♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️
(13-05-2026, 04:27 PM)rkasso Wrote: மிக மிக அழகான பெயர் சிற்பிகா
அவளின் மறைமுகம் பல கேள்விகளை எழுப்புகிறது
அடுத்து என்ன என்று....


முடிச்சுகள் மேலும் மேலும் அவிழும் நேரம் இது
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(13-05-2026, 08:01 PM)Geneliarasigan Wrote: உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி நண்பா..என்னோட ஒரு வேண்டுகோள்..படங்களை நீங்கள் போடுங்க. ஆனா ஒரே.  நேரத்தில் அதிகபடியான படங்களை பதிவேற்ற வேண்டாம்.சீரான இடைவெளி போட்டா ரொம்ப நல்லா இருக்கும்..நீங்க போடும் படங்கள் நன்றாக இருக்கு.

OK NANBA
Like Reply
(13-05-2026, 07:01 PM)Pannikutty Ramasamy Wrote: Very well narration nanba..pothai yaetrum pathivu

நன்றி நண்பா

(13-05-2026, 07:19 PM)Priya99 Wrote: வியர்வைத் துளி ஒன்று
அவள் நெற்றியில் பிறந்து
கழுத்தின் வழியே பயணித்த போது,
அவன் இதயம்
தன் துடிப்பை மறந்தது.
அவள் புன்னகை—
ஒரு பெண்ணின் அழகல்ல,
போருக்கு முன் சிரிக்கும்
ஒரு பேரரசியின் நிதானம்.
“என்னை பலவந்தமா புரிஞ்சுக்க முடியுமா?”
என்ற அவள் வார்த்தைகள்,
அலைகளைவிட கொந்தளித்தன.
காற்றில் கலந்து வந்த
அவள் கூந்தலின் ஈர மணம்,
ரியானின் நினைவுகளை
சிறை பிடித்தது.
கையில் ஆறிய தேநீர்…
இதயத்தில் எரியும் பெயர்…
காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது—
“சிற்பிகா…”

சூப்பர்
Like Reply
சிற்பிகா பெயர் அழகாக உள்ளது. பல ரகசியங்கள் நிறைந்த இந்த பெண்ணை எப்படியும் அந்த தீவில் இருக்கும் பலர் தன்னுடையவளாக்க முயற்சிற்று இருப்பார்கள் அவர்கள் யாருக்கும் கிடைக்காத சிற்பிகா ரியானுக்கு எப்படி கிடைப்பாள். இது அவனுக்கு வீண் வேலையா இருக்குமா. அவன் அழகும் அவனின் பணத்துக்கும் மயங்காத ஒருவளை அவன் எப்படி சம்பாதிப்பான். என்ன தான் அவன் இப்போது நல்லவனாக மாறினாலும் ஆரம்பத்தில் இருந்தே நல்லவனாக இருந்த பலரையும் சிற்பிகா சந்தித்து இருந்திருக்க மாட்டாளா. இந்த செட்டினன்டல் ஆதிவாசி தான் சிற்பிகாவிற்கும் சென்டினல் தீவிற்கும் உள்ள வாட்ச்மேனா. புது புது முடிச்சுகளை காட்டுகிறீர்கள் நண்பா
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
(14-05-2026, 08:21 AM)Arun_zuneh Wrote: சிற்பிகா பெயர் அழகாக உள்ளது. பல ரகசியங்கள் நிறைந்த இந்த பெண்ணை எப்படியும் அந்த தீவில் இருக்கும் பலர் தன்னுடையவளாக்க முயற்சிற்று இருப்பார்கள் அவர்கள் யாருக்கும் கிடைக்காத சிற்பிகா ரியானுக்கு எப்படி கிடைப்பாள். இது அவனுக்கு வீண் வேலையா இருக்குமா. அவன் அழகும் அவனின் பணத்துக்கும் மயங்காத ஒருவளை அவன் எப்படி சம்பாதிப்பான். என்ன தான் அவன் இப்போது நல்லவனாக மாறினாலும் ஆரம்பத்தில் இருந்தே நல்லவனாக இருந்த பலரையும் சிற்பிகா சந்தித்து இருந்திருக்க மாட்டாளா. இந்த செட்டினன்டல் ஆதிவாசி தான் சிற்பிகாவிற்கும் சென்டினல் தீவிற்கும் உள்ள வாட்ச்மேனா. புது புது முடிச்சுகளை காட்டுகிறீர்கள் நண்பா


ஆரம்பத்தில் மதிவதனி வம்சாவளிக்கு உடலுறவு இல்லையென சொல்லி இருப்பேன் நண்பா..ஆனால் இப்போ ஒரு மென்மையான காமம் கதையோடு சேர்ந்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்..
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
Soooooper nanba
Like Reply
(14-05-2026, 08:21 AM)Arun_zuneh Wrote: சிற்பிகா பெயர் அழகாக உள்ளது. பல ரகசியங்கள் நிறைந்த இந்த பெண்ணை எப்படியும் அந்த தீவில் இருக்கும் பலர் தன்னுடையவளாக்க முயற்சிற்று இருப்பார்கள் அவர்கள் யாருக்கும் கிடைக்காத சிற்பிகா ரியானுக்கு எப்படி கிடைப்பாள். இது அவனுக்கு வீண் வேலையா இருக்குமா. அவன் அழகும் அவனின் பணத்துக்கும் மயங்காத ஒருவளை அவன் எப்படி சம்பாதிப்பான். என்ன தான் அவன் இப்போது நல்லவனாக மாறினாலும் ஆரம்பத்தில் இருந்தே நல்லவனாக இருந்த பலரையும் சிற்பிகா சந்தித்து இருந்திருக்க மாட்டாளா. இந்த செட்டினன்டல் ஆதிவாசி தான் சிற்பிகாவிற்கும் சென்டினல் தீவிற்கும் உள்ள வாட்ச்மேனா. புது புது முடிச்சுகளை காட்டுகிறீர்கள் நண்பா


சிற்பிகா பற்றி சில விஷயங்களை இப்போ சொன்னா spoiler ஆகி விடும் நண்பா..உங்களுக்கு இருக்கும் ஐயம் எல்லாம் கதை போக்கில் நிவர்த்தி ஆகி விடும். நால்வர் time travel பண்ணும் பொழுது மதிவதனி வம்சாவளி நிகழ்கால காத்தவராயன் ஆவியை கட்டுபடுத்த வேண்டும் என சொல்லி இருப்பேன். அதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(13-05-2026, 02:00 PM)Geneliarasigan Wrote: Episode - 164

ரியான் 'டார்லிங்' என்று அழைத்த அந்த நொடி, அந்தத் அமைதியான சூழலில் ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. அவள் நின்ற விதம், அவளது பார்வையின் வீரியம், அந்த இடத்தில் புயலை கிளப்பியது.

அவள் நின்றாள். மெதுவாகத் திரும்பி அவனைப் பார்த்தாள். அந்தத் தீவின் அலைகள் கரையில் மோதும் சத்தத்தை விட, அவளது மௌனம் அவனுக்குப் பயத்தைக் கொடுத்தது. அவள் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, அவனை நெருங்கினாள்.
அவள்: "டார்லிங்... இந்த வார்த்தையைச் சொல்ல உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கணும் MR.ரியான்? இந்தத் தீவுல நீ பார்க்கிற ஒவ்வொரு மணல் துகளுக்கும் ஒரு வரலாறு உண்டு. அதுல என் பெயரும் ஒண்ணு. ஆனா, அது உன் வாயால வர்ற அளவுக்கு மலிவானது இல்லை."

ரியான்: (ஒரு மெல்லிய சிரிப்புடன் அவளை நெருங்கி) "ஏன் இப்படி முறைக்கிறே? நான் ஒன்னும் உன்னைத் தப்பா சொல்லலையே. ஒரு அழகான பொண்ணைப் பார்த்தா அன்பா கூப்பிடுறது தப்பா? உன் பேரு என்னன்னு சொன்னா, நான் ஏன் இப்படி பொதுவான பேரைச் சொல்லப் போறேன்?"

அவள்: "அன்பா? நீ காட்டுறது அன்பு இல்லை, அது உன் அகங்காரம். இதுவரை எந்தப் பொண்ணுகிட்டயும் இப்படித் தன்மையா பேசினது இல்லைன்னு சொன்னியே... அது உன் பெருமை கிடையாது, உன்னோட பலவீனம். ஏன்னா, ஒரு பெண்ணோட சம்மதம் இல்லாம அவளை நெருங்குற உரிமை யாருக்கும் இல்லை."

ரியான்: "சம்மதம்... அது காலப்போக்குல வரும். ஆனா இப்போ, இந்தத் தனிமை, அந்தத் தீவு, அப்புறம் நீ... இது எல்லாமே ஒரு கவிதை மாதிரி இருக்கு. அந்த கவிதைக்கு ஒரு தலைப்பு வேணும்ல? அதுக்குத்தான் உன் பேரைக் கேட்கிறேன்."

அவள்bananaஅவன் முகத்திற்கு மிக அருகில் வந்து, தீர்க்கமாகப் பார்த்து) "என் பேரு... ஒண்ணும் ரகசியம் இல்லை. ஆனால் அதை நீ தெரிந்து கொள்ள  வேண்டிய அவசியம் இல்லை. . நான் வந்த வேலை முடிஞ்சது. இனியும் என்னை 'டார்லிங்'னு கூப்பிட்டு உன் நேரத்தை வீணாக்காதே."

ரியான் தன் கர்வத்தைத் தட்டிவிட, அவளது பதில் ஒரு சாட்டையடியாக விழுந்தது.

ரியான் தன் சட்டையைச் சற்றே சரிசெய்து கொண்டு, ஒரு ஆணவச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.

ரியான்: "உனக்குத் தெரியுமா பெண்ணே? என் அழகைப் பார்த்து மயங்கி, என்கிட்ட இருக்கிற பணத்தைப் பார்த்து எனக்காக ஒரு பட்டாளமே காத்துக்கிட்டு இருக்கு. நான் ஒரு விரலை நீட்டினா போதும், ஆயிரம் பெண்கள் ஓடி வருவாங்க. ஆனா, நான் உன்கிட்ட இவ்வளவு இறங்கி வந்து பேசுறதே உனக்குக் கிடைச்ச பெரிய கௌரவம்!"

அவள் நடக்கத் தொடங்கியவள் மீண்டும் நின்றாள். இம்முறை அவளது முகத்தில் கோபத்திற்குப் பதில் ஒரு எள்ளல் கலந்த ஏளனச் சிரிப்பு மலர்ந்தது. மெதுவாகத் திரும்பி அவனை ஏறிட்டாள்.

அவள்: "உங்ககிட்ட இருக்கிற பணத்தைப் பார்த்து வர்ற பெண்கள், உங்ககிட்ட இருக்கிற காகிதத்தை நேசிக்கிறாங்க... உங்களை இல்லை! அதே மாதிரி உங்க அழகைப் பார்த்து வர்றவங்க, சீக்கிரம் வாடிப் போற ஒரு பூவைத் தேடி வர்ற வண்டுகள் மாதிரி. வசந்தம் முடிஞ்சதும் அவங்க வேற ஒரு தோட்டத்துக்குப் போய்டுவாங்க."

அவள் ஓரடி முன்னே எடுத்து வைத்து அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.

அவள்: "காத்துக்கிட்டு இருக்கிற அந்த ஆயிரம் பேருக்கும், எனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு ரியான். அவங்களுக்கு நீங்க 'தேவை'... ஆனா எனக்கு நீங்க 'தேவையற்றவர்'. மலிவான பொருள்களுக்குத் தான் கூட்டம் அதிகமா இருக்கும்... வைரம் எப்பவும் தனிமையில தான் ஜொலிக்கும். என் பெயர் வேணும்னு கேட்டீங்களே... விலையே இல்லாத ஒரு பொருளுக்கு நீங்க எதை வச்சு விலை பேசப் போறீங்க?"

அவளது அந்தப் பேச்சு ரியானின் கர்வத்தை அப்படியே சுக்குநூறாக உடைத்தது. அவனது பணம், அழகு என எதற்கும் அவள் மசியவில்லை என்பது அவனுக்கு ஒரு கசப்பான உண்மையாக உறைத்தது.
அவள்:"இன்னொரு விஷயம்... தன்மையா' பேசுறதுன்றது ஒரு குணம், அது மத்தவங்களுக்குச் செய்யுற உபகாரம் இல்லை. அதை முதல்ல கத்துக்கோங்க. நான் கிளம்புறேன்!"
அவள் மணலில் தன் பாதங்கள் பதிய, அந்தத் தீவின் அழகோடு கலந்து கம்பீரமாக நடந்து சென்றாள்.


ரியான்: சரி, பேரைச் சொல்ல வேண்டாம். அட்லீஸ்ட், உன்னைத் திரும்ப எப்போ பார்ப்பேன்னு சொல்லிட்டுப் போ."

அவள்: "காத்து வீசும் திசையை யாராலயும் சொல்ல முடியாது. அது மாதிரிதான் நானும். இனி உன் வழியில நான் வரமாட்டேன்... நீயும் என் வழியில வராம இருக்கிறது உனக்கு நல்லது."
அவள் அப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பியபோது, அவளது அந்த நீண்ட நளினமான கழுத்தில் இருந்த வியர்வை ஈரப்பதம் மின்னல் ஒளியில் மின்னியது. ரியான் அவளது அந்த மிடுக்கான நடையையும், குறையாத கர்வத்தையும் பார்த்துக்கொண்டே நின்றான்.


தூரத்தில் பயத்துடனும் குழப்பத்துடனும் நின்று கொண்டிருந்த தன் ஐடி மேலாளரை (IT Manager) சைகை காட்டி அருகே ரியான் அழைத்தான். நடந்தவற்றைத் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த அவன், தன் எஜமானின் முகத்தில் இருந்த தகிப்பை உணர்ந்து நடுங்கியபடி ரியான் முன்னால் வந்து நின்றான்.

ரியான்bananaகண்களில் ஒருவித வெறியுடன்) "இங்க பாரு... இப்போ இங்கே வந்தாளே ஒரு பெண், அவ பேர் என்ன? அவளைப் பத்தின முழு விபரமும் இப்போ எனக்கு வேணும்!"

ஐடி மேலாளர் தன் தலைகுனிந்தபடி, கைகளை பிசைந்தவாறு தயங்கினான்.

ஐடி மேலாளர்: "சார்... அது... அவங்க பேர் என்னன்னு எனக்குத் தெரியாது சார்."

ரியான்: (ஆக்ரோஷமாக அவன் சட்டையைப் பற்றி இழுத்து) "ஹே ஃபூல் (FOOL)! அவ நம்பர் உன்கிட்ட இருக்கு... அவளை இங்கே வரவழைச்சதே நீதான். ஆனா, அவ பேர் தெரியாதுன்னு என்கிட்டயே கதை விடுறியா? என்னை பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது?"

ஐடி மேலாளர்:"சாரி சார்... தயவுசெஞ்சு என்னைத் தப்பா நினைக்காதீங்க. நான் சொல்றதுதான் உண்மை. அவங்க நம்பர் என்கிட்ட இருந்தது உண்மைதான்,நிஜமாவே அவங்க பேரை என்கிட்ட சொல்லல சார். 'அந்தமான் ஐடி அனலிஸ்ட்' (Andaman IT Analyst) அப்படின்னு மட்டும்தான் தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டாங்க. ஆனா... அவங்க ஒருமுறை பேசும்போது ஹேடோ (Haddo) ஏரியாவில தான் குடி இருக்கிறதா சொன்னது எனக்கு லேசா ஞாபகம் இருக்கு சார்."


ரியானின் கண்கள் இப்போது நம்பிக்கையில் ஜொலித்தன. ஐடி மேலாளர் சொன்ன அந்தத் தகவல் அவனுக்குப் புதுத் தெம்பைக் கொடுத்தது.

ஐடி மேலாளர்: "சார், இந்த ஸ்ரீவிஜயபுரம் (Srivijayapuram) ஒன்றும் சென்னை மாதிரி பெரிய ஊர் கிடையாது. இங்கே மக்கள் ஒரு சமூகம் மாதிரி ஒண்ணா வாழ்றதால, ஒருத்தரை ஒருத்தர் நல்லாத் தெரிஞ்சு வைச்சிருப்பாங்க. அதனால இந்தப் பெண்ணோட விவரத்தைக் கண்டுபிடிக்கிறது அவ்வளவு கஷ்டம் இல்லை. அதுவும் நீங்க சொன்ன அந்த ஹேடோ (Haddo) ஏரியாவிலேயே நேரடியா விசாரிச்சா, நாளைக்குள்ள எல்லா விவரமும் கிடைச்சிடும்."
ரியான் ஒரு நிமிடம் மௌனமாக யோசித்தான். ஆனால் ஐடி மேலாளரின் அடுத்த சந்தேகம் அவனை மீண்டும் சிந்திக்க வைத்தது.

ஐடி மேலாளர்: "ஆனா சார்... ஒரே ஒரு விஷயம்தான் எனக்குப் புரியாத புதிரா இருக்கு. நீங்க அவளை சென்டினல் (Sentinel) தீவு பக்கத்துல பார்த்ததா சொல்றீங்க. அங்கே சாதாரண மனுஷங்க யாருமே போக முடியாதே! பழங்குடியினர் மட்டுமே இருக்கிற அந்த இடத்துக்கு இந்தப் பெண் எப்படிப் போனா? இதுதான் எனக்குப் பெரிய சந்தேகமா இருக்கு சார்."

"அவ அந்தத் தீவுக்கு எப்படிப் போனா? அவளுக்குப் பின்னால என்ன மர்மம் இருக்கு? இதெல்லாம் இப்போ எனக்குத் தேவையில்லை. ஆனா ஒண்ணு மட்டும் நிஜம்... அவளைப் பார்த்த அந்த நிமிஷத்துல இருந்து நான் நானாகவே இல்லை. முதல்ல அவளோட அந்தத் திகைக்க வைக்கிற அழகைப் பார்த்து, அவளைக் குறுகிய காலத்துக்கு அனுபவிச்சா போதும்னு தான் நினைச்சேன். ஆனா, நான் யாரு... என்கிட்ட எவ்வளவு பணம் இருக்குன்னு தெரிஞ்சும் அவ கொஞ்சம் கூட மசியலையே, அங்கதான் அவ என் கர்வத்தை மொத்தமா உடைச்சுட்டா!"

ரியான்: "இதுவரைக்கும் கல்யாணமே வேணாம், சுதந்திரமா இருக்கணும்னு நினைச்சவன் நான். ஆனா இப்போ... அந்தப் பெண் என் 'லைப் பார்ட்னரா' (Life Partner) வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு என் மனசு ஆசைப்படுது. அவளோட அந்த நிமிர்ந்த பார்வை, அந்த அசுரத்தனமான கர்வம்... இது எல்லாமே எனக்குள்ள ஒரு புது மனுஷனை உருவாக்கியிருக்கு. அவளை வெறும் அழகா மட்டும் பார்க்காம, என் வாழ்க்கையா மாத்திக்கணும்னு தோணுது!"

ரியானின் வாழ்க்கையில் அதுவரை இருந்த அத்தனைப் பெண்களும் அவனது பணத்திற்காகவும், அந்தஸ்திற்காகவும் அவனைத் தேடி வந்தவர்கள். ஆனால், இந்தப் பெண் அவனை ஒரு சாதாரண மனிதனாகக்கூட மதிக்காமல், அவனது கர்வத்தைச் சிதைத்தது அவனுக்குள் ஒரு புதிய ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஐடி மேலாளர்: "சார், விடியட்டும்... நான் காலையிலேயே ஹேடோ (Haddo) பகுதிக்குப் போய் எல்லாத்தையும் விசாரிச்சுட்டு வர்றேன். நீங்க இப்போ ஓய்வு எடுங்க."

ரியான்bananaஉறுதியான குரலில்) "இல்ல வேண்டாம்! என் வாழ்க்கைத் துணையைத் (Life Partner) தேடி நான்தான் போகணும். அவளைப் பார்த்த அந்த நிமிஷமே என் பழைய வாழ்க்கை முடிஞ்சு போச்சு. அவ ஒரு சாதாரணப் பெண்ணா இல்ல ஒரு மாயையான்னு தெரியல, ஆனா அவ இல்லாம என் எதிர்காலம் இல்லைன்றது மட்டும் எனக்கு உறுதியாத் தெரியுது."
ரியான் சொன்ன அந்த வார்த்தைகள் ஐடி மேலாளரை வியப்பில் ஆழ்த்தின. காதலே வேண்டாம் என்று சுற்றிய ஒருவன், ஒரு பெண்ணின் கர்வத்திற்கு அடிமையாகி நிற்பது அவனுக்குப் புதுமையாக இருந்தது.

ரியான் தன் அறைக்குச் சென்றான். ஆனால், அந்த மெத்தை அவனுக்கு முள் படுக்கையாக இருந்தது. அவனது கண்களை மூடினால், அவளது அந்தத் தீர்க்கமான பார்வையும், கழுத்தில் அவன் இதழ்களால் ஒதுக்கிய அந்தச் செயினின் ஸ்பரிசமும் மீண்டும் மீண்டும் வந்து போனது.

கடிகாரத்தின் ஒவ்வொரு முள்ளும் நகர்வது அவனுக்கு ஒரு யுகமாகத் தெரிந்தது. அந்தச் சிறிய அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

ஜன்னல் வழியே தெரிந்த அந்தமான் வானத்தைப் பார்த்தபடி, "ஹேடோவில் நீ எங்கே இருக்கிறாய்?" என்று மனதிற்குள் பலமுறை கேட்டுக்கொண்டான்.

விடிந்ததும் அவன் செய்ய வேண்டிய முதல் வேலை, அந்த 'அந்தமான் ஐடி அனலிஸ்ட்' என்ற முகமூடிக்கு பின்னால் இருக்கும் அவளது நிஜமான முகத்தைக் காண்பதுதான்.
அன்று இரவு ரியான் தூங்கவில்லை. அவனது இதயம் "எப்படா விடியும்?" என்று ஏங்கிக் கொண்டிருந்தது. சூரியனின் முதல் கதிர் ஹேடோவின் தெருக்களில் விழுவதற்கு முன்பே, அவன் அவளைத் தேடிப் புறப்படத் தயாராகிவிட்டான்.


அதிகாலை பனிமூட்டம் ஹேடோவின் சாலைகளை மறைத்திருக்க, ரியான் மெதுவாகத் தன் காரை ஓட்டிச் சென்றான்.
அந்தப் பெண் சொன்ன 'ஐடி அனலிஸ்ட்' என்ற அடையாளத்தை வைத்து, அந்தப் பகுதியில் இருந்த சிறிய ஐடி அலுவலகங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளைத் தீவிரமாகப் பார்த்தான்.

ஆனால், எங்கும் அவளது உருவம் தென்படவில்லை. தெருக்களில் பால் போடுபவர்களும், அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களும் மட்டுமே தெரிந்தனர்.

ஒவ்வொரு திருப்பத்திலும் அவள் எதிரே வருவாள் என்று ரியானின் இதயம் அடித்துக் கொண்டது.

"ஹேடோ ஏரியாவில் தான் இருக்கிறேன் என்று சொன்னாளே... ஒருவேளை அதுவும் பொய்யாக இருக்குமோ?" என்ற சந்தேகம் ஒரு நிமிடம் அவனுள் எழுந்தது.


ரியான் அந்த அதிகாலை நேரத்தின் அமைதியையும், தன் மனதின் படபடப்பையும் சமன் செய்ய முயன்றான். ஹேடோவின் (Haddo) அந்த நிசப்தமான தெருக்களில் யாரும் இல்லாததைக் கண்டு, "இன்னும் சிறிது நேரம் கழித்து வந்திருக்கலாமோ?" என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது

கடற்கரையோரம் வீசிய அந்த அதிகாலைக் காற்று, சென்டினல் தீவின் (Sentinel Island) நினைவுகளை மீண்டும் அவன் மனதிற்குள் கொண்டு வந்தது. கடல் அலைகள் கரையில் மோதும் சத்தம், அந்தப் பெண்ணின் கம்பீரமான குரலைப் போலவே அவனுக்குத் தோன்றியது. அவன் காரிலிருந்து இறங்கி, கடற்கரை ஓரமாய் இருந்த அந்தச் சிறிய டீக்கடையை நோக்கி நடந்தான்.

டீக்கடையில் பால் புகையும் வாசனை ஒருபுறம் இருந்தாலும், ரியானின் கவனம் முழுவதும் அந்தச் சாலையின் இருபுறமும் இருந்த வீடுகளின் மீதே இருந்தது.
"ஒருவேளை அவள் நடைப்பயிற்சிக்கு (Morning Walk) இங்கே வரக்கூடும்" என்று அவன் உள்மனம் கணக்குப் போட்டது.

ரியான் கையில் இருந்த சூடான தேநீரின் ஆவி அவன் முகத்தில் படர, கண்கள் மட்டும் ஹேடோவின் (Haddo) ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக அளவெடுத்தன. அவனது மனதிற்குள் ஒரு தவிப்பு - அவளைப் பற்றிய விவரத்தைக் கேட்டால், அது எங்கே அவளது ரகசியத்திற்கு ஊறு விளைவிக்குமோ என்ற பயம் ஒருபுறம், தேடலின் வேகம் மறுபுறம்.

அந்த டீக்கடைக்காரர் ரியானின் முகத்தில் இருந்த தவிப்பைக் கண்டு, "தம்பி, விடியுறதுக்கு முன்னாடியே வந்து நின்னு எதையோ தேடுறீங்களே... எதாவது தொலைஞ்சு போச்சா?" என்று இயல்பாகக் கேட்டார்.

ரியான் பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடித் தடுமாறிக் கொண்டிருந்த அந்தப் புனிதமான நொடியில், அந்தமான் கடலின் அடிவானத்திலிருந்து சூரியன் மெல்லத் தன் பொற்கதிர்களை நீட்டியது. வானம் ஆரஞ்சு மற்றும் ஊதா நிறத்தில் ஜொலிக்கத் தொடங்கியது.

அந்தமான் கடலின் அடிவானத்தில் சூரியன் ஒரு தங்கத் தட்டாக மெல்ல மேலெழ, வானம் முழுவதும் இளஞ்சிவப்பு மற்றும் பொன்னிற வர்ணங்கள் பூசப்பட்டன. அந்தக் கதிர்கள் கடல் அலையின் நுரை மீது பட்டுத் தெறிக்க, ஒவ்வொரு அலையும் வைரக் கற்களைச் சுமந்து வருவது போல ஜொலித்தது.

வானத்துச் சூரியன் கடலுக்கு அடியில் இருந்து மெல்ல எட்டிப் பார்க்க, இந்த பூமிக்குரிய சூரியனோ (அந்தக் கன்னிகை) பனிமூட்டத்தைக் கிழித்துக் கொண்டு உதயமானாள்.

அதிகாலைப் பனிமூட்டம் ஒரு மெல்லிய திரை போல கடற்கரையை மூடியிருந்தது. அந்த வெண்மையான திரையை மெல்லக் கிழித்துக் கொண்டு, மேகக் கூட்டங்களுக்கு நடுவே இருந்து வெளிவரும் முழு நிலவைப் போல அந்த தீவுப்பெண் தோன்றினாள். வானத்தில் சூரியன் உதயமான அதே விநாடியில், இங்கே பூமியில் அவள் உதயமானாள். சூரியனின் பொன்னிறக் கதிர்கள் கடலில் பட்டுத் தெறிக்க, அவளின் வருகையோ ரியானின் விழிகளில் ஒளியேற்றியது.


நேற்று இரவு பார்த்த அந்த மர்மமான போர்க்கால தேவதை அல்ல இவள்! இன்று, ஒரு மென்மையான பருத்தி உடையில், காற்றில் அலைபாயும் கூந்தலுடன், ஒரு அமைதியான நதியாக அவள் நடந்து வந்தாள்.

அந்தமான் கடலின் அலைகளில் விழுந்த சூரியக் கதிர்கள் நீரைத் தங்கமாக மாற்றியது என்றால், அவளது வருகை அந்தச் சாதாரணக் கடற்கரைச் சாலையையே ஒரு சொர்க்கமாக மாற்றியது.

சூரியன் கண்டு தாமரை மலர்வதைப் போல, அவளது காலடிச் சத்தம் கேட்டதும் ரியானின் முகம் மலர்ந்தது.

பிரபஞ்சத்தின் இருளை வானத்துச் சூரியன் விரட்டியது; ஆனால், ரியானின் மனதில் இருந்த கர்வத்தையும், குழப்பத்தையும் இந்தக் கன்னிகையின் ஒரு முகம் காட்டிய அமைதி விரட்டியடித்தது.

அவளது பாதங்கள் அந்த ஈரமான மணலில் பதியும் போது, அந்தச் சின்னஞ்சிறு தடம் கூட ஒரு கவிதை போலத் தெரிந்தது.
சூரியனின் முதல் ஒளி அவளது முகத்தில் விழுந்தபோது, அவளது கண்கள் அந்த அதிகாலைக் கடலை விட ஆழமாகவும், தீர்க்கமாகவும் இருந்தன.

அவளது புருவங்கள் இயற்கையிலேயே செதுக்கப்பட்டது போல ஒரு வில்லின் நாணாய் வளைந்திருந்தன. அந்தப் புருவங்களின் அசைவில் ஒருவிதமான அதிகாரமும், அதே சமயம் ஒரு பெண்ணிற்கே உரிய நளினமும் குடி கொண்டிருந்தன.

அதிகாலைப் பனித்துளிகள் அவளது கன்னங்களில் பட்டுத் தெறிக்க, அவை முத்துக்களைப் போல ஜொலித்தன. சூரியனின் இளஞ்சிவப்பு நிறம் அவளது இதழ்களில் ஒட்டிக்கொண்டது போல ஒரு மென்மையான நிறம்.

விடியற்காலத்து ஆகாயம் எவ்வளவு தெளிவா இருக்குமோ, அவ்வளவு தெளிவாக இருந்தன அவளது கண்கள். அதில் நேற்று பார்த்த அந்த அசுரத்தனமான மிடுக்கு மறைந்து, ஒரு அமைதியான கடலின் ஆழம் தெரிந்திருந்தது.

மெல்லிய கடற்கரைக் காற்றில் அவளது கூந்தல் அலைபாயும் போது, அது கரையைத் தழுவும் அலைகளுக்குப் போட்டி போடுவது போல இருந்தது.

அவள் அணிந்திருந்த அந்த வெள்ளை நிற 'ஒயிட் டாப்' (White Top), வாக்கிங் சென்ற வேகத்தில் மேலெழும்ப, அவளது இடையின் வளைவுகள் மின்னல் கீற்றாய் வெளிப்பட்டன. அந்த வெண்மை நிறத்திற்கும், அவளது மேனி நிறத்திற்கும் இடைப்பட்ட அந்த இடுப்புப் பகுதி, அதிகாலைச் சூரியனின் ஒளியில் ஒரு சந்தனச் சிலையைப் போலத் தெரிந்தது


வாக்கிங் சென்ற வேகத்தில், அவளது நெற்றியில் அரும்பிய வியர்வை முத்துக்கள் மெல்ல வழிந்து, கன்னங்களின் வழியே இறங்கி அவளது அந்த நீண்ட நளினமான கழுத்தில் சங்கமித்தன. சூரிய ஒளி அந்த வியர்வைத் துளிகளில் பட்டுத் தெறிக்கும்போது, அவள் உடலே வைரங்களால் இழைக்கப்பட்டது போல மின்னியது.

நடைப்பயிற்சியின் களைப்பால் அவளது மார்புக்கூடு சீராக ஏறி இறங்கியது. அந்த வேகமான சுவாசமும், அதனுடன் கலந்த அவளது மேனி வாசனையும் காற்றில் கலந்து ரியானின் நாசிகளைத் துளைத்தன. அவள் சுவாசிக்கும் ஒவ்வொரு முறையும், அவளது கழுத்து நரம்புகள் மெலிதாகத் துடிப்பது ரியானுக்குள் ஒருவிதக் காமத் தகிப்பை உண்டாக்கியது.

வியர்வையினால் அவளது மெல்லிய பருத்தி உடை அங்கங்கே மேனியோடு ஒட்டிக் கொண்டு, அவளது உடல்வாகை மறைக்காமல் அப்படியே பிரதிபலித்தது. நனைந்த அந்தத் துணியின் வழியே தெரிந்த அவளது மேனி நிறம், விடியற்காலத்துச் சூரியனின் பொன்னிறத்திற்குப் போட்டி போட்டது.

காற்றில் அலைபாய்ந்த அவளது கூந்தல் இழைகள் வியர்வையோடு கலந்து அவளது கன்னங்களில் ஒட்டியிருந்தன. அந்த ஈரமான தோற்றமும், களைப்பினால் சிவந்திருந்த அவளது முகமும் அவளுக்கு ஒரு அமானுஷ்யமான கவர்ச்சியைக் கொடுத்தது.

ரியான் கையில் இருந்த தேநீர் கோப்பை நழுவும் நிலைக்குச் சென்றான். நேற்று அவளை வெறும் அழகாகப் பார்த்தவன், இன்று அந்த வியர்வை வழியும் மேனியின் தகிப்பில் தன்னை மொத்தமாக இழந்து நின்றான். அவளது ஒவ்வொரு அசைவும் அவனுக்குள் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தியது. அந்த அதிகாலைக் குளிரிலும், அவளைப் பார்த்த ரியானுக்கு மட்டும் வியர்க்கத் தொடங்கியது.

[Image: file-000000001a3471fb838a13d0f38c5722.png]

கடற்கரையின் ஈரக் காற்று அவள் மேனியில் பட்ட வியர்வையை உலர்த்த முயல, அது அவளது மேனி வாசனையை இன்னும் வீரியமாக ரியானின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. டீக்கடையில் கொதிக்கும் பாலின் வாசமும், கடலின் உப்புக் காற்றும், அவளது வியர்வை மணமும் கலந்து ஒரு விசித்திரமான போதையை ரியானுக்குள் ஏற்றியது.

அவள் ரியானுக்கு மிக அருகில் வந்து நின்றாள். அவளது அந்த நீண்ட நளினமான கழுத்தில் இன்னும் சில வியர்வைத் துளிகள் சூரிய ஒளியில் வைரங்களாக மின்னிக் கொண்டிருந்தன. நடைப்பயிற்சியின் களைப்பால் சீராக ஏறி இறங்கும் அவளது மார்புக்கூடும், நனைந்து மேனியோடு ஒட்டியிருந்த அந்த உடையும் ரியானின் பார்வையைச் சிதறச் செய்தன. ரியான் அங்கே இருப்பதை அவள் நன்றாக அறிந்திருந்தாள்; ஆனால், அந்த அலட்சியமே அவளுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தது.

"ஒரு குளுக்கோஸ் பாக்கெட் கொடுங்க..." என்று அவள் டீக்கடைக்காரரிடம் கேட்டபோது, அந்தக்குரல் ரியானின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது.

ரியான் தன் கையில் இருந்த தேநீர் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, அவளது கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தான்.
ரியான்: "என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியா இருக்கா? நான் இவ்வளவு சீக்கிரம் உன்னைத் தேடி வருவேன்னு எதிர்பார்த்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்."

அவள் மெல்லத் தன் தலையைச் சரித்து, அந்த நீண்ட நளினமான கழுத்து இன்னும் எடுப்பாகத் தெரியும்படி ஒரு மாயப் புன்னகையைப் பூத்தாள். அந்தப் புன்னகையில் காமம் கலந்த கேலியும், ஒரு பேரரசிக்கே உரிய நிதானமும் இருந்தது.

அவள்: "நிச்சயமா இல்லை ரியான்... ஒரு சின்ன மாற்றம் அவ்வளவுதான். உங்க பணத்திமிரில ஆட்களை ஏவி என்னை விபரங்களைத் தெரிஞ்சுக்க முயற்சிப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா, நீங்களே நேர்ல வந்து நிக்கிறீங்க... உங்க ஈகோ (Ego) உங்களை இவ்வளவு தூரம் துரத்திட்டு வரும்னு நான் எதிர்பார்க்கல."

அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவளது நெற்றிப் பொட்டில் இருந்து வழிந்த ஒரு வியர்வைத் துளி, அவளது புருவத்தின் ஓரமாக ஊர்ந்து, கன்னத்தின் மேடுகளைக் கடந்து, அந்த நீண்ட நளினமான கழுத்தில் வந்து நின்றது. ரியான் அந்தத் துளியையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் மெல்லத் தன் தலையைச் சாய்த்து, தன் கைகளால் கூந்தலைத் தூக்கி முடிக்கும்போது, அவளது அக்குள் மடிப்புகளின் வழியாகப் படர்ந்திருந்த அந்த இளஞ்சூட்டு வியர்வை மணம் காற்றில் கலந்து ரியானின் உணர்ச்சிகளைச் சுண்டி இழுத்தது.

வாக்கிங் சென்ற வேகத்தில் அவளது மெல்லிய பருத்தி உடை வியர்வையால் நனைந்து, அவளது மேனியோடு ஒன்றிப்போயிருந்தது. சூரிய ஒளி அவளது முதுகின் வழியாகப் பாயும்போது, அந்த ஈரமான துணியின் ஊடே அவளது தோலின் மென்மையும், முதுகுத்தண்டின் நேர்த்தியான வளைவும் ரியானின் கண்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. அவள் மூச்சு வாங்கும் ஒவ்வொரு முறையும், அவளது மார்புக்கூடு சீராக உயர்ந்து தாழ்ந்தது; அது அவளது ஆடையின் எல்லைகளைத் தாண்டி ஒரு தகிக்கும் அதிர்வை அவனுக்குள் ஏற்படுத்தியது.

அவள் குளுக்கோஸ் பாக்கெட்டைப் பிரிக்கும்போது, அவளது விரல்களின் அசைவில் ஒரு விசித்திரமான நளினம் இருந்தது. வாயோரம் ஒட்டியிருந்த அந்த இனிப்புத் துகள்களை அவள் தன் நுனி நாவால் மெல்லத் துழாவியபோது, ரியானின் இதயம் ஒரு நிமிடம் துடிக்க மறந்தது. அவள் அவனைத் திரும்பிப் பார்த்த அந்தப் பார்வையில், "என்னை நெருங்க உனக்குத் தகுதி இருக்கிறதா?" என்ற சவாலும், அதே சமயம் ஒரு பெண்ணிற்கே உரிய காந்த ஈர்ப்பும் கலந்திருந்தது.

அவள்: "மீண்டும் சொல்றேன்... என்னைப்பத்தின விபரங்கள் ஒண்ணும் பெரிய ரகசியம் இல்லை. ஆனா அதை உங்களுக்குச் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. விருப்பம் இல்லாத ஒரு விஷயத்தை பலவந்தமா வாங்க முடியுமான்னு பாருங்க ரியான்!"

அவள் அப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பியபோது, அவளது கூந்தலிலிருந்து தெறித்த ஒரு சிறு வியர்வைத் துளி ரியானின் கையில் பட்டது. அந்தச் சிறு துளி நெருப்பாக மாறி அவனது நரம்புகளைச் சூடாக்கியது. ஒரு 'ஐடி அனலிஸ்ட்' (IT Analyst) ஆக அவள் காட்டிய அந்தத் தெளிவும், ஒரு பெண்ணாக அவள் வெளிப்படுத்திய அந்தத் தகிக்கும் அழகும் ரியானை முழுமையாக அவளிடம் மண்டியிடச் செய்தன.


அப்போது, காற்றின் திசையிலிருந்து வந்த அந்த ஒரு சொல், அந்த இடத்தின் வெப்பத்தையே சட்டெனக் குறைத்து ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

"சிற்பிகா!"

அவள் பெயர் 'சிற்பிகா' என்று தெரிந்த அந்த நொடி, ரியானின் இதயத்தில் ஒரு மின்னல் வெட்டியது. அவன் தேடிய மர்மத்தின் முதல் முடிச்சு அவிழ்ந்த மகிழ்ச்சியில், அந்தப் பெயரை உச்சரித்த திசையை நோக்கித் திரும்பினான். ஆனால், அங்கே அவன் கண்ட காட்சி அவனது ரத்தத்தையே உறைய வைத்தது.


அதிகாலைச் சூரியனின் வெளிச்சம் அங்கே படர்ந்திருந்தாலும், அந்த உருவம் நின்றிருந்த இடம் மட்டும் ஒரு அடர்ந்த நிழலுக்குள் இருப்பது போலத் தோன்றியது. ரியான் திகைத்துப் போனான். அங்கே நின்று கொண்டிருந்தவன் இந்த நாகரிக உலகிற்கும், அந்தமானின் ஸ்ரீவிஜயபுரத்திற்கும் (Srivijayapuram) துளியும் சம்பந்தம் இல்லாதவன் போலத் தெரிந்தான்.

அவனது மேனி நிலக்கரியை விடக் கறுப்பாக, சென்டினல் (Sentinel) தீவின் அடர்ந்த காடுகளைப் பிரதிபலித்தது. அவன் அணிந்திருந்த விசித்திரமான ஆபரணங்களும், கையில் இருந்த அந்த மரத்தாலான ஆயுதமும் அவனை ஒரு வேட்டைக்காரனாகக் காட்டின.

"இவன்... இவன் அப்படியே சென்டினல் தீவு ஆதிவாசிகளைப் (Sentinelese) போலவே இருக்கிறானே!" என்று ரியானின் உள்மனம் அலறியது. யாராலும் நெருங்க முடியாத, வெளி உலகத்தையே உள்ளே அனுமதிக்காத அந்தத் தீவின் மனிதன், ஹேடோவின் இந்தப் பகல் வெளிச்சத்தில் எப்படி நிற்கிறான்?


சிற்பிகா அந்த உருவத்தைப் பார்த்ததும், அவளது முகத்தில் இருந்த அந்த மெல்லிய கேலி மறைந்து, ஒரு ஆழ்ந்த விசுவாசமும் ரகசியமும் குடியேறியது. அவளது நீண்ட நளினமான கழுத்தில் வழிந்த அந்த வியர்வைத் துளிகள் இப்போது பயத்தினால் அல்ல, ஏதோ ஒரு பெரிய கடமைக்காகத் துடிப்பது போலத் தெரிந்தது.

அவள் மெல்ல அந்த உருவத்தை நோக்கி நகரத் தொடங்கினாள். ரியான் அந்தத் திகைப்பிலிருந்து மீள முடியாமல் சிலையாக நின்றான்.

ரியான்bananaதனக்குள்) "சிற்பிகா... இவள் ஒரு ஐடி அனலிஸ்ட் (IT Analyst) என்று சொன்னது வெறும் வேஷமா? இந்த ஆதிவாசி உருவத்திற்கும் இவளுக்கும் என்ன தொடர்பு? ஒரு நாகரிகப் பெண்ணுக்காகவா சென்டினல் தீவின் மர்மங்கள் இங்கே கரை ஒதுங்கி இருக்கின்றன?"

கடற்கரைக் காற்று இப்போது பலமாக வீசியது. அந்த ஆதிவாசி உருவத்திடம் இருந்து ஏதோ ஒரு விசித்திரமான ஒலி கேட்க, சிற்பிகா அந்தத் திசையை நோக்கிப் பாய்ந்தாள். ரியான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்த இரண்டு உருவங்களும் அதிகாலைப் பனிமூட்டத்திற்குள் மாயமாய் மறைந்தன.
கையில் ஆறிய தேநீர் கோப்பையுடன் ரியான் மட்டும் நின்றிருந்தான். அவனது காதுகளில் இன்னும் அந்தப் பெயர் ஒலித்துக் கொண்டே இருந்தது... "சிற்பிகா!" ..

ஹாய் நண்பர்களே..!ஒரு வருஷத்துக்கு மேலாக நான் இந்த கதைக்கு update எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் பொறுமையாக என் மேல் நம்பிக்கை வைத்து காத்திருந்த அனைவருக்கும் நன்றி .மேலும் தொடர்ந்து ஆதரவும் கொடுத்து வரீங்க. நான் திரும்ப எழுத வந்த பொழுது என் மனசில் இருந்த ஒரே எண்ணம்,வாரம் ஒருமுறையாவது update கொடுக்க வேண்டும் என்பதே. அதை இதுவரை சரியாக செய்து வருகிறேன்..கதை எழுதுவதால் எனக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு.படிக்கும் உங்களுக்கும் அதே தான்..நான் எழுதும் கதை உங்களை திருப்திபடுத்த வேண்டும் என்பதே என் எண்ணம். என் கதைகள் மென் காமம் மட்டுமே,வன்புணர்வு வராது. கெட்ட வார்த்தை வராது.. 200 update வரை கொண்டு செல்ல வேண்டும் என ஆசை இருக்கு..ஆனா அளவு கதையை நீட்டிக்க முடியுமா என தெரியல


அடுத்து பிரியங்கா update


[Image: images.jpg]

Heart lovely update  Mast munnadi ezutheenathkum gap vitu ipo ezuthee irukaa updatekum neraya difference teridhu bro..
romba detailed ah porumai padikravangalkum salipu illama...antha character azagu pathee varnichu mella mella izukarthum
anga kavithai maari varigal vachu padika padika muzu novel padikraa feel tha ovoru ovoru episodeum...time kedacha motha story padikalam iruken...rukimini azagu varnanai semma...riyaan pithu pidithu suthuraan pavam enna marmamoh inee lot of twist unfold agee
track orey neru kodu epo varumaa..name also apt for rukmini sirpika nice... cool2 200 update vazuttukal bro keep entertain and rocking
[+] 1 user Likes Raju@Vijay's post
Like Reply
(14-05-2026, 04:16 PM)Raju@Vijay Wrote: Heart lovely update  Mast munnadi ezutheenathkum gap vitu ipo ezuthee irukaa updatekum neraya difference teridhu bro..
romba detailed ah porumai padikravangalkum salipu illama...antha character azagu pathee varnichu mella mella izukarthum
anga kavithai maari varigal vachu padika padika muzu novel padikraa feel tha ovoru ovoru episodeum...time kedacha motha story padikalam iruken...rukimini azagu varnanai semma...riyaan pithu pidithu suthuraan pavam enna marmamoh inee lot of twist unfold agee
track orey neru kodu epo varumaa..name also apt for rukmini sirpika nice... cool2 200 update vazuttukal bro keep entertain and rocking


நீங்க சரியாக சொல்லி இருக்கீங்க நண்பா..முன்னாடி என்ன தோணுதோ அதை அப்படியே படிச்சு கூட பார்க்காமல் எழுதி போட்டு விடுவேன்..எழுதிய உடனே போஸ்ட் பண்ண மனம் துடிக்கும்.
இப்போ அந்த மாதிரி இல்ல. ஒவ்வொரு நாளும் கொஞ்ச கொஞ்சமா எழுதி,எனக்கு நானே விமர்சனம் பல செய்து கொண்டு,அப்புறம் லீவு கிடைக்கும் பொழுது எழுதியதை எல்லாம் ஒன்றாக சேர்த்து,இந்த கதையை எப்படி இன்னும் சுவாரசியமாக கொடுப்பது என பலமுறை correction செய்து, எனக்கு திருப்தியான பிறகு தான் போஸ்ட் போடுகிறேன்.ருக்மணி மர்மம் உடைந்த பிறகு கதை நேர் கோட்டில் பயணிக்க ஆரம்பித்து விடும்.முன்னாடி கதை எழுதி போஸ்ட் போட 5 அல்லது 6 மணிநேரம் எடுக்கும்..இப்போ correction செய்து போஸ்ட் போட மட்டுமே அந்த 6 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறேன்.. என் மேல நம்பிக்கை வைத்து இவ்வளவு நாள் இந்த கதைக்காக சில பேர் காத்து இருந்தாங்க..அவர்களுக்காக சின்ன மெனக்கெடல் அவ்வளவு தான்..
[+] 2 users Like Geneliarasigan's post
Like Reply
(14-05-2026, 04:42 PM)Geneliarasigan Wrote: நீங்க சரியாக சொல்லி இருக்கீங்க நண்பா..முன்னாடி என்ன தோணுதோ அதை அப்படியே படிச்சு கூட பார்க்காமல் எழுதி போட்டு விடுவேன்..எழுதிய உடனே போஸ்ட் பண்ண மனம் துடிக்கும்.
இப்போ அந்த மாதிரி இல்ல. ஒவ்வொரு நாளும் கொஞ்ச கொஞ்சமா எழுதி,எனக்கு நானே விமர்சனம் பல செய்து கொண்டு,அப்புறம் லீவு கிடைக்கும் பொழுது எழுதியதை எல்லாம் ஒன்றாக சேர்த்து,இந்த கதையை எப்படி இன்னும் சுவாரசியமாக கொடுப்பது என பலமுறை correction செய்து, எனக்கு திருப்தியான பிறகு தான் போஸ்ட் போடுகிறேன்.ருக்மணி மர்மம் உடைந்த பிறகு கதை நேர் கோட்டில் பயணிக்க ஆரம்பித்து விடும்.முன்னாடி கதை எழுதி போஸ்ட் போட 5 அல்லது 6 மணிநேரம் எடுக்கும்..இப்போ correction செய்து போஸ்ட் போட மட்டுமே அந்த 6 மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறேன்.. என் மேல நம்பிக்கை வைத்து இவ்வளவு நாள் இந்த கதைக்காக சில பேர் காத்து இருந்தாங்க..அவர்களுக்காக சின்ன மெனக்கெடல் அவ்வளவு தான்..

apdiye dm la na  sonna mathiri characters oda pictures top middle apdi split panni podunga bro...romba below la iruku so consider panvinga nenaikren  Tongue
[+] 1 user Likes Raju@Vijay's post
Like Reply
(14-05-2026, 05:04 PM)Raju@Vijay Wrote: apdiye dm la na  sonna mathiri characters oda pictures top middle apdi split panni podunga bro...romba below la iruku so consider panvinga nenaikren  Tongue


Sure nanba
Like Reply
welcome back

and ஷேட்டி 3 ரோஸ்ஸ் கதை சமத்தாக்கு lead கொடுத்துட்டு பாதிலேயே வீட்டுடீங்க ப்ளீஸ் இதை முடிச்சுட்டு அங்க வாங்க ஸ்வாதி கதை அப்பறம் போகலாம்
[+] 1 user Likes sreejachandranhot's post
Like Reply
[Image: image-2026-05-14-235345305.png]

waiting for sunday special
[+] 1 user Likes Raju@Vijay's post
Like Reply
Aduthu iva entha naatuku raani
Konjam kaamam irukura mari oru episode eluthunga bro
[+] 1 user Likes kingdick's post
Like Reply
(14-05-2026, 09:16 PM)sreejachandranhot Wrote: welcome back

and ஷேட்டி 3 ரோஸ்ஸ்  கதை சமத்தாக்கு lead கொடுத்துட்டு பாதிலேயே வீட்டுடீங்க ப்ளீஸ் இதை முடிச்சுட்டு அங்க வாங்க ஸ்வாதி கதை அப்பறம் போகலாம்

இந்த கதை முடிந்த பிறகு ஷெட்டி கதை இப்போ எழுத முடியுமா எனக்கு தெரியல நண்பா..பார்ப்போம் நேரம் அமைகிறதா
Like Reply
(14-05-2026, 11:54 PM)Raju@Vijay Wrote: [Image: image-2026-05-14-235345305.png]

waiting for sunday special

Sunday special இப்போ Saturday special ஆக வருகிறது நண்பா
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(15-05-2026, 09:06 AM)kingdick Wrote: Aduthu iva entha naatuku raani
Konjam kaamam irukura mari oru episode eluthunga bro

பிரியங்கா காம episode முடிந்த பிறகு ,ருக்மணியின் காம பகுதி தொடங்கும் நண்பா
Like Reply
(16-05-2026, 06:41 AM)Geneliarasigan Wrote: பிரியங்கா காம episode முடிந்த பிறகு ,ருக்மணியின் காம பகுதி தொடங்கும் நண்பா

Hi I'm big fan from Andhra Pradesh your stories are so hot in Tamil I'm telugu person hope i find more stories ok Priyanka mohan please
[+] 1 user Likes Pavanireddy's post
Like Reply
[b]Episode- 165

[Image: file-000000009cb8720bab679365db969b26.png]

காளிங்கனின் உடலிலிருந்து காத்தவராயன் வெளியிட்ட அந்த உஷ்ணமான மூச்சுக்காற்று, வெறும் காற்று அல்ல; அது ஒரு தகிக்கும் நெருப்புப் பிழம்பாகப் பிரியங்காவைத் தாக்கியது. அவள் அணிந்திருந்த அந்த கருப்பு நிற ஆடைக்குள் அந்த மூச்சுக்காற்று ஒரு நாகத்தைப் போலப் புகுந்தது. அவளது மேனியில் அந்த அமானுஷ்ய வெப்பம் பட்ட மாத்திரத்தில், பிரியங்காவின் உடல் ஒருவிதமான இன்பமான நடுக்கத்திற்கு உள்ளானது.

உள்ளுக்குள் புகுந்த அந்த அமானுஷ்யக் காற்று, பிரியங்காவின் உடலைச் சுற்றிலும் ஒரு தகிப்பை உண்டாக்கியது. பயத்திலும், கிளர்ச்சியிலும் அவளது மார்புக்கூடு விம்மித் தணிந்தது. ஒவ்வொரு முறையும் அவள் வேகமாக மூச்சை இழுக்கும்போது, அந்த விம்மித் துடிக்கும் மார்பும், காத்தவராயனின் அமானுஷ்யக் காற்றும் இணைந்து அவளது ஆடையுடன் ஒரு மௌன யுத்தத்தை நடத்தின.

பிரியங்காவின் இளமைத் துடிப்பையும், காத்தவராயனின் ஆக்ரோஷமான காற்றையும் தாங்க முடியாமல், அவளது அந்த மெல்லிய கருப்பு ஆடையின் மேற்பகுதி மெல்லச் சரணடைந்தது. இறுக்கமாகப் படர்ந்திருந்த அந்த ஆடையின் தையல்கள் ஒவ்வொன்றாகப் பிரியத் தொடங்கின.

அவளது ஆடையின் மேற்பகுதியில் ஏற்பட்ட அந்த லேசான விரிசல், அவளது பொன்னிற மேனியை அந்த நிலவொளியில் வெளிச்சம் போட்டுக் காட்டியது. காளிங்கனின் (காத்தவராயன்) கண்கள் அந்த விரிசலின் வழியே ஊடுருவி, அவளது தகிப்பை இன்னும் அதிகமாக்கின.

காத்தவராயன் தன் வேட்கையை அடக்க முடியாமல், பிரியங்காவின் அந்த மென்மையான நீண்ட நளினமான கழுத்தின் அடிபாகத்தில், அதாவது அவளது தொண்டைக் குழியில் தன் இதழ்களைப் பதித்தான். அந்த முத்தம் ஒரு சாதாரண மனித முத்தமல்ல; அது ஒரு ஆவியின் உஷ்ணமும், காளிங்கனின் கரடுமுரடான உடலும் இணைந்த ஒரு எரிமலைத் தீண்டல். அந்தத் தகிப்பில் பிரியங்கா தன் தலையைப் பின்னோக்கிச் சாய்த்து, சுகமான ஒரு முனகலை வெளிப்படுத்தினாள்.

அவளது கழுத்தில் அவன் காட்டிய அந்தத் தீவிரம், ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அவளது கறுத்த ஆடையை இன்னும் கீழிறக்கியது. ஆடை விலகிய அந்த விநாடியில், அவளது இளமைத் துடிப்பு நிலவொளியில் அப்பட்டமாகத் தெரிந்தது. உணர்ச்சிகளின் உச்சத்தில்,குளிர்ந்த காற்றும் காத்தவராயனின் அமானுஷ்ய வெப்பமும் மோதியதில்,அவளது மார்புக் காம்புகள் விறைத்து, உணர்ச்சிக் கோலங்களாக இங்கும் அங்கும் ஆடின. அந்தத் துடிப்பான அசைவுகள் காத்தவராயனை இன்னும் வெறியேற்றியது.

அவன் அவளது கழுத்தில் காட்டிய அந்தத் தீவிரமான அழுத்தத்தாலும், அங்கிருந்த நள்ளிரவுக் காற்றின் சதியாலும், அவளது கறுத்த ஆடையின் மேல்பகுதி மெல்லச் சரிந்தது. ஏற்கனவே விரிசல் விட்டிருந்த அந்த நூல் இழைகள் இப்போது முழுமையாக வழிவிட்டன. ஆடை விலகிய அந்த விநாடியில், ப்ரியங்காவின் மார்பின் எழில் கோலங்கள் நிலவொளியில் அப்பட்டமாகத் தெரிந்தன.

அவளது மார்புகள் பனிமலையின் சிகரங்களைப் போல வெண்மையாகவும், இளமைத் துடிப்புடன் விம்மித் தணிந்தும் காணப்பட்டன.

காற்றில் ஆடை விலகிய அந்த அதிர்ச்சியிலும், காத்தவராயனின் அமானுஷ்ய வெப்பத்தாலும் அவளது மார்புக் காம்புகள் விறைத்து நின்றன. அவை,இரவு நேரத்தில் மலரும் கருநிறத் தாமரை மொட்டுகளைப் போல நிலவொளியில் அதிர்ந்து ஆடின. அவளது ஒவ்வொரு மூச்சிற்கும் ஏற்ப அந்த மொட்டுகள் நர்த்தனமாடிய விதம், காத்தவராயனின் காம வெறியை இன்னும் அதிகமாக்கியது.

தன் மார்பின் அந்தரங்க தரிசனம் காற்றில் வெளிப்பட்டதை அறிந்தும், ப்ரியங்காவால் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியவில்லை. காத்தவராயனின் அந்த அமானுஷ்யத் தீண்டல் அவளது நரம்புகளை முறுக்கேற்றி, அவளை ஒருவிதமான இன்பப் போதையில் ஆழ்த்தியது. அவளது வெண்ணிற மேனியில் படர்ந்திருந்த வியர்வைத் துளிகள், அந்தத் தகிக்கும் மார்பகங்களின் மீது வைரக் கற்களாக மின்னின.

அவளது அந்த எழில் கொஞ்சும் மேனியின் துடிப்பைக் கண்ட காத்தவராயன், தன் கரடுமுரடான கைகளால் அவளது மெல்லிய இடுப்பின் ஓரத்தை அழுத்தமாகப் பற்றினான். அவனது விரல்கள் அவளது சதையினுள் ஆழமாகப் பதிந்து ஒரு தழும்பையே உண்டாக்கும் அளவுக்கு அந்த அழுத்தம் இருந்தது.

அந்த அழுத்தத்திலும், கழுத்தில் விழுந்த முத்தத்தின் தகிப்பிலும் பிரியங்கா நிலைகுலையத் தொடங்கினாள். அவளது நரம்புகள் ஒவ்வொன்றும் ஒருவித மின்சாரப் பாய்ச்சலை உணர, அவளது இதழ்களில் இருந்து வார்த்தைகள் சிதறின.

பிரியங்கா: (மூச்சிரைக்க, கண்கள் செருகிய நிலையில்) "ஆஹ்... காத்தவராயா... என்ன இது? உன் கை பட்ட இடம் எரியுது... ஆனா அந்த எரிச்சல் எனக்கு இன்னும் வேணும்னு தோணுது! என்னை என்ன பண்ற? என் உடம்புக்குள்ள ஏதோ ஒரு மிருகம் புகுந்தது போல இருக்கு... விடு... இல்ல இல்ல... இன்னும் பலமா அழுத்து.!"
அவளது வார்த்தைகள் அந்தத் தோட்டத்தின் காற்றில் ஒரு இசையாகப் படர்ந்தன.

அவளது இதழ்களிலிருந்து தெறித்த அந்தத் தவிப்பான வார்த்தைகளைக் கேட்ட காத்தவராயன் (காளிங்கனின் உடலில் இருந்தபடி), தன் கரகரப்பான குரலில் ஒரு கவிதையாக அவளுக்குப் பதிலளித்தான்.
அவன் அவளது செவிகளுக்கு அருகே குனிந்து, அந்த அமானுஷ்ய வெப்பம் அவளது மேனியைச் சுட, மெல்லப் பாடினான்.

"என் விரல் பட்ட இடம் வெந்ததோ... - இல்லை
உன் மேனித் தங்கம் உருகுதோ!
சிதைக்கத் துடிக்கும் என் கரங்கள் - இன்று
உன் சிற்றிடை வளைவில் சிறை புகுதோ!
காமத் தீயில் நீயும் வேக...
காலத்தின் ரகசியம் காற்றில் ஏக...
ஆவியின் தாகம் உன் மேனி தீர்க்கும்!
அழியாத வடுவாய் என் அன்பு இருக்கும்!
இன்னும் அழுத்துவேன்... இன்னும் வதைப்பேன்...
உன் இன்னுயிர் வரை என் முத்திரை பதிப்பேன்!"

இந்தக் கவிதையைச் சொல்லிக்கொண்டே,அவள் இடுப்பில் தன் பிடியை இன்னும் இறுக்கினான். அவனது விரல் நகங்கள் அவளது அந்த மென்மையான இடுப்புச் சதையில் ஆழமாகப் பதிந்தன.

கவிதையின் ஒவ்வொரு வரியும் ப்ரியங்காவின் காதுகளில் தேனாகப் பாயவில்லை, மாறாக ஒரு தீயாகப் பரவியது. அவனது கரகரப்பான குரலும், அந்தப் பழைய காலத்துக் கவிதை நடையும் அவளுக்குள் ஒருவிதமான அச்சத்தையும், அதே சமயம் கட்டுப்படுத்த முடியாத ஒரு கவர்ச்சியையும் ஏற்படுத்தியது.

அவன் 'இன்னும் வதைப்பேன்' என்று சொன்னபோது, ப்ரியங்காவின் உடல் ஒருமுறை விதிர்த்தது. விலகிய ஆடையின் ஊடே தெரிந்த அவளது மார்புகள் அந்த வேகத்தில் இன்னும் வேகமாக விம்மித் தணிந்தன. அவளது அந்த நீண்ட நளினமான கழுத்தில் இருந்த நரம்புகள் அவனது கவிதைக்குத் தாளம் போடுவது போலத் துடித்தன.
அந்த தோட்டத்தின் இருளில், ஒரு பெண்ணின் தவிப்பும், ஒரு ஆவியின் கவித்துவமான வெறியும் ஒன்றிணைந்து அந்த இடத்தையே ஒரு காமக் காவியமாக மாற்றிகொண்டிருந்தது.

காத்தவராயனின் அந்த அமானுஷ்யக் கவிதையும், இடுப்பில் அவன் கொடுத்த அந்த வலியுடன் கூடிய அழுத்தமும் பிரியங்காவை ஒரு விசித்திரமான உலகிற்கு அழைத்துச் சென்றன. பயம் அவளது கண்களில் தெரிந்தாலும், அவளது உடல் அந்தத் தகிப்பிற்கு அடிமையாகிக் கொண்டிருந்தது.
அவள் தன் மேனி முழுதும் படர்ந்திருந்த அந்த அமானுஷ்ய வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு, கண்கள் செருக, மூச்சிரைக்கத் தடுமாறும் குரலில் பதில் சொன்னாள்:

பிரியங்காbananaதன் நடுங்கும் கரங்களால் அவனது தோள்களைப் பற்றிக் கொண்டு)
"உன் வார்த்தைகள் கவிதையல்ல காத்தவராயா... அது என் ரத்தத்தில் பாயும் நெருப்பு! என் இடுப்பில் நீ பதித்த தழும்பு, என் உயிருக்கு நீ இட்ட கட்டளை. ஆமாம்... என்னை வதைத்துவிடு. உன் ஆக்ரோஷமான தீண்டலில் என் நாகரிகம் கருகிப் போகட்டும்."

அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையின் போதும், அவளது அந்த நீண்ட நளினமான கழுத்து பின்னோக்கி வளைந்து, நரம்புகள் புடைக்கக் காட்சியளித்தது. விலகிய ஆடையின் வழியே தெரிந்த அவளது மார்புகள், அவளது வேகமான சுவாசத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒரு போர் முரசைப் போல விம்மித் தணிந்தன. நிலவொளியில் அவளது மார்புக் காம்புகள் அந்த நள்ளிரவுக் காற்றின் குளிரையும் மீறி, காத்தவராயனின் அமானுஷ்ய வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்தன.

பிரியங்காbananaதொடர்ந்து முனகியபடி)
"ஏன் இந்தத் தவிப்பு? உன் மூச்சுக் காற்று என் ஆடைக்குள் புகுந்து என் மேனியை உருக்குதே... இது காமமா அல்லது நீ எனக்கு இடும் சாபமா? எதுவாக இருந்தாலும் சரி... இந்தச் தோட்டம் இன்று நம் ரகசியத்தை காண போகிறது. என்னைச் சிதைத்து உன் தாகத்தைத் தீர்த்துக்கொள்!"

அவளது வார்த்தைகள் முடிந்த அந்த நொடியில், பிரியங்கா முழுமையாக அவனது பிடியில் சரிந்தாள்.

மழை ஓய்ந்துவிட, மரக்கிளைகள் தங்களுக்குள் சேமித்து வைத்திருந்த மழைத்துளிகளை மெல்ல விடுவித்துக் கொண்டிருந்தன. அப்படி விடுபட்ட ஒரு குளிர்ந்த துளி, அவள் பிடரியைச் சீண்டி, வழுக்கிக் கொண்டு வந்து அவளது கழுத்தின் வளைவில் தஞ்சம் புகுந்தது. சில்லென்ற அந்தத் தொடுகையில் அவள் மெலிதாகச் சிலிர்த்தாள்.
அவள் அருகே நெருக்கமாக இருந்த காத்தவராயன், அந்தத் துளியின் பயணத்தை ரசிக்கத் தொடங்கினான். விரல்களால் தீண்டினால் அந்தத் தருணத்தின் மென்மை கலைந்துவிடுமோ என்று அஞ்சியவன் போல, மெதுவாகத் தன் இதழ்களைக் குவித்து மென்மையாக ஊதினான்.

காத்தவராயன் தன் முகத்தை அவளருகே கொண்டு சென்றான். அவனது இதழ்கள் அவள் தோலைத் தொடவில்லை, ஆனால் அவன் வாயைக் குவித்து மென்மையாக ஊதினான்.

அவன் ஊதிய காற்று, வெறும் காற்றல்ல; அது ஒரு மந்திரத்தைப் போல அந்த நீர்த்துளியை வழிநடத்தியது. அந்தத் துளி அவள் கழுத்தின் வளைவுகளில் மெல்ல உருண்டது.

அவளது தோலின் பளபளப்பு உயர்தர வெண்பட்டுத் துணியைப் போல இருந்தது. அந்தப் பட்டில் ஒரு சிறு வைரம் தவறி விழுந்து, அதன் மிடுக்கில் உருண்டு ஓடினால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது அந்தத் துளியின் பயணம். காத்தவராயனின் ஊதலால் அந்த வைரம் (நீர்) மேலும் பிரகாசமடைந்து, அவளது மேனியின் அழகை இரட்டிப்பாக்கியது.

ப்ரியங்கா bananaமனதுக்குள்)அவன் முகத்தை என்னருகே கொண்டு வரும்போதே அந்தத் தோட்டம் முழுதும் ஒருவித வாசம் பரவுகிறது. அவன் இதழ்களைக் குவித்து என் மேனியில் ஊதத் தொடங்குகிறான்... கடவுளே, அது வெறும் காற்றல்ல! அது ஒரு உயிரைக் குடிக்கும் மாய நதி போல என் மேல் பாய்கிறது.ஐயோ... இது என்ன உணர்வு? என் மூளை 'வேண்டாம்' என்று கதறுகிறது, ஆனால் என் தேகம் ஏனோ அவனது அசைவுகளுக்கு அடிபணிந்து கிடக்கிறதே! அந்த மரத்திலிருந்து சொட்டிய அந்த ஒற்றை நீர்த்துளி... அது என் கழுத்தில் விழுந்த உடனே,ஒரு கத்தி முனையால் யாரோ கீறியது போன்ற சில்லென்ற சிலிர்ப்பு என் உச்சி முதல் பாதம் வரை ஓடியது.அவனது மூச்சு என் கழுத்தில் படும்போது, அது மனிதர்களுக்கு உரிய வெப்பத்தைக் கொண்டிருக்கவில்லை.காற்றின் குளிர்ச்சியும்,அதே சமயம் தகிக்கும் நெருப்பும் கலந்த ஒரு விசித்திரமான உணர்வு அது.அந்தக் காற்று என் தோலைத் தீண்டும் இடத்தில் எல்லாம் என் ரத்தம் உறைவது போலவும், மறுபுறம் நரம்புகள் தீப்பிடிப்பது போலவும் ஒரு வேதனை கலந்த சுகம் என்னைக் கொல்லுகிறதே."


பிரியங்காவின் கழுத்தில் தங்கியிருந்த அந்த நீர்த்துளி, காத்தவராயனின் மந்திர மூச்சுக் காற்றினால் மெல்ல நகரத் தொடங்கியது. அவன் வாயைக் குவித்து ஊதிய அந்த அமானுஷ்யக் காற்று, அவள் அணிந்திருந்த மெல்லிய ஆடையின் விளிம்பைத் தீண்டியது. அவனது மூச்சின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, பாரமில்லாத அந்தத் துணி மெல்லச் சரிந்து அவள் தோளிலிருந்து விலகிச் சென்றது.

பிரியங்கா : (மனதுக்குள்)அவன் தன் இதழ்களைக் குவித்து ஊதும்போது, அந்தக் காற்று என் ஆடையைத் தள்ளிவிட்டு என் மேனியில் ஒரு புதிய பாதையைத் திறக்கிறது. அவன் காற்றின் அழுத்தத்தைக் கூட்டி என் மார்பின் மேட்டில் ஊதும்போது, என் மேனி அவனுக்கு அப்படியே இசைகிறது. என் உடலில் உள்ள ஒவ்வொரு ரோமக் கால்களும் விதிர்த்து எழுந்து நிற்கின்றன. அந்த அமானுஷ்ய ஊதலில் என் ஆடை விலகுவதை விட, என் மனதின் கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக விலகுவது தான் எனக்குப் பெரும் அச்சத்தைத் தருகிறது. என் உடல் ஒரு வீணையைப் போல அவன் ஊதும் காற்றுக்கு ஏற்ப அதிர்கிறதே
அந்த நீர்த்துளி என் கழுத்து வளைவில் மெல்ல உருளத் தொடங்கியபோது, என் நரம்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத் துடிப்பதை என்னால் உணர முடிகிறது. இது வெறும் தண்ணீரல்ல... அவனது இச்சை சுமந்து வரும் ஒரு நெருப்புத் துளி!"

ஆடை விலகிய அந்த விநாடியில், அவள் மார்பின் எழில்மிகு குன்றுகள் நிலவொளியில் நனைந்து மின்னின. கழுத்திலிருந்து உருண்டு வந்த அந்த வைரத் துளி, இப்போது தடையின்றி அவளது வெண்ணிற மேனியில் பயணிக்கத் தொடங்கியது. காத்தவராயன் தன் காற்றின் அழுத்தத்தை ஒரு கலைஞனைப் போல மாற்றியமைத்தான்.
அந்தத் துளி, அவள் மார்பின் வளைவுகளில் ஏறி, மெல்ல ஏறியும் இறங்கியும் ஒரு நதியைப் போல வளைந்து சென்றது. குளிர்ச்சியான அந்தத் துளி அவள் மார்பின் மேட்டில் ஊர்ந்து சென்றபோது,காம மயக்கத்திலிருந்த பிரியங்காவின் இதழ்கள் மெலிதாகத் துடித்தன.

ப்ரியங்கா: (மனசுக்குள்) அந்தத் துளி இப்போது என் மார்பின் மேட்டில் ஏறிவிட்டது. கடவுளே! அந்த இடம் அவனது அண்மையால் தகித்துக் கொண்டிருக்கிறது. அந்தத் தகிப்பின் மேல் இந்தக் குளிர்ந்த துளி ஊர்ந்து செல்லும்போது, ஒரு விசித்திரமான வலி கலந்த இன்பம் என் அடிவயிற்றைக் கசக்குகிறது. என் இதயம் இவ்வளவு சத்தமாகத் துடிப்பது அவனுக்குக் கேட்குமோ? என் மேனி ஏன் இப்படி அவனது காந்த விசைக்குக் கட்டுப்பட்டு இளகுகிறது?"

அவனது மூச்சுக் காற்று இப்போது சூடாகவும், அதே சமயம் ஒரு அமானுஷ்ய அதிர்வோடும் அவள் மார்பைச் சுற்றியது. அந்த நீர்த்துளி, அதன் இலக்கை அடைவது போல, மெல்ல உருண்டுச் சென்று அவள் மார்புக் காம்பின் நுனியில் போய் அமர்ந்தது.
அங்கே அந்தத் துளி நிலைபெற்ற போது, காளிங்கனின் உடலில் இருந்த காத்தவராயன் ஒரு வெற்றிக் களிப்பில் மிதந்தான்.

ப்ரியங்கா: ( மனசுக்குள்) இப்போது அந்தத் துளி என் மார்புக் காம்பின் நுனியில் போய் அமர்ந்துவிட்டது. ஒரு விநாடி என் மூச்சு நின்றுவிட்டது போல இருக்கிறது. அந்த நுனியில் அந்தத் துளி நிலைபெற்றபோது, என் உடலின் மொத்த உணர்வுகளும் அந்த ஒரு புள்ளியில் வந்து குவிந்துவிட்டன. ஒரு வைரக் கல்லை யாரோ என் மேல் அழுத்தி வைத்தது போன்ற ஒரு பாரம்... ஒரு சுகமான நடுக்கம்!"

பிரியங்காவின் மார்புக் காம்பின் நுனியில் அந்த நீர்த்துளி நிலைபெற்று நின்றபோது, சுற்றியிருந்த இருளில் அது ஒரு வைரத்துளி போல மின்னியது. நிலவொளியைத் தனக்குள் வாங்கி, அந்தத் துளி அவளது செந்நிற மேனியில் ஒரு நட்சத்திரத்தைப் போலப் பிரகாசித்தது. அவளது மேனியின் வெப்பமும், அந்தத் துளியின் குளிர்ச்சியும் உரசிக்கொண்ட அந்தப் புள்ளி, அந்த இடத்தையே ஒரு காந்தத்தைப் போல மாற்றியிருந்தது.

காத்தவராயன் அதுவரை மென்மையாக ஊதிக் கொண்டிருந்ததைச் சட்டென நிறுத்தினான். அவனது அமானுஷ்யக் கண்கள் அந்த வைரத் துளியையே நிலை குத்திப் பார்த்தன. அடுத்த நொடி, அவன் தன் நுரையீரல்கள் அதிரும் வண்ணம் மூச்சை ஆழமாக அடக்கி, பெரும் வேகத்துடன் உள்நோக்கி இழுத்தான்.
அந்தக் காற்றின் விசை ஒரு சக்திவாய்ந்த காந்தத்தைப் போலச் செயல்பட்டது. பிரியங்காவின் காம்பில் அமர்ந்திருந்த அந்த நீர்த்துளி, புவிஈர்ப்பு விசைக்கு மாறாக, வந்த வழியே காற்றில் மிதந்து பறந்து வந்தது. ஒரு சிறு விண்கல் போலக் காற்றில் பாய்ந்து வந்த அந்தத் துளியை, காத்தவராயன் (காளிங்கன்) லாவகமாகத் தன் இதழ்களுக்குள் சிறைபிடித்து, வாய்க்குள் இழுத்துக் கொண்டான்.

[Image: stock-photo-female-breast-with-water-dro...515456.jpg]

ப்ரியங்கா : ( மனதுக்குள் )அவன் மூச்சை இழுக்கும்போது என் மேனியில் உள்ள நீர்த்துளிகள் அவனை நோக்கிப் பறக்கின்றன. அந்த விசையில் என் சதைகளும் அவனது திசை நோக்கி இழுக்கப்படுவதை உணர முடிகிறது. என் அடிவயிற்றில் ஒரு பெரிய சுழல் உருவாவது போன்ற உணர்வு... என்னால் மூச்சு விடக்கூட முடியவில்லை. என் நுரையீரல்கள் அவனது அந்த அமானுஷ்ய வாசனையைத் தேடி ஏங்குகின்றன.
அவன் அதைத் தன் மூச்சால் மீண்டும் இழுத்தபோது, என் உள்ளுக்குள் வெட்கம் பிடுங்கித் தின்னுகிறது. ஒரு பெண்ணாக நான் இதைக் கண்டு சீறியிருக்க வேண்டும். ஆனால், என் உடல் அவனைத் தேடி இன்னும் வளைகிறது. என் அறிவு தோற்றுவிட்டது பிரியங்கா... உனக்குள் இருக்கும் இந்த வேட்கை அவனது அமானுஷ்யத் தீண்டலுக்கு அடிமையாகிவிட்டது.

இந்த அமானுஷ்யமான அதே சமயம் அதீத நெருக்கமான செயலால், பிரியங்காவின் மயக்கம் சட்டெனத் தெளிந்தது போலிருந்தது. அவள் உடல் முழுவதும் ஒரு மின்னல் வெட்டிச் சென்றது. அதுவரை பயத்தினால் உறைந்திருந்த அவளுக்குள், இப்போது வெட்கம் பிடுங்கித் தின்றது.

தனது அந்தரங்கமான பகுதியில் பயணித்த அந்தத் துளியை, அவன் தன் மூச்சுக் காற்றால் மீண்டும் தன்னிடம் இழுத்துக் கொண்ட அந்தத் தீவிரம், அவளை நிலைகுலையச் செய்தது. இதயம் படபடவென அடிக்க, முகம் சிவக்க, அவள் தன் கைகளால் முகம் மறைக்க முயன்றாள். ஆனால், காத்தவராயனின் தீர்க்கமான பார்வையும், அந்த நீர்த்துளியின் சுவையை உணர்ந்த அவனது இதழ்களும் அவளை மேலும் அந்த மாயச் சுழலில் ஆழ்த்தின.


"காற்றின் திசையில் நான் ஈர்த்த - அந்த
வைரத் துளி வெறும் நீரல்ல...
மலரிலிருந்து வடித்தெடுத்த
வண்ணத் தேனும் இதற்கிணையில்லை!
தேனீக்கள் அறியாத தித்திப்பு இது,
தேவர்கள் பருகாத அமுதம் இது!
உன் மேனி வெப்பத்தில் பக்குவமடைந்து,
உன் வாசம் சுமந்து வந்த சொர்க்கம் இது!
பல்லாயிரம் பூக்களின் சாறு திரட்டி
பதம் பார்த்த தேனும் தோற்றுப் போகும்...
உன் மார்பின் முனையில் சுடரேறி வந்த
இந்த ஒற்றைத் துளியின் சுவை முன்னால்!
நா சுவைத்த போது அது நீரல்ல...
என் நரம்புகளில் பாயும் மின்சாரம்!
தேனை விடத் தித்திக்கும் உன் பெண்மை,
இந்த ஒரு துளியில் என்னை அடிமையாக்கியதே!"

அவன் இந்தக் கவிதையைச் சொல்லி முடிக்கையில், அவனது இதழ்களில் எஞ்சியிருந்த அந்த ஈரப்பதம் நிலவொளியில் மின்னியது. அந்தத் துளியின் சுவை அவனது அமானுஷ்ய ஆன்மாவையே ஒரு கணம் சிலிர்க்க வைத்தது. பிரியங்காவோ, தேனை விடவும் சுவையானவள் என்று தன்னை அவன் வர்ணித்ததில், வெட்கத்தின் எல்லைக்கே சென்றுவிட்டாள். முடிவிலா அந்த இரவில், அவனது சொற்கள் அவளை இன்னும் ஆழமாக அவனிடம் கட்டிப்போட்டன.

காத்தவராயன் அவள் கழுத்தின் பள்ளத்தில் தன் மூச்சுக் காற்றைச் சுழலவிட்டு, மெல்லக் கெஞ்சும் குரலில் பேசினான்.

காத்தவராயன்:"பிரியங்கா... உன் உடல் ஏன் இப்படிச் சிலிர்க்கிறது? என் நெருக்கம் உனக்கு அவ்வளவு பிடித்துள்ளதா? உன் இதயத் துடிப்பு என் மார்பில் மோதி ஒரு பூகம்பத்தையே உருவாக்குகிறதே..."

பிரியங்காbananaகண்களை இறுக்க மூடிக்கொண்டு, திக்கியபடி) "இல்லை... இது... இது தப்பு. நீங்கள் மனிதர் இல்லை... நான் இப்படி ஒரு ஆவிக்கு என்னைப் பறிக்கொடுப்பது முறையல்ல. என் மூளை 'வேண்டாம்' என்று கத்துகிறது... தயவுசெய்து விலகுங்கள்."

காத்தவராயன்bananaசிறு சிரிப்புடன் அவள் காதோரம் உரசி) "உன் மூளை சொல்வதைக் கேட்காதே பெண்ணே... அது வெறும் சட்டங்களைப் பேசும். உன் உள்ளுணர்வை கவனி... அது என்ன சொல்கிறது? இதோ, நான் உன் தோளைத் தீண்டும்போது உன் உடல் ஏன் என்னைத் தேடி இன்னும் நெருங்கி வருகிறது?"

பிரியங்கா: (தன் கட்டுப்பாட்டை இழப்பதை உணர்ந்து) "அது... அது எனக்குத் தெரியவில்லை. என் அறிவு இது தவறு என்று எச்சரித்தாலும்... என் தேகம் நீங்கள் தரும் இந்த அமானுஷ்யக் குளிர்ச்சியை ஏனோ விரும்புகிறது. உங்கள் மூச்சுக் காற்று என் மேனியில் படும்போது, என்னையும் அறியாமல் ஒரு தகிப்பு என்னுள் பரவுகிறது. என் உடல் உங்களை 'வேண்டும்' என்று கெஞ்சுகிறது...

காத்தவராயன் தன் நீண்ட விரல்களால் அவள் இடுப்பின் வளைவுகளை மெல்ல வருடினான். அவனது தீண்டல் ஒரு  அதிர்வை அவள் உடலில் ஏற்படுத்த, அவன் அவள் முகத்தை ஏந்திப் பிடித்துத் தன் அனல் தெறிக்கும் கண்களால் அவளை உற்றுப் பார்த்தான்.

காத்தவராயன்bananaகுரலில் ஒருவித ஏளனமும் காமமும் கலந்திருக்க) "என்ன பிரியங்கா... மௌனமாக இருக்கிறாய்? என் கைகள் உன் இடுப்பில் ஒரு ஓவியனைப் போல உலாவிக் கொண்டிருக்கின்றன... உன் அறிவு 'தப்பு' என்று கத்தினாலும், உன் இடுப்பின் சதைகள் என் விரல்களுக்கு ஏன் இவ்வளவு இதமாகப் பணிய வேண்டும்? உன் ஆடை விலகி, உன் மார்பின் அந்தரங்கங்கள் என் கண்களுக்கு விருந்தாகும் போது, உன் கைகள் ஏன் அதை மறைக்க முற்படாமல் தளர்ந்து கிடக்கின்றன?"

பிரியங்கா அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள். அவளது இதழ்கள் அதிர்ந்தன, ஆனால் வார்த்தைகள் வெளிவரவில்லை.

காத்தவராயன்bananaஅவள் கழுத்தோரம் தன் இதழ்களைக் கொண்டு சென்று) "சொல் பிரியங்கா... என் தீண்டலில் உன் மேனி ஒரு வீணையைப் போல இசைக்கிறதே, இதற்கு என்ன அர்த்தம்? நீ என்னை வெறுக்கிறாயா... அல்லது உன் நாகரீகம் சொல்லும் பொய்களுக்கு அடியில் மறைந்திருக்கும் உன் உண்மையான வேட்கை இதுதானா?"

பிரியங்காவால் அந்தப் பதிலைத் தேட முடியவில்லை. அவளது மூளை அது ஒரு அமானுஷ்ய ஆவியின் அத்துமீறல் என்று எச்சரித்துக் கொண்டே இருந்தது. ஆனால், அவளது உடல் காத்தவராயனின் ஒவ்வொரு தீண்டலுக்கும் ஒரு விசித்திரமான இன்பத்தோடு பதில் அளித்தது.

அவள் சொல்ல நினைத்ததெல்லாம்... "உன் தீண்டலில் இருக்கும் அந்த அமானுஷ்ய சக்தி என் கட்டுப்பாட்டைச் சிதைக்கிறது"என்பதுதான். ஆனால், அவளது வெட்கமும், அவனுக்குள் அவள் கண்ட காந்த வசீகரமும் அவளது நாவைத் தளைப்படுத்தின. பதில் சொல்ல முடியாத அவளது மௌனத்தையே ஒரு அங்கீகாரமாக எடுத்துக்கொண்ட காத்தவராயன், தன் பிடியை இன்னும் இறுக்கி, அவளது மேனியில் அந்த அமானுஷ்ய ராகத்தை மீண்டும் மீட்டத் தொடங்கினான்.
அவளது மௌனம், அந்தத் தோட்டத்தின் இருளில் ஒரு ரகசிய ஒப்பந்தமாக மாறியது.

காத்தவராயன்bananaஅவள் மார்பின் மேட்டில் மெல்ல ஊதி, அவள் ஆடை விலகிய இடத்தில் தன் முகத்தைப் பதித்து) "உன் உடலுக்குத் தெரிந்த உண்மை உன் மூளைக்குத் தெரியவில்லை. அந்த நீர்த்துளி உன் மேனியில் பயணித்தபோது, உன் இதயம் துடித்த வேகமே எனக்குச் சொல்லிவிட்டது. இப்போது சொல்... உன் அறிவு சொல்லும் 'வேண்டாம்' வேண்டுமா? அல்லது உன் உயிர் கேட்கும் இந்த அமானுஷ்ய நெருக்கம் வேண்டுமா?"

பிரியங்கா: (விம்மிதத்துடன், அவன் தோள்களைப் பற்றிக்கொண்டு) "என்னால்... என்னால் தடுக்க முடியவில்லை. என் அறிவு தோற்றுவிட்டது காத்தவராயா... என் தேகம் உனக்கு அடிமையாகிவிட்டது. அந்தத் துளியைச் சுவைத்தது போல... என்னை அப்படியே உன் அமானுஷ்ய உலகிற்குள் இழுத்துக்கொள்..."

காத்தவராயன் தன் முகத்தை அவளது கழுத்தில் புதைத்து, மெல்லத் தன் நாக்கை வெளியே நீட்டினான். அது ஒரு சாதாரணத் தீண்டல் அல்ல; அவனது நாக்கு அவள் தோலில் பட்ட அந்த நொடி, ஒரு தகிக்கும் நெருப்புத் துண்டு பட்டது போல இருந்தது. அவன் தன் நாக்கினால் அவள் கழுத்தின் நரம்புகள் துடிக்கும் பாதையில் மிக மெதுவாக வருடினான். அந்த அமானுஷ்யச் சூடு அவளது நரம்புகளில் ஊடுருவி, அவளது மேனியின் வெப்பத்தை இன்னும் பலமடங்கு அதிகரித்தது.

அவன் தன் இதழ்களைக் குவித்து, அவள் கழுத்தின் மையப்பகுதியில் ஆழமான முத்தங்களை இட்டான். ஒவ்வொரு முத்தமும் ஒரு முத்திரையைப் போல அவள் தோலில் பதிந்தது. அந்த இடத்தின் மென்மையை அவன் தன் பற்களால் லேசாகத் தீண்டி விளையாட, பிரியங்காவின் உடம்பு வில்லாக வளைந்தது. "காத்தவராயா..." என்ற அவளது பலவீனமான முனகல், அவனை இன்னும் வெறி கொள்ளச் செய்தது.

மழைத்துளிகள் மறைந்தாலும், அவனது அமானுஷ்யத் தீண்டலால் பிரியங்காவின் மேனி எங்கும் சிறு சிறு வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. அந்தத் துளிகள் நிலவொளியில் முத்துக்களாய் மின்னின. காத்தவராயன் ஒவ்வொரு துளியையும் ஒரு ரசனை மிக்க கலைஞனைப் போலப் பார்த்தான்.
அவன் தன் நாவால் அந்த ஒவ்வொரு துளியையும் மிக நிதானமாகச் சுவைத்துத் துடைத்தான். அது வெறும் வியர்வையல்ல, அவளது பெண்மையின் சாரம் என்பதை அவன் அறிவான். ஒவ்வொரு சொட்டையும் அவன் பருகப் பருக, அவனது அமானுஷ்ய சக்தி கூடிக்கொண்டே போனது.

அவள் கழுத்திலிருந்து மார்பின் மேடு வரை அவன் தன் நாவால் ஒரு ஈரமான பாதையை உருவாக்கினான். அந்த ஈரமும், அவனது மூச்சுக்காற்றின் சூடும் இணைந்து பிரியங்காவை ஒரு மாய உலகிற்குள் தள்ளின. அவனது முத்தங்கள் அவளை நிலைகுலையச் செய்ய, அந்தத் தோட்டத்து மரங்கள் கூட இவர்களது அமானுஷ்ய நெருக்கத்தைக் கண்டு மௌனமாய் நடுங்கின.
பிரியங்கா தன் கண்களை மூடி அந்த அமானுஷ்ய இன்பத்தில் கரைந்தாள். அவளது கழுத்தில் அவன் பதித்த ஒவ்வொரு முத்தமும், அவன் பருகிய ஒவ்வொரு துளியும் அவளை முழுமையாக அவனது அமானுஷ்ய உலகிற்கு அடிமை ஆக்கின
[/b]
[+] 7 users Like Geneliarasigan's post
Like Reply
Epidode - 165 தொடர்ச்சி
Episode - 165 in previous page

பதிவு கொஞ்சம் பெரிய பதிவாக இருந்ததால் பிரித்து போட்டு இருக்கிறேன்..

இருள் சூழ்ந்த அந்த காட்டின் ஒரு பகுதியில் உள்ள ஒரு அறையில் ஆராதனா, அனு மற்றும் லிகிதா ஆகிய மூவரும் ஒரு தளர்வான நிலையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் மூவருமே இதுவரை காத்தவராயனின் அமானுஷ்ய காம வலைக்குள் சிக்கி, அவனது பிரிவுக்குப் பின்னும் ஒருவித தணியாத தாகத்துடனேயே நாட்களைக் கடத்தி வந்தவர்கள். ஆனால், அன்று அந்த நள்ளிரவில் ஒரு விசித்திரம் நிகழ்ந்தது.

எப்போதும் தங்கள் நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கும் அந்த அமானுஷ்ய காமத் துடிப்பு, இன்று சட்டென அடங்கியிருப்பதை அவர்கள் உணர்ந்தனர். ஒருவித அமைதி, பல நாட்களுக்குப் பிறகு அவர்கள் உடலையும் மனதையும் ஆட்கொண்டது.

ஆராதனா: (வியப்புடன் தன் மேனியைத் தடவிக்கொண்டே) "என்ன இது? இன்று என் உடல் இவ்வளவு அமைதியாக இருக்கிறது. எப்போதும் அந்த காத்தவராயனின் நினைப்பும், அவனது தீண்டலும் என் ரத்தத்தில் ஒரு நெருப்பை மூட்டிக்கொண்டே இருக்குமே... இன்று அது ஏன் அணைந்துவிட்டது?"

அனு:"உண்மைதான் ஆரு... எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அவனது அமானுஷ்யப் பிடியில் இருந்து விடுதலை கிடைத்தது போன்ற ஒரு இயல்பு நிலை. அவனது சக்தி குறைந்துவிட்டதா?"

லிகிதா: "இருக்காது... அவன் சாதாரணமானவன் இல்லையே. ஒருவேளை அவன் நம்மை மறந்துவிட்டானா?"
அவர்கள் ஆச்சரியத்துடன் இதைப் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே மாறன் மெல்லப் பிரவேசித்தான். அவனது முகத்தில் ஒரு அர்த்தமுள்ள புன்னகை தவழ்ந்தது.

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மாறன் சத்தமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒருவித ஏளனமும் உண்மையும் கலந்திருந்தது.

மாறன்: "காத்தவராயனின் சக்தி குறைந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா? இல்லை பெண்களே... அவன் என்றும் உங்களை மறக்கமாட்டான். உங்கள் மேனியில் அவன் பதித்த ஒவ்வொரு முத்திரையும் அவனது நினைவில் என்றும் இருக்கும். அதனால் தான் உங்கள் உடல்கள் எப்போதும் அவனது தீண்டலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றன."

அவன் சற்று இடைவெளி விட்டு, ஜன்னல் வழியாகத் தெரிந்த  சென்னை இருந்த திசையை நோக்கிக் கை காட்டினான்.

மாறன்: "ஆனால் இப்போது உங்கள் உடலில் இந்த அமைதி நிலவ ஒரு காரணம் இருக்கிறது. காத்தவராயன் இப்போது உங்களை மறக்கச் செய்யும் அளவுக்கு ஒரு பேரழகியுடன் சரசம் செய்து கொண்டிருக்கிறான்! அந்தப் பெண்ணின் மேனித் தகிப்பிலும், அவள் மார்பில் உருளும் அந்த வைரத் துளியிலும் அவன் தன்னை முழுமையாகத் தொலைத்துவிட்டான்."
அவன் குரலில் ஒருவித காமச் சுவை கூடியது.

மாறன்: "ஒரு புதிய தேகத்தின் மணம் அவனது நாசியில் ஏறிவிட்டது. அவனது மொத்த அமானுஷ்ய சக்தியும், அந்தப் பெண்ணின் மேனியைச் சிலிர்க்க வைப்பதிலேயே இப்போது குவிந்திருக்கிறது. அவள் கழுத்தில் அவன் பதிக்கும் முத்தங்களும், அவள் மார்பின் உச்சியில் அவன் காட்டும் லீலைகளும் அத்தனை தீவிரமாக இருப்பதால், உங்கள் மீதான அவனது பிடி தற்காலிகமாகத் தளர்ந்திருக்கிறது. ஆம், அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி, உங்கள் மூவரையும் அவன் ஒரு கணப்பொழுது மறந்தே போனான்!"

மாறனின் வார்த்தைகள் அந்த அறையில் ஒரு கனமான மௌனத்தை ஏற்படுத்தின. அந்த 'பேரழகி' யார் என்பது அவர்களுக்குப் புரிவதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அது பிரியங்கா தான் என்ற உண்மை உறைத்ததும், ஆராதனா மற்றும் அனுவின் முகங்களில் பொறாமையின் ரேகைகள் படர்ந்தன.

ஆராதனாbananaவெகுண்டெழுந்து, தன் மார்பின் மீதிருந்த தளர்ந்த ஆடையைச் சரி செய்தபடி) "பிரியங்காவா? அவளா எங்களை விடப் பேரழகி? காத்தவராயன் எங்களைத் தழுவும்போது அவனது அமானுஷ்ய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நாங்கள் திணறியிருக்கிறோம்... இப்போது அவளிடம் அவ்வளவு என்ன சொர்க்கத்தைக் கண்டுவிட்டான்?"

அனுbananaதன் மென்மையான தோள்களைத் தடவிக்கொண்டே) "உண்மைதான் ஆரு. நம் உடலின் ஒவ்வொரு வளைவையும் தன் வசப்படுத்திய அந்த மாயவன், இப்போது ஒரு புதிய தேகத்தின் மணத்திற்காக எங்களை இவ்வளவு சீக்கிரம் தற்காலிகமாகவேனும் மறப்பதா? அவள் கழுத்து வளைவு அவ்வளவு தித்திப்பானதா என்ன?"

அவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த லிகிதா மட்டும் அமைதியாக இருந்தாள். அவள் பிரியங்காவின் தோழி, அவளது அழகை நேரில் கண்டவள். பிரியங்காவின் அந்த வெண்ணிற மேனியும், அதில் வழியும் அந்தத் தகிப்பும் காத்தவராயனைப் போன்ற ஒரு அமானுஷ்ய சக்தியை எவ்வளவு தூரம் பித்தாக மாற்றும் என்பதை அவள் அறிந்திருந்தாள். லிகிதாவின் மௌனம் ஆராதனா மற்றும் அனுவிற்கு இன்னும் எரிச்சலைத் தந்தது.

அவர்கள் மூவருக்கும் உள்ளுக்குள் ஒரு விசித்திரமான தவிப்பு ஏற்பட்டது. காத்தவராயன் இப்போது பிரியங்காவோடு எவ்விதமான லீலைகளில் ஈடுபட்டிருப்பான் என்ற கற்பனை அவர்கள் மூளையில் ஓடத் தொடங்கியது.

காத்தவராயன் பிரியங்காவின் ஆடையை மெல்ல விலக்கி, அவளது அந்த வெண்ணிற மார்பின் மீது தன் குளிர்ந்த முகத்தைப் பதிப்பதையும், அவள் வெட்கத்தில் துடிப்பதையும் நினைத்துப் பார்த்தாள். அது அவளுக்குள் ஒருவித எரிச்சலைத் தந்தாலும், அவளது அடிவயிற்றில் ஒரு சிறு கிளர்ச்சியைத் தூண்டியது.

அனுவின் தவிப்பு: "அவள் கழுத்தில் அவன் நாக்கினால் கோலமிடும்போது, அவள் எப்படிச் சிலிர்ப்பாள்? எங்களைப் போலவே அவளும் அவன் தீண்டலில் உருகிப் போவாளா?" என்று எண்ணியபோது அனுவின் மூச்சுக்காற்று சூடேறியது.

தன் தோழி பிரியங்கா, அந்த அமானுஷ்யக் காதலனின் பிடியில் சிக்கி, அந்தத் தோட்டத்தின் ஈரமான புல்வெளியில் அவன் தரும் அந்த இன்ப-துன்ப வதையில் கரைந்து கொண்டிருப்பதை லிகிதாவால் தெளிவாகக் கற்பனை செய்ய முடிந்தது.

மாறன்: (அவர்களின் முக மாற்றங்களை ரசித்தபடி) "ஏன் அமைதியாகிவிட்டீர்கள்? உங்கள் மூவரையும் ஆட்டிப்படைத்த அந்த அமானுஷ்ய வீரன், இப்போது பிரியங்காவின் ஒவ்வொரு அணுவையும் ரசித்துப் பருகிக் கொண்டிருக்கிறான். அவள் மேனியில் அவன் நடத்தும் அந்தத் தாண்டவம் உங்கள் நினைவுகளையே அவனிடமிருந்து தற்காலிகமாகப் பிடுங்கி எறிந்துவிட்டது!"

மாறனின் இந்த வார்த்தைகள், அந்த மூவருக்கும் பிரியங்காவின் மீது ஒருவிதமான ஆழமான பொறாமையையும், அதே சமயம் காத்தவராயன் மீண்டும் தங்களை நாடி வரவேண்டும் என்ற ஒரு தணியாத வேட்கையையும் ஒரே நேரத்தில் விதைத்தது. அந்த அறையில் பொறாமையும், காமமும், ஏக்கமும் ஒரு அமானுஷ்யப் புகையாகக் கலந்திருந்தது.

அந்த அறையில் ஒரு கணம் மௌனம் நிலவியது. ஆராதனா, அனு மற்றும் லிகிதா ஆகிய மூவரின் மனக்கண்ணிலும் தாங்கள் காத்தவராயனுடன் கொண்ட அந்த அமானுஷ்ய உறவின் நினைவுகள் நிழலாடின. ஒவ்வொரு முறை அவன் தங்களைத் தழுவியபோதும், அவன் ஒரு குறிப்பிட்ட ஆணின் தேகத்தை வாகனமாகப் பயன்படுத்தியே தங்களை ஆட்கொண்டான் என்பதை அவர்கள் அறிவார்கள்.
அந்த நினைவுகள் அவர்களின் பொறாமையைத் தூண்டிய அதே வேளையில், ஒரு புதிய கேள்வியையும் அவர்களுக்குள் எழுப்பியது.

ஆராதனாbananaதவிப்புடன்) "ராம கோபாலனின் அந்த தேகத்தின் வழியாகத் தான் அவன் என்னைச் சிதைத்தான். அந்த உடலின் வலிமையும், காத்தவராயனின் அமானுஷ்ய வேகமும் சேரும்போது நான் நிலைகுலைந்து போவேன். இப்போது... பிரியங்காவைத் தீண்ட அவன் யாரைத் தேர்ந்தெடுத்திருப்பான்?"

அனு: "அறிவின் மென்மையான, ஆனால் ஆவேசமான உடலைத் தான் அவன் எனக்குப் பயன்படுத்தினான். அந்தத் தீண்டலின் சூடு இப்போதும் என் மேனியில் இருப்பது போல இருக்கிறது. பிரியங்காவின் அந்த மெல்லிய வெண்ணிற மேனியைத் தழுவ, அவன் எந்த ஆணின் தேகத்தை இப்போது வாடகைக்கு எடுத்திருப்பான்?"

லிகிதா: "கஜாவின் அந்தப் பிரம்மாண்டமான உடற்கட்டு... அவனது கைகள் என் இடுப்பை வளைத்தபோது நான் ஒரு சிறு துரும்பைப் போல அவனிடம் ஒடுங்கிப்போனேன். ஆனால், பிரியங்கா ஒரு பூவைப் போன்றவள். அவளைக் கையாள அவன் எந்தத் தேகத்தை ஏந்தியிருப்பான்?"

அவர்கள் மூவரும் ஒருசேரத் திரும்பி மாறனைப் பார்த்தனர். அவர்களின் கண்களில் பொறாமைக்கு மேலாக ஒரு விவரிக்க முடியாத ஆர்வம் (Curiosity) தகித்தது.

ஆராதனா: "சொல் மாறா... ராம கோபாலன், அறிவு, கஜா என்று எங்கள் மூவருக்கும் ஒவ்வொருவனைத் தேடிப் பிடித்த அந்த மாயவன், இப்போது அந்தப் பேரழகி பிரியங்காவைப் புணர யார் உடம்பில் பிரவேசித்திருக்கிறான்? அவளது அந்த வெண்ணிறக் கழுத்தில் முத்தமிடவும், மார்பின் அந்தரங்கங்களை ரசிக்கவும் அவன் இப்போது யாராக மாறியிருக்கிறான்?"
மாறன் இதைக் கேட்டு மெல்லச் சிரித்தான்.

மாறன்: (குரலில் ஒரு தடுமாற்றத்துடன்) இப்போது... அந்தத் தோட்டத்தில் பிரியங்காவைத் தழுவிக்கொண்டிருப்பது எந்தத் தேகம் என்பது எனக்கே தெரியாத புதிராகத் தான் இருக்கிறது."

அவனது அந்தப் பதில், அந்த மூவரையும் இன்னும் நிலைகுலைக்கச் செய்தது.

ஆராதனா: "உனக்கே தெரியவில்லையா? நீயல்லவா அவனது ஒவ்வொரு அசைவையும் எங்களுக்கு சரியாக சொல்லியவன்? அவன் இப்போது பிரியங்காவின் வெண்ணிறத் தோளில் சாய்ந்து, அவள் கழுத்து வளைவுகளில் தன் காம லீலைகளை அரங்கேற்ற யாரைப் பயன்படுத்திக் கொண்டிருப்பான்?"

அனு: "ஒருவேளை... அவன் எந்தத் தேகத்தையும் எடுக்காமல், தனது அமானுஷ்ய ரூபத்திலேயே அவளைத் தீண்டுகிறானா? அதனால்தான் எங்களுக்குள் இருக்கும் அந்தத் துடிப்பு சட்டென அடங்கிவிட்டதா?"

மாறன் சட்டெனத் திரும்பி அவர்களைப் பார்த்தான். அவன் கண்களில் ஒருவித அச்சம் கலந்த ஆச்சரியம் மின்னியது.

மாறன்: "இல்லை... பிரியங்கா போன்ற ஒரு பேரழகியைப் புணர அவனுக்கு ஒரு வலிமையான, உணர்ச்சிகள் உள்ள தேகம் தேவை.அப்படியென்றால்... அவன் இப்போது ஒரு புதியவனை, யாருமே எதிர்பாராத ஒருவனைத் தன் வாகனமாக ஆக்கிக் கொண்டிருக்கிறான். அவன் யாராக இருந்தாலும், அவனது அதிர்ஷ்டம் மிகப்பெரியது. பிரியங்காவின் அந்த மென்மையான மேனியில் படரும் நீர்த்துளிகளைச் சுவைக்கும் பாக்கியம் இப்போது அந்தத் தேகத்திற்குத் தான் கிடைத்திருக்கிறது."

லிகிதா: (மெல்லிய குரலில்) "அவள் ஒரு பூவைப் போன்றவள் மாறா... அவளைச் சிதைக்க அவன் தேர்ந்தெடுத்த அந்த உடல் மிகவும் முரட்டுத்தனமாக இருந்தால், அவளால் அதைத் தாங்க முடியாது. ஆனால், காத்தவராயனின் அமானுஷ்யக் காமத்திற்கு எந்தத் தேகம்தான் ஈடுகொடுக்க முடியும்?"

அந்த அறையில் இப்போது பொறாமையையும் மீறி ஒரு பெரிய மர்மம் நிலவியது. பிரியங்காவை அந்தத் தோட்டத்தில் அணு அணுவாகச் சிதைத்துக் கொண்டிருக்கும் அந்தத் தேகம் யாருடையது?
ராம கோபாலன், அறிவு, கஜா... இவர்களைத் தாண்டிய அந்தப் புதியவன் யார்? அவனது கைகள் இப்போது பிரியங்காவின் இடையைச் சுற்றி வளைத்திருக்கும் வேகத்தையும், அவனது இதழ்கள் அவள் கழுத்தில் பாய்ச்சும் சூட்டையும் நினைத்துப் பார்க்கையில், அந்த மூவருக்கும் தங்களுக்குள் ஏற்பட்ட அந்த 'அமைதி' ஒரு பெரும் ஏமாற்றமாகத் தெரிந்தது.
அந்தத் தெரியாத தேகத்தின் மீது அவர்களுக்கு ஒருவிதமான ஆங்காரமும், ஏக்கமும் ஒருசேரக் கிளர்ந்தெழுந்தது.


பாலில் நனைத்த பளிங்குச் சிலையவள் - அவள்
வெண்ணிறக் கழுத்தில் படரும் நீர்த்துளி,
எம்மை மறக்கச் செய்யும் அமுதமோ?
ஆடை விலகிய அவள் அந்தரங்க மார்பில்
ஆயிரம் மின்னல்கள் வெட்டுகிறதோ - அந்த
அமானுஷ்யப் பித்தன் அவளிடம் மண்டியிட?

ராம கோபாலனும், கஜாவும், அறிவும் வடிவில்
எமைச் சிதைத்த தேகங்கள் பழசாயினவோ?
இன்று எந்த மர்மத் தேகத்தின் வழியே
அவன் அவளை வதைக்கிறான்?
அவள் இதழ்களின் சுவையில் - அவன்
எங்கள் நாமத்தை அழித்துவிட்டானா?

புணர்ச்சியின் தகிப்பில் - எம்
உடல் கொடுத்த நளினத்தை மறந்தானோ?
அவள் தேகத்தில் அவன் எழுதும் கவிதை
எங்கள் நெஞ்சில் பொறாமைத் தீயை வளர்க்கிறதே!
அவள் அடையும் அந்த அமானுஷ்ய இன்பம்
எங்களுக்குக் கிடைக்காதா என - எம்
பெண்மை ஏங்கித் தவிக்கிறதே!


[Image: file-00000000bdc47208a648deb2cc1a9705.png]
[+] 7 users Like Geneliarasigan's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)