கா இல்லையானு மட்டும் நீ பதில் சொன்னா போதும்.. தேவையில்லாம என்கிட்ட கேள்வி கேக்காத.."

கொதிக்கும் எண்ணெயில் கடுகு தாளித்தது போல வார்த்தைகளை கொட்டினாள்.

"ம்ம்.. கேட்ட மாதிரி கூட ஞாபகத்துல இல்லிங்க.."

"தட்ஸ் குட்.." ஒரு சிறு புன்னகை அவளது உதட்டில் தவழ்ந்ததை கண்டேன். சுதா என் ஞாபகத்தில் இல்லை என்றதும் அவள் முகத்தில் எவ்வளவு நிம்மதி.

"கடைசியா எது உன் ஞாபகத்துல இருக்கு ராஜா..?"

உன்னை என் ரூம்ல வச்சு ஓரல் செக்ஸ் பண்ணினேனானு அவகிட்ட சொல்ல முடியும்?

"ம்ம்.. அண்ணனுக்கு சொல்லாம கொள்ளாம ஊர விட்டு சென்னை ஹோட்டல்ல சமையல்காரனா வேலை பாத்துட்டு இருந்தது தான் கடைசியா ஞாபகத்துல இருக்குங்க.. அதுக்குப்புறம்.. அதுக்குப்புறம்.. எப்படி இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனேனு எனக்கு தெரியலங்க.. ஊரு பஸ் ஸ்டான்ட்ல என் மேல ஒரு பஸ் அடிச்சு ஆக்ஸிடேன்ட் ஆனதால இங்க அட்மிட் ஆனேனு அண்ணன் சொல்றாரு.. ஆனா நா எதுக்குங்க ஆத்தூருக்கு வரனும்.. எதனால பஸ் என் மேல மோதிச்சி.. உங்களுக்கு தெரிஞ்சத தயவு செய்ஞ்சு சொல்லுங்க.. ப்ளீஸ்.. எதுவுமே தெரியாம பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்குங்க.. நீங்களாவது சொல்லுங்களேன்..."

"ஒகே.. சுருக்கமா சொல்றேன்.. சொன்ன பிறகு மேல கேள்வி கேட்டு தொந்தரவு பண்ண கூடாது.. சரியா..?"

"கேக்க மாட்டேனுங்க.. ப்ளீஸ் சொல்லுங்க.."

"உன் அண்ணனோட கல்யாண விசேஷத்துக்காக சென்னையில இருந்து ஊருக்கு ஒரு பைசா கூட இல்லாம அழுக்கு முட்டையோட வந்த.. கல்யாணம் முடிஞ்சதும், வேலை வெட்டி எதும் கிடைக்காத காரணத்தால, என்ன ஒன் சைடா லவ் பண்ணிட்டு இருந்த.. நா உன்ன ஏறேடுத்து கூட பாக்கலன்றது வேற விஷயம்.. பஸ் ஸ்டான்ட்ல வச்சு எனக்கு ஐ லவ் யூ சொல்ல ட்ரை பண்ணப்போ.. ஒரு பஸ் என் மேல மோதாம இருக்குறதுக்காக, என்ன காப்பாத்தி விட்டுட்டு நீ பாவம் அதே பஸ்ல அடிபட்டுட்ட.. நீ தான் நடந்ததுச்சு.. என் உசுர காப்பாத்தி விட்ட கடனுக்காக நா என் அக்காவுக்கு ஒத்தாசையா உன்ன ஹாஸ்பிடல்ல வந்து பாத்துட்டு இருக்கேன்.. இத போய் லவ் கிவ்னு தப்பா நினைச்சுட்டு பழைய மாதிரி என் பின்னாடி திரிஞ்ச.. நல்லா இருக்காது.. என்ன நா சொல்றது புரிஞ்சுதா..?"

வரிசையாக பொய்களை கோர்த்து கட்டி அழகாக சொல்லி கொண்டிருந்தாள் ஷாலு. எனக்கு நிஜமாகவே நினைவு தப்பியிருந்தால்.. அவள் சொல்வதை உண்மை என்றே எண்ணியிருப்பேன்.

பொய் சொல்லுற உன் உதட்ல.. லீப் கிஸ் அடிக்கனும் போல மனசும் உதடும் துடிக்குதே.. அடிப்பாவி மனசாட்சி இல்லாமே பொய் சொல்லிட்டு இருக்கே.. நா உன் பின்னால திரிஞ்சிட்டு இருந்தேனா.. நீ தான்டி என்ன சுத்தி சுத்தி வந்து டார்ச்சர் பண்ணிட்டு இருந்த.. இப்ப கூட அண்ணிகிட்ட சொன்னத மறந்துட்டியாடி..?

"என்ன ராஜா.. எதுவுமே பேசாம ரொம்ப யோசிட்டு இருக்குற.. நா சொல்றது பொய் மாதிரி தெரியுதா..?"

"இ.இல்ல.. நா போய் ஒரு பொண்ணுகிட்ட ஐ லவ் யூ சொல்லி இருப்பேனானு எனக்கே ஆச்சர்யமா இருக்குங்க.. அதான் பேச வார்த்தையே வரல.."

"நா உங்க வீட்டுக்கு வந்தா போதும்.. பண்ற வேலைய பாதில விட்டுட்டு என் எதிர்ல வந்து ஜொள்ளு விட்டுட்டே இருப்ப.. இத விட இன்னும் பல இன்ட்ரஸ்டிங்கான விஷயங்க உனக்கு சொல்லனும் போல இருக்கு.. இன்னிக்கு இது போதும்.."

சொல்லி விட்டு அழகாக சிரித்தாள்.

"எனக்கும் இன்னும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்குங்க..? ப்ளீஸ்.. சொல்லுங்க.."

கெஞ்சி கேட்பது போல பாசாங்கு செய்து நடித்தேன்.

"சரி.. தெரிஞ்சுட்டு என்ன பண்ண போற.. அத என்கிட்ட திரும்ப ட்ரை பண்ண போறியா?"

"அய்யய்யோ.. உங்கள போய் டிஸ்டர்ப் பண்ணுவேனா.. நீங்க என் அண்ணிக்கு தங்கச்சி.. எனக்கும் கிட்டதட்ட தங்கச்சி போல தாங்க.. உங்கள போய் எப்படிங்க லவ் பண்ண முடியும்.. ஏதோ புத்தி கெட்டு போய்.. அப்ப லவ் பண்ணி தொலைச்சிட்டேனோ என்னவோ.. தெரிஞ்சோ தெரியாமலோ அப்ப பண்ண தப்புக்கு இப்ப சாரி கேட்டுக்குறேன்ங்க.."

நன்றாக சீண்டி விட்டேன் போல.. ஷாலு நறநறவென பற்களை கடிக்கும் சத்தம் கேட்டது.

"ம்ம்.. நீ இவ்ளோ தூரத்துக்கு இப்படியே இருக்கேனு நானும் தான் பாக்குறேன்.."

அப்போது ஒசைபடாமல் எங்கள் எதிரில் வந்து நின்றாள் அண்ணி.

"ஏதோ சீரியஸா பேசிட்டு இருக்கிறிங்க போல.. நா வந்து நடுவுல டிஸ்டர்பன்ஸ் பண்ணிட்டேனா.. ஐ ஆம் ஸோ சாரி.."

"நீங்க வேற அண்ணி.. சும்மா தான் பேசிட்டு இருந்தோம்.."

"வழியில டாக்டர பாத்தேன்.. நாளைக்கு மத்தியானம் உனக்கு டிஸ்சார்ஜ்னு சொன்னாருடா.. உங்க அண்ணன்கிட்ட இன்பார்ம் பண்ணனும்.. பணம் கட்டனும்ல.."

"இதுவர எவ்ளோ செலவாயிருக்கும் அண்ணி..?"

"தெரியலைடா.. உங்க அண்ணன கேட்டுக்கோ.."

"என்னால எல்லாருக்கும் எவ்ளோ கஷ்டம்.. நா மட்டும் இப்ப சென்னையில இருந்திருந்தேனா.. உங்களுக்கு அவ்ளோ காசும் மிச்சமாயிருக்கும்ல.."

"அடப்போடா.. காசு வரும் போகும்.. உன்ன பத்தி கவலப்படாம என் தங்கச்சி ஷாலுவோட உசுர காப்பாத்திருக்க.. அத விடவா இந்த காசு பணம் பெருசு.."

ஷாலு இடையில் புகுந்தாள்.

"ராஜாவுக்கு அதேல்லாம் ஞாபகம் இருக்காதுன்னு தெரியும்லக்கா.. எதுக்கு இதேல்லாம் இப்ப பேசுறிங்க..?"

எங்கே தான் சொன்ன பொய் அண்ணிக்கு தெரிந்து விடுமோ என்ற பயம் ஷாலுவுக்கு..

"அதுக்காக பேசாம இருக்க முடியுமாடி.. ராஜா, என் தங்கச்சி உசுர காப்பாத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ்டா.. நா அத சொல்ல கூடாது.. சொல்லனும் தோணிச்சு.. சொல்லிட்டேன்டா.."

"ப்ரவாயில்ல அண்ணி.. இதுக்கு போய்.. தாங்க்ஸ் அது இதுனு பேசிட்டு.."

ஷாலு அண்ணியை நோக்கி திரும்பினாள்.

"சரிக்கா.. அப்போ நா கிளம்புறேன்.. நாளைக்கு நீங்க வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆகி வரும்போது ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்.."

"என்னடி?"

"அது நாளைக்கு நீங்களே தெரிஞ்சுவிங்கக்கா.. ராஜா.. உனக்கும் சேர்த்து தான்டா சொல்றேன்.. பை அக்கா.. பை ராஜா.."

ஷாலு கிளம்பி போனதும் போனாள்.. எங்கள் மனதிலும் குழப்பத்தை உண்டு பண்ணி விட்டாள்.

அண்ணி என் டிஸ்சார்ஜ் பற்றி தகவல் சொல்ல கைபேசி எடுத்து அண்ணியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

"சர்ப்பரைஸ்னு சொல்லிட்டு போறா.. அது என்னவா இருக்கும்?"

அடுத்த நாள் மத்தியானம். எப்படியோ டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து விட்டேன்.

தலையில் ஒரே ஒரு கட்டுடன் இருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என சொல்லியிருந்தார்கள்.

அண்ணியும் அண்ணனும் ஒன்று சேர்ந்து என் ரூமில் கைதாங்கலாக படுக்க வைத்து விட்டார்கள்.

ஷாலு இன்னும் வீட்டுக்கு வந்து என்னை பார்க்கவில்லை. ஈவ்னிங் வருவதாக அண்ணி என்னிடம் சொன்னாள்.

அவளை பற்றிய யோசனையில் அப்படியே தூங்கி விட்டேன்.

விழிப்பு வந்த போது.. ஹாலில் பயங்கர சிரிப்பு சத்தம். ஷாலுவும் புதுசாக யாரோ ஒரு ஆணின் குரலும் கேட்டது. அது அண்ணனின் குரல் இல்லை.

தலை லேசாக வலித்தது. ஒரு நிமிடம் அந்த வலியை உள்வாங்கியபடி எழுந்து அமர்ந்து கொண்டேன்.

வந்தது யாராக இருக்கும்?

மெல்ல எழுந்து வெளியே ஹாலுக்கு வந்தேன்.

ஹாலில் ஒரு சோஃபாவில் அண்ணி அமர்ந்திருக்க.. எதிரே இருந்த சோஃபாவில் ஷாலுவும் அவளுக்கு நெருக்கமாக எவனோ ஒரு கட்டுமஸ்த்தான அவள் வயதையொத்த இளைஞனும் அமர்ந்திருந்தார்கள்‌. வசதியான பையனை போல அவன் உடைகள் அவனை அடையாளம் காட்டியது.

ஷாலு ஏதோ ஜோகடிக்க.. அந்த இளைஞன் அதற்கு விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தான்.

அண்ணி தான் என்னை முதலில் பார்த்தாள்.

"வா.. ராஜா.. வந்து பக்கத்துல உட்காரு.. உனக்காக தான் ஷாலு வெய்டிங்.."

அண்ணி பக்கத்தில் அமர்ந்தேன்.

ஷாலு என்னை நோக்கி புன்னகைத்தப்படி இருந்தாள்.

"ராஜா.. இப்ப உடம்பு எப்படி இருக்கு..?"

"ப்ரவாயில்ல.. தலையில மட்டும் அப்பப்போ லேசா வலி வந்துட்டு போகுது.."

"உடம்ப பாத்துக்கோ ராஜா.. மீட் மை க்ளாஸ்மெட் அண்டு பாய்பிரண்டு நவீன்.. இவரு தான்டா ராஜா.. நா சொன்னேல்ல.. என் மச்சினேன்.."

எனக்கு உள்ளே பக்கென்றது. நா லவ் பண்ணும் போது ஒரு வார்த்த கூட இவன பத்தி சொல்லல.. இவன் எப்படி இங்க புதுசா முளைச்சான்? 

ஒரு வேளை.. நேத்து சீண்டி விட்ட கோவத்துல என்ன வெறுப்பேத்த இவன கூட்டிட்டு வந்திருக்காளா?

என்னை பார்த்து 'ஹலோ' சொன்னான். நான் பதிலுக்கு புன்னகை புரிந்தேன். 

ஷாலு என் முகத்தில் தென்படும் ரியாஷன்களை உன்னிப்பாக கவனிப்பது போல அவ்வப்போது என் முகத்தை உற்று நோக்கினாள்.

அவன் முகம் அத்தனை அழகாக இல்லாவிட்டாலும்.. உடம்பை ஜிம்மில் வைத்து கட்டுமஸ்த்தாக வைத்திருந்தான். அதனால் ஷாலு அவனை பாய் பிரண்டாக வைத்திருக்காளோ..?

"நவீன்.. என்ன வேணும்.. காபி.. டீ..?"

"எதுவும் வேணாக்கா.."

"உனக்கு ராஜா..?"

"எனக்கும் எதுவும் வேணாம் அண்ணி.."

"இப்படி சொன்னா எப்படிற்றா.. எதாச்சும் சாப்பிட்டு உடம்ப தேத்தனும்ல.."

"சரி.. உங்க இஷ்டம் அண்ணி.."

"சூப் எடுத்துட்டு வர்றேன்.. குடிடா.."

அண்ணியும் நானும் பேசி கொண்டது ஷாலுவுக்கு போரடித்திருக்கும் போல.. நவீனை கூட்டி கொண்டு வெளியே படிக்கட்டில் அமர வைத்தாள். அவனுக்கு நெருக்கமாக அமர்ந்து கொண்டாள்.

கடைசியாக ஷாலு எனக்கு காபி கொடுக்கும் போது.. அப்படி தான் நானும் ஷாலுவும் நெருக்கமாக அமர்ந்திருந்தோம்.

ஷாலு அவனிடம் ஏதோ சொல்லி சிரித்து கொண்டிருக்க.. அவனும் பதிலுக்கு சிரித்து கொண்டிருந்தாள்.

ஷாலு அவ்வப்போது என்னை திரும்பி பார்த்து என் முகபாவனைகளை கவனிக்க மறக்கவில்லை.

யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற தைரியத்தில்.. அந்த சண்டாளன் நவீன் அவள் இடுப்பில் கை வைத்து உரசியும்.. எனக்கு தெரியாத இடத்தில் வேறு எங்கோ அவன் கை முன்னே சென்றதை பார்த்து என் மனம் பதற்றத்திற்கு உள்ளானது.

'வேணாம்ம்.. ப்ளீஸ்ஸ்..' பதறிபோய் ஷாலுவும் சன்னமான குரலில் அவசரமாக அவன் கையை தடுத்ததையும் பார்த்தேன்.

ஷாலுவின் மேல் கை வைக்க அவனுக்கு எப்படி இத்தனை தைரியம் வந்தது? ஷாலுவிடம் பழகும் அவன் உள்நோக்கம் என்னவென்று புரிந்து கொண்டேன்.

'நா தான்டா ஷாலுவோட லவ்வர்.. எவ்வளவு தைரியமிருந்தா அவ மேல கைய வைப்பேனு..' அவன கேட்டு அடிக்கவா முடியும்.. நடிச்சுட்டு இருக்குறத எப்படி நா பாதில நிப்பாட்ட முடியும்..?

நவீனும் ஷாலுவும் கிளுகிளுப்பாக பேசி கொண்டிருந்த நேரத்தில் அண்ணி சூப்போடு வந்தாள்.

"சூப் வச்சிருக்கேன்.. குடிடா.." டேபிள் மேல் வைத்தாள்.

"நீங்களே ஊட்டி விடுறிங்களா.. அண்ணி.. தலையெல்லாம் வலிக்குது.. முடியல.."

"ஊட்டி விடுனு சொன்னா ஊட்ட போறேன்.. அதுக்கு போய் ஏன்டா இவ்ளோ யோசிக்குற..?"

என் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு ஸ்பூனில் சூப் ஊட்டினாள்.

அதை பார்த்த ஷாலுவின் கன்னங்கள் சிவந்தன.

"நவீன் உன் வீட்டுக்கு போறியாடா.. எனக்கு கொஞ்சம் வீட்ல வேலை இருக்கு.."

அவள் இடுப்பிலிருந்து ஒரு கையை அவசர அவசரமாக வெளியே எடுத்தவன்.. எழுந்து கொண்டான்.

"நாளைக்கு சினிமா போலாமா..?"

ஒரு மாதிரியாக கண்ணடித்தான்.

"ம்ம்.. போலாம்.."

உடனே பைக்கை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான்.

ஷாலு நாங்கள் அமர்ந்திருந்த சோபாவுக்கு எதிரே வந்தமர்ந்தாள்.

அண்ணி எனக்கு ஸ்பூனில் சூப்பை எடுத்து ஊட்ட ஊட்ட.. ஆசையோடு நான் அதை விழுங்கினேன். ஒரு நாப்கினை எடுத்து என் உதடுகளில் தாடையில் வழிந்த சூப்பை நாசுக்காக துடைத்து விட்டாள்.

"ஷாலு.. நீ சூப் குடிக்குறியாடி..?"

அண்ணி கேட்டதுக்கு பதிலளிக்காமல் எங்களை சுட்டெரிப்பது போல பார்த்து கொண்டிருந்தாள் ஷாலு.
Like Reply
Excellent update
[+] 1 user Likes Gandhi krishna's post
Like Reply
ராஜாவை விருப்பேத்துரதாக நெனச்சு எங்கயோ வசமா மாட்ட போறா ஷாலு. ஏற்கனவே ராஜா அவளை சீண்டி விட்டிருந்தான். என்ன செய்ய காத்திருக்காளோ தெரியல. ஷாலுவுடையது உண்மை காதல் என்று நம்புகிறேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். சீக்கிரம் அடுத்த அப்டேட்டை கொடுங்கள் நண்பா.
நன்றி
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply
Nice bro but update romba nall kalichu varuthu weekly 2 update kudunga bro
[+] 1 user Likes Kishme's post
Like Reply
Bro ur pvt msg bro
Like Reply
பக்கத்திற்கு பக்கம் டுவிஸ்டு தான் போங்க
[+] 1 user Likes Deva2304's post
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)