♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
(16-05-2026, 07:00 AM)Geneliarasigan Wrote: [b]Episode - 165 தொடர்ச்சி

Soo good
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(16-05-2026, 06:53 AM)Pavanireddy Wrote: Hi I'm big fan from Andhra Pradesh your stories are so hot in Tamil I'm telugu person hope i find more stories ok Priyanka mohan please

Oh, very nice! But I have a small doubt. I’m writing this story entirely in pure Tamil. Can you understand it?
Like Reply
(16-05-2026, 07:10 AM)Geneliarasigan Wrote: Oh, very nice! But I have a small doubt. I’m writing this story entirely in pure Tamil. Can you understand it?

Yeah I'm translating it and it doesn't working properly i hope it would work properly and let me read your stories
Like Reply
(16-05-2026, 06:57 AM)Geneliarasigan Wrote: [b]Episode- 165

[Image: file-000000009cb8720bab679365db969b26.png]

காளிங்கனின் உடலிலிருந்து காத்தவராயன் வெளியிட்ட அந்த உஷ்ணமான மூச்சுக்காற்று, வெறும் காற்று அல்ல; அது ஒரு தகிக்கும் நெருப்புப் பிழம்பாகப் பிரியங்காவைத் தாக்கியது. அவள் அணிந்திருந்த அந்த கருப்பு நிற ஆடைக்குள் அந்த மூச்சுக்காற்று ஒரு நாகத்தைப் போலப் புகுந்தது. அவளது மேனியில் அந்த அமானுஷ்ய வெப்பம் பட்ட மாத்திரத்தில், பிரியங்காவின் உடல் ஒருவிதமான இன்பமான நடுக்கத்திற்கு உள்ளானது.

உள்ளுக்குள் புகுந்த அந்த அமானுஷ்யக் காற்று, பிரியங்காவின் உடலைச் சுற்றிலும் ஒரு தகிப்பை உண்டாக்கியது. பயத்திலும், கிளர்ச்சியிலும் அவளது மார்புக்கூடு விம்மித் தணிந்தது. ஒவ்வொரு முறையும் அவள் வேகமாக மூச்சை இழுக்கும்போது, அந்த விம்மித் துடிக்கும் மார்பும், காத்தவராயனின் அமானுஷ்யக் காற்றும் இணைந்து அவளது ஆடையுடன் ஒரு மௌன யுத்தத்தை நடத்தின.

பிரியங்காவின் இளமைத் துடிப்பையும், காத்தவராயனின் ஆக்ரோஷமான காற்றையும் தாங்க முடியாமல், அவளது அந்த மெல்லிய கருப்பு ஆடையின் மேற்பகுதி மெல்லச் சரணடைந்தது. இறுக்கமாகப் படர்ந்திருந்த அந்த ஆடையின் தையல்கள் ஒவ்வொன்றாகப் பிரியத் தொடங்கின.

அவளது ஆடையின் மேற்பகுதியில் ஏற்பட்ட அந்த லேசான விரிசல், அவளது பொன்னிற மேனியை அந்த நிலவொளியில் வெளிச்சம் போட்டுக் காட்டியது. காளிங்கனின் (காத்தவராயன்) கண்கள் அந்த விரிசலின் வழியே ஊடுருவி, அவளது தகிப்பை இன்னும் அதிகமாக்கின.

காத்தவராயன் தன் வேட்கையை அடக்க முடியாமல், பிரியங்காவின் அந்த மென்மையான நீண்ட நளினமான கழுத்தின் அடிபாகத்தில், அதாவது அவளது தொண்டைக் குழியில் தன் இதழ்களைப் பதித்தான். அந்த முத்தம் ஒரு சாதாரண மனித முத்தமல்ல; அது ஒரு ஆவியின் உஷ்ணமும், காளிங்கனின் கரடுமுரடான உடலும் இணைந்த ஒரு எரிமலைத் தீண்டல். அந்தத் தகிப்பில் பிரியங்கா தன் தலையைப் பின்னோக்கிச் சாய்த்து, சுகமான ஒரு முனகலை வெளிப்படுத்தினாள்.

அவளது கழுத்தில் அவன் காட்டிய அந்தத் தீவிரம், ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அவளது கறுத்த ஆடையை இன்னும் கீழிறக்கியது. ஆடை விலகிய அந்த விநாடியில், அவளது இளமைத் துடிப்பு நிலவொளியில் அப்பட்டமாகத் தெரிந்தது. உணர்ச்சிகளின் உச்சத்தில்,குளிர்ந்த காற்றும் காத்தவராயனின் அமானுஷ்ய வெப்பமும் மோதியதில்,அவளது மார்புக் காம்புகள் விறைத்து, உணர்ச்சிக் கோலங்களாக இங்கும் அங்கும் ஆடின. அந்தத் துடிப்பான அசைவுகள் காத்தவராயனை இன்னும் வெறியேற்றியது.

அவன் அவளது கழுத்தில் காட்டிய அந்தத் தீவிரமான அழுத்தத்தாலும், அங்கிருந்த நள்ளிரவுக் காற்றின் சதியாலும், அவளது கறுத்த ஆடையின் மேல்பகுதி மெல்லச் சரிந்தது. ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அந்த நூல் இழைகள் இப்போது முழுமையாக வழிவிட்டன. ஆடை விலகிய அந்த விநாடியில், ப்ரியங்காவின் மார்பின் எழில் கோலங்கள் நிலவொளியில் அப்பட்டமாகத் தெரிந்தன.

அவளது மார்புகள் பனிமலையின் சிகரங்களைப் போல வெண்மையாகவும், இளமைத் துடிப்புடன் விம்மித் தணிந்தும் காணப்பட்டன.

காற்றில் ஆடை விலகிய அந்த அதிர்ச்சியிலும், காத்தவராயனின் அமானுஷ்ய வெப்பத்தாலும் அவளது மார்புக் காம்புகள் விறைத்து நின்றன. அவை,இரவு நேரத்தில் மலரும் கருநிறத் தாமரை மொட்டுகளைப் போல நிலவொளியில் அதிர்ந்து ஆடின. அவளது ஒவ்வொரு மூச்சிற்கும் ஏற்ப அந்த மொட்டுகள் நர்த்தனமாடிய விதம், காத்தவராயனின் காம வெறியை இன்னும் அதிகமாக்கியது.

தன் மார்பின் அந்தரங்க தரிசனம் காற்றில் வெளிப்பட்டதை அறிந்தும், ப்ரியங்காவால் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியவில்லை. காத்தவராயனின் அந்த அமானுஷ்யத் தீண்டல் அவளது நரம்புகளை முறுக்கேற்றி, அவளை ஒருவிதமான இன்பப் போதையில் ஆழ்த்தியது. அவளது வெண்ணிற மேனியில் படர்ந்திருந்த வியர்வைத் துளிகள், அந்தத் தகிக்கும் மார்பகங்களின் மீது வைரக் கற்களாக மின்னின.

அவளது அந்த எழில் கொஞ்சும் மேனியின் துடிப்பைக் கண்ட காத்தவராயன், தன் கரடுமுரடான கைகளால் அவளது மெல்லிய இடுப்பின் ஓரத்தை அழுத்தமாகப் பற்றினான். அவனது விரல்கள் அவளது சதையினுள் ஆழமாகப் பதிந்து ஒரு தழும்பையே உண்டாக்கும் அளவுக்கு அந்த அழுத்தம் இருந்தது.

அந்த அழுத்தத்திலும், கழுத்தில் விழுந்த முத்தத்தின் தகிப்பிலும் பிரியங்கா நிலைகுலையத் தொடங்கினாள். அவளது நரம்புகள் ஒவ்வொன்றும் ஒருவித மின்சாரப் பாய்ச்சலை உணர, அவளது இதழ்களில் இருந்து வார்த்தைகள் சிதறின.

பிரியங்கா: (மூச்சிரைக்க, கண்கள் செருகிய நிலையில்) "ஆஹ்... காத்தவராயா... என்ன இது? உன் கை பட்ட இடம் எரியுது... ஆனா அந்த எரிச்சல் எனக்கு இன்னும் வேணும்னு தோணுது! என்னை என்ன பண்ற? என் உடம்புக்குள்ள ஏதோ ஒரு மிருகம் புகுந்தது போல இருக்கு... விடு... இல்ல இல்ல... இன்னும் பலமா அழுத்து.!"
அவளது வார்த்தைகள் அந்தத் தோட்டத்தின் காற்றில் ஒரு இசையாகப் படர்ந்தன.

அவளது இதழ்களிலிருந்து தெறித்த அந்தத் தவிப்பான வார்த்தைகளைக் கேட்ட காத்தவராயன் (காளிங்கனின் உடலில் இருந்தபடி), தன் கரகரப்பான குரலில் ஒரு கவிதையாக அவளுக்குப் பதிலளித்தான்.
அவன் அவளது செவிகளுக்கு அருகே குனிந்து, அந்த அமானுஷ்ய வெப்பம் அவளது மேனியைச் சுட, மெல்லப் பாடினான்.

"என் விரல் பட்ட இடம் வெந்ததோ... - இல்லை
உன் மேனித் தங்கம் உருகுதோ!
சிதைக்கத் துடிக்கும் என் கரங்கள் - இன்று
உன் சிற்றிடை வளைவில் சிறை புகுதோ!
காமத் தீயில் நீயும் வேக...
காலத்தின் ரகசியம் காற்றில் ஏக...
ஆவியின் தாகம் உன் மேனி தீர்க்கும்!
அழியாத வடுவாய் என் அன்பு இருக்கும்!
இன்னும் அழுத்துவேன்... இன்னும் வதைப்பேன்...
உன் இன்னுயிர் வரை என் முத்திரை பதிப்பேன்!"

இந்தக் கவிதையைச் சொல்லிக்கொண்டே,அவள் இடுப்பில் தன் பிடியை இன்னும் இறுக்கினான். அவனது விரல் நகங்கள் அவளது அந்த மென்மையான இடுப்புச் சதையில் ஆழமாகப் பதிந்தன.

கவிதையின் ஒவ்வொரு வரியும் ப்ரியங்காவின் காதுகளில் தேனாகப் பாயவில்லை, மாறாக ஒரு தீயாகப் பரவியது. அவனது கரகரப்பான குரலும், அந்தப் பழைய காலத்துக் கவிதை நடையும் அவளுக்குள் ஒருவிதமான அச்சத்தையும், அதே சமயம் கட்டுப்படுத்த முடியாத ஒரு கவர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அவன் 'இன்னும் வதைப்பேன்' என்று சொன்னபோது, ப்ரியங்காவின் உடல் ஒருமுறை விதிர்த்தது. விலகிய ஆடையின் ஊடே தெரிந்த அவளது மார்புகள் அந்த வேகத்தில் இன்னும் வேகமாக விம்மித் தணிந்தன. அவளது அந்த நீண்ட நளினமான கழுத்தில் இருந்த நரம்புகள் அவனது கவிதைக்குத் தாளம் போடுவது போலத் துடித்தன.
அந்த தோட்டத்தின் இருளில், ஒரு பெண்ணின் தவிப்பும், ஒரு ஆவியின் கவித்துவமான வெறியும் ஒன்றிணைந்து அந்த இடத்தையே ஒரு காமக் காவியமாக மாற்றிகொண்டிருந்தது.

காத்தவராயனின் அந்த அமானுஷ்யக் கவிதையும், இடுப்பில் அவன் கொடுத்த அந்த வலியுடன் கூடிய அழுத்தமும் பிரியங்காவை ஒரு விசித்திரமான உலகிற்கு அழைத்துச் சென்றன. பயம் அவளது கண்களில் தெரிந்தாலும், அவளது உடல் அந்தத் தகிப்பிற்கு அடிமையாகிக் கொண்டிருந்தது.
அவள் தன் மேனி முழுதும் படர்ந்திருந்த அந்த அமானுஷ்ய வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு, கண்கள் செருக, மூச்சிரைக்கத் தடுமாறும் குரலில் பதில் சொன்னாள்:

பிரியங்காbananaதன் நடுங்கும் கரங்களால் அவனது தோள்களைப் பற்றிக் கொண்டு)
"உன் வார்த்தைகள் கவிதையல்ல காத்தவராயா... அது என் ரத்தத்தில் பாயும் நெருப்பு! என் இடுப்பில் நீ பதித்த தழும்பு, என் உயிருக்கு நீ இட்ட கட்டளை. ஆமாம்... என்னை வதைத்துவிடு. உன் ஆக்ரோஷமான தீண்டலில் என் நாகரிகம் கருகிப் போகட்டும்."

அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையின் போதும், அவளது அந்த நீண்ட நளினமான கழுத்து பின்னோக்கி வளைந்து, நரம்புகள் புடைக்கக் காட்சியளித்தது. விலகிய ஆடையின் வழியே தெரிந்த அவளது மார்புகள், அவளது வேகமான சுவாசத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒரு போர் முரசைப் போல விம்மித் தணிந்தன. நிலவொளியில் அவளது மார்புக் காம்புகள் அந்த நள்ளிரவுக் காற்றின் குளிரையும் மீறி, காத்தவராயனின் அமானுஷ்ய வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்தன.

பிரியங்காbananaதொடர்ந்து முனகியபடி)
"ஏன் இந்தத் தவிப்பு? உன் மூச்சுக் காற்று என் ஆடைக்குள் புகுந்து என் மேனியை உருக்குதே... இது காமமா அல்லது நீ எனக்கு இடும் சாபமா? எதுவாக இருந்தாலும் சரி... இந்தச் தோட்டம் இன்று நம் ரகசியத்தை காண போகிறது. என்னைச் சிதைத்து உன் தாகத்தைத் தீர்த்துக்கொள்!"

அவளது வார்த்தைகள் முடிந்த அந்த நொடியில், பிரியங்கா முழுமையாக அவனது பிடியில் சரிந்தாள்.

மழை ஓய்ந்துவிட, மரக்கிளைகள் தங்களுக்குள் சேமித்து வைத்திருந்த மழைத்துளிகளை மெல்ல விடுவித்துக் கொண்டிருந்தன. அப்படி விடுபட்ட ஒரு குளிர்ந்த துளி, அவள் பிடரியைச் சீண்டி, வழுக்கிக் கொண்டு வந்து அவளது கழுத்தின் வளைவில் தஞ்சம் புகுந்தது. சில்லென்ற அந்தத் தொடுகையில் அவள் மெலிதாகச் சிலிர்த்தாள்.
அவள் அருகே நெருக்கமாக இருந்த காத்தவராயன், அந்தத் துளியின் பயணத்தை ரசிக்கத் தொடங்கினான். விரல்களால் தீண்டினால் அந்தத் தருணத்தின் மென்மை கலைந்துவிடுமோ என்று அஞ்சியவன் போல, மெதுவாகத் தன் இதழ்களைக் குவித்து மென்மையாக ஊதினான்.

காத்தவராயன் தன் முகத்தை அவளருகே கொண்டு சென்றான். அவனது இதழ்கள் அவள் தோலைத் தொடவில்லை, ஆனால் அவன் வாயைக் குவித்து மென்மையாக ஊதினான்.

அவன் ஊதிய காற்று, வெறும் காற்றல்ல; அது ஒரு மந்திரத்தைப் போல அந்த நீர்த்துளியை வழிநடத்தியது. அந்தத் துளி அவள் கழுத்தின் வளைவுகளில் மெல்ல உருண்டது.

அவளது தோலின் பளபளப்பு உயர்தர வெண்பட்டுத் துணியைப் போல இருந்தது. அந்தப் பட்டில் ஒரு சிறு வைரம் தவறி விழுந்து, அதன் மிடுக்கில் உருண்டு ஓடினால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது அந்தத் துளியின் பயணம். காத்தவராயனின் ஊதலால் அந்த வைரம் (நீர்) மேலும் பிரகாசமடைந்து, அவளது மேனியின் அழகை இரட்டிப்பாக்கியது.

ப்ரியங்கா bananaமனதுக்குள்)அவன் முகத்தை என்னருகே கொண்டு வரும்போதே அந்தத் தோட்டம் முழுதும் ஒருவித வாசம் பரவுகிறது. அவன் இதழ்களைக் குவித்து என் மேனியில் ஊதத் தொடங்குகிறான்... கடவுளே, அது வெறும் காற்றல்ல! அது ஒரு உயிரைக் குடிக்கும் மாய நதி போல என் மேல் பாய்கிறது.ஐயோ... இது என்ன உணர்வு? என் மூளை 'வேண்டாம்' என்று கதறுகிறது, ஆனால் என் தேகம் ஏனோ அவனது அசைவுகளுக்கு அடிபணிந்து கிடக்கிறதே! அந்த மரத்திலிருந்து சொட்டிய அந்த ஒற்றை நீர்த்துளி... அது என் கழுத்தில் விழுந்த உடனே,ஒரு கத்தி முனையால் யாரோ கீறியது போன்ற சில்லென்ற சிலிர்ப்பு என் உச்சி முதல் பாதம் வரை ஓடியது.அவனது மூச்சு என் கழுத்தில் படும்போது, அது மனிதர்களுக்கு உரிய வெப்பத்தைக் கொண்டிருக்கவில்லை.காற்றின் குளிர்ச்சியும்,அதே சமயம் தகிக்கும் நெருப்பும் கலந்த ஒரு விசித்திரமான உணர்வு அது.அந்தக் காற்று என் தோலைத் தீண்டும் இடத்தில் எல்லாம் என் ரத்தம் உறைவது போலவும், மறுபுறம் நரம்புகள் தீப்பிடிப்பது போலவும் ஒரு வேதனை கலந்த சுகம் என்னைக் கொல்லுகிறதே."


பிரியங்காவின் கழுத்தில் தங்கியிருந்த அந்த நீர்த்துளி, காத்தவராயனின் மந்திர மூச்சுக் காற்றினால் மெல்ல நகரத் தொடங்கியது. அவன் வாயைக் குவித்து ஊதிய அந்த அமானுஷ்யக் காற்று, அவள் அணிந்திருந்த மெல்லிய ஆடையின் விளிம்பைத் தீண்டியது. அவனது மூச்சின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, பாரமில்லாத அந்தத் துணி மெல்லச் சரிந்து அவள் தோளிலிருந்து விலகிச் சென்றது.

பிரியங்கா : (மனதுக்குள்)அவன் தன் இதழ்களைக் குவித்து ஊதும்போது, அந்தக் காற்று என் ஆடையைத் தள்ளிவிட்டு என் மேனியில் ஒரு புதிய பாதையைத் திறக்கிறது. அவன் காற்றின் அழுத்தத்தைக் கூட்டி என் மார்பின் மேட்டில் ஊதும்போது, என் மேனி அவனுக்கு அப்படியே இசைகிறது. என் உடலில் உள்ள ஒவ்வொரு ரோமக் கால்களும் விதிர்த்து எழுந்து நிற்கின்றன. அந்த அமானுஷ்ய ஊதலில் என் ஆடை விலகுவதை விட, என் மனதின் கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக விலகுவது தான் எனக்குப் பெரும் அச்சத்தைத் தருகிறது. என் உடல் ஒரு வீணையைப் போல அவன் ஊதும் காற்றுக்கு ஏற்ப அதிர்கிறதே
அந்த நீர்த்துளி என் கழுத்து வளைவில் மெல்ல உருளத் தொடங்கியபோது, என் நரம்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத் துடிப்பதை என்னால் உணர முடிகிறது. இது வெறும் தண்ணீரல்ல... அவனது இச்சை சுமந்து வரும் ஒரு நெருப்புத் துளி!"

ஆடை விலகிய அந்த விநாடியில், அவள் மார்பின் எழில்மிகு குன்றுகள் நிலவொளியில் நனைந்து மின்னின. கழுத்திலிருந்து உருண்டு வந்த அந்த வைரத் துளி, இப்போது தடையின்றி அவளது வெண்ணிற மேனியில் பயணிக்கத் தொடங்கியது. காத்தவராயன் தன் காற்றின் அழுத்தத்தை ஒரு கலைஞனைப் போல மாற்றியமைத்தான்.
அந்தத் துளி, அவள் மார்பின் வளைவுகளில் ஏறி, மெல்ல ஏறியும் இறங்கியும் ஒரு நதியைப் போல வளைந்து சென்றது. குளிர்ச்சியான அந்தத் துளி அவள் மார்பின் மேட்டில் ஊர்ந்து சென்றபோது,காம மயக்கத்திலிருந்த பிரியங்காவின் இதழ்கள் மெலிதாகத் துடித்தன.

ப்ரியங்கா: (மனசுக்குள்) அந்தத் துளி இப்போது என் மார்பின் மேட்டில் ஏறிவிட்டது. கடவுளே! அந்த இடம் அவனது அண்மையால் தகித்துக் கொண்டிருக்கிறது. அந்தத் தகிப்பின் மேல் இந்தக் குளிர்ந்த துளி ஊர்ந்து செல்லும்போது, ஒரு விசித்திரமான வலி கலந்த இன்பம் என் அடிவயிற்றைக் கசக்குகிறது. என் இதயம் இவ்வளவு சத்தமாகத் துடிப்பது அவனுக்குக் கேட்குமோ? என் மேனி ஏன் இப்படி அவனது காந்த விசைக்குக் கட்டுப்பட்டு இளகுகிறது?"

அவனது மூச்சுக் காற்று இப்போது சூடாகவும், அதே சமயம் ஒரு அமானுஷ்ய அதிர்வோடும் அவள் மார்பைச் சுற்றியது. அந்த நீர்த்துளி, அதன் இலக்கை அடைவது போல, மெல்ல உருண்டுச் சென்று அவள் மார்புக் காம்பின் நுனியில் போய் அமர்ந்தது.
அங்கே அந்தத் துளி நிலைபெற்ற போது, காளிங்கனின் உடலில் இருந்த காத்தவராயன் ஒரு வெற்றிக் களிப்பில் மிதந்தான்.

ப்ரியங்கா: ( மனசுக்குள்) இப்போது அந்தத் துளி என் மார்புக் காம்பின் நுனியில் போய் அமர்ந்துவிட்டது. ஒரு விநாடி என் மூச்சு நின்றுவிட்டது போல இருக்கிறது. அந்த நுனியில் அந்தத் துளி நிலைபெற்றபோது, என் உடலின் மொத்த உணர்வுகளும் அந்த ஒரு புள்ளியில் வந்து குவிந்துவிட்டன. ஒரு வைரக் கல்லை யாரோ என் மேல் அழுத்தி வைத்தது போன்ற ஒரு பாரம்... ஒரு சுகமான நடுக்கம்!"

பிரியங்காவின் மார்புக் காம்பின் நுனியில் அந்த நீர்த்துளி நிலைபெற்று நின்றபோது, சுற்றியிருந்த இருளில் அது ஒரு வைரத்துளி போல மின்னியது. நிலவொளியைத் தனக்குள் வாங்கி, அந்தத் துளி அவளது செந்நிற மேனியில் ஒரு நட்சத்திரத்தைப் போலப் பிரகாசித்தது. அவளது மேனியின் வெப்பமும், அந்தத் துளியின் குளிர்ச்சியும் உரசிக்கொண்ட அந்தப் புள்ளி, அந்த இடத்தையே ஒரு காந்தத்தைப் போல மாற்றியிருந்தது.

காத்தவராயன் அதுவரை மென்மையாக ஊதிக் கொண்டிருந்ததைச் சட்டென நிறுத்தினான். அவனது அமானுஷ்யக் கண்கள் அந்த வைரத் துளியையே நிலை குத்திப் பார்த்தன. அடுத்த நொடி, அவன் தன் நுரையீரல்கள் அதிரும் வண்ணம் மூச்சை ஆழமாக அடக்கி, பெரும் வேகத்துடன் உள்நோக்கி இழுத்தான்.
அந்தக் காற்றின் விசை ஒரு சக்திவாய்ந்த காந்தத்தைப் போலச் செயல்பட்டது. பிரியங்காவின் காம்பில் அமர்ந்திருந்த அந்த நீர்த்துளி, புவிஈர்ப்பு விசைக்கு மாறாக, வந்த வழியே காற்றில் மிதந்து பறந்து வந்தது. ஒரு சிறு விண்கல் போலக் காற்றில் பாய்ந்து வந்த அந்தத் துளியை, காத்தவராயன் (காளிங்கன்) லாவகமாகத் தன் இதழ்களுக்குள் சிறைபிடித்து, வாய்க்குள் இழுத்துக் கொண்டான்.

[Image: stock-photo-female-breast-with-water-dro...515456.jpg]

ப்ரியங்கா : ( மனதுக்குள் )அவன் மூச்சை இழுக்கும்போது என் மேனியில் உள்ள நீர்த்துளிகள் அவனை நோக்கிப் பறக்கின்றன. அந்த விசையில் என் சதைகளும் அவனது திசை நோக்கி இழுக்கப்படுவதை உணர முடிகிறது. என் அடிவயிற்றில் ஒரு பெரிய சுழல் உருவாவது போன்ற உணர்வு... என்னால் மூச்சு விடக்கூட முடியவில்லை. என் நுரையீரல்கள் அவனது அந்த அமானுஷ்ய வாசனையைத் தேடி ஏங்குகின்றன.
அவன் அதைத் தன் மூச்சால் மீண்டும் இழுத்தபோது, என் உள்ளுக்குள் வெட்கம் பிடுங்கித் தின்னுகிறது. ஒரு பெண்ணாக நான் இதைக் கண்டு சீறியிருக்க வேண்டும். ஆனால், என் உடல் அவனைத் தேடி இன்னும் வளைகிறது. என் அறிவு தோற்றுவிட்டது பிரியங்கா... உனக்குள் இருக்கும் இந்த வேட்கை அவனது அமானுஷ்யத் தீண்டலுக்கு அடிமையாகிவிட்டது.

இந்த அமானுஷ்யமான அதே சமயம் அதீத நெருக்கமான செயலால், பிரியங்காவின் மயக்கம் சட்டெனத் தெளிந்தது போலிருந்தது. அவள் உடல் முழுவதும் ஒரு மின்னல் வெட்டிச் சென்றது. அதுவரை பயத்தினால் உறைந்திருந்த அவளுக்குள், இப்போது வெட்கம் பிடுங்கித் தின்றது.

தனது அந்தரங்கமான பகுதியில் பயணித்த அந்தத் துளியை, அவன் தன் மூச்சுக் காற்றால் மீண்டும் தன்னிடம் இழுத்துக் கொண்ட அந்தத் தீவிரம், அவளை நிலைகுலையச் செய்தது. இதயம் படபடவென அடிக்க, முகம் சிவக்க, அவள் தன் கைகளால் முகம் மறைக்க முயன்றாள். ஆனால், காத்தவராயனின் தீர்க்கமான பார்வையும், அந்த நீர்த்துளியின் சுவையை உணர்ந்த அவனது இதழ்களும் அவளை மேலும் அந்த மாயச் சுழலில் ஆழ்த்தின.


"காற்றின் திசையில் நான் ஈர்த்த - அந்த
வைரத் துளி வெறும் நீரல்ல...
மலரிலிருந்து வடித்தெடுத்த
வண்ணத் தேனும் இதற்கிணையில்லை!
தேனீக்கள் அறியாத தித்திப்பு இது,
தேவர்கள் பருகாத அமுதம் இது!
உன் மேனி வெப்பத்தில் பக்குவமடைந்து,
உன் வாசம் சுமந்து வந்த சொர்க்கம் இது!
பல்லாயிரம் பூக்களின் சாறு திரட்டி
பதம் பார்த்த தேனும் தோற்றுப் போகும்...
உன் மார்பின் முனையில் சுடரேறி வந்த
இந்த ஒற்றைத் துளியின் சுவை முன்னால்!
நா சுவைத்த போது அது நீரல்ல...
என் நரம்புகளில் பாயும் மின்சாரம்!
தேனை விடத் தித்திக்கும் உன் பெண்மை,
இந்த ஒரு துளியில் என்னை அடிமையாக்கியதே!"

அவன் இந்தக் கவிதையைச் சொல்லி முடிக்கையில், அவனது இதழ்களில் எஞ்சியிருந்த அந்த ஈரப்பதம் நிலவொளியில் மின்னியது. அந்தத் துளியின் சுவை அவனது அமானுஷ்ய ஆன்மாவையே ஒரு கணம் சிலிர்க்க வைத்தது. பிரியங்காவோ, தேனை விடவும் சுவையானவள் என்று தன்னை அவன் வர்ணித்ததில், வெட்கத்தின் எல்லைக்கே சென்றுவிட்டாள். முடிவிலா அந்த இரவில், அவனது சொற்கள் அவளை இன்னும் ஆழமாக அவனிடம் கட்டிப்போட்டன.

காத்தவராயன் அவள் கழுத்தின் பள்ளத்தில் தன் மூச்சுக் காற்றைச் சுழலவிட்டு, மெல்லக் கெஞ்சும் குரலில் பேசினான்.

காத்தவராயன்:"பிரியங்கா... உன் உடல் ஏன் இப்படிச் சிலிர்க்கிறது? என் நெருக்கம் உனக்கு அவ்வளவு பிடித்துள்ளதா? உன் இதயத் துடிப்பு என் மார்பில் மோதி ஒரு பூகம்பத்தையே உருவாக்குகிறதே..."

பிரியங்காbananaகண்களை இறுக்க மூடிக்கொண்டு, திக்கியபடி) "இல்லை... இது... இது தப்பு. நீங்கள் மனிதர் இல்லை... நான் இப்படி ஒரு ஆவிக்கு என்னைப் பறிக்கொடுப்பது முறையல்ல. என் மூளை 'வேண்டாம்' என்று கத்துகிறது... தயவுசெய்து விலகுங்கள்."

காத்தவராயன்bananaசிறு சிரிப்புடன் அவள் காதோரம் உரசி) "உன் மூளை சொல்வதைக் கேட்காதே பெண்ணே... அது வெறும் சட்டங்களைப் பேசும். உன் உள்ளுணர்வை கவனி... அது என்ன சொல்கிறது? இதோ, நான் உன் தோளைத் தீண்டும்போது உன் உடல் ஏன் என்னைத் தேடி இன்னும் நெருங்கி வருகிறது?"

பிரியங்கா: (தன் கட்டுப்பாட்டை இழப்பதை உணர்ந்து) "அது... அது எனக்குத் தெரியவில்லை. என் அறிவு இது தவறு என்று எச்சரித்தாலும்... என் தேகம் நீங்கள் தரும் இந்த அமானுஷ்யக் குளிர்ச்சியை ஏனோ விரும்புகிறது. உங்கள் மூச்சுக் காற்று என் மேனியில் படும்போது, என்னையும் அறியாமல் ஒரு தகிப்பு என்னுள் பரவுகிறது. என் உடல் உங்களை 'வேண்டும்' என்று கெஞ்சுகிறது...

காத்தவராயன் தன் நீண்ட விரல்களால் அவள் இடுப்பின் வளைவுகளை மெல்ல வருடினான். அவனது தீண்டல் ஒரு  அதிர்வை அவள் உடலில் ஏற்படுத்த, அவன் அவள் முகத்தை ஏந்திப் பிடித்துத் தன் அனல் தெறிக்கும் கண்களால் அவளை உற்றுப் பார்த்தான்.

காத்தவராயன்bananaகுரலில் ஒருவித ஏளனமும் காமமும் கலந்திருக்க) "என்ன பிரியங்கா... மௌனமாக இருக்கிறாய்? என் கைகள் உன் இடுப்பில் ஒரு ஓவியனைப் போல உலாவிக் கொண்டிருக்கின்றன... உன் அறிவு 'தப்பு' என்று கத்தினாலும், உன் இடுப்பின் சதைகள் என் விரல்களுக்கு ஏன் இவ்வளவு இதமாகப் பணிய வேண்டும்? உன் ஆடை விலகி, உன் மார்பின் அந்தரங்கங்கள் என் கண்களுக்கு விருந்தாகும் போது, உன் கைகள் ஏன் அதை மறைக்க முற்படாமல் தளர்ந்து கிடக்கின்றன?"

பிரியங்கா அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள். அவளது இதழ்கள் அதிர்ந்தன, ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை.

காத்தவராயன்bananaஅவள் கழுத்தோரம் தன் இதழ்களைக் கொண்டு சென்று) "சொல் பிரியங்கா... என் தீண்டலில் உன் மேனி ஒரு வீணையைப் போல இசைக்கிறதே, இதற்கு என்ன அர்த்தம்? நீ என்னை வெறுக்கிறாயா... அல்லது உன் நாகரீகம் சொல்லும் பொய்களுக்கு அடியில் மறைந்திருக்கும் உன் உண்மையான வேட்கை இதுதானா?"

பிரியங்காவால் அந்தப் பதிலைத் தேட முடியவில்லை. அவளது மூளை அது ஒரு அமானுஷ்ய ஆவியின் அத்துமீறல் என்று எச்சரித்துக் கொண்டே இருந்தது. ஆனால், அவளது உடல் காத்தவராயனின் ஒவ்வொரு தீண்டலுக்கும் ஒரு விசித்திரமான இன்பத்தோடு பதில் அளித்தது.

அவள் சொல்ல நினைத்ததெல்லாம்... "உன் தீண்டலில் இருக்கும் அந்த அமானுஷ்ய சக்தி என் கட்டுப்பாட்டைச் சிதைக்கிறது"என்பதுதான். ஆனால், அவளது வெட்கமும், அவனுக்குள் அவள் கண்ட காந்த வசீகரமும் அவளது நாவைத் தளைப்படுத்தின. பதில் சொல்ல முடியாத அவளது மௌனத்தையே ஒரு அங்கீகாரமாக எடுத்துக்கொண்ட காத்தவராயன், தன் பிடியை இன்னும் இறுக்கி, அவளது மேனியில் அந்த அமானுஷ்ய ராகத்தை மீண்டும் மீட்டத் தொடங்கினான்.
அவளது மௌனம், அந்தத் தோட்டத்தின் இருளில் ஒரு ரகசிய ஒப்பந்தமாக மாறியது.

காத்தவராயன்bananaஅவள் மார்பின் மேட்டில் மெல்ல ஊதி, அவள் ஆடை விலகிய இடத்தில் தன் முகத்தைப் பதித்து) "உன் உடலுக்குத் தெரிந்த உண்மை உன் மூளைக்குத் தெரியவில்லை. அந்த நீர்த்துளி உன் மேனியில் பயணித்தபோது, உன் இதயம் துடித்த வேகமே எனக்குச் சொல்லிவிட்டது. இப்போது சொல்... உன் அறிவு சொல்லும் 'வேண்டாம்' வேண்டுமா? அல்லது உன் உயிர் கேட்கும் இந்த அமானுஷ்ய நெருக்கம் வேண்டுமா?"

பிரியங்கா: (விம்மிதத்துடன், அவன் தோள்களைப் பற்றிக்கொண்டு) "என்னால்... என்னால் தடுக்க முடியவில்லை. என் அறிவு தோற்றுவிட்டது காத்தவராயா... என் தேகம் உனக்கு அடிமையாகிவிட்டது. அந்தத் துளியைச் சுவைத்தது போல... என்னை அப்படியே உன் அமானுஷ்ய உலகிற்குள் இழுத்துக்கொள்..."

காத்தவராயன் தன் முகத்தை அவளது கழுத்தில் புதைத்து, மெல்லத் தன் நாக்கை வெளியே நீட்டினான். அது ஒரு சாதாரணத் தீண்டல் அல்ல; அவனது நாக்கு அவள் தோலில் பட்ட அந்த நொடி, ஒரு தகிக்கும் நெருப்புத் துண்டு பட்டது போல இருந்தது. அவன் தன் நாக்கினால் அவள் கழுத்தின் நரம்புகள் துடிக்கும் பாதையில் மிக மெதுவாக வருடினான். அந்த அமானுஷ்யச் சூடு அவளது நரம்புகளில் ஊடுருவி, அவளது மேனியின் வெப்பத்தை இன்னும் பலமடங்கு அதிகரித்தது.

அவன் தன் இதழ்களைக் குவித்து, அவள் கழுத்தின் மையப்பகுதியில் ஆழமான முத்தங்களை இட்டான். ஒவ்வொரு முத்தமும் ஒரு முத்திரையைப் போல அவள் தோலில் பதிந்தது. அந்த இடத்தின் மென்மையை அவன் தன் பற்களால் லேசாகத் தீண்டி விளையாட, பிரியங்காவின் உடம்பு வில்லாக வளைந்தது. "காத்தவராயா..." என்ற அவளது பலவீனமான முனகல், அவனை இன்னும் வெறி கொள்ளச் செய்தது.

மழைத்துளிகள் மறைந்தாலும், அவனது அமானுஷ்யத் தீண்டலால் பிரியங்காவின் மேனி எங்கும் சிறு சிறு வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. அந்தத் துளிகள் நிலவொளியில் முத்துக்களாய் மின்னின. காத்தவராயன் ஒவ்வொரு துளியையும் ஒரு ரசனை மிக்க கலைஞனைப் போலப் பார்த்தான்.
அவன் தன் நாவால் அந்த ஒவ்வொரு துளியையும் மிக நிதானமாகச் சுவைத்துத் துடைத்தான். அது வெறும் வியர்வையல்ல, அவளது பெண்மையின் சாரம் என்பதை அவன் அறிவான். ஒவ்வொரு சொட்டையும் அவன் பருகப் பருக, அவனது அமானுஷ்ய சக்தி கூடிக்கொண்டே போனது.

அவள் கழுத்திலிருந்து மார்பின் மேடு வரை அவன் தன் நாவால் ஒரு ஈரமான பாதையை உருவாக்கினான். அந்த ஈரமும், அவனது மூச்சுக்காற்றின் சூடும் இணைந்து பிரியங்காவை ஒரு மாய உலகிற்குள் தள்ளின. அவனது முத்தங்கள் அவளை நிலைகுலையச் செய்ய, அந்தத் தோட்டத்து மரங்கள் கூட இவர்களது அமானுஷ்ய நெருக்கத்தைக் கண்டு மௌனமாய் நடுங்கின.
பிரியங்கா தன் கண்களை மூடி அந்த அமானுஷ்ய இன்பத்தில் கரைந்தாள். அவளது கழுத்தில் அவன் பதித்த ஒவ்வொரு முத்தமும், அவன் பருகிய ஒவ்வொரு துளியும் அவளை முழுமையாக அவனது அமானுஷ்ய உலகிற்கு அடிமை ஆக்கின
[/b]

Did you write this story in pure tamil ? Or normal tamil it doesn't translate Good i think pure tamil is good for translation hope you can write them accordingly and sorry if I ask anything wrong or disturb you
[+] 1 user Likes Pavanireddy's post
Like Reply
(16-05-2026, 07:17 AM)Pavanireddy Wrote: Did you write this story in pure tamil ? Or normal tamil it doesn't translate Good i think pure tamil is good for translation hope you can write them accordingly and sorry if I ask anything wrong or disturb you

No disturbance, my friend. I’m writing this story completely in pure Tamil only, without mixing any English words. It has a typical Bahubali-style feel, but the story is completely different. Priyanka is playing a dual role — one in the king’s period and another in the present situation. Kathavrayan is an arakkan and belongs to the lineage of Indrajit, the son of Ravanan.
Like Reply
(16-05-2026, 07:17 AM)Pavanireddy Wrote: Did you write this story in pure tamil ? Or normal tamil it doesn't translate Good i think pure tamil is good for translation hope you can write them accordingly and sorry if I ask anything wrong or disturb you

I had an idea to write this story in a Telugu forum as well, but I don’t know Telugu. Conveying the story in a language we know is much easier, so I dropped that idea. You can try Google Gemini for translation purposes; it may give around 80% accuracy. Friends, if anyone knows a better translator, please suggest it to this friend.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Miga nalla Bagam ithu
Mundru pengal Engka ange Priyanka vai yarai vaiththu poduvan kathu?
Like Reply
(16-05-2026, 08:50 AM)rkasso Wrote: Miga nalla Bagam ithu
Mundru pengal Engka ange Priyanka vai yarai vaiththu poduvan kathu?


Episode 165 and 165 continuation 2 parts are updated. Episode 165 in previous page
Like Reply
Super sago... appadiye mei marantho poyitten unnudaya eluthil.
[+] 1 user Likes Arul Pragasam's post
Like Reply
Super duper Update!!! Waiting For Next Priyanka's Blast.
Like Reply
நிலவின் நரம்பில் நெருப்பாய் வந்தாய்,
நிழலின் உடலில் உயிராய் நின்றாய்.
மழைத்துளி போல மேனியில் விழுந்து,
மனதின் கதவுகள் அனைத்தும் திறந்தாய்.

காற்றாய் தீண்டினாய் — தீயாய் எரித்தாய்,
காணாத சங்கிலியில் என்னைக் கட்டித்தான் வைத்தாய்.
உன் மூச்சின் வெப்பத்தில் என் நரம்புகள் உருக,
உன் பார்வையின் இருளில் என் வெட்கங்கள் கருக.

கழுத்தின் வளைவில் தஞ்சம் புகுந்த
அந்த ஒற்றை நீர்த்துளி கூட,
உன் உதடுகள் அழைத்த பாதையில்
மயங்கி பறந்தது போலிருந்தது.

நிலவொளி நனைத்த என் மேனியில்
நிழலாய் வந்த உன் விரல்கள்,
ஒரு கவிதை எழுதவில்லை —
என் உயிரின் மீது முத்திரை பதித்தன.

“வேண்டாம்” என்று சொன்ன என் அறிவு,
“வேண்டும்” என்று ஏங்கியதே என் தேகம்.
பயம் கூட உன் அருகில் வந்து
காமத்தின் மொழி கற்றுக்கொண்டது.

நீ மனிதன் இல்லை என்ற உண்மை கூட
என் இதயத்தை விலகவைக்கவில்லை;
ஏனெனில் உன் அமானுஷ்யத் தீண்டலில்
நான் கண்டது பயமல்ல…
என்னை மறக்க வைத்த ஒரு மாய உலகம்.

மழை நின்ற தோட்டத்தின் இருளில்,
மரங்கள்கூட மூச்சை நிறுத்தி நின்றன.
ஒரு பெண்ணின் தவிப்பும்,
ஒரு ஆவியின் தாகமும் சேர்ந்த அந்த இரவு —
காதலை அல்ல,
காலத்தைக் கூட எரித்துக் கொண்டிருந்தது.
[+] 2 users Like Priya99's post
Like Reply
(16-05-2026, 07:37 AM)Geneliarasigan Wrote: I had an idea to write this story in a Telugu forum as well, but I don’t know Telugu. Conveying the story in a language we know is much easier, so I dropped that idea. You can try Google Gemini for translation purposes; it may give around 80% accuracy. Friends, if anyone knows a better translator, please suggest it to this friend.
Thank you ❤️?
Like Reply
Saturday update super update
[+] 1 user Likes Pannikutty Ramasamy's post
Like Reply
(16-05-2026, 06:57 AM)Geneliarasigan Wrote: [b]Episode- 165[/b]
காத்தவராயன் ஒரு வழியாக பிரியங்காவின் சம்மதத்தை வாங்கி விட்டான் இந்த சம்மதத்தை வாங்க அவன் எத்தனை அப்டேட்கள் எடுத்து கொண்டான் என்பதே பிரியங்கா மற்ற தேவதைகளை போல இல்லை இவள் அவர்களுக்கெல்லாம் தலைவி என காட்டுகிறது
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
(16-05-2026, 07:02 AM)Geneliarasigan Wrote: Epidode - 165 தொடர்ச்சி
மூன்று தேவதைகளும் பொறாமை கொண்டு இருக்கிறார்கள் பிரியங்கா மீது என்ன தான் காத்தவராயனை அழிக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலும் அவன் தன்னை மறந்து வேறோரு பெண்ணை புணர்கிறான் என்ற செய்தியால் ஏக்கம் கொண்டு இருக்கிறார்கள்
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
(16-05-2026, 08:58 PM)Arun_zuneh Wrote: காத்தவராயன் ஒரு வழியாக பிரியங்காவின் சம்மதத்தை வாங்கி விட்டான் இந்த சம்மதத்தை வாங்க அவன் எத்தனை அப்டேட்கள் எடுத்து கொண்டான் என்பதே பிரியங்கா மற்ற தேவதைகளை போல இல்லை இவள் அவர்களுக்கெல்லாம் தலைவி என காட்டுகிறது


இந்த கதையைத் பொறுத்தவரை பிரியங்கா நிஜம், மற்ற மூவரும் அவளின் நிழல்
Like Reply
(16-05-2026, 09:10 PM)Arun_zuneh Wrote: மூன்று தேவதைகளும் பொறாமை கொண்டு இருக்கிறார்கள் பிரியங்கா மீது என்ன தான் காத்தவராயனை அழிக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலும் அவன் தன்னை மறந்து வேறோரு பெண்ணை புணர்கிறான் என்ற செய்தியால் ஏக்கம் கொண்டு இருக்கிறார்கள்

காத்தவராயனை அழிக்க தான் மூவரிடம் எண்ணம் இருந்தாலும், ஒரு பெண் தன்னை விட அழகி என்ற எண்ணம் வரும் பொழுது இயல்பாக ஒரு பொறாமை வரும் அல்லவா அதை தான் எடுத்து காட்டினேன் நண்பா
Like Reply
(16-05-2026, 08:56 PM)Pannikutty Ramasamy Wrote: Saturday update super update

நன்றி நண்பா
Like Reply
(16-05-2026, 02:46 PM)Priya99 Wrote: நிலவின் நரம்பில் நெருப்பாய் வந்தாய்,
நிழலின் உடலில் உயிராய் நின்றாய்.
மழைத்துளி போல மேனியில் விழுந்து,
மனதின் கதவுகள் அனைத்தும் திறந்தாய்.

காற்றாய் தீண்டினாய் — தீயாய் எரித்தாய்,
காணாத சங்கிலியில் என்னைக் கட்டித்தான் வைத்தாய்.
உன் மூச்சின் வெப்பத்தில் என் நரம்புகள் உருக,
உன் பார்வையின் இருளில் என் வெட்கங்கள் கருக.

கழுத்தின் வளைவில் தஞ்சம் புகுந்த
அந்த ஒற்றை நீர்த்துளி கூட,
உன் உதடுகள் அழைத்த பாதையில்
மயங்கி பறந்தது போலிருந்தது.

நிலவொளி நனைத்த என் மேனியில்
நிழலாய் வந்த உன் விரல்கள்,
ஒரு கவிதை எழுதவில்லை —
என் உயிரின் மீது முத்திரை பதித்தன.

“வேண்டாம்” என்று சொன்ன என் அறிவு,
“வேண்டும்” என்று ஏங்கியதே என் தேகம்.
பயம் கூட உன் அருகில் வந்து
காமத்தின் மொழி கற்றுக்கொண்டது.

நீ மனிதன் இல்லை என்ற உண்மை கூட
என் இதயத்தை விலகவைக்கவில்லை;
ஏனெனில் உன் அமானுஷ்யத் தீண்டலில்
நான் கண்டது பயமல்ல…
என்னை மறக்க வைத்த ஒரு மாய உலகம்.

மழை நின்ற தோட்டத்தின் இருளில்,
மரங்கள்கூட மூச்சை நிறுத்தி நின்றன.
ஒரு பெண்ணின் தவிப்பும்,
ஒரு ஆவியின் தாகமும் சேர்ந்த அந்த இரவு —
காதலை அல்ல,
காலத்தைக் கூட எரித்துக் கொண்டிருந்தது.


Super
Like Reply
(16-05-2026, 09:54 AM)Arul Pragasam Wrote: Super sago... appadiye mei marantho poyitten unnudaya eluthil.

ரொம்ப நன்றி நண்பா
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)