அமுதா - இளம் அண்ணி
(15-05-2026, 08:50 AM)Deva2304 Wrote: ஒவ்வொரு பதிவும் தெறிக்க விடுறீங்க

(15-05-2026, 09:02 AM)Anwar654321 Wrote: Semmaiya erukku 

(15-05-2026, 09:04 AM)Ammapasam Wrote: Good update bro
Keep rocking
Continue your own way

(15-05-2026, 09:12 AM)Hemanadhan Wrote: Super update bro

(15-05-2026, 09:23 AM)rameshsurya84 Wrote: Super Update bro

(15-05-2026, 10:47 AM)Gopal Ratnam Wrote: Excellent update

(15-05-2026, 09:59 PM)Tamilmathi Wrote: Thanks for your update bro...
It was mind blowing writing....

My request atleast weekly once or two weekly once update a story

(16-05-2026, 01:07 AM)Vkdon Wrote: Super update nanba sudha romba paavam eapdiyo nalla padiya othu mudichi vanthachi next update la yara enga otha nu pakkalam

(16-05-2026, 04:02 AM)Kishantamil Wrote: எங்களுக்கு நல்லா பொங்க வச்சிட்டீங்க

(16-05-2026, 05:37 AM)Losliyafan Wrote: Lovely update

Pidikatha pundaike indha adi endral pidichs anniyin pundai ennagumo

(16-05-2026, 07:52 AM)Karthik4277 Wrote: விட்டா அவ புண்டைய கிழிச்சு விட்ருப்பான் போல் சுதா புண்டை இப்படி எல்லாம் பொங்கி வழியும் னு சத்தியமா எதிர்பார்க்கல பாஸ்

(16-05-2026, 09:17 AM)Arul Pragasam Wrote: super sago

(17-05-2026, 05:13 PM)Samadhanam Wrote: Very hot update

(17-05-2026, 06:51 PM)Vettaiyyan Wrote: Oru valiya kanni kalinjuttan

(17-05-2026, 09:00 PM)Yesudoss Wrote: Fantastic narration

(20-05-2026, 09:45 PM)Renjith Wrote: Continue bro

(21-05-2026, 12:35 PM)silvester220 Wrote: Wonderful

(21-05-2026, 08:11 PM)Anwar654321 Wrote: Update bro

(21-05-2026, 10:51 PM)Naveen111213 Wrote: Super story

Well screen play

Awesome narration

Keep rocking

ஆதரித்தவர்களுக்கு நன்றி.

நாளைக்குள் பதிப்பித்து விடுகிறேன்.
[+] 3 users Like Solosingam's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
I am waiting
Like Reply
Nicely going
Like Reply
"என் தம்பி பத்தி உனக்கு என்னடி தெரியும்னு அவன சப்போர்ட் பண்ணிட்டிருக்கே அம்மு..? இப்ப பாரு.. முழு குடிகாரனாவே மாறிட்டான்டி.."

"அதுக்காக அவன அப்படியே விட்டுறலாமாங்க..? நீங்க அவனுக்கு அண்ணங்க.. நல்ல விதமா புத்திமதி சொல்லி திருத்தறது உங்க கடமை.."

"ஏற்கனவே பலமுறை நல்ல விதமா சொல்லிட்டேன்டி.. கேக்க மாட்டேங்குறானே.. நமக்கு கல்யாணம் நடந்த அன்னிக்கு தான் குடிச்சுட்டு ரோட்ல விழுந்து கிடந்தான்னா.. நீ முதமுதலா புகுந்த வீடு வந்த இன்னிக்கும் குடிச்சுட்டு நைட்டேல்லாம் எங்கயோ விழுந்து கிடந்து வீட்டுக்கு வந்தா.. எப்படிற்றி..? உங்க தம்பி இன்னிக்கு எங்க போய் விழுந்து கிடக்குறானு நக்கலா உங்கப்பா வேற காறி துப்பிட்டு போறாரு.. ச்சே.. இவனால என் மானம் மரியாத எல்லாம் போச்சுடி.."

"கவலப்படாதிங்க.. கொஞ்ச நாள்ல சரியாயிடுவான்.‌. நா வேணும்னா அவன்கிட்ட பேசி பாக்கட்டா..?"

"என்னவோ பண்ணுடி.."

குளியலறைக்குள் உடைகளை கழற்றி கொண்டிருந்த எனக்கு அண்ணன்-அண்ணியின் பேச்சுகள் மனதை மீண்டும் ரணமாக்கின.

நேத்து நைட் சுதா கூட நீ லாட்ஜ்க்கு போயிருக்கவே கூடாது.. அவ தான் அரிப்பெடுத்து போய் படுக்க கூப்பிட்டானா.. உனக்கு எங்கடா போச்சு புத்தி..? நீ ஒரு நல்ல குடும்பத்து ஆம்பளையா இருந்தா.. என்ன பண்ணியிருக்கனும்.. வேணாம்னு சொல்லிட்டு நேரா வீட்டுக்கு வந்திருக்கனும்ல.‌. அத விட்டுட்டு நைட் ஃபுல்லா லாட்ஜ்ல அவ கூட கூத்தடிச்சுட்டு.. மறுநாளும் அவ கூட சேர்ந்து பஜனை பண்ணியிருக்கேனா.. ச்சே.. நீயெல்லாம் ஃபேமில இருக்க லாயக்கே இல்லடா..

என் மனசாட்சியே என்னை கரித்து கொட்டியது.

கனத்த இதயத்தோடு என் ஆணுறுப்பில் சோப்பு போட்டு அழுத்தி அழுத்தி கழுவி விட்டேன். உடம்பு முழுக்க பலமுறை சோப்பு போட்டு கழுவினாலும்.. என் மனதிலிருந்த குற்றவுணர்ச்சி மட்டும் விலகவில்லை.

இனிமே ஒழுங்கா இருக்க போறேன்.. தப்பி தவறி அந்த சுதா கூட லாட்ஜ் பக்கமே போக கூடாது.. சரி, நான் ஏன் வேலை விட்டே நிக்க கூடாது..? அவள மொத்தமா தலை முழுக வசதியா இருக்கும்ல..

தீர்க்கமாய் எடுத்த முடிவுகளோடு புத்துணர்ச்சியுடன்.. இடுப்பில் டவலை கட்டி கொண்டு வெளியே வந்தேன்.

வெளியே அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

ஷாலு பெட்ரூம் சேரில் கைபேசியில் ஏதோ நோண்டியபடி அமர்ந்திருந்தாள். நா வந்ததை காணாததை போல.. அவள் கவனம் முழுக்க கைபேசியிலே இருந்தது.

"ஏய்ய்.. ஷாலு.. என்ன திடீர்னு இந்த பக்கம்..?"

"இது நா கேக்க வேண்டிய கேள்விடா.." நிமிர்ந்து என்னை பார்க்காமலே பதிலளித்தாள்.

ஆரஞ்ச் கலர் டாப்ஸ் அண்டு ப்ளாக் லெக்கீன்ஸில் அட்டகாசமாய் இருந்தாலும் அவளை ரசிக்க முடியாமல் தலை திருப்பி கொண்டேன்.

"ட்ரஸ் மாத்தனும்டி.. கொஞ்சம் வெளிய போறியா..?"

"நேத்து நைட் எங்கடா போயிருந்த..?"

என் கண்களை நேருக்கு நேராக பார்த்து கேட்டாள். அவளின் லேசர் பார்வையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.

"அதான்.. அண்ணன்கிட்ட சொன்னேன்ல.. குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடந்தேனு.. எங்கண்ணன் திட்டுவான்னு பயந்துட்டு.. போதை தெளிஞ்சதும் இப்ப தான் வீட்டுக்கு வர்றேன்.."

"என்னால நம்ப முடியலடா.. நீ பொய் சொல்ற.."

"நம்பலன்னா போடி.. உனக்கு பதில் சொல்லனோம்னு எனக்கு எந்த அவசியமுமில்ல.."

"நா உன் மச்சினிச்சி.. அப்படி தான்டா உரிமையா கேள்வி கேப்பேன்.. உண்மைய சொல்லு.. எங்கடா போயிருந்த..?"

அவளின் பார்வையின் கூர்மையை தாங்க முடியாததால் என்னால் எதிர்த்து பேசவில்லை. நா செய்தது தப்பு தானே.. பின்னே எப்படி அவகிட்ட பதிலுக்கு தைரியமாய் கத்த முடியும்?

"சொல்ற்றா... கேக்குறேன்ல..?"

"நா..நா.. சொல்றது உண்மைடி.. என்ன நம்பு.."

"நீ பொய் சொல்றேனு உன் முஞ்சே உன்ன காட்டி கொடுக்குதே.. வெளிய எதாச்சும் தப்பு தண்டா பண்ணிட்டு வந்துட்டியா..?"

என் முதுகு தோலை உரித்து வைத்தது போலிருந்தது எனக்கு

"அப்படியெல்லாம் எதுவும் இல்லடி.." சமாளித்து பேசினேன்.

"பின்ன.. ஏன் உண்மைய சொல்ல தயங்குற..?"

வேறு வழியில்ல. சொல்லிட வேண்டியது தான்.

"அது வந்து.. உன்கிட்ட எப்படி சொல்றதுனு தான் தெரியல.. நேத்து வெளியூர்ல ஒரு பிரியாணி ஆர்டர டெலிவரி பண்ணிட்டு வரும் போது ரொம்ப லேட் ஆயிடுச்சி.. வேற வழியில்லாம அந்த இடத்திலேயே தங்கற மாதிரி நிலமை உருவாகி போச்சி.. ஆர்டர் குடுத்தவங்க எங்களுக்கு சரக்கு ஊத்தி கொடுத்துட்டாங்க.. ஹோஸ்தி சரக்கா இருந்ததால நிறைய குடிச்சிட்டேன்.. போதையில அங்கேயே மட்டையாயிட்டு இன்னிக்கு மதியம் வரை தூங்கிட்டேன் போல.. அதான் பயந்து போய் உனக்கும் அண்ணனுக்கும் கால் பண்ணாம.. நேரா வீட்டுக்கு வந்துட்டேன்டி.."

"உன் கூட சுதாவும் வந்திருந்தாளா?"

"ம்ம்.. அவளையும் என்னையும் சேர்த்து வச்சி தப்பா நினைப்பாங்கன்ற பயத்துல உண்மைய மறைச்சி பொய் சொல்லிட்டேன்.. சாரிடி.."

ஷாலு அமைதியாக இருந்தாள். அவள் முகத்தை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

"நீ குடிச்சுட்டு போதையில இருந்தப்ப.. சுதாவும் உன் கூடவே இருந்தாளா.. இல்ல தனியா வேற எங்கனா போயிட்டாளா..?"

"என் கூட தான் இருந்திருப்பா.. ஆனா எனக்கு தான் போதையில எதுவுமே ஞாபகம் இல்லயே.."

"உன்ன நம்புறேன்டா.. ஆனா சுதாவ நா நம்ப தயாரா இல்ல.. ஏன்னா அவ கேரக்டர் சரி இல்லனு காலேஜ்ல ஒரு பேச்சு ஒடுது.. அதான் அந்த வேலை உனக்கு வேணாம் விட்டுடுனு அன்னிக்கு சொன்னேன்.. சரி.. போதையில எதுவுமே உனக்கு ஞாபகம் இல்லையாடா..?"

"சத்தியமா இல்லடி.. என்ன மாதிரி சரக்கு ஊத்தி குடுத்தாங்கன்னே தெரியலடி.. பயங்கர மப்புல இருந்துட்டேன்.."

சுதா நம்பி விட்டாள் என்பது போல அவள் முகம் மாறியிருந்தது.

நடந்த முக்கால்வாசி உண்மைகளை அப்படியே சொல்லி விட்டு.. சுதாவுடன் லாட்ஜ்க்கு போன விஷயத்தை மட்டும் மறைத்து விட்டேன். சுதாவுடன் வெளியூர் போனதை நான் மறைக்காமல் ஷாலுவிடம் சொன்னதால்.. என்னை முழுமையாக நம்பி விட்டாள்.

"சுதா போதையில உன்ன மயக்கி அவ பக்கம் தள்ளிட்டு போயிடுவாளோனு.. நினைச்சு பாக்கவே மனசு பக் பக்னு அடிச்சுக்குதுடா.. நீ குடிக்குறதுனால தான் எல்லா பிரச்சனயும் வருது.. அது ஏன் உன் மண்டையில ஏறவே மாட்டேங்குது.. குடிய விட்டு தொலையேன்டா.."

போதையில் சுதா என்னை எதாச்சும் செய்துருப்பாளா என்ற பதைபதைப்பு அவள் பார்வையில் தெரிந்தது.

உண்மைக்கு வெகு அருகில் ஷாலு வந்து விட்டாள் என்பதால் உள்ளுக்குள் படபடப்பு அதிகமானது. ஆனால் மீண்டும் சமாளித்து கொண்டேன். முழு உண்மையை சொல்லிருந்தால் வீட்டில் இந்நேரம் பெரிய பிரளயமே வெடித்திருக்குமே..

"சரி.. நீ ஏன்டி என் மேல இவ்ளோ உரிமையெடுத்துகிட்டு பேசுற.. என் சொந்த விஷயத்துல தலையிடறதுக்கு.. என்ன தான் நீ என் மச்சினிச்சியா இருந்தாலும் ஒரு லிமிட் இருக்குல்ல.."

"ஆமாடா.. உன்ன அளவுக்கு அதிகமா லவ் பண்ணி தொலைச்சிட்டேனே.. என்ன பண்றது.. நீ கோவிச்சிகிட்டாலும் அப்படி கேக்க தான்டா செய்வேன்.."

இருவரும் ஒரிரு நிமிடங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தோம்.

அவளை ஆறுதல் படுத்தி தேற்றுவேன் என எதிர்பார்த்தாள் ஷாலு. நான் செய்யாமல் விட்டதாலோ என்னவோ.. அவள் விழியோரமாக நீர் கோர்த்து கொண்டு வந்தது.

"சரி.. நீ ட்ரஸ மாத்திக்கோ.. நா வெளிய போறேன்டா.."

கலங்கிய கண்களை துடைத்தபடி.. கனத்த மனதோடு என்னை அந்த ரூமில் தனியாக விட்டு விட்டு அந்த ரூமிலிருந்து வெளியேறினாள் ஷாலு.

"ஏய்ய்.. ஷாலு இவ்ளோ நேரமா எங்கடி போயிருந்த..?"

"கடைக்கு போயிருந்தேன்க்கா.. நேத்தே மொபைல் ரீசார்ஜ் பண்ணியிருக்கனும்.. மறந்துட்டேன்.."

அண்ணியுடன் பொய் சொல்லி கொண்டிருந்ததை கேட்டு கொண்டே உடை மாற்றி கொண்டிருந்தேன்.

ரூமை விட்டு வெளியே வந்த போது.. அண்ணி புன்னகையோடு எனக்காக காபி டம்ளரை தயாராய் கையில் வைத்திருப்பதை கண்டு பூரித்து போனேன்.

ப்ளூ கலர் ஷிபான் சேலையில் மஞ்சள் பூசிய முகத்தோடு அம்சமாய் இருந்தாள்.

"என்ன அண்ணி.. காபிய கையில வச்சிட்டு நின்னுட்டு இருக்கிங்க.. டேபிள்ள வச்சிட்டு போனா.. நானே எடுத்துக்க மாட்டேனா..?"

"முதல் முதலா என் கொழுந்தனாருக்கு தர்றேன்.. கையில கொடுக்குறது தானே முறை.."

"அப்படியெல்லாம் ஃபார்மலா யோசிக்காதிங்க அண்ணி.. சரி குடுங்க.."

அண்ணியின் விரல்கள் படாமல் நான் வாங்கி கொள்வதை தூரத்திலிருந்து கவனித்தாள் ஷாலு.

"அக்கா.. எனக்கும் ஒரு கப் காபி.." ஷாலு கையை ஆட்டியபடி கேட்டாள்.

"என்னடி இன்னிக்கு புதுசா காபி கேக்குற..? சரி.. தர்றேன்.."

ஷாலுவுக்கும் ஒரு காபி கப் கொடுத்தாள் அண்ணி.

என்னை பார்த்து கொண்டே பருகினாள் ஷாலு. நான் அண்ணியை ஓரக்கண்ணால் பார்த்தபடியே காபியை சுவைத்து கொண்டிருந்தேன்.

"அண்ணன் எங்க அண்ணி? வீட்ல இல்ல போல.."

"மில் விஷயமா வெளியூருக்கு போயிட்டாருடா.. நாளைக்கு மதியம் தான் வருவாரு.."

கல்யாணம் ஆகி ஒரே வாரத்துல புதுப்பொண்டாட்டிய வீட்ல வச்சுட்டு எவனாவது வெளியூருக்கு வேலையா போவானா? இவனுக்கெல்லாம் கல்யாணமே நடந்திருக்க கூடாது என மனதுக்குள் கறுவிக் கொண்டேன்.

"என்ன சொல்றிங்க அண்ணி.. திடீர்னு ஏன் போனாரு..?" 

உள்ளுக்குள் மத்தாப்பூ கொளுத்தி போட்டது போலிருந்தாலும் சாதாரணமாய் இருந்தேன். 

அண்ணி கூட தனிமையில் பேச இத விட நல்ல சான்ஸ் அமையவே அமையாது என சந்தோஷத்தில் என் மனம் துள்ளியது.

"தெரில.. பட்.. எங்கப்பா தான் அனுப்பி வச்ச மாதிரி தெரியுது.. அவரு வர்ற வரைக்கும் எனக்கு துணையா ஷாலுவ வீட்ல இருக்க சொன்னாரு அப்பா. அதான் வந்திருக்கா.."

காற்றை இறக்கி விட்ட பலூன் போல.. புஸ்என ஆகி விட்டது எனக்கு. 'அடியேய்.. ஷாலு' என பற்களை நறநறவென கடித்தேன். 

என்ன செய்றது.. அண்ணியோட அப்பா பார்வையில நா ஒரு குடிகாரன் தானே.. அதான் என்ன நம்பாம ஷாலுவ கூட அனுப்பி இருக்காரு.

ஷாலு முகம் முழுவதும் ஒரே பூரிப்பு. என்னை இம்சை பண்ண நல்ல சான்ஸ் கிடைத்தே என்ற சந்தோஷம் அவளிடம் தெரிந்தது.

"சரிங்கண்ணி.. நைட் டின்னருக்கு என்ன பண்ண போறிங்க..?"

"தெரியலடா.. இனிமே தான் யோசிக்கனும்.."

"இப்பவே மணி ஏழாச்சு அண்ணி.. நான் பூரி கிழங்கு பண்ணிடுறேன்.."

"இல்லடா.. நானே பண்றேன்.."

"ப்ளீஸ்ஸ் அண்ணி.. நீங்க ரெஸ்ட் எடுங்க.. இல்ல ஷாலு கூட வெளில எங்கனா போயிட்டு வாங்க.. நீங்க வர்றதுக்குள்ள டின்னர் ரெடி பண்ணிடுவேன்.."

உடனே ஷாலு இடைமறித்தாள்.

"ஆமாக்கா.. ஏதோ ஜாக்கெட் தைய்க்க குடுக்கனும்னு நேத்து சொன்னிங்கல.. டைய்லர் கடைக்கு போயிட்டு வந்துடலாம்க்கா.."

"ஆமாமா.. மறந்தே போச்சுடி.. "

டேபிளிலிருந்த காலி காபி டம்ளர்களை வாங்கி கொண்டு கிச்சனில் வைத்து விட்டு திரும்பி வந்தாள் அண்ணி.

"ராஜா.. அப்ப நா ஷாலு கூட போயிட்டு வந்துடுறேன்.. நீ அசத்தலா டின்னர பண்ணிடுவேனு எனக்கு நம்பிக்க இருக்கு.. நாளைக்கு சொல்லி தருவேல.."

"கண்டிப்பா அண்ணி.. உங்களுக்கு வேற எந்த ஹெல்ஃப் வேணும்னாலும் தயங்காம கேளுங்க அண்ணி.. அத விட எனக்கு வேற என்ன வேலை இருக்கு..?"

பொடி வைத்து பேசியதை யாரும் கவனிக்கவில்லை.

"ஒகேடா.. நாங்க போயிட்டு வந்துர்றோம்.."

"சரியண்ணி.. பூரிய தவிர வேற எதாச்சும் எக்ஸ்ட்ராவா பண்ணனுமா..?"

"ஆமாடா.. எனக்கு மட்டும் பூரிய ஸ்பெஷலா நல்லா உப்பலா.. கோல்டன் கலர்ல பண்ணி தர முடியுமா..?"

இடையில் புகுந்து ஷாலு வெறுப்பேத்தினாள்.

"கண்டிப்பா ஷாலு.. நீ இது வர பாக்காத அளவுக்கு அசத்திடுறேன்டி.."

"பாக்கலாம்டா.."

ஒரு வழியாக ஷாலுவும் அண்ணியும் கிளம்பி விடவே.. நான் சமையலறையில் மூம்முரமானேன்.

ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு கலகலவென சிரித்து கொண்டே உள்ளே வந்தார்கள் அக்காவும் தங்கையும்.

டைனிங் டேபிளை பார்த்ததும் இருவருமே அசந்து போய் விட்டனர்.

கேண்டில் லைட் வைத்து பூரி கிழங்கு மசாலா.. சென்னா மசாலா.. நார்த் இந்தியன் சப்ஜி.. என விதவிதமாக.. மூன்று வகையாக டிஷ் செய்து டேபிளில் பரப்பியிருந்தேன்.

"என்னடா.. டின்னர் பண்றானா.. விருந்தே ரெடி பண்ணிட்டியேடா.. அய்யோ.. டிஷ்ஷ பார்த்தாவே நாக்குல எச்சி ஊருதே.."

"எல்லாமே உங்களுக்கு தான் அண்ணி.. சாப்பிட்டு பார்த்து எப்படியிருக்குனு சொல்லுங்க.."

"நானெல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையாடா..?" ஷாலு எகிறினாள்.

"தெரியலடி.." சிரித்தேன்.

ஷாலு கோபித்து கொள்வது போல ஒழுங்கு காட்டினாள்.

"சரி.. சரி.. சாப்பிடுற வேலைய மட்டும் இப்ப பாருங்க.."

அண்ணி சாப்பிடும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம் போலிருந்தது. அவள் விழுங்கும் போது.. தொண்டைக்குழி ஏறி இறங்கும் அழகே தனி தான். 

ஷாலு கூட இருந்தபடியால் தொடர்ந்து அண்ணியை சைட் அடிக்க முடியவில்லை என்பதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

"சம்பவம் பண்ணிட்டியேடா.. சான்ஸே இல்லடா.. வேற லெவல்.. ஷாலு நீ என்னடி சொல்ற..?"

"ம்ம்.. ஒகே தான்.."

"என்னடி இப்படி சப்னு முடிச்சுட்ட.. ராஜாவுக்கு பொண்டாட்டியா வரப்போறவ கொடுத்து வச்சவ.."

'நீங்களும் கொடுத்து வச்சவங்கதாங்கண்ணி..' என சொல்ல வேண்டும் போலிருந்தது.

"போங்கண்ணி.. ஏதோ நல்ல விதமா சொல்லிட்டு விடுவிங்கனு பார்த்தா.. இப்படி நெளிய வைக்குறிங்க.."

அண்ணியிடம் சொல்லி விட்டு ஷாலுவை பார்த்தால்.. தலையை குனிந்து.. கன்னம் சிவக்க வெட்கப்பட்டு கொண்டிருந்தாள்.

"நா உண்மய தானே சொன்னேன் ராஜா.. நா சொல்றதுல எதாச்சும் தப்பு இருக்காடி ஷாலு..?"

அவ்வளவு தான் ஷாலு அங்கிருந்து கிச்சனுக்கு ஒடி விட்டாள்.

"என்னடி ஆச்சு..?"

"காரம்க்கா.. முடியல.. அதான் தண்ணி குடிக்க ஒடிட்டேன்.." கிச்சன் உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்.

ஷாலு ஏன் கிச்சனுக்கு ஓடினாள் என ஒரளவுக்கு புரிந்து கொண்டேன். அவள் கன்னம் தக்காளி போல சிவப்பாய் கனிந்து விட்டதை யாரும் பார்க்க கூடாதுனு வெக்கத்துல ஒடிட்டா போல..

"அப்படி ஒண்ணும் எனக்கு காரம் தெரியலையேடி.. கொஞ்சம் கூட மசாலாவுல காரம் போடலேன்னா எப்படிற்றி..?"

அண்ணி சொல்லி முடித்ததும் நான் இடையில் புகுந்து விட்டேன்.

"அப்ப ஷாலுக்கு புருஷனா வரப்போறவன் நிலமை கஷ்டம்னு சொல்றிங்களாண்ணி.. ம்ம்.. எதுவுமே காரமே இல்லமா பாத்துக்கனும்.."

நான் கிண்டலாக சொன்னதும் தான் தாமதம்.. கிச்சனிலிருந்து ஆவேசமாக ரிட்டர்ன் வந்தாள் ஷாலு. அவளின் முகத்திலிருந்து வெட்கம் நாணம் யாவும் மறைந்து போயிருந்தது.

'உன்ன வச்சுக்கிறேன்டா..' அண்ணிக்கு தெரியாமல் அவள் உதடுகள் என்னை கரித்து கொட்டின.

"டேய்.. ராஜா.. நீ மட்டும் சாப்பிடாம எங்கள வேடிக்கை பார்த்துட்டு இருக்க.. சாப்பிடுற்றா.."

"இல்ல அண்ணி.. எனக்கு வேணாம்ண்ணி.. பசிக்கல.."

"அது எப்படிடா உனக்கு மட்டும் பசிக்காம போகும்.."

ஒரு ப்ளேட் எடுத்து சில பூரி மசாலாவை போட்டு என்னிடம் கொடுத்தாள்.

"தப்பா நினைக்காதிங்க அண்ணி.. நா சமைஞ்சத நான் எப்பவும் சாப்பிடுறதுல அண்ணி.. ஃபோர்ஸ் பண்ணாதிங்க.. ப்ளீஸ்ஸ்.."

"நாங்க மட்டும் நீ செய்ஞ்ச பூரிய தைரியமா சாப்பிடுறோம்ல.. நீ மட்டும் ஏன் எஸ்கேப் ஆகுற.. நாங்க பாவம் இல்லையா..?" ஷாலு இடையில் கலாய்த்தாள்.

"பூரி டேஸ்ட்டா நல்லா தானே இருக்கு.. இப்ப சாப்பிட போறியா இல்லையாடா..?"

விடாப்பிடியாக இருந்தாள் அண்ணி.

வேறுவழியில்லை ஒரு பூரி துண்டை பிய்த்து மசாலாவில் தொய்த்து விட்டு வாயில் வைத்து முழுங்குவதற்குள்.. என் உடம்பெல்லாம் உதறியது. ஏதோ தொண்டையில் முள் குத்தியது போல வலித்தது. கண் கலங்கியது.

"ஏய்ய்.. ராஜா.. என்னடா ஆச்சு..?"

"ப்ளீஸ்ஸ் அண்ணி.‌. மேல சாப்பிட சொல்லாதிங்க.. என்னால முடியல.."

"ட்ராமா பண்ணாதடா.. " 

கிண்டலடித்த ஷாலுவை அதட்டினாள் அண்ணி.

"ஷாலு கொஞ்சம் சும்மா இருக்குறியாடி.. அவன் முஞ்ச பார்த்தா அப்படியா இருக்கு..? முதல்ல தண்ணிய குடிடா.."

ஒரு டம்ளர் நீரை காலியாக்கினேன்.

"ஏன்டா.. ஒரு வாய் சாப்பிடுறதுக்கு அப்படி நடுங்குற.. என்னடா ஆச்சு உனக்கு..?"

கரிசனமாக கேட்டாள் அண்ணி.

"வேணாம் அண்ணி.. இப்ப சொன்னா உங்களுக்கு கஷ்டமா இருக்கும்.?"

"நீ முதல்ல சொல்லுடா..?"

"எங்க போனாலும் நா சமைக்கறத சாப்பிடறதில்ல அண்ணி.. இது ஒன்னும் என்னோட கொள்கை இல்ல.. வேலை செய்ஞ்ச ஓட்டல்ல அப்படி என்ன மாத்திட்டாங்கண்ணி.. ஒட்டல் கிச்சன்ல விதவிதமா நாங்க சமைக்குறேன்.. ஆனா எதையும் தொட்டு டேஸ்ட் கூட பண்ண கூடாது.. கஸ்டமர் சாப்பிட்ட மிச்ச மீதி கூட குடுக்க மாட்டாங்க.. எங்களுக்கு எப்பவுமே பழசு தான் கொடுப்பாங்க.. மீறி சாப்பிட்டோம்னா.. பனிஷ்மென்ட் பயங்கரமா இருக்கும்.. பாவக்கா, வினிகர், பச்ச மிளகா.. இப்படி சாப்பிடவே முடியாதத எங்கள இரண்டு நாளா சாப்பிட வச்சு பழி வாங்குவாங்க.. அவங்களுக்கு பயந்து பயந்து பழகிட்டதால.. நான் சமைச்சத என்னால சாப்பிட தோணவே தோண மாட்டேன்துண்ணி.. மீறி பசியில சாப்பிட்டா, யார்னா ப்னிஷ்மெண்ட் கொடுக்குற மாதிரி.. தொண்டையில முள் குத்துறது போல வலியெடுக்கும் அண்ணி.. இது அப்படியே பழகிடுச்சு.. என்னிக்கு நா சமைக்குறேனா.. அன்னிக்கெல்லாம் நா விரதம் இருக்குறா நினைச்சு வெறும் தண்ணீ மட்டும் குடிச்சு பசிய ஆத்திக்குவேன்.."

கண் கலங்கி போய் இருந்தாள் அண்ணி. டேபிளில் இருந்த என் கை முட்டியின் மீது தன் மென்மையான உள்ளங்கையை வைத்து ஆறுதல் படுத்தினாள். 

இது தான் அண்ணிவுடனான என் முதல் தொடுதல் என நினைக்கிறேன்.

"ரொம்ப பாவம்டா நீ.. அதுக்காக அப்படியே இருக்க கூடாதுடா.. உன்ன நீ மாத்திக்கனும்.."

"ட்ரை பண்றேன் அண்ணி.."

"சாரிடா.. உன்ன ஹர்ட் பண்ணியிருந்தா மன்னிஞ்சிடுற்றா.." ஷாலுவும் தன் பங்குக்கு கூறினாள்.

"சரி.. எப்பவெல்லாம் சமைக்கிறியோ.. அப்ப உனக்காக தனியா சமைச்சு வைக்குறேன்டா.. அது உனக்கு ஒகே தானே..?"

என்னோட சென்டிமென்ட் பேச்சால் இரு இளம்பெண்களின் உள்ளங்களை கரைத்து விட்டேன். ஆனால் இம்முறை நான் சொன்னது எதுவுமே பொய் இல்லை.

"ஒகே அண்ணி.. சரி, மீதி பூரிய காலி பண்ணுங்க.. அப்படியே இருக்கு.. ஏய்ய்.. ஷாலு.. நீ ஏன் சாப்பிடாம இருக்க..?"

"நீ சாப்பிடாம எப்படிற்றா.. எனக்கு வேணாம்.." ஷாலு எழுந்து விட்டாள்.

"சாரிடா.. என்னாலயும் சாப்பிட முடியல.. நீ எப்ப சாப்பிடுறியோ.. அப்ப தான் நாங்களும் சாப்பிடுவோம்.." அண்ணியும் கூடவே எழுந்து விட்டாள்.

"போச்சு.‌. போச்சு.. கஷ்டப்பட்டு சமைச்சத எல்லாத்தையும் வேஸ்ட் பண்றிங்களே. இதுக்கு தான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன் அண்ணி.."

இப்போது என்னை பார்க்கும் அண்ணியின் பார்வை முன்னை விட வேறுபட்டதாக உணர்ந்தேன்.

"வேஸ்ட்டாச்சுனு நீ ஒன்னும் கவலைப்படாதே.. எனக்கு தெரிஞ்ச முதியோர் இல்லத்துக்கு கொண்டு போய் கொடுத்துட்டு வந்துர்றேன்டா.."

"நல்ல ஐடியாடி.. போயிட்டு வா.."

ஷாலுவின் ஐடியாவுக்கு அண்ணியும் ஒத்து ஒதினாள்.

மீதமான எல்லா பூரி மசாலாவை பேக் செய்து ஷாலுவுக்கு உதவி செய்தேன்.

"நீ கூட வர்றியாடா..?"

ஷாலு என்னிடம் கேட்டதை அண்ணி குறுக்கே புகுந்து பதிலளித்தாள்.

"இல்ல ஷாலு.. ராஜாவ வச்சு கிச்சன்ல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நீ மட்டும் போயிட்டு வாடி.."

ஷாலுவின் முகம் இருண்டது. எனக்கு உள்ளுக்குள் குளுகுளுவென இருந்தது.

ஆஹா.. இதுக்கு தானே ரொம்ப நாளா காத்துகிட்டு இருந்தேன்.

ஷாலு ஸ்கூட்டரை எடுத்து கொண்டு கிளம்பியதும்.. கிச்சனுக்கு சென்றாள் அண்ணி.

"நீயும் கூட வாடா.."

அண்ணியின் பின்னாடியே நாய்குட்டி மாதிரி போனேன்.

அடுப்பை பற்ற வைத்து விட்டு பேசினாள்.

"உங்கிட்ட கொஞ்சம் பேசனும்டா..?"

"சரிண்ணி.. பேசலாம்.. அதுக்கு முன்னாடி கிச்சன்ல என்ன செய்ய போறிங்க..?"

"உப்புமா.."

"காய்கறி நறுக்கி தரவா அண்ணி..?"

"ம்ம்.."

ரவாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தபடி என்னை உற்று பார்த்தாள்.

நான் கத்தியும், காய்கறிகளையும் தேடி எடுத்து கொண்டிருந்தேன்.

"ராஜா.. இவ்ளோ நல்லவனா இருக்க.. கஷ்டப்பட்டு உழைக்குற.. பின்ன ஏன்டா குடிச்சு பேர கெடுத்துக்குற..?"

அண்ணி மிக அருகாமையில் இருந்ததால் என்னால் சரியாக பேச முடியவில்லை. அவள் காந்த அழகும், உடம்பிலிருந்து கமழ்ந்த நறுமணமும் என்னை தடுமாற வைத்தது.

"நா..நா ஒன்னும் மொடா குடிகாரன் இல்.ல.. அண்ணி.. சந்தர்ப்பமும் சூழ்..நிலையும் என்ன அப்படி மாத்தி..டுச்சு அண்ணி.."

அவளின் சேலை விலகலால் கொஞ்சமாய் தெரிந்த மார்பு செழுமைகளும், ஒரு பக்க ப்ளவுஸ் வடிவங்களும், வெண்ணெய் இடுப்பின் வளைவும் என்னை பாடாய் படுத்தி எடுத்தன.

[Image: IMG-20260523-160026.jpg]

"குடிக்க மாட்டேனு வைராக்கியமா இருந்து தான் பார்றேன்டா.. உனக்கு என்ன பிரச்சனை வந்துற போகுது..?"

"ஆ..ஆமாண்ணி.. வராது.."

சுத்தமாக முடியவில்லை. கொஞ்சம் பின்னால் நகர்ந்து போய் நின்று கொண்டேன்.

"உங்க அண்ணன் உன்ன நினைச்சு எவ்ளோ கஷ்டப்படுறாருனு உனக்கு தெரியுமாடா..? உன்ன நம்பி வேற ஒருத்தங்க இருக்குறாங்க.. இனிமே குடிக்க மாட்டேனு ஸ்டாரங்கா இருற்றா.. ப்ளீஸ்.."

"சத்தியமா இனிமே குடிக்கவே மாட்டேன் அண்ணி.. இனிமே அந்த பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன் அண்ணி.. காட் ப்ராமிஸ்.."

"சூப்பர்டா.. இப்ப தான்டா மனசுக்கு ரிலாக்ஸா இருக்கு.. "

"சரி அண்ணி.. என்ன நம்பி யாரோ இருக்குறாங்கனு சொல்றிங்க.. யார் அவங்க..?"

"ச்சீ.. போடா.. உனக்கு தெரியாத மாதிரி என்னையே கலாய்க்குற.." கலகலவென சிரித்தாள்.

"நிஜமாவே கேக்குறேன் அண்ணி.. சொல்லுங்க..?"

'நான் தான்டா..' அப்படினு அண்ணி சொன்னா எவ்ளோ நல்லா இருக்கும்?

"வேற யாரு.. என் தங்கச்சி ஷாலு தான்.. நேத்து தான் விஷயமே தெரியும்.. உன்ன விரும்புறத என்கிட்ட ஒத்துகிட்டா.."

மனம் சோர்வடைந்தது. இதையெல்லாம் ஷாலு எதுக்கு போய் அண்ணிகிட்ட சொல்றா..? இப்ப அண்ணிகிட்ட எப்படி நான் நெருங்கி பேசி பழகுறது?

"ஆனா நா உங்க தங்கச்சிய விரும்பல அண்ணி.. பிடிக்கலங்கறத்துக்கு பெருசா காரணம் எதுவும் இல்ல.. எனக்கு அவள கட்டிக்குற தகுதி இல்லனு நினைக்குறேன் அண்ணி.. எனக்குனு சொந்தமா வீடு இல்ல.. வண்டி இல்ல.. இன்னும் ஏன்..? பேங்க் பாலன்ஸ் கூட இல்ல.. எல்லாத்துக்கும் என் அண்ணன்கிட்ட எதிர்பாத்துட்டு இருக்கேன்.. அவ காலேஜ் போய் படிக்குறா.. நா +2 கூட தாண்டல.. சாரி அண்ணி.. எனக்கும் அவளுக்கும் ஏணி வச்சா கூட எட்டாது.. அவ தான் விவரம் புரியாம இருக்குறா.. நீங்க நல்லவிதமா புத்திமதி சொல்லி மனச மாத்திக்க சொல்லுங்கண்ணி.. நல்ல வசதியான மாப்பிள்ளையா பார்த்து கட்டி கொடுங்க அண்ணி.."

"அவ உன் தகுதிய பாக்கலடா.. உன் நல்ல மனச பாத்து தான் லவ் பண்றா.. அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது..? முகம் தெரியாத எவனையோ கல்யாணம் பண்ணிகிட்டு சொகுசா வாழ்றத விட.. பிடிச்ச ஒருத்தன கல்யாணம் பண்ணிகிட்டு.. மனசு சந்தோஷமா வாழ்றது தான்டா பொண்ணுங்களுக்கு பிடிக்கும்.. என்னையே எடுத்துக்கோ.. நா வெளியில நல்லா இருந்தாலும்.."

சட்டேன நாக்கை கடித்து பேச்சை நிறுத்தி கொண்டாள். அண்ணியின் முகம் சட்டென மாறி விட்டது. எதையோ மறைப்பது போல எனக்கு தோன்றியது.

"என்ன சொல்ல வர்றிங்க..? புரியல.. அண்ணி.."

"ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்லனு சொல்றேன்ல.. விட்டுற்றா.." அவசர அவசரமாக பேசி மழுப்பினாள்.

இரண்டு நிமிடங்களாக அமைதி நிலவியது. நாங்கள் எதுவும் பேசி கொள்ளவில்லை.

நான் காய்கறிகளை நறுக்கி முடித்ததும் அண்ணியிடம் கொடுத்து விட்டேன்.

அண்ணி அடுப்பில் உப்புமா கிளறி கொண்டிருந்தாள்.

நான் கிச்சனை விட்டு கனமான மனதுடன் வெளியேறினேன். இனிமேல் ஷாலுவின் காதலனாகத் தான் என்னை பார்ப்பாள். அப்போ அண்ணியிடம் நெருங்கி பழகவே முடியாதா?

அண்ணி சட்னி அரைத்து விட்டு வெளியே வந்தாள். என் எதிரே அமர்ந்தாள்.

"ராஜா.. ஷாலுவ நீ கட்டிகிட்டா உன் வாழ்க்க நல்லா இருக்கும்டா.. அவ துறுதுறுனு நாட்டியா இருந்தாலும்.. ரொம்ப நல்லவடா.. ப்ளீஸ்ஸ்.. அவ என் தங்கச்சின்ற உரிமையில சொல்லல.. உன் வாழ்க்கை நல்லா இருக்கட்டுமென்ற அக்கறையில தான்டா சொல்றேன்.. சீக்கிரம் நல்லா முடிவா எடுடா.."

உணர்ச்சிகளை வெளிக்காட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தேன். 

ஷாலுவுக்கு பதிலா நீங்க வந்திங்கன்னா.. என் வாழ்க்கை இன்னும் நல்லா இருக்கும் அண்ணி.. பச்.. எனக்கு அந்த கொடுப்பினை இல்லனு நினைச்சிக்க வேண்டியது தான்.

"சரியண்ணி.. நீங்க இவ்ளோ தூரம் சொல்றதனால ஷாலு காதல ஏத்துக்குறேன்.. பட்.. நானே சொல்ற வரைக்கும் அவகிட்ட விஷயத்த சொல்லாதிங்க.. ப்ளீஸ்ஸ்.."

"கண்டிப்பா சொல்ல மாட்டேன்டா..ரொம்ப தாங்க்ஸ் ராஜா.. திடீர்னு எப்படிற்றா ஒத்துக்கிட்ட..?"

"உங்க தங்கங்சி கூட நீங்க கடைசி வரை கூட இருக்கனும்னு ஆசைப்படுறது எனக்கு புரியுது அண்ணி.. மத்தபடி உங்க தங்கச்சிய நா லவ் பண்றதுல எனக்கு வேற எந்த காரணமும் தேவைப்படல அண்ணி.."

நெகிழ்ந்து போனாள் அண்ணி.

"உ..உனக்கு எப்படிற்றா நன்றி சொல்ல போறேனோ தெரியலடா.. என் ஆசைய நா சொல்லாமலே புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்டா.."

என் கைகளை பிடித்து கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டாள்.

"உங்கள ஒண்ணு கேக்குறேன் அண்ணி.. மறைக்காம சொல்லுங்க.. எங்கண்ணன் கூட நீங்க சந்தோஷமா குடும்பம் நடத்துறிங்களா..?"

"ராஜா.. ப்ளீஸ்ஸ்.. அத பத்தி மட்டும் கேக்காதா..?"

"ப்ளீஸ்.. அண்ணி.. நா உங்க கொழுந்தனார் இல்லையா..? சொல்லுங்க அண்ணி..?"

தைரியமாக அவள் கையை பதிலுக்கு பிடித்து கொண்டு கேட்டேன்.

பதில் சொல்லாமல் அழுதாள். 

அப்படியே அவளை என் நெஞ்சில் சாய்த்து கொள்ள வேண்டும் போல இருந்தது.

"வேணாம்னா விட்டுடுங்க அண்ணி.. நா எதுவும் கேக்கல.."

"இப்ப நீ தெரிஞ்சிக்காம இருக்குறதே உனக்கு நல்லதுடா.. நேரம் வரும் போது கண்டிப்பா சொல்றேன்டா.. ப்ளீஸ்ஸ்.. இப்ப எதுவும் நா சொல்ல விரும்பலடா.."

அப்போது ஷாலுவின் ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும்.. இருவரும் பதறி போய் கைகளை விலக்கி கொண்டோம்.

கண்களை முந்தானையால் துடைத்தபடி கிச்சனுக்குள் சென்று விட்டாள் அண்ணி.

நான் சேரில் தளர்வாக அமர்ந்து கொண்டேன்.

அண்ணிய அப்படி என்ன தான் டார்ச்சர் செய்து இருப்பான் எங்கண்ணன்?

ஷாலு உள்ளே வருவதை கண்டு கொள்ளாமல் யோசித்து கொண்டிருந்தேன்.
Like Reply
Nice update
[+] 2 users Like Kanavudevathai's post
Like Reply
Good update bro
Keep rocking
Continue your own way
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
No action. But good build up. Excellent update
[+] 1 user Likes Ajay Kailash's post
Like Reply
Suspense ending.....
[+] 1 user Likes Tamilmathi's post
Like Reply
Story going very good flow

Very nice

Keep it up
[+] 1 user Likes Naveen111213's post
Like Reply
Nice novel feel update bro....
[+] 1 user Likes Mindfucker's post
Like Reply
Super update nanba sudha pathi shalu solluratha patha sudha periya thevidiya mari irukku . Ana sudha oda story enna nu therinja than clarity irukkum . Anni kooda first step vachachi . Anna anni kulla enna nadakuthu . Seekiram next update podunga next sudha mater pakkalam
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
Super brother
[+] 1 user Likes Royal enfield's post
Like Reply
Plot is really good
[+] 1 user Likes moledcock's post
Like Reply
super fantastic update
[+] 1 user Likes Dinesh Raveendran's post
Like Reply
Excellent update. Very well written. Slow and seductive.

Good luck,

Sweet Swetha
[+] 1 user Likes Bloodylust's post
Like Reply
Good flow of writing...
[+] 1 user Likes Mindfucker's post
Like Reply
Good story

Narration very smooth

Keep rocking

Kindly request that please update consistently
[+] 1 user Likes Naveen111213's post
Like Reply
நிதானமான நிறைவான உணர்ச்சிகரமான விவரிக்கும் கதை
[+] 1 user Likes Vasathtessie's post
Like Reply
Update eappa nanba
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
(23-05-2026, 04:21 PM)Kanavudevathai Wrote: Nice update

(23-05-2026, 04:57 PM)Ammapasam Wrote: Good update bro
Keep rocking
Continue your own way

(23-05-2026, 10:08 PM)Ajay Kailash Wrote: No action. But good build up. Excellent update

(23-05-2026, 10:15 PM)Tamilmathi Wrote: Suspense ending.....

(23-05-2026, 11:20 PM)Naveen111213 Wrote: Story going very good flow

Very nice

Keep it up

(23-05-2026, 11:53 PM)Mindfucker Wrote: Nice novel feel update bro....

(24-05-2026, 02:12 AM)Vkdon Wrote: Super update nanba sudha pathi shalu solluratha patha sudha periya thevidiya mari irukku . Ana sudha oda story enna nu therinja than clarity irukkum . Anni kooda first step vachachi . Anna anni kulla enna nadakuthu . Seekiram next update podunga next sudha mater pakkalam

(24-05-2026, 04:06 AM)Royal enfield Wrote: Super brother

(24-05-2026, 06:56 AM)moledcock Wrote: Plot is really good

(24-05-2026, 02:03 PM)Dinesh Raveendran Wrote: super fantastic update

(25-05-2026, 05:50 AM)Bloodylust Wrote: Excellent update. Very well written. Slow and seductive.

Good luck,

Sweet Swetha

(25-05-2026, 06:21 AM)Mindfucker Wrote: Good flow of writing...

(25-05-2026, 04:49 PM)Naveen111213 Wrote: Good story

Narration very smooth

Keep rocking

Kindly request that please update consistently

(26-05-2026, 07:21 PM)Vasathtessie Wrote: நிதானமான நிறைவான உணர்ச்சிகரமான விவரிக்கும் கதை

(26-05-2026, 08:52 PM)Vkdon Wrote: Update eappa nanba

அனைத்து கமெண்ட்களுக்கும் நன்றி..

நாளை அப்டெட் வந்து விடும்..
Like Reply




Users browsing this thread: 9 Guest(s)