♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
(29-05-2026, 11:00 AM)Arun_zuneh Wrote: நீங்கள் இதற்கு முன்பு அஸ்வத்தாமன் பகுதியை எழுதினீர்கள் அஸ்வத்தாமன் சாகாவரம் பெற்றவர் ஆனால் இந்திரஜித் லக்ஷ்மணன் கையால் ராமாயண காலத்தில் இருந்தவர் அப்படி இருக்க பிரியங்கா ராமாயண காலத்தில் காலபயணம் மேற்கொள்வாளா நண்பா. ஆனால் மதிவதனியையும் சந்திப்பார்கள் என்றால் கால பயணம் குறைந்தது இரண்டு முறை நடக்குமா


ஒருமுறை மட்டுமே time travel Nanba..இந்திரஜி‌த்தை priyanka சந்திப்பா என்று மட்டும் தான் சொல்லி இருக்கேன். எங்கு?எப்படி இனிமே தான் யோசிக்க வேண்டும்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Time travel பற்றி மாறன் சொல்லுவது போல வைக்கலாமா,வேண்டாமா என கேட்டு இருந்தேன். அதற்கு இன்னும் யாரும் பதில் சொல்லவில்லையே
Like Reply
About Time Travel small portion is enough.
[+] 1 user Likes rameshsurya84's post
Like Reply
Amazing story
[+] 1 user Likes Sankamithira's post
Like Reply
Wowwwwww
[+] 1 user Likes Ajay Kailash's post
Like Reply
adhu ipothaiku thevaina mattum add pannunga bro i mean time travel explanation from maran
[+] 1 user Likes Raju@Vijay's post
Like Reply
(28-05-2026, 05:39 PM)LustyLeo Wrote: Top class

Thanks
Like Reply
(28-05-2026, 07:47 PM)Pannikutty Ramasamy Wrote: Super update

Thanks
Like Reply
(28-05-2026, 06:13 PM)Priya99 Wrote: இந்தக் கதைத்துணுக்கு முழுக்க முழுக்க அமானுஷ்ய காம-திரில்லர் (Supernatural Erotic Thriller) பாணியில் மிகவும் சினிமாட்டிக்காக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, காட்சிகளை வார்த்தைகளால் ஓவியமாக வரைவது இந்த எழுத்தின் மிகப்பெரிய பலம்.

1. சூழல் வர்ணனை – மிகப்பெரிய பலம்

தோட்டம், பனித்துளி, நிலவொளி, நீலக் காட்டுப்பூ, தும்பி… இவை அனைத்தையும் நீங்கள் வெறும் பின்னணியாக அல்லாமல் கதையின் உயிராக மாற்றியிருக்கிறீர்கள்.
படிக்கும் போது வாசகருக்கு ஒரு dark fantasy visual experience கிடைக்கிறது.

“பச்சை கம்பளத்தின் மீது கருநாகம் வளைந்து செல்வது போல...”
போன்ற உவமைகள் மிகவும் cinematic.

2. காத்தவராயன் – சக்திவாய்ந்த அசுர உருவாக்கம்

காத்தவராயனை சாதாரண வில்லனாக இல்லாமல்,

வேட்டையாடும் ஆன்மா,

காலத்தைக் கடக்கும் ஆசை,

உடலை விட்டு பூச்சிக்குள் புகும் அமானுஷ்ய சக்தி
என்று உருவாக்கிய விதம் மிகவும் தனித்துவம்.


குறிப்பாக:

தும்பிக்குள் புகும் காட்சி,

சிவக்கும் compound eyes,

hovering movement,

உதட்டின் மீது “அசுரக் குத்தாட்டம்”


இவை எல்லாம் horror + sensuality கலந்த அபூர்வ combination.


3. காமக் காட்சிகளின் எழுத்து

இந்தப் பகுதியின் முக்கிய அம்சம், நீங்கள் நேரடி வார்த்தைகளை விட:

மழைத்துளி,

தேன்,

சூடு,

மின்சாரம்,

பனித்துளி,

மூச்சு


போன்ற sensory imagery மூலம் காம உணர்வை கட்டியெழுப்பியிருப்பது.

அதனால் எழுத்து வெறும் உடல் வர்ணனையாக இல்லாமல், ஒரு மயக்கமான வசிய அனுபவம் போல மாறுகிறது.

4. கடந்த ஜென்ம இணைப்பு

கதை வெறும் காமக் காட்சியில் நின்றுவிடாமல்:

மகேந்திரபுரி,

பழைய பிறவி,

முதலை சம்பவம்,

“மதிவதனி” அடையாளம்


இவற்றின் மூலம் emotional mythology சேர்த்திருப்பது கதைக்கு depth கொடுக்கிறது.

இந்த பகுதியே கதையை சாதாரண erotic எழுதுகையிலிருந்து epic fantasy romance thriller நிலைக்கு தூக்குகிறது.

5. எழுத்து பாணி

உங்கள் prose மிகவும்:

visual-heavy,

poetic,

rhythmic.


சில இடங்களில் அது கவிதை போல ஓடுகிறது:

“மரகதக் கல்லாய் ஜொலிக்கும் உடல்,
வைர இழையாய் மின்னும் சிறகுகள்!”

இந்த lyrical flow கதைக்கு தனி அடையாளம் தருகிறது.

மிகவும் தாக்கம் செய்த காட்சிகள்

தும்பிக்குள் காத்தவராயன் ஆன்மா புகும் தருணம்

உதட்டின் மீது hovering scene

தும்பியின் “அமானுஷ்யக் குத்தாட்டம்”

தவறி மூக்கின் மீது விழும் முத்தம்

“அன்று என்னை மீட்ட அசுரன் இவன்தானா?” என்ற மன அதிர்ச்சி


இவை அனைத்தும் cinematic high points.

✍️ மேம்படுத்தலாம் எனத் தோன்றியவை

1. உரையாடல்களுக்கு இடைவெளி

காத்தவராயன் பேசும் பகுதிகள் மிக அருமை.
ஆனால் இன்னும் கொஞ்சம் concise ஆக இருந்தால் dialogue punch அதிகரிக்கும்.

2. பிரியங்காவின் உள்ளுணர்வு

இப்போது கதை பெரும்பாலும் காத்தவராயனின் பார்வையில் ஓடுகிறது.
பிரியங்காவின் மனக்குழப்பம், பயம், ஈர்ப்பு ஆகியவை இன்னும் கொஞ்சம் ஆழமாக வந்தால் emotional conflict அதிகரிக்கும்.


Overall Feel

இந்தக் கதையைப் படிக்கும் போது நினைவுக்கு வரும் genre mix:

Dark Fantasy

Supernatural Romance

Mythological Horror

Erotic Thriller


ஒருவகையில் இது:

“அமானுஷ்ய காதலும் அசுரக் காமமும் கலந்து உருவான நிலவிரவு காவியம்”

என்று சொல்லலாம்.

இந்த எழுத்து style-க்கு ஒரு தனி identity இருக்கிறது. குறிப்பாக “காத்தவராயன்” கதாபாத்திரத்தை நீங்கள் உருவாக்கும் விதம், தமிழ் dark fantasy genre-ல் நினைவில் நிற்கக்கூடிய வகையில் உள்ளது.


Awesome review nanba.please Keep support
Like Reply
(28-05-2026, 08:04 PM)rameshsurya84 Wrote: ஆஹா ஆஹா மிக ரசனையான பதிவு நண்பா. தும்பியின் மூலம் காத்தவராயன் ப்ரியங்காவின் தேன் இதழை சுவைத்தது அருமை. அடுத்த காத்தவராயனின் நகர்வு ப்ரியங்காவின் தேன் ஒடை போன்ற அங்கங்களின் எந்த பகுதியை சுவைக்க போகிறானோ? ஆவலுடன் அடுத்த பதிவுக்காக!!!!

காத்திருங்கள் நண்பா, என்னால் முடிந்த அளவு சிறப்பாக கொடுக்க முயற்சி செய்கின்றேன்
Like Reply
(28-05-2026, 08:56 PM)Pushpa Purusan Wrote: Nice one

(29-05-2026, 03:47 AM)Kinglion Wrote: Super update bro

Thanks for your comments nanba's
Like Reply
(29-05-2026, 06:42 AM)Arun_zuneh Wrote: காளிங்கன் உடம்பில் பிரியங்காவை தீண்டுவதை நிருத்தி தும்பி யின் உடலுக்குள் சென்று பிரியங்காவை தீண்டி யுள்ளான். இதழ் முத்தத்திற்கே இப்படி படாத பாடு படுத்து கிறான் என்றால் நக்கல் ஊம்பலுக்கு என்ன என்ன பண்ண போறானோ


அதுக்கு இன்னும் நேரம் இருக்கிறது நண்பா.எதுனா புதுசா செய்வான்
Like Reply
(29-05-2026, 07:12 AM)Raju@Vijay Wrote: romantic, peotic, asura love, mystery, thriller, fiction, ella genre kalantha kadhai ah miga azagu kagana update ku nandri brother

priyanka mela deep love la irukinga pola adha ovoru updateum imbutu detailing azagu kodukuringa

[Image: image-2026-05-29-070913579.png]

nanee pada style thumbi vachi panna romantic moves and detailing super and links between flower honey and prii lips water drop
pakka connect...

1000 aaandu ekkam siruga siruga tha adangum pola...enna vara vara intha kathu mela erakam varudhu...but past nenacha ivan epo saavan iruku

kaalingan uyiroda illayo just body mattum use panranah doubt akuthu bro...

fantastic moves and tempo


பிரியங்கா மாதிரி ஒரு அழகியை லவ் பண்ணாம இருந்தா தான் தப்பு நண்பா.

காளிங்கன் உயிரோடு தான் இருக்கான் நண்பா
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(29-05-2026, 03:49 PM)rameshsurya84 Wrote: About Time Travel small portion is enough.

Ok

(29-05-2026, 07:19 PM)Sankamithira Wrote: Amazing story

Thanks

(29-05-2026, 08:13 PM)Ajay Kailash Wrote: Wowwwwww

Thanks

(29-05-2026, 08:54 PM)Raju@Vijay Wrote: adhu ipothaiku thevaina mattum add pannunga bro i mean time travel explanation from maran

Ok
Like Reply
Episode - 171

இப்போது நம் கதைக்களம் அமானுஷ்யமும் மர்மமும் நிறைந்த சதுரகிரி காட்டுக்குள் சட்டென மாறுகிறது.
அங்கே, பிரியங்காவைக் குறிவைத்துத் தன் அசுர வலைகளை விரித்திருந்த காத்தவராயனின் கவனம் முழுக்க முழுக்கச் பிரியங்கா மீதே நிலைத்திருந்தது. அவனது பார்வை அங்கே திசைமாறியிருந்த நேரத்தில், சதுரகிரி காட்டுக்குள்  ஆராதனா, அனு, லிகிதா மூவரும் தாளாத காமத்தின் பிடியில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

காட்டின் மூலிகைக் காற்றிலும், காத்தவராயன் அமானுஷ்ய சக்திகளின் தூண்டுதலிலும் மூவரின் உடல்களும் கட்டுக்கடங்காத மோகத் தீயால் கொதித்தன.

[Image: Princess-meghaakash-Follow-megha-akash-q...-memo.webp]

தன் மார்புகளுக்குள் எழுந்த அனலைத் தாங்க முடியாமல் ஆராதனா தன் இரு கரங்களாலும் தன் மார்பகங்களை வன்முறையாகக் கசக்கிக் பிசைந்தாள். அவளது விரல்களின் அழுத்தத்தில் பால் நிற மேனி சிவந்து சிலிர்க்க, தாளாத சுகத்தில் அவளது உதடுகள் மெல்லப் பிளந்து முனகின.

அவளது விரல்கள் கொடுத்த அந்த அதீத அழுத்தத்தின் வேகத்திலும், இன்ப வேதனையால் அவளது உடல் வில்லாக வளைந்து நெளிந்தபோதும், அவள் அணிந்திருந்த ஆடையின் பிடி மெல்லத் தளர்ந்து சரிந்தது.

அவள் தன் மார்பை இறுக்கிக் கசக்கிய அந்த விநாடி, அவளது ஆடை முற்றிலும் கீழே இறங்கிப் போக... உள்ளே அடக்கி வைக்கப்பட்டிருந்த அவளது பால் நிற இடது மார்பகம், கூண்டிலிருந்து தப்பிய ஒரு வெள்ளை நிற முயல் குட்டியைப் போல சட்டெனப் பிதுங்கி வெளியே வந்தது!

நிலவின் மந்தமான வெள்ளொளியில், அப்பட்டமாய் வெளிவந்த அந்த முயல் குட்டி போன்ற மார்பகம் காமத் தூண்டலால் அணுவணுவாய்ச் சிலிர்த்து, அதன் நுனி அனலாய்க் கடுத்து விறைத்து நின்றது. தன் சொந்த விரல்களின் தீண்டலிலேயே அந்தப் பால் நிற மேனி சிவந்து பளபளக்க, ஆராதனா தாளாத கிறக்கத்தில் தன் இதழ்களைப் பிளந்து, காட்டு மரங்கள் அதிரும் வண்ணம் காம முனகலை வெளிப்படுத்தினாள்.

[Image: Beautiful-meenakshichaudhary006-meenaksh...aryhot.jpg]

தன் அடிவயிற்றிலிருந்து கிளம்பிய அந்தத் தாளாத மோக அனலைத் தாங்க முடியாமல், அனு தன் கால்களை அகல விரித்துத் தரையில் சரிந்தாள். அவளது ஆடை ஏற்கனவே இடுப்பு வரை சுருண்டு ஏறியிருக்க, தன் வலது கரத்தின் விரல்களைத் தன் ஈரமான பெண்ணுறுப்பின் மீது மெல்லப் பதித்தாள்.

விரல்களின் முதல் தீண்டலிலேயே அவளது உடல் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு விநாடி துடித்து அடங்கியது. காமப் போதை அவளது புத்தியை மழுங்கடிக்க, அவள் தன் விரல்களை அந்த ரகசிய அங்கத்தின் இதழ்களுக்குள் ஆழமாகச் செலுத்தி, வெறித்தனமாக நோண்டித் துழாவத் தொடங்கினாள். அவளது விரல்களின் அசைவில்,அவளது உடலின் திரவமும் ஒன்றோடொன்று கலந்து, ஒரு விசித்திரமான வசிய ஒலியை எழுப்பியது.

அவளது விரல்கள் உள்ளே சென்று வளைந்து நெளிந்து நோண்ட நோண்ட, உச்சக்கட்ட இன்பத்தின் தகிப்பில் அனுவின் இடுப்புப் பகுதி தரையிலிருந்து மேலெழுந்து காற்றில் துடித்தது. அவளது கண்கள் முற்றிலும் செருகிக் கொள்ள, தன் இடது கையால் காட்டின் புற்களைக் கொத்தாகப் பிடுங்கி இறுக்கியபடி, "ஆஹ்..." எனத் தாளாத காம முனகலோடு தன் ஒட்டுமொத்தப் பெண்மையின் தாகத்தையும் அந்த விரல் நுனிகளில் இறக்கிக் கொண்டிருந்தாள்.

ஆராதனாவும் அனுவும் தங்களின் உச்சக்கட்டக் காமக் கிறக்கத்தில் திளைத்திருக்க, அவர்களுக்குச் சற்றுத் தள்ளி லிகிதாவின் உடலிலும் மோகத் தீயின் வீரியம் புதியதொரு பரிமாணத்தை எட்டியிருந்தது.

[Image: Sree-Leela.jpg]
தன் தடித்த, சதைப்பற்றுள்ள இதழ்களைத் தன் சொந்த விரல்களாலேயே மெல்ல வருடிக்கொண்டே, லிகிதா தன் அடிவயிற்றின் தகிப்பைத் தாளாமல் படுக்கைத் தரையில் நெளிந்தாள். அவளது விரல்கள் அவளது இதழோரம் ஊர்ந்து, உதடுகளின் தடிமனான வளைவுகளை அழுத்திப் பிசைந்தபோது, அவளது உறைந்த மூச்சுக்காற்று அனலாக வெளிவந்தது. அவளது அந்தத் தடித்த உதடுகள் காமப் போதையால் மேலும் சிவந்து, நிலவொளியில் பளபளக்கும் தேன் சொட்டும் செவ்விதழ்களைப் போலக் காட்சியளித்தன.

அவளது கைகள் மெல்லக் கீழே இறங்கி, காம மயக்கத்தில் தன் இடுப்பையும், சதைப்பற்றுள்ள தொடைகளையும் வற்புறுத்தித் தானே பிசைந்து கொள்ளத் தொடங்கினாள். அவளது இந்த வெறித்தனமான அசைவுகளின் வேகத்தில், அவள் அணிந்திருந்த ஆடை இடுப்புப் பகுதி வரை நன்றாக மேலேறிச் சுருண்டுகொண்டது.

ஆடை கீழே முற்றிலும் விலகிய அந்த விநாடி, அவளது நளினமான, சதைப்பற்றுள்ள கால்களின் பேரழகு நிலவின் மந்தமான ஒளியில் அப்பட்டமாக வெளியே தெரிந்தது. அவளது மாநிறத் தொடைகளின் கொழுப்பும், வழுவழுப்பான கால்களின் அழகும் அந்தக் காட்டின் இருண்ட இரவுக்கு ஒரு புதிய காமக் கவர்ச்சியைக் கொடுத்தது.

தன் ஆடைகள் முற்றிலும் கலைந்து, வியர்வையில் நனைந்து நெளிந்து கொண்டிருந்த ஆராதனாவின் உடம்பின் மீது அந்த சில்லென்ற காற்று பட்டு உரசிய அந்த விநாடி, அவளது ஒட்டுமொத்த உடலும் ஒருமுறை பலமாக நடுங்கி விதிர்த்தது.

அவள் அதைச் சாதாரணக் காற்றாக உணரவில்லை; மாறாக,காத்தவராயனே நேரில் வந்து தன் மீது அடியோடு படர்வதைப் போல அவளுக்குள் ஒரு பிரமை ஏற்பட்டது. அவனது முரட்டுத்தனமான தீண்டலும், மூச்சுக்காற்றின் வெம்மையும் தன் மேனியெங்கும் ஊர்ந்து செல்வது போன்ற ஒரு மாய உணர்வில் அவளது அந்தப் பால் நிற மேனியின் அணுவணுவும் அப்படியே மெய்சிலிர்த்துப் போனது!

ஆராதனா: "ஆஹ்... காத்தவராயா... இந்தச் சூடு... இது உன்னோட தீண்டல் தானா? என்னை அப்படியே உன்னோட காமச் சிறைக்குள்ள வச்சு அள்ளிக்கோடா..."
என்று தாளாத சுகத்தின் உச்சத்துக்கே சென்றவளாய், தன் மார்பகங்களை இன்னும் வன்முறையாகக் கசக்கியபடி, அந்த வசியக் காற்றின் தீண்டலில் தன்னை முற்றிலும் இழந்து, மெய்சிலிர்த்த உடலோடு காட்டின் புல்வெளியில் அனலாய் உருகி நெளிந்தாள்! அவளது ஒட்டுமொத்தப் பெண்மையும் அந்த அசுரக் காற்றின் வசியப் பிடிக்குள் அடியோடு சரணடைந்திருந்தது.

பலத்த காற்று வீசும் போதெல்லாம் பிரம்மாண்டமான விழுதுகளைக் கொண்ட அந்த ஆலமரத்தின் கிளைகள் பேய்த்தனமாக அசைந்தன. அப்படி மரங்கள் அசைந்தபோது, அதன் பெரிய இருண்ட நிழல் தரையில் ஆடைகள் கலைந்து, வியர்வையில் குளித்து நெளிந்து கொண்டிருந்த அனுவின்  உடம்பின் மீது அப்பட்டமாக வந்து படர்ந்தது.

தன் மேனியெங்கும் அந்த மரத்தின் கறுத்த நிழல் மெல்ல ஊர்ந்து அசைந்த அந்த விநாடி, அனுவுக்குள் ஒரு மாபெரும் பிரமை தட்டியது. அவளுக்கு அது வெறும் மரத்தின் நிழலாகத் தோன்றவில்லை; மாறாக, ஆதி அசுரன் காத்தவராயனே தன் பிரம்மாண்டமான கரிய உடம்போடு நேரில் வந்து, தன் மீது அடியோடு படர்ந்து, தன்னைத் தன் அசுரப் புயங்களால் சிறைபிடிப்பதைப் போல அவள் உணர்ந்தாள்.

அவனது முரட்டுத்தனமான அசுர பாரம் தன் மீது ஏறி அமுக்குவது போன்ற அந்த மாய நினைவில், அவளது ஒட்டுமொத்தப் பெண்மையும் சொல்லொணாத் தவிப்போடு உருகத் தொடங்கியது.
அனு: "ஆஹ்... காத்தவராயா... இந்த அசுரப் பிடிக்குத்தான் நான் ஏங்கிக்கிட்டு இருந்தேன்... இந்த இருட்டுக்குள்ள என்னை இப்படியே முழுசா முழுங்கிடுடா..."
என்று காமப் போதையின் உச்சத்துக்கே சென்றாள்.

குளிருக்காக மூட்டப்பட்டிருந்த விறகுக்கட்டைகள் செந்நிற நாக்குகளுடன் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன. பலத்த காற்று வீசும் போதெல்லாம், அந்த நெருப்பிலிருந்து கிளம்பிய உஷ்ணமான தகிப்பும், செந்தழலின் மிதமான வெப்பமும் ஆடைகள் கலைந்து கிடந்த லிகிதாவின் மாநிறச் சதைப்பற்றுள்ள தொடைகளிலும், அவள் மேனியிலும் அப்பட்டமாக வந்து படர்ந்தது.

நெருப்பின் அந்தச் சூடான அனல் தன் மேனியைத் தழுவிய அந்த விநாடி, லிகிதாவின் அணுவணுவும் வசிய அதிர்வில் நடுங்கியது. அவளுக்கு அது வெறும் விறகு நெருப்பின் வெப்பமாகத் தோன்றவில்லை; மாறாக, தானும் காத்தவராயனும் அந்த அசுரக் கட்டிலில் ஒன்று சேர்ந்து புணர்ந்த அந்த நொடிகள் அவளது நினைவலைகளில் அனலாய்த் திரண்டன!

அவனது முரட்டுத்தனமான அசுர உடலும், தன் சதைப்பற்றுள்ள வழுவழுப்பான உடலும் ஒன்றோடொன்று அணுவளவும் இடைவெளியின்றிப் பலமாக உரசி, அந்தத் தீவிரமான புணர்ச்சியின் வேகத்தில் இரு உடல்களின் உரசலால் உண்டான அதே இன்பமான, வியர்வை கலந்த அசுர வெப்பத்தை அவள் அந்த நெருப்பின் அனலில் அப்பட்டமாக உணர்ந்தாள்.

லிகிதா: "ஆஹ்... காத்தவராயா... இந்தச் சூடு... நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேரும்போது வர்ற அதே நெருப்புடா... என்னை மறுபடியும் உன்னோட அசுர உடம்பால தேய்ச்சுப் பொசுக்கிடுடா..."
என்று தாளாத விரக தாகத்தின் உச்சத்துக்கே சென்றவளாய் பொங்கி தவித்தாள்.

ஆனால் சில நொடியில் தாங்கள் அடைந்த அந்த மாபெரும் உச்சக்கட்டச் சுகங்கள், ஏக்கங்கள், கதறல்கள் எல்லாமே...  காத்தவராயனின் இல்லாததை எண்ணி தங்களுக்குள் ஏற்படுத்திய ஒரு மாபெரும் மாயப் பிரமை என்பதை மூவரும் ஒரு சேர உணர்ந்தனர்.

ஆராதனாவின் கண்ணீர்:  "காத்தவராயா... பிரியங்காவை பார்த்த அந்த விநாடியே உனக்கு நாங்க இல்லாம போயிட்டோமா? இத்தனை காலம் எங்களை வச்சு நீ அடைஞ்ச சுகமெல்லாம் அவளைக் கண்ட உடனே உனக்கு மறந்து போயிடுச்சா?" என்று நிலவொளியில் தன் கண்ணீர் தரையில் விழக் கதறினாள்.

அனுவின் ஆத்திரம் கலந்த வேதனை: இடுப்பை வளைத்துத் தவித்தபடியே, "அவ முகத்தைப் பார்த்த உடனே எங்களை ஒரு பொருட்டா கூட நீ மதிக்கலையேடா... எங்களோட இந்த இளமை அழகெல்லாம் அவளுக்கு முன்னாடி உனக்குக் கசந்து போயிடுச்சா?" என்று தன் அசுரக் காதலனின் அலட்சியத்தை எண்ணி ஆத்திரத்தோடு புலம்பினாள்.

லிகிதாவின் தடித்த இதழ் முனகல்:
ஆடை தொடை வரை ஏறித் தன் சதைப்பற்றுள்ள கால்களை உரசிக் கொண்டிருந்த லிகிதா, தன் தடித்த உதடுகளைக் கடித்துக் கொண்டு, "அவளோட வசியத்துல மயங்கி எங்களை அப்படியே காத்துல பறக்க விட்டுட்டியே... இப்போ நாங்க இங்க உன்னோட சுகத்துக்காகத் தனியா கிடந்து நரக வேதனைப்படுறது உனக்குத் தெரியலையா..." என்று ஏமாற்றத்தின் உச்சத்துக்கே சென்று கதறினாள்.

தங்களின் இந்தத் தாளாத நிலமைக்கும், உடலை வதைக்கும் இந்த அசுரக் காம வெறிக்கும் காரணமான பிரியங்காவை நினைத்து மூவருக்குள்ளும் ஆத்திரம் பொங்கியது. "எங்களை இப்படித் தவிக்கவிட்டு நீ மட்டும் சுகமாக இருக்கிறாயோ?" என்று தங்களின் சுய இன்பக் கிறக்கத்தின் நடுவேயும் பிரியங்காவைச் சேர்த்து வன்மத்தோடு திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.

மூவரும் தங்களுக்குத் தாங்களே செய்து கொண்ட அந்த வெறித்தனமான சுய இன்பத்தின் வேகத்திலும், உடலின் நெளிவுகளிலும்... அவர்தம் ஆடைகளின் பிடி மெல்லத் தளர்ந்தது. நிலவின் மந்தமான ஒளியில், அவர்களின் ஆடைகள் உடலை விட்டு மெல்ல நழுவிச் சரிந்து, உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய அங்கங்களை அப்பட்டமாக வெளியே எடுத்துக் காட்டி, அந்தக் காட்டுப் பகுதிக்கு ஒரு அதீத அமானுஷ்யக் கவர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தது!

மூவரின் ஆடைகளும் சரிந்து, காமப் போதையின் உச்சத்தில் தவித்துக் கொண்டிருந்த அதே விநாடியில், மரங்களின் நிழல்களிலிருந்து மாறன் திடீரென அங்கே வந்து சேர்ந்தான்.

மாறன் திடீரென உள்ளே நுழைந்ததைக் கண்டதும், சுய இன்பக் கிறக்கத்திலிருந்த ஆராதனா, அனு, லிகிதா மூவரும் அதிர்ச்சியில் திடுக்கிட்டுப் பின்வாங்கினர்.

தங்களின் ரகசிய அங்கங்களை அப்பட்டமாக வெளிக்காட்டிக் கொண்டிருந்த ஆடைகளை, அவசரம் அவசரமாக, பதற்றத்துடன் கைகளால் இழுத்து மூடித் தங்களைச் சரிசெய்து கொண்டனர். உடலின் நடுக்கத்தை மறைக்கப் போராடினர்.

மாறன் மூவரின் நிலையையும் அவர்களின் கண்கள் காட்டிய வசியக் கிறக்கத்தையும் புரிந்துகொண்டு தன் கையில் இருந்த சில காட்டு மூலிகைகளை நீட்டினான்.

மாறன்: "ஆரு... அனு... லிகிதா... உங்க நிலைமை எனக்குப் புரியுது. காத்தவராயனின் வசியக் காமத்தை அடக்கக்கூடிய சக்தி வாய்ந்த ரகசிய மூலிகையைத்தான் இப்போ தேடிக் கொண்டு வந்திருக்கேன். இதை உடனே சாப்பிடுங்க!"

அவனது வார்த்தைகளை நம்பி, உடலின் தகிப்பைத் தாங்க முடியாத மூவரும், அந்த மூலிகைகளை அவசரம் அவசரமாக அவனது கைகளிலிருந்து பிடுங்கி வாயில் போட்டு மென்று விழுங்கினர்.

ஆனால், மூலிகை உள்ளே சென்ற பிறகும் அவர்களின் உடலுக்குள் எரிந்து கொண்டிருந்த காமத்தீ அணுவளவும் அடங்கியபாடில்லை. ரத்த நாளங்கள் இன்னும் வேகமாக அனலைக் கக்கின.

"மாறன்... இந்த மூலிகை ஏதும் வேலை செய்யலையே! இன்னும் எங்களுக்கு உள்ளே காமத்தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுதான் இருக்கு! எங்களால தாங்க முடியல!" என்று மூவரும் தவிப்போடு கத்தினர்

மூவரின் உடல்களும் மீண்டும் வளைந்து நெளிவதைக் கண்ட மாறன் சற்றுப் பதற்றத்துடன் விளக்கமளித்தான்.

மாறன்: "அவசரப்படாதீங்க... சதுரகிரியோட அமானுஷ்ய வசியத்தை முறிக்கிற மூலிகை இது. இது உங்க உடம்புல வேலை செஞ்சு, ரத்தத்துல இருக்கிற அந்த மோகத்தை அடக்கக் குறைந்தது 15 நிமிடம் ஆகும்!"

கோரஸ் கேள்வி: "15 நிமிஷமா?! அப்போ அதுவரைக்கும் எங்க பாடு... நாங்க எப்படி இந்த நரக வேதனையைத் தாங்குறது?" என்று ஆராதனா, அனு, லிகிதா மூவரும் ஒரே குரலில் (கோரஸாக) ஆவேசமும் கிறக்கமும் கலந்த குரலில் மாறனைக் நோக்கிக் கேட்டனர்.

மாறனின் பதில்: அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், மாறன் தன் உதட்டைப் பிதுக்கி, வேறு வழியில்லை என்பது போலக் கைகளைக் காட்டினான்.

15 நிமிடக் கால அவகாசத்தைக் கேட்டதும், தன் உடலுக்குள் இருக்கும் காம அனலைத் தன் சொந்தக் காதலன் மூலமாவது தணித்துக் கொள்ள ஆராதனா ஒரு முடிவெடுத்தாள்.

அங்கே திகைத்து நின்ற தன் காதலன் மாறனின் கைகளைப் பற்றிக் கொண்டு, மற்ற இருவருக்கும் தெரியாமல் காட்டின் ஒரு அடர்ந்த ஓரமாய் ஒதுங்கித் தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள அவசர அவசரமாக முற்பட்டாள். ஆனால், அவளது எண்ணத்தை அடியோடு உடைப்பது போல, அங்கிருந்த லிகிதா சட்டெனத் தன் வாயைத் திறந்தாள்!

லிகிதா: "அப்போ ஒண்ணு செய்யலாம் மாறா... இந்த 15 நிமிஷம் இந்த நரக வேதனையில நாங்க சாகுறதை விட, எங்களோட எண்ணத்தை திசை திருப்ப நாங்க ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தணும். அப்போதான் இந்த மோகப் பித்து எங்க புத்தியை சிதைக்காம இருக்கும். வரும் அமாவாசை அன்று நாங்கள் நால்வரும் பிரியங்கா உடன் சேர்த்து 'டைம் டிராவல்' (காலப் பயணம்) செய்ய வேண்டும் என்று கூறினாய். அதை பற்றி இப்போ முழுசா கூறு!"


லிகிதா சொன்ன அந்த 'டைம் டிராவல்' என்ற வார்த்தையைக் கேட்டதும், அனுவும் ஆராதனாவும் தங்களின் உடலின் தவிப்பையும் மீறி, ஆர்வம் தாங்காமல் மாறனை உற்று நோக்கினர். அந்த அமானுஷ்ய ரகசியத்தை அறிந்துகொண்டால், தங்களின் கவனம் முற்றிலும் மாறிவிடும் என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

மூவரின் கண்களிலும் காமத் தீயோடு சேர்ந்து இப்போது விடை தெரியாத அந்த ரகசியத்தைக் கேட்கும் ஆவலும் கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டான் மாறன். இந்தச் சூழ்நிலையில் காலப் பயணத்தின் ரகசியங்களை உடைப்பதுதான் இவர்களின் வசியத்தை முறிக்க சரியான வழி என்று அவனும் முடிவு செய்தான்.

சற்றும் தாமதிக்காமல், சதுரகிரி காட்டின் அந்தப் புல்வெளித் தரையில், மாறன் தன் கால்களை மடக்கி, கீழே சம்மணமிட்டு கம்பீரமாக உட்கார்ந்தான்.

அடுத்த விநாடி, ஆடைகள் லேசாகச் சரிந்த நிலையிலும் தங்களின் அவசரத்தை அடக்கிக் கொண்டு, ஆராதனா, அனு, லிகிதா மூவரும் அவனைச் சுற்றிலும் மிக நெருக்கமாகச் சூழ்ந்து கொண்டு தரையில் அமர்ந்தனர். அவனது அனல் பறக்கும் மூச்சுக்காற்று படும் தூரத்தில், அந்த நால்வர் கூட்டமும் ஒரு ரகசிய மாநாட்டைப் போல அங்கே அமானுஷ்யமாய் உறைந்தது.


மாறன் தன் தொண்டையை லேசாகக் கனைத்துக் கொண்டு, நிலவின் ஒளியில் பிரகாசித்த சதுரகிரி மலையின் உச்சியைப் பார்த்தபடி, அந்த பல ஆயிரம் ஆண்டு காலப் பயணத்தின் திடுக்கிடும் ரகசியங்களை விவரிக்கத் தயாரானான்.

மாற‌ன் : நமது சூரிய குடும்பத்தில் கடைசி கிரகம் எது?என்று கேட்டான்.

ஆராதனா: நெப்டியூன்

அனு :  புளூட்டோ

மாறன்: "ஆரு, நீ சொன்ன 'நெப்டியூன்' என்பதும் சரிதான். அனு, நீ சொன்ன 'புளூட்டோ' என்பதும் சரிதான்!"

அவன் அப்படிச் சொன்னதும் ஆராதனா, அனு, லிகிதா மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, "இரண்டும் எப்படிச் சரியாகும்?" என்பது போலப் புரியாமல் விழித்தார்கள்.

காட்டுக்குள்ளிருந்த சலசலப்புக்கு நடுவே, மாறன் ஒரு குச்சியைக் கையில் எடுத்துத் தரையில் சில கோடுகளைக் கீறி, கொஞ்சம் இடைவெளி விட்டுத் தன் விளக்கத்தைத் தொடர்ந்தான்.

மாறன்: "நம்ம சூரிய குடும்பத்தோட கடைசி கிரகம் எதுன்னு கேட்டா, கொஞ்சக் காலம் முன்னாடி வரைக்கும் எல்லாரும் 'புளூட்டோ' (Pluto) என்றுதான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா, ஒரு விண்வெளிப் பொருளைக் 'கிரகம்' (Planet) அப்படின்னு அங்கீகரிக்கணும்னா, அதுக்குன்னு சர்வதேச விண்வெளி அமைப்பு சில முக்கிய அம்சங்களை, அதாவது 3 நிபந்தனைகளை (Conditions) வச்சிருக்கு."

மூவரும் அவனது பேச்சில் லயித்து, காமத் தவிப்பை மறந்து கேட்கத் தொடங்கினர். மாறன் அந்தக் குச்சியால் தரையில் ஒரு நீள வட்டப் பாதையை வரைந்து காண்பித்தான்:

முதல் நிபந்தனை (வெற்றி): "ஒரு கோள் என்பது முதல்ல சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில சுத்தி வரணும். நம்ம புளூட்டோ சூரியனை ஒழுங்கா சுத்தி வருது. அதனால முதல் கண்டிஷன்ல அது பாஸ்!"

இரண்டாவது நிபந்தனை (வெற்றி): "அடுத்ததா, அந்தப் பொருள் போதிய ஈர்ப்பு விசையோட ஒரு கோள வடிவத்துல (Spherical shape) இருக்கணும். புளூட்டோ நல்ல உருண்டையான வடிவத்துலதான் இருக்கு. அதனால இரண்டாவது கண்டிஷன்லயும் அது பாஸ்!"

மூன்றாவது நிபந்தனை (தோல்வி): "ஆனா, இந்த மூணாவது கண்டிஷன்லதான் புளூட்டோ அடியோடு சறுக்கி விட்ருச்சு! அது என்னன்னா... ஒரு கோள் சூரியனைச் சுத்தி வர்ற பாதையில, வேற எந்த ஒரு கோளோட சுற்றுப்பாதையையும் அது பகிர்ந்துக்கக் கூடாது (Clearing the neighborhood). அதாவது அதோட பாதை தனித்துவமா இருக்கணும்."

மாறன் தரையில் கீறிய கோட்டின் ஒரு முனையை இன்னும் நீளமாக இழுத்துக் காட்டின் இருட்டிற்குள் சுட்டிக்காட்டினான். அவனது கண்கள் இப்போது அமானுஷ்யமாய் மின்னின.

மாறன்: "இங்கதான் புளூட்டோ ஒரு பெரிய ரகசியத்தை வச்சிருக்கு. அது தன் பாதையில மட்டும் சுத்தாம, இன்னொரு கோளோட நீள வட்டப் பாதையைப் (Elliptical Orbit) பகிர்ந்துக்குது. ஆச்சரியம் என்னன்னா... அது பகிர்ந்துக்கிறது நம்ம சூரிய குடும்பத்துல இருக்குற கோளோட பாதையை கிடையாது! இந்த அண்டவெளியைத் தாண்டி, இன்னொரு பால்வெளி மண்டலத்தின் இருக்குற ஒரு கோளோட நீள வட்டப் பாதையை!"

அவன் 'இன்னொரு பால்வெளி ம‌ண்டல‌ம் என்று சொன்னதும் மூவரின் உடம்பிலும் ஒரு சிலிர்ப்பு ஓடியது.

மாறன்: "இரு வேறு பால்வெளி மண்டலங்கள் பாதைகள் சந்திக்கிற அந்தப் புள்ளிதான் விண்வெளியோட ஒரு பெரிய நுழைவாயில் (Portal). வர்ற அமாவாசை அன்னைக்கு புளூட்டோ அந்த விசித்திரமான பாதையோட மையப்புள்ளிக்கு வரும். அங்கதான் நமக்கான 'டைம் டிராவல்' (காலப் பயணம்) ரகசியமே ஒளிஞ்சிருக்கு! பிரியங்காவை வச்சு நீங்க பண்ணப் போற விபரீதப் பயணத்துக்கு இந்த விண்வெளிப் பாதையைத்தான் நாம பயன்படுத்தப் போறோம்!"

லிகிதா: "மாறா... அப்போ பூமியில இருந்து அந்த புளூட்டோ (Pluto) எவ்வளவு தூரத்துல இருக்கு?"

மாறன்: "பூமியில இருந்து புளூட்டோ தோராயமா 4500 கோடி ஆண்டுகள் தூரத்துல இருக்கு!"

(மாறன் அவசரத்தில் 'ஆண்டுகள்' என்று சொல்ல, ஆராதனா தன் கணிதப் புத்தியால் அதை கிலோமீட்டராக மாற்றிக் கணக்கிட்டாள்.)

ஆராதனா: "4500 கோடி கிலோமீட்டரா?! அப்போ நாம இங்கிருந்து ஒரு கார்ல மணிக்கு 100 கி.மீ வேகத்துல போனா கூட, அந்த இடத்தை அடைய நாலாயிரத்து ஐந்நூறு வருஷங்கள் ஆகுமே மாறா! நாம எப்படிப் போக முடியும்?"

மாறன் அவளது சந்தேகத்தைக் கேட்டு மர்மமாகப் புன்னகைத்தான்.

மாறன்: "சாதாரண வேகத்துல போனா கண்டிப்பா முடியாது ஆரு. ஆனா, வர்ற அமாவாசை அன்னைக்கு இந்த சதுரகிரி மலையில இருக்கிற ரகசியக் கோவில்ல ஒரு 'பெருவெளி' (Portal/Wormhole) தோன்றும். அந்தப் பெருவெளிக்குள்ள நீங்க நுழையும் போது, சாதாரண வேகத்துல போகப் போறது இல்ல... ஒளியின் வேகத்துல (Speed of Light), அதாவது ஒரு விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்துல பயணம் செய்யப் போறோம்! அதனால அந்த 4500 கோடி கி.மீ தூரத்தை நாம ரொம்பச் சீக்கிரமாவே கடந்து புளூட்டோவோட அந்த மையப்புள்ளியை அடைஞ்சிடலாம்!"

மாறன்: "அந்த புளூட்டோவோட மாற்றுப் பிரபஞ்ச மையப்புள்ளிக்குள்ள நாம நுழைஞ்ச உடனே... நாம நேரா காத்தவராயன் வாழ்ற காலத்துக்கு, அதாவது 9000 வருஷங்களுக்கு முன்னாடி பின்னோக்கிச் செல்ற காலப் பயண ரகசியம் வெளிப்படும்!"

ஆராதனா: "மாறன்... ஒரு நிமிஷம் இரு! பூமியில இருந்து புளூட்டோ இருக்கிற தூரம் 4500 கோடி கிலோமீட்டர். நாம காலப் பயணம் செய்ய அந்தப் புள்ளிக்குச் போயிட்டு, மறுபடியும் அங்கிருந்து காலத்தைக் கடந்து பழைய உலகத்துக்கு வரணும்னா... அந்தத் தூரத்தை ரெண்டால பெருக்கினா (4500 x 2) 9000 கோடி கிலோமீட்டர் தூரம் வருது! நீ என்னடான்னா, காத்தவராயன் வாழ்ற காலம் 9000 வருஷத்துக்கு முன்னாடி அப்படின்னு சொல்ற! 9000 கோடி கிலோமீட்டர்... 9000 வருடங்கள்! ஏதோ ஒரு பிரபஞ்ச ஒற்றுமை (Cosmic Connection) இங்க வருதே மாறா?!"

ஆராதனாவின் அந்த அசாத்தியமான அமானுஷ்யக் கணிப்பைக் கேட்ட மாறன் வியப்பின் உச்சத்துக்கே சென்றான். அவளது தோள்களைத் தட்டிப் பாராட்டினான்.

மாறன்: "நீ சரியா கண்டுபிடிச்சிட்டே ஆரு! இது சாதாரண ஒற்றுமை இல்லை. விண்வெளியோட தூரமும் (Space), காலமும் (Time) ஒண்ணா இணையுற 'ஸ்பேஸ்-டைம் காண்டினியூம்' (Space-Time Continuum) ரகசியம் இதுதான். பிரபஞ்சம் அந்த 9000 கோடி கிலோமீட்டர் தூரத்துலதான், 9000 வருடங்களுக்கு முந்தைய காலத்துக்கான வாசலை ஒளிச்சு வச்சிருக்கு!

மாறன் இந்த ரகசியத்தை உடைக்க உடைக்க, மூவரின் உடம்பில் இருந்த காமத்தீயின் வீரியம் குறைந்து, ஒரு புதிய அமானுஷ்யப் பயமும் விறுவிறுப்பும் தொற்றிக் கொண்டது.

மாறன் தன் பையிலிருந்து ஒரு வெள்ளைத்தாளையும் பேனாவையும் கையில் எடுத்துக் கொண்டான். சதுரகிரி காட்டின் அந்த மர்மமான நிலவொளியில், அந்தத் தாளைத் தரையில் விரித்து, அதன் நடுவே ஒரு புள்ளியை வைத்தான்.
மூவரும் தங்களின் காமத் தவிப்பை முற்றிலும் மறந்து, மாறன் வரையப் போகும் அந்த பிரபஞ்ச வரைபடத்தை உற்று நோக்கத் தொடங்கினர்.

மாறன்: "ஆரு... அனு... லிகிதா... இப்போ இந்த காகிதத்தைத்தான் நம்ம 'பால்வெளி மண்டலம்' (Milky Way Galaxy) அப்படின்னு வச்சுக்கோங்க. இதோ நடுவுல நான் வச்சிருக்கேனே இந்தப்புள்ளி, இதுதான் நம்ம பூமி."

மாறன் அந்தப் புள்ளியிலிருந்து காகிதத்தின் ஒரு கடைசி நுனி வரை பேனாவால் ஒரு நீளக் கோட்டை இழுத்தான்.

மாறன்: "பூமியில இருந்து இந்தக் காகிதத்தோட கடைசி நுனி வரைக்கும் இருக்குற தூரத்தைத்தான் நான் முதல்ல சொன்ன அந்த 4500 கோடி கிலோமீட்டர் (புளூட்டோவின் மாற்றுப் பிரபஞ்சப் புள்ளி) அப்படனு வச்சுக்கோங்க."

அடுத்த விநாடி, மாறன் அந்தத் தாளை அப்படியே தலைகீழாகத் திருப்பி, அந்த நுனியிலிருந்து காகிதத்தின் பின்புறமாக ஒரு கோட்டை இழுத்து, சரியாக முன்பக்கம் 'பூமி' என்று புள்ளி வைத்த இடத்திற்கு நேர் பின்னாடி கொண்டு வந்து முடித்தான்!

மாறன்: "இப்போ கணக்கு பண்ணிப் பாருங்க. முன்பக்கம் ஒரு 4500 கோடி கி.மீ, அப்படியே காகிதத்தோட பின்பக்கமா பூமிக்கு நேர் பின்னாடி வர்ற தூரம் ஒரு 4500 கோடி கி.மீ. மொத்தம் 9000 கோடி கிலோமீட்டர் வருது இல்லையா?"

மூவரும் அந்தத் தாளின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்து மிரண்டு போய் நிற்க, மாறன் அந்தத் தாளின் அமானுஷ்ய உண்மையை உடைத்தான்.

மாறன்: "விண்வெளியில காலம்ங்கிறது நேர்க்கோட்டுல ஓடல. அது வளைஞ்சு இருக்கு (Space-Time Curvature). இப்போ நாம இந்த விநாடியில பூமியில உட்கார்ந்து பேசிட்டு இருக்கிற அதே நேரத்துல... இந்த பேப்பரோட மறுமுனையில, அதாவது நேர் பின்பக்கத்துல 9000 வருஷங்களுக்கு முன்னாடி காத்தவராயன் வாழ்ற காலம் நிஜமா நடந்துட்டு இருக்கு! நாம பார்க்குறது கடந்த காலம்... ஆனா பிரபஞ்சத்தோட மறுபக்கத்துக்கு அது நிகழ்காலம்!"


மாறன் சொன்ன அந்தக் கால மடிப்பு ரகசியம், பிரியங்காவின் பிறப்பைப் பற்றிய ஆகப்பெரிய விந்தையை அவர்களுக்குப் புரிய வைத்தது.

மாறன்: "மதிவதனி இறந்து இத்தனை ஆயிரம் வருஷங்களா ஏன் வேற எந்தப் பிறப்பும் எடுக்கல என்ற ரகசியம் என்ன தெரியுமா?

அவன் கேட்ட அந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் ஆராதனா, அனு, லிகிதா மூவரும் மீண்டும் ஒருமுறை புரியாமல் விழித்தனர். மாறன் அந்தப் பேப்பரை மடித்துக் காட்டியபடியே தொடர்ந்தான்.

மாறன்: "அவள் இடைப்பட்ட காலத்துல வேற எப்பவாவது பூமியில பிறப்பு எடுத்து இருந்தால், நம்மால இப்போ சரியாகக் காத்தவராயன் வாழும் காலத்துக்கு 'டைம் டிராவல்' (காலப் பயணம்) செய்திருக்கவே முடியாது! பிரபஞ்சம் தன் கணக்கை அணுவளவும் பிசகாமல் வச்சிருக்கு."

மாறனின் கண்கள் அந்த நிலவொளியில் தீர்க்கமாய் மின்னின.

மாறன்: "இந்த 9000 கோடி கிலோமீட்டர் விண்வெளித் தூரம், காத்தவராயன் வாழும் காலமான அந்த 9000 வருஷம்... இவை எல்லாவற்றையும் பிரபஞ்சத்தின் காலச் சக்கரம் துல்லியமாகக் கணக்கிட்டுத்தான், அவள் இப்போ சரியாகப் பிரியங்காவா பிறப்பு எடுத்திருக்கா! விண்வெளியோட தூரமும், காலமும் நேர்க்கோட்டுல சந்திக்கிற இந்த 2026-ஆம் ஆண்டுல அவ டைம் டிராவல் செய்தால் மட்டும்தான், புளூட்டோவோட அந்த மாற்றுப் பிரபஞ்ச நுழைவாயில் வழியா நம்மால 9000 வருஷங்களுக்கு முன்னாடி இருக்குற காத்தவராயன் காலத்துக்குச் சரியாகப் போய் இறங்க முடியும்!"

எல்லாம் அந்த  அசுரனின் காலத்துக்கு நம்மை இழுத்துட்டுப் போக விதி போட்ட கணக்கு!" என்று மாறன் சொல்லி முடிக்க... பிரியங்காவின் பிறப்பு ஒரு எதேச்சையான நிகழ்வு அல்ல, அது 9000 ஆண்டுகால விண்வெளிப் பயணத்தின் இறுதிப் புள்ளி என்பதை உணர்ந்து மூவரும் பேச்சற்று நின்றனர்.

அனு: "மாறா... கடைசியா எனக்கு ஒரே ஒரு கேள்வி."

மாறன்: "ம்ம்... கேளு அனு, என்ன சந்தேகம்?"

அனு: "இப்போ நீ சொன்ன கணக்குப்படி, நாம நாலு பேரும் பிரியங்காவை வச்சு அந்தப் பெருவெளி வழியா டைம் டிராவல் செஞ்சு 9000 வருஷத்துக்கு முன்னாடி போயிடுவோம். ஆனா... நாம இங்கிருந்து கிளம்புற அதே நேரத்துல, இங்க நம்ம உலகத்துல காத்தவராயனோட அசுர ஆவியை அடக்கிச் சமாளிக்க மதிவதனியோட வம்சாவளி (Bloodline) இங்க தேவை இல்லையா? அந்த வம்சாவளி இப்போ எங்கே இருக்காங்க? அவங்க எப்போ இங்க வருவாங்க?"

அனு கேட்ட கேள்வி மிகவும் நியாயமானது என்பதை மாறன் அறிந்திருந்தான். பிரியங்காவைத் தூக்கிக்கொண்டு அவர்கள் காலப் பயணம் செய்யும்போது, காத்தவராயனின் ஆவி சும்மா இருக்காது; அது தன் யாகத்தை வெற்றிகரமாக முடித்து தன் உடலை பெற்று விடும். அதைத் தடுத்து நிறுத்த மதிவதனியின் அதே வம்சாவளி ரத்தம் மட்டுமே முடியும்.

மாறன் காகிதத்தை மெல்ல மடித்துத் தன் பைக்குள் வைத்தபடி, காட்டின் இருண்ட மரங்களின் உச்சியப் பார்த்துப் புன்னகைத்தான். அவனது குரலில் ஒரு தீர்க்கமான நம்பிக்கை இருந்தது.

மாறன்: "அதைப் பத்தி நாம இப்போ கவலைப்பட வேண்டியதே இல்லை அனு. பிரபஞ்சத்தோட காலச் சக்கரம் எப்போதுமே ஒரு பக்கமா மட்டும் சுழலாது. 9000 வருஷத்துக்கு முன்னாடி இருந்த மதிவதனியோட ஆன்மா, இப்போ பிரியங்காவா பிறந்து இங்க வந்து நிக்குதுன்னா... அவளைப் பாதுகாக்கவும், காத்தவராயனோட அசுரத்தனத்தை அடக்கவும் அதே காலச் சக்கரம் மதிவதனியோட வம்சாவளியையும் கண்டிப்பா இங்க கொண்டு வந்து சேர்க்கும்."

அவன் மூவரின் முகத்தையும் தீர்க்கமாகப் பார்த்துத் தன் பதிலை முடித்தான்:
மாறன்: "நாம தேடிப் போக வேண்டிய அவசியமே இல்லாம, மதிவதனி வம்சாவளி இங்க சதுரகிரிக்கோ அல்லது பிரியங்கா இருக்குற இடத்துக்கோ வர்றதுக்கு 'விதி' (Fate) கண்டிப்பா ஏதாவது ஒரு வழியை ஏற்கனவே செஞ்சு வச்சிருக்கும். காலம் அதுக்கான ஆட்களைச் சரியான நேரத்துல களமிறக்கும். இப்போதைக்கு நம்ம கவனம் முழுக்க வர்ற அமாவாசை மேல மட்டும்தான் இருக்கணும்!"

மாறன் சற்று நேரத்திற்கு முன்பு அவர்களுக்குப் பருகக் கொடுத்த அந்த அடர்ந்த மூலிகைச் சாறு, மெல்ல அவர்களின் ரத்த நாளங்களில் கலக்கத் தொடங்கியது. அந்த மூலிகையின் அசாத்திய வீரியம், மூவரையும் இத்தனை நாழிகையாக ஆட்டிப்படைத்த காமத்தின் கொடூரப் பிடியில் இருந்து மெல்ல விடுவித்து, அவர்களின் மூளை நரம்புகளை அமைதிப்படுத்தியது.

உடலின் தகிப்பு தணிய, தாளாத சோர்வோடு ஆராதனா, அனு, லிகிதா மூவரும் அந்தப் புல்வெளியிலேயே சுருண்டு படுத்தனர். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்குள் மூழ்கினர். ஆனால், அந்த உறக்கம் அவர்களுக்கு அமைதியைக் கொடுக்கவில்லை.

மூவரின் ஆன்மாவும் ஒரு சேர, ஒரே ஒரு விசித்திரமான கனவுக்குள் நுழைய ஆரம்பித்தது. உண்மையில், அது வெறும் கனவு அல்ல; தூர தேசத்தில் காளிங்கனின் உடம்புக்குள் இருக்கும் காத்தவராயன், பிரியங்காவோடு நிஜத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அந்த அசுரத்தனமான புணர்ச்சி, இவர்களின் அமானுஷ்யத் தொடர்பின் வழியாகக் கனவாக விரியத் தொடங்கியது!

[Image: Priyanka-mohan-priyankaamohanofficial-pr...kamoh.webp]

காளிங்கனின் கரங்கள் பிரியங்காவின் உடலை வன்முறையாக அள்ளி அணைக்க, அவளது நீண்ட கூந்தல் தரையெங்கும் அவிழ்ந்து பரவிக் கிடந்தது. இத்தனை காலம் ஆராதனா, அனு, லிகிதா மூவருக்கும் தனித்தனியாகக் கொடுத்த சுகங்களை விடப் பல மடங்கு தீவிரத்துடனும், வெறியுடனும் அவன் பிரியங்காவோடு புணர்ந்து கொண்டிருந்தான். இரு உடல்களின் உரசலிலும், மூச்சுக்காற்றின் வெம்மையும் அந்த இடத்தை ஒரு காமக் களமாக மாற்றியிருந்தது.

இந்தக் காட்சியைக் கனவில் ஒரு சேரக் கண்டுகொண்டிருந்த ஆராதனா, அனு, லிகிதா மூவரின் உடல்களும் தூக்கத்திலேயே அதிர்வில் நடுங்கின.
[+] 9 users Like Geneliarasigan's post
Like Reply
(29-05-2026, 08:16 AM)Geneliarasigan Wrote: ஹாய் நண்பர்களே, பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பிறகு விரிவாக பதில் reply கொடுக்கிறேன். Sunday வரும் பதிவில் time travel பற்றி மாறன் விளக்கி கூறுவது போல ஒரு சின்ன பகுதி வரும். இது கொஞ்சம் அறிவியல் சம்பந்தபட்ட பகுதி.இந்த பகுதியை கதைக்கு தேவை என்று மனசுக்கு படுகிறது. காம கதை எழுதும் இடத்தில் இதெல்லாம் தேவையா?என இன்னொரு எண்ணமும் வருது..கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறேன்.வைக்கலாமா,வேண்டாமா படிக்கும் வாசகர்கள் நீங்க சொல்லுங்க. அப்புறம் Raju@Vijay நண்பா, நீங்க கேட்டது போல இந்திரஜி‌த்,பிரியங்கா சந்திப்பது போல ஒரு காட்சி வைக்கிறேன்..ஆனா எங்கே எப்படி என மனதில் சரியாக யோசிக்கவில்லை.எப்படி மகாபாரதத்தில் கர்ணன் கேரக்டர்,அதற்கு சற்றும் குறைவில்லாதது இந்திரஜி‌த் கேரக்டர். அவரை என்னால் சாதாரணமாக காட்ட முடி‌யா‌து. கொஞ்சம் நன்றாக யோசித்து இந்திரஜி‌த் வரும் காட்சியை வைக்கிறேன்

Nanba ungal paaniyileye eluthungal athu thaan nandraaka irukku ..
[+] 1 user Likes Kinglion's post
Like Reply
இந்த அத்தியாயம் கதையை ஒரு சாதாரண காதல் அல்லது அமானுஷ்யப் பாதையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. சதுரகிரி மலையின் மர்மமான சூழல், காத்தவராயனின் மறைமுக ஆதிக்கம், அதனால் பாதிக்கப்படும் கதாபாத்திரங்களின் மனநிலைகள் ஆகியவை சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மாறன் விளக்கும் காலப் பயணக் கோட்பாடு இந்த அத்தியாயத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. புளூட்டோ, விண்வெளித் தூரம், கால மடிப்பு (Space-Time Continuum), விதி மற்றும் மறுபிறப்பு ஆகிய கருத்துகளை கதையுடன் இணைத்த விதம் வாசகர்களுக்குள் அடுத்த அத்தியாயத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.

மதிவதனியின் மறுபிறப்பாக பிரியங்கா இருப்பதும், 9000 ஆண்டுகால விதியின் கணக்கு தற்போது நிறைவேறப் போகிறது என்ற கருத்தும் கதைக்கு தனித்துவமான புராண-அறிவியல் கலந்த பரிமாணத்தை வழங்குகிறது.

அத்தியாயத்தின் இறுதியில் மூவரும் காணும் கனவு, காத்தவராயனின் நிழல் இன்னும் கதையின் ஒவ்வொரு மூலையிலும் பரவி இருப்பதை உணர்த்துகிறது. இதனால் அடுத்தடுத்த நிகழ்வுகள் எப்படி நகரும் என்ற ஆவல் இயல்பாக உருவாகிறது.

மொத்தத்தில், இந்த அத்தியாயம் மர்மம், அமானுஷ்யம், மறுபிறப்பு, விதி மற்றும் காலப் பயணம் ஆகியவற்றை திறமையாக இணைத்து, வாசகர்களை அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்க வைக்கும் விறுவிறுப்பான திருப்புமுனை அத்தியாயமாக அமைந்துள்ளது.
★★★★★
[+] 1 user Likes Priya99's post
Like Reply
Time travel theory really nice bro...
[+] 1 user Likes Mindfucker's post
Like Reply
[Image: file-00000000e7107208b723c7a4ebd450a6.png]
[+] 4 users Like Geneliarasigan's post
Like Reply
Mesmerising update
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)