⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
[Image: image-2026-05-09-140202165.png]

next update priyanka based ah illa...andaman based ah waiting brother
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(07-05-2026, 10:53 AM)rameshsurya84 Wrote: ஆஹா என்ன ஒரு அருமையான பதிவு. அனு அனுவாக மிகவும் ஆழமாக பிரியங்காவின் ஒவ்வொரு உணர்ச்சி தாகத்தையும் வர்ணித்து பதிவிட்டது என்னை மெய்மறக்க செய்தது. காம தேவதை அனுவின் பதிவை படித்த போது ஏற்பட்ட அதே உணர்வு மீண்டும் என்னை மயக்கியது. மீண்டும் உங்கள் அதே பழைய உரைநடை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. காம தேவதை அனுவின் பதிவுகளை நீங்கள் எழுத போகும் அந்த தேன் போன்ற பதிவு நான் ஏங்கி தவித்து காத்து கொண்டு இருக்கும் அந்த பதிவு இதே உரைநடையில் எப்படி எல்லாம் இருக்க போகிறதோ என்று என் கற்பனை குதிரையை ஒட்டி பார்த்தால் என் உள்ளே கோடி மின்னல்கள்  வெட்டுகிறது. மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா.

Thank you nanba..much more hornier parts will come
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(07-05-2026, 03:29 PM)rkasso Wrote: So so horny update
Priyanka episode so super


Thank you bro
Like Reply
(07-05-2026, 10:51 PM)Raju@Vijay Wrote: each lines kavithai nadai oda rasikum padiyavum... kathuvin ekkamum pakka va katee irukinga...
priyankavum mun jenmaa koodal sangamamku kathu irukaa pola theerah kamam epo adangumoh...
nice flow brother...each scenes anuvacha feel...keep rocking bro

Thank you nanbaa
Like Reply
(Yesterday, 02:02 PM)Raju@Vijay Wrote: [Image: image-2026-05-09-140202165.png]

next update priyanka based ah illa...andaman based ah waiting brother


Next part rukmani portion only Nanba.. already i started to write yesterday..50% portion are completed
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply
(08-05-2026, 06:28 AM)Kaedukettavan Wrote: Yaauyya neeye ippadi pinriye


Thank you nanbaa
Like Reply
This is only historical story with todays touch. Easily connectable.
[+] 1 user Likes Gitaranjan's post
Like Reply
(Yesterday, 10:46 PM)Gitaranjan Wrote: This is only historical story with todays touch. Easily connectable.


Thank you my friend..
Like Reply
Next update almost ready ..editing work pending. Any time will come
Like Reply
Top class nanba
[+] 1 user Likes Thalaidhoni's post
Like Reply
Episode  - 162

விமானம் போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் தரை இறங்கியது. சக்கரங்கள் தரையைத் தொட்டபோது ஏற்பட்ட அந்த சிறு அதிர்வு கூட ரியானின் சிந்தனையைக் கலைக்கவில்லை. அவனது கண்கள் போனை வெறித்துக் கொண்டிருந்தன. அதில் அந்தத் தீவு கன்னிகையின் புகைப்படம்—ஒரு தங்கச் சிலையாக, சூரியனைத் தியானிக்கும் அந்த தெய்வீகக் கோலம்!

விமானத்திலிருந்து கீழே இறங்கிய ரியானுக்கு, அந்தமானின் ஈரக் காற்று முகத்தில் பட்டது. ஆனால், அவனது மனதிற்குள் கேள்விகள் அலைகளாக மோதின.
"யார் இவள்? அந்தப் பழங்குடித் தீவில் இவளுக்கு என்ன வேலை?"
"அவள் கழுத்தில் மின்னிய அந்தச் மாலை... அது வெறும் நகையா அல்லது ஏதோ ஒரு ரகசியத்தின் திறவுகோலா?"
அந்தப் பெண்ணின் தளதளவென மின்னும் மேனியும், அந்தப் பௌர்ணமி முகமும் அவனது பிசினஸ் மூளையை முழுமையாக முடக்கிவிட்டன. பெண்கள் என்றால் 'போதை' என்று நினைத்தவனுக்கு, இவள் ஒரு 'தேடல்' ஆக மாறிவிட்டாள்.

விமான நிலையத்தின் லாஞ்சில் (Lounge) அமர்ந்திருந்தபோது, இஷிதா தன் அஸ்திரங்களை மீண்டும் ஏவினாள்.

அவளது சேலையின் முந்தானை வேண்டுமென்றே தோளிலிருந்து நழுவி, அவளது வழவழப்பான தோள்களையும், இடையின் வளைவையும் அப்பட்டமாகக் காட்டியது.
"ரியான்... நீல் தீவு ரிசார்ட் பத்தி ஒரு சின்ன சந்தேகம்..." என்று அவனது தோளுக்கு மிக நெருக்கமாக வந்து, தன் மேனியின் வாசனையை அவனுக்கு விருந்தாக்கினாள்.

ஆனால் ரியான்? அவன் அவளைத் திரும்பிப் பார்க்கக் கூட இல்லை. "ம்... அப்புறம் பார்க்கலாம் இஷிதா," என்று ஒற்றைச் சொல்லில் முடித்துவிட்டு, தன் போனில் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை 'ஜூம்' (Zoom) செய்து அவளது நீண்ட நளினமான கழுத்தையும், அந்தச் சியாமந்தக மாலையையும் உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

இஷிதாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. எப்போதுமே தன் மேனி அழகைச் சுவைக்கும் ரியானின் கண்கள், இன்று ஏன் தன்னை ஒரு வெறும் கல்லாகப் பார்க்கின்றன?

"இவனுக்கு என்ன ஆச்சு? பிளைட் ஏறும் வரை என் மேனியை வேட்டையாடிய கண்கள், இப்போ எதையோ தேடுதே..." என்று அவள் உள்ளுக்குள் புழுங்கினாள்.

ரியானின் கைகளில் இருந்த போனை அவள் எட்டிப் பார்க்க முயன்றபோது, அவன் சட்டென்று அதை மறைத்துக்கொண்டது அவளது சந்தேகத்தை இன்னும் அதிகமாக்கியது.

ரியான் இப்போது ஒரு பிசினஸ்மேனாக இல்லை; ஒரு மர்மக் கதையின் நாயகனாக மாறிவிட்டான். நீல் தீவு ரிசார்ட்டை விட, அந்தப் பழங்குடித் தீவின் பாறையில் நின்றிருந்த அந்தத் தேவதையை எப்படி அடைவது என்பதே அவனது இப்போதைய வெறி.

"இஷிதா... உன் அழகு எனக்குத் தெரியும். ஆனா இந்தப் பெண்... இவள் ஒரு ஆதி காலத்து ரகசியம் போல இருக்கா. இவளை அடையாம நான் இந்த அந்தமானை விட்டுப் போக மாட்டேன்..


அந்தமானின் ஸ்ரீவிஜயபுரத்தில் உள்ள தனது பிரம்மாண்டமான ஹோட்டலுக்குள் ரியான் நுழைந்தபோது, அவனது வேகம் அங்கிருந்த ஊழியர்களைப் பதற வைத்தது. சொகுசு கார்கள், வரவேற்கும் மாலைகள் என எதையும் அவன் சட்டை செய்யவில்லை. அவனது கண்கள் சிவந்து, ஒருவிதமான வெறியில் இருந்தன.

தனது தனி அறையில் அமர்ந்த ரியான், அங்கிருந்த கிளை மேலாளரை (Branch Manager) உடனடியாக வரவழைத்தான். ரியானின் முகத்தைப் பார்த்தே மேலாளர் நடுங்கத் தொடங்கினார்.

ரியான்: (தனது போனை மேசை மீது வீசி) "இந்த போட்டோவை பாரு... இவ யாரு? எந்த இடத்துல இருக்கா? எனக்கு இப்போவே விபரம் வேணும்!"
அந்தப் புகைப்படத்தில், தங்க மேனி மின்ன,சியாமந்தக மாலையுடன் தியானத்தில் இருந்த அந்தத் தேவதையைப் பார்த்த மேலாளரின் முகம் வெளுத்துப் போனது.

மேலாளர்:"சார்... இது... இது சென்டினல் தீவு (North Sentinel Island)! இங்க போக கவர்மென்ட் தடை விதிச்சிருக்கு சார். அங்க இருக்குற பழங்குடியினர் யாரையும் உள்ள விடமாட்டாங்க. மீறிப் போனா உயிரோட திரும்ப முடியாது சார்!"

ரியான்bananaகோபத்தில் மேசையைத் தட்டி) "முட்டாள்தனமா பேசாதே! யாருமே போக முடியாதுன்னா, இந்தப் பெண் மட்டும் அங்கே எப்படி இருக்கா? இவள் ஒரு பழங்குடிப் பெண் கிடையாது. இவளோட அந்த நீண்ட கழுத்தும், தளதளவென மின்னும் அங்கங்களும் இவள் ஒரு தேவலோகக் கன்னிங்கிறதை சொல்லுது. இவ அங்க இருக்கான்னா, கண்டிப்பா போக ஒரு வழி இருக்கு. அதை நீ கண்டுபிடிச்சே ஆகணும்!"


மேலாளர் செய்வதறியாது கையை விரித்தார். ஆனால், ரியானின் மனதில் அந்தப் பெண்ணை அடையும் வெறி ஒரு காட்டுத்தீயாக எரியத் தொடங்கியது.

ரியான் ஆவேசமாக வெளியேறியதும், மேலாளர் வேர்த்துக் விறுவிறுத்துப் போய் தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது, இஷிதா மெல்ல கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். அவள் அணிந்திருந்த அந்த இளஞ்சிவப்பு நிறப் பட்டுச் சேலை, மேலாளரின் கண்களை ஒரு நொடி நிலைகுலையச் செய்தது.

இஷிதாbananaகுரலில் ஒரு போலி அக்கறையுடன்) "என்ன மேனேஜர் சார்... ரியான் சார் ரொம்ப கோபமா போறாரு? உங்களை ரொம்ப மிரட்டிட்டாரா?"

மேலாளர்: (துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தபடி) "ஆமாம்மா... எதை எதையோ கேட்கிறாரு. அரசாங்கமே தடை செஞ்ச தீவுல இருக்குற ஒரு பொண்ணை எப்படிப் பிடிக்கிறதுன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்?"

இஷிதா: (மேலாளரின் டேபிளுக்கு மிக நெருக்கமாக வந்து, சற்றே குனிந்து) "அவர் அப்படித்தான்... பிசினஸ் வெறியில எதையும் யோசிக்க மாட்டாரு. அந்தப் பொண்ணோட போட்டோவை ஒரு தடவை நானும் பார்க்கலாமா? அப்படி என்னதான் இருக்கு அவகிட்ட?"
மேலாளர் தயங்கினார். ஆனால் இஷிதா தன் கைகளை மேசையின் மீது வைத்து, அவனது கண்களை நேருக்கு நேர் ஊடுருவிப் பார்த்தாள். அவளது வழவழப்பான இடையின் வளைவும், அவளது மேனியிலிருந்து வீசிய அந்த போதை மணமும் மேலாளரின் எச்சரிக்கையை மழுங்கடித்தது.

மேலாளர்:"இந்தாங்கம்மா... ஆனா யாருக்கும் தெரிய வேணாம்." (தனது போனில் இருந்த அந்தப் புகைப்படத்தை அவளிடம் காட்டினார்)
இஷிதா அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் அவளது இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்தியது. அந்தப் பெண்ணின் சியாமந்தக மாலையைப் பார்த்ததும் அவள் கண்கள் விரிந்தன.

இஷிதாbananaஒரு தந்திரமான புன்னகையுடன்) "நிஜமாவே மர்மமான அழகிதான். மேனேஜர் சார்... இந்த போட்டோவை என் போனுக்கு ஒரு 'ஷேர்' பண்ண முடியுமா? ரியான் சார் என்ன பண்றாருன்னு நான் இங்கிருந்தே கொஞ்சம் கண்காணிக்க வசதியா இருக்கும்."

மேலாளர்: "அது... சார் தெரிஞ்சா அவ்ளோதான்மா..."

இஷிதா: (மேலாளரின் கையை மெல்லத் தீண்டி, ஒரு டபுள் மீனிங் சிரிப்புடன்) "சார் ஏன் தெரிஞ்சுக்கப் போறாரு? நாம ரெண்டு பேரும் மட்டும் தெரிஞ்சிக்க வேண்டிய 'ரகசியம்' எவ்வளவோ இருக்கும் போது... இது ஒரு சின்ன விஷயம் தானே? நீங்க எனக்கு உதவி பண்ணா... பதிலுக்கு நான் உங்களுக்கு என்ன செய்வேன்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க!"
அந்த வசீகரப் பேச்சிலும், அவளது தகிக்கும் அங்கங்களின் சீண்டலிலும் வீழ்ந்த மேலாளர், மறுபேச்சின்றி அந்தப் புகைப்படத்தை அவளது போனுக்கு அனுப்பினார்.

இஷிதா: (புகைப்படம் வந்ததும் வெற்றிக் களிப்பில்) "தேங்க்ஸ் சார்! உங்களுக்குத் தேவையான 'பரிசை' சரியான நேரத்துல நான் குடுத்துடுவேன்."
அங்கிருந்து ஒய்யாரமாக வெளியே வந்த இஷிதா, மறைவான ஒரு இடத்தில் நின்று அந்தப் புகைப்படத்தை மீண்டும் பார்த்தாள்.

இஷிதா அந்தப் புகைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது சியாமந்தக மாலை என்று கண்டுகொண்டதற்குப் பின்னால் ஒரு வலுவான பின்னணி இருக்கிறது.

இஷிதா லண்டனில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் 'ஆர்க்கியாலஜி மற்றும் ஆன்சியண்ட் மெட்டலர்ஜி' (Archaeology and Ancient Metallurgy) பயின்றவள். அதாவது பழங்காலப் பொருட்கள், புதைந்து போன நாகரிகங்கள் மற்றும் அபூர்வமான உலோகங்களின் வேதியியல் தன்மைகளைப் பற்றி ஆராய்வதில் அவள் ஒரு மேதை.

கண்ணால் பார்ப்பதை விட, ஒரு பொருளின் 'வரலாற்றுத் தகிப்பை' அவளது மூளை நொடிப் பொழுதில் கணித்துவிடும்.

அவளது தந்தை,பத்திரிக்கை துறையில் இருந்தவர்,அவளை ஒரு காரணத்துக்காக தான் அவளை இந்த படிப்பை படிக்க வைத்து இருந்தார்.இதனால் அவர் மூலமாக அவளுக்கு பல தகவல்கள் கிடைத்தன. இன்னும் சொல்ல போனால் ஆராதனாவை அந்த மாயமலை காட்டுக்கு அனுப்பிய அதே நபர் தான்..

ஆராதனாவின் அந்த தளதளவென மின்னும் மேனியும், கள்ளமற்ற மனமும் அந்த மர்மங்களை ஈர்க்கும் காந்தமாகச் செயல்படும் என்று அவர் கணக்கு போட்டார்.


ஆனால், அவருக்கு கிடைத்தது என்னவோ ஒரு உக்கிரமான ஆவி—காத்தவராயன்.

ஆராதனா அவரிடம் ரிப்போர்ட்டராக வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலிருந்தே, அவளது தளதளவென மின்னும் மேனியும், அந்தத் துடிப்பான நடையும் அவர் மனதிற்குள் ஒரு அசுரத்தனமான வேட்கையை உண்டாக்கியிருந்தது.

மாயமலைக் காட்டில் உலவும் காத்தவராயன் ஆவிக்கு, ஒரு பெண்ணின் தகிக்கும் உடலின் சூடு தேவைப்பட்டது. இஷிதாவின் தந்தை அந்த ஆவியுடன் ஒரு மர்மமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

காத்தவராயன் ஆவி, ஒரு அமானுஷ்யமான வேகத்துடன் ஆராதனாவின் பட்டுப் போன்ற மேனியைச் சிதைக்கத் தொடங்கியது.
அவளது விம்மித் தகிக்கும் மார்புகளையும், துடித்த இடையையும் அந்த ஆவி தன் வசப்படுத்தியபோது, ஆராதனாவின் உடல் தாள முடியாத இன்ப வேதனையில் துடித்தது.

ஆவி கொடுத்த அந்த அசுர சக்தியால், இஷிதாவின் தந்தை ஒரு மிருகமாக மாறினார்.
அவளது பட்டுப் போன்ற மென்மையான மேனியை அவர் ஆக்ரோஷமாகச் சிதைத்தபோது, அவளது விம்மித் தகிக்கும் மார்புகள் அந்த அசுரத்தனமான பிடியில் நசுங்கின.
ஆவியின் துணையோடு அவர் அவளைப் புணர்ந்தபோது, அது ஒரு சாதாரணப் புணர்ச்சியாக இல்லாமல், ஒரு பலி கொடுக்கும் சடங்கு போல இருந்தது. ஆராதனாவின் சிறு இடை வளைந்து நெளிய, அவளது தாள முடியாத இன்ப வேதனையில் துடித்தாள்.

தன் தந்தை ஒரு பெண்ணை எப்படி ஆவியின் துணை கொண்டு வேட்டையாடினார் என்பது இஷிதாவிற்குத் தெரியும். அதனால்தான் அவள் இப்போது ரியானைப் பார்க்கும்போது ஒரு எள்ளலுடன் சிரிக்கிறாள்.

மேலும் சியாமந்தக மணி எங்கே இருக்கிறதோ, அங்கிருக்கும் பாறைகள் கூடத் தங்கமாக மாறும், அந்தச் சூரியனின் ஒளி ஒரு மாலையாகக் கோர்க்கப்பட்டால், அது உலகத்தையே ஆளும் சக்தியைத் தரும்" என்று அவர் இஷிதாவிடம் அடிக்கடி கூறுவார்.

அவர் மர்மமான முறையில் மறைவதற்கு முன்னால், அந்த மாலையின் வடிவத்தையும் அதன் ஒளியின் நுணுக்கங்களையும் இஷிதாவின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருந்தார்.

மேலாளரின் போனில் அந்தத் தீவுப் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தபோது, இஷிதாவின் கண்கள் முதலில் தேடியது அந்தப் பெண்ணின் தளதளவென மின்னும் இடையை அல்ல; அவள் கழுத்தில் இருந்த அந்தப் பிரம்மாண்டமான மாலையைத்தான்!
சாதாரண வைரங்கள் ஒளியைப் பிரதிபலிக்கும் (Reflect), ஆனால் சியாமந்தக மாலை ஒளியை உமிழும் (Emit).
அந்தப் புகைப்படத்தில், சூரிய கதிர்கள் படுவதற்கு முன்னரே அந்த மாலை ஒருவிதமான அக்னி நிறத்தில் ஜொலிப்பதைக் கண்டதும், "இது அதுதான்!" என்று அவளது இரத்தம் துடித்தது.

"அப்பா தேடித் தோற்றுப்போன அந்தப் புதையல், இதோ ஒரு பழங்குடித் தீவில் ஒரு பெண்ணின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!" என்று இஷிதா தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.
அவள் இப்போது ரியானைப் பயன்படுத்துகிறாள்.


ரியான் அந்தப் பெண்ணின் மேனி அழகில் மயங்கிக் கிடக்கும்போது, தான் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்துக்கூட அந்த மாலையைத் திருடத் துணிந்தாள்.

"ரியான்... நீ அந்தப் பெண்ணின் மேனி அழகைத் தேடிப் போ... நான் அவள் கழுத்தில் இருக்கும் அந்த மாலையைத் தேடி வர்றேன். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்தச் சியாமந்தக மாலை என் கைக்கு வந்தா, அப்புறம் நீயும் எனக்கு வேண்டாம்... இந்த ரத்னா டவர்ஸும் எனக்கு வேண்டாம்! இதுக்காக நான் யாரை வேணும்னாலும் பலி கொடுப்பேன்!"

இஷிதாவின் மனதில் இப்போது ரியான் இரண்டாம் பட்சமாகிவிட்டான். அந்தப் பெண்ணின் கழுத்தில் இருக்கும் அந்த மாலையை அடைய அவள் எந்த எல்லைக்கும் செல்ல துணிந்தாள்..

அந்தமானின் தீவுக்கூட்டங்களில் மிகவும் மர்மமான, ஆபத்தான மற்றும் வெளியுலகத் தொடர்பே இல்லாத ஒரு பகுதி என்றால் அது நார்த் சென்டினல் தீவு (North Sentinel Island) தான். ரியான் அந்தப் புகைப்படத்தைக் காட்டியபோது கிளை மேலாளர் நடுங்கியதற்குக் காரணமான
இந்தத் தீவு நவீன உலகத்திலிருந்து சுமார் 60,000 ஆண்டுகள் பின் தங்கியுள்ளது. இங்கே வசிக்கும் 'சென்டினலீஸ்' பழங்குடியினர் கற்கால மனிதர்களைப் போலவே இன்றும் வாழ்கிறார்கள். இவர்களுக்கு விவசாயம் தெரியாது; வேட்டையாடுவது மற்றும் கடலில் மீன் பிடிப்பது மட்டுமே இவர்களது தொழில்.

இந்திய அரசாங்கம் இந்தத் தீவைச் சுற்றி 5 கடல் மைல் (சுமார் 9 கி.மீ) தூரத்திற்கு யாரும் செல்லக்கூடாது எனத் தடை விதித்துள்ளது. மீறிச் செல்பவர்கள் இந்தியக் கடற்படையால் கைது செய்யப்படுவார்கள் அல்லது தீவுவாசிகளால் கொல்லப்படுவார்கள்.

இந்தத் தீவின் அருகே ஒரு ஹெலிகாப்டர் பறந்தாலோ அல்லது ஒரு சிறு படகு சென்றாலோ, பழங்குடியினர் கடற்கரைக்கு வந்து விஷம் தடவிய அம்புகளாலும், ஈட்டிகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். 2004 சுனாமிக்குப் பிறகு உதவி செய்யச் சென்ற ஹெலிகாப்டரையே இவர்கள் அம்புகளால் துரத்தியது உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

இந்தத் தீவில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது இன்றுவரை ஒரு மர்மம் (தோராயமாக 300 முதல் 400 பேர் வரை இருக்கலாம்). இவர்களது மொழி அருகில் இருக்கும் மற்ற அந்தமான் பழங்குடியினருக்குக் கூடப் புரிவதில்லை. இவர்கள் தீவை விட்டு வெளியே வந்ததோ, பிறரை உள்ளே அனுமதித்ததோ சரித்திரத்திலேயே இல்லை.ஒரே ஒருமுறை தவிர..அங்கு தான் இந்த கதையின் ரகசியம் அடங்கி இருக்கிறது..

2018-ல் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் என்ற வாலிபர், இவர்களுக்கு மதபோதனை செய்ய ரகசியமாகத் தீவுக்குள் நுழைந்தார். மீனவர்களின் உதவியுடன் தீவின் கரையை எட்டிய அவரை, அங்கிருந்தவர்கள் அம்புகளால் எய்து கொன்று, கடற்கரையிலேயே புதைத்தனர். அவரது உடலை மீட்கக் கூட இந்திய அரசால் இன்றுவரை முடியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு மரண பூமியில், ஒரு தேவலோகக் கன்னி தியானம் செய்கிறாள் என்றால் அது இயற்கைக்கு மாறானது.

"யாரும் உள்ளே நுழைய முடியாத இடத்தில் அவள் எப்படிச் சென்றாள்?"

"அம்புகளுக்குப் பதில் தியானம் அங்கே எப்படிச் சாத்தியம்?"

ரியான் இப்போது மரணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அந்தத் தீவுக்குள் நுழைய ரகசியமான ஒரு 'பேக் டோர்' (Back door) வழி இருக்க வேண்டும் என அவன் நம்புகிறான்.

"அரசாங்கம் போகாது... மக்கள் போகாது... ஆனா ரியான் போவான். ஏன்னா அந்தத் தீவுக்குள்ள இருக்கிறது வெறும் பொண்ணு மட்டும் இல்ல, அவனுடைய வாழ்க்கையை புரட்டிப் போடப்போற ஒரு ரகசியம்!"

அந்தமானின் அமைதியான இரவு, ஒரு நொடியில் ரியானுக்கு சிம்மசொப்பனமாக மாறியது. அவன் தங்கியிருந்த அந்த பிரம்மாண்டமான 'தி கிராண்ட் அந்தமான்' ஹோட்டலின் மையக்கட்டுப்பாட்டு அறை (Server Room) திடீரெனச் செயலிழந்தது.

ஹோட்டல் முழுவதும் அதிநவீன சென்சார் கதவுகள் மற்றும் சாஃப்ட்வேர் மூலம் இயங்கும் பூட்டுகள் (Smart Locks) பொருத்தப்பட்டிருந்தன. திடீரென ஏற்பட்ட அந்த 'சாஃப்ட்வேர் எரர்' (Software Error), ஹோட்டலின் அனைத்து அறைகளையும் 'லாக்' (Lock) செய்தது.

உள்ளே இருப்பவர்கள் வெளியே வர முடியாமலும், வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல முடியாமலும் ஹோட்டலே ஒரு நவீன இரும்புச் சிறையாக மாறியது.

லிஃப்டுகள் பாதியிலேயே நின்றன. ஏசி மெல்ல நின்றுபோக, அறைகளுக்குள் இருந்தவர்களின் மூச்சுக்காற்று சூடாகத் தொடங்கியது.

ரியான் தனது அறையின் பால்கனியில் நின்று கீழே இருந்த கிளை மேலாளரை நோக்கிக் கத்தினான்.

"என்ன நடக்குது இங்கே? கதவு ஏன் திறக்க மாட்டேங்குது? என்னோட செக்யூரிட்டி சிஸ்டம் இப்படி சொதப்ப வாய்ப்பே இல்லையே!"

மேலாளர்: (கீழே இருந்து பதற்றத்துடன்) "சார், மெயின் சர்வரே கிராஷ் (Server Crash) ஆகிடுச்சு. சாஃப்ட்வேர் முழுசா கரப்ட் (Corrupt) ஆகி கிடக்கு. இதைச் சரி பண்ண அந்தமான்ல ஆள் இல்ல சார். சென்னை இல்லன்னா கொல்கத்தால இருந்துதான் இன்ஜினியர் வரணும்!"

ரியான்: "அப்போ இப்போவே வரச் சொல்லு!"

மேலாளர்: "சார், இன்னைக்கு ராத்திரி ஃப்ளைட் கிடையாது. நாளைக்குக் காலைல 5 மணிக்கு வர்ற ஃப்ளைட்ல தான் அவங்க வர முடியும். அதுவரைக்கும் எல்லாரும் ரூம்க்குள்ள தான் இருக்கணும்!"

ஹோட்டலின் ஜன்னல்கள் வழியாகப் பயணிகள் கத்தத் தொடங்கினர். சிலர் கதவுகளைக் காலால் உதைத்தனர். ஹோட்டல் முழுவதும் அலாரம் ஒலிக்கத் தொடங்கியது.

"எங்களை வெளியே விடுங்க!",

"குழந்தைங்க உள்ள இருக்காங்க!" என்ற கூச்சல்கள் அந்த இரவின் அமைதியைக் குலைத்தன.

ரியானின் பிசினஸ் மூளை ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. அந்தப் தேவலோக பெண்ணின் மர்மத்தை, அவன் தற்காலிகமாக மறக்க வேண்டியதாயிற்று. இப்போது அவனது கௌரவமும், ஹோட்டலின் பெயரும் ஊசலாடிக்கொண்டிருந்தது.

இந்தக் குழப்பத்தை இஷிதா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் துடித்தாள். அவளது அறைக்கு அருகிலேயே ரியானின் அறை இருந்ததால், பால்கனி வழியாக அவனிடம் பேச முயன்றாள்.

இஷிதா: (பால்கனி கம்பியைப் பிடித்தபடி, காற்றில் பறக்கும் கூந்தலைச் சரிசெய்து) "ரியான்... பயப்படாதீங்க. இந்தத் தனிமை கூட ஒரு விதத்துல நல்லதுதான். நாம ரெண்டு பேரும் மட்டும் இப்போ ஒரே மாதிரி 'லாக்' ஆகி இருக்கோம். யாருமே குறுக்கே வர முடியாது!"

ரியான் அவளைத் திரும்பிப் பார்த்தான். ஆனால் அவனது பார்வையில் முன்பு இருந்த அந்தத் தாகம் இல்லை; மாறாக ஒருவிதமான எரிச்சல் இருந்தது. "வாயை மூடு இஷிதா! இங்க ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்துட்டு இருக்கு!"

ஏசியின் சத்தம் நின்ற அந்த நிசப்தத்தில், ரியானுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ஒரு அதிநவீன சாஃப்ட்வேர் எப்படித் தானாகவே இவ்வளவு மோசமாக முடங்கும்?

இது யாரோ திட்டமிட்டுச் செய்த சதியா?

"ரியான்... நீ பிசினஸைப் பற்றிக் கவலைப்படு. விடிஞ்சதும் அந்தப் புதையலை எப்படி எடுக்குறதுன்னு நான் பிளான் போடுறேன்!" என இருளில் புன்னகைத்தாள்.
விடியலுக்காகக் காத்திருக்கும் அந்த ஹோட்டல், இப்போது ஒரு சைலண்ட் த்ரில்லரின் களமாக மாறியிருந்தது!

ரியானின் கோபம் ஹோட்டலின் அந்த டிஜிட்டல் சிறைக்குள் எதிரொலித்தது. அவன் பால்கனி வழியா குதித்து கீழே இறங்கி ஆபீஸ் வந்தான். ஏசி இல்லாத புழுக்கம், மக்களின் கூச்சல், எல்லாவற்றிற்கும் மேலாகத் தனது கௌரவம் மண்ணாவதை அவனால் தாங்க முடியவில்லை. அப்போதுதான் அந்த ஹோட்டலின் ஐடி மேலாளர் (IT Manager) தயங்கித் தயங்கி முன் வந்தார்.


ஐடி மேலாளர்:"சார்... எனக்குத் தெரிஞ்சு ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கு இந்த நெட்வொர்க்கிங் மற்றும் செக்யூரிட்டி சிஸ்டம் பத்தி ஓரளவு தெரியும். அவ நினைச்சா இந்த சாஃப்ட்வேர் எரரைச் சரி பண்ண முடியும்னு தோணுது."

ரியான்: (ஆவேசமாக) "ஓரளவு தெரிஞ்சவங்களை வச்சு நான் என்ன பண்ணட்டும்? ஏற்கனவே சிஸ்டம் கொலப்ஸ் ஆகி கிடக்கு. அவ எதாவது பண்ணி நிலைமை இன்னும் மோசமா ஆனா என்ன பண்றது?"

கிளை மேலாளர்bananaஒத்து ஊதினார்) "ஆமா சார்... எதுக்கு ரிஸ்க்? காலையில மெயின்லேண்ட்ல இருந்து எக்ஸ்பர்ட் வரட்டும் சார்."

ஐடி மேலாளர்: "சார், இன்னும் ஒரு மணி நேரத்துல டூரிசம் மினிஸ்டர் நம்ம ஹோட்டலுக்கு வர்றாரு. அவர் வர்றப்போ எல்லா ரூமும் லாக் ஆகி, மக்கள் கத்திட்டு இருந்தா நம்ம லைசென்ஸே கேன்சல் ஆகிடும் சார். நமக்கு வேற வழி இல்லை!"
மினிஸ்டர் என்ற வார்த்தையைக் கேட்டதும் ரியான் ஒரு நிமிடம் யோசித்தான். அவனது பிசினஸ் சாம்ராஜ்யத்திற்கு இது ஒரு பெரிய அடி.

ரியான்bananaவெறுப்புடன்) "சரி... என்னமோ பண்ணித் தொலை! அந்தப் பொண்ணு இங்கதான் இருக்காளா? உடனே வரச் சொல்லு!"

[Image: images.jpg]

அடுத்த நாற்பது நிமிடங்கள் ரியானுக்கு ஒரு யுகமாக நகர்ந்தது. ஹோட்டலின் வரவேற்பு அறை இருட்டிலும், எமர்ஜென்சி விளக்குகளிலும் ஒரு மயான அமைதியுடன் இருந்தது.

அந்த ஹோட்டலின் வரவேற்பு அறையில் நிலவிய அந்த நிசப்தத்தை, அவளது காலடிச் சத்தம் மட்டும் மெல்லக் கிழித்தது. எமர்ஜென்சி விளக்கின் சிவப்பு ஒளி அவள் மீது பட்டுத் தெறிக்க, ரியான் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

காலையில் 30,000 அடி உயரத்தில் இருந்து, ஒரு எட்டாத கனவாக அவன் கேமராவில் சிறைபிடித்த அதே தேவதை! சென்டினல் தீவின் மரணப் பிடியில், ஒற்றைக் காலில் தியானம் செய்த அதே தகிக்கும் பேரழகு!
ரியானின் கண்கள் அவளை அணுவணுவாக அளவெடுத்தன.

தியானத்தில் இருந்தபோது பார்த்த அந்தத் தங்க நிற மேனி, இப்போது நவீன உடையில் (Slim fit jeans & white shirt) இன்னும் உக்கிரமாகத் தெரிந்தது.

காலையில் அந்தச் சியாமந்தக மாலை மின்னிய அவளது அந்த நீண்ட நளினமான கழுத்து, இப்போது காலியாக இருந்தது. ஆனால், அந்த இடத்தில் ஒரு விசித்திரமான ஒளிவட்டம் தெரிவது போல ரியானுக்குத் தோன்றியது.

ரியான் மெல்ல அவளை நெருங்கினான். அவனது இதயம் ஒரு டிரம்மினைப் போல வேகமாகத் துடித்தது.

சர்வர் ரூமின் மங்கலான நீலநிற விளக்குகளுக்கு நடுவே, ரியான் ஒரு சிலையாக உறைந்து நின்றான். அவனது பிசினஸ் மூளை, ஈகோ, அசுரத்தனம் அனைத்தும் அந்தப் பெண்ணின் ஒற்றைப் பார்வையில் சிதறிப் போயின

ரியான் அவளை நெருங்க முயன்றான், ஆனால் அவனது கால்கள் நகர மறுத்தன. காலையில் விமான ஜன்னல் வழியே கண்ட அந்தத் தேவலோகக் கன்னி, இப்போது சில அடி தூரத்தில் நிஜமாகவே நிற்கிறாள் என்பதை அவனது மனதால் நம்ப முடியவில்லை.

அவளது அந்த தங்க மேனி சர்வர் ரூமின் டிஜிட்டல் திரைகளின் ஒளியில் இன்னும் மர்மமாக மின்னியது.

தியானத்தில் இருந்தபோது பார்த்த அதே பௌர்ணமி முகம்... இப்போது தீவிரமான வேலைப்பளுவில் சற்றே சுருங்கிய புருவங்களுடன் இருந்தது.
ரியான் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான், ஆனால் ஒரு பெண்ணின் இருப்பு தன்னை இவ்வளவு தூரம் செயலிழக்கச் செய்யும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவனது நாக்கு வறண்டு போயிருந்தது; வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டன.

அவள் ரியானின் அதிர்ச்சியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தனது லேப்டாப்பை சர்வர் ரேக்குடன் (Server rack) இணைத்துவிட்டு, அவளது விரல்கள் விசைப்பலகையில் நாட்டியம் ஆடின.
அவள் குனிந்து வேலையில் மூழ்கியிருந்தபோது, அவளது அந்த நீண்ட நளினமான கழுத்து ரியானின் பார்வைக்கு ஒரு தகிக்கும் விருந்தாக அமைந்தது.

அவளது ஜாக்கெட் (Sleeve-less top) மற்றும் ஜீன்ஸ் அணிந்த அந்தத் தோற்றம், அவளது தளதளவென மின்னும் இடையின் வளைவை அப்பட்டமாகக் காட்டியது. ரியான் அவளது அழகில் மயங்கி நிற்க, அவளோ ஒரு எந்திரத்தைப் போல குறியீடுகளை (Codes) அடித்துக் கொண்டிருந்தாள்.


சர்வர் திரையில் இருந்து வெளிப்பட்ட டிஜிட்டல் வெளிச்சம் அவளது கன்னங்களில் பட்டுத் தெறித்தபோது, அவளது தோல் மெருகேற்றப்பட்ட ஒரு தேக்கு மரத்தைப் போல வழுவழுப்பாக மின்னியது.
அவளது முகத்தில் இருந்த அந்தத் தெய்வீக அமைதி, அவளது அழகிற்கு ஒரு மர்மமான கர்வத்தைத் தந்தது.

அவள் லேப்டாப் திரையை நோக்கி சற்றே குனிந்திருந்தபோது, அவளது அந்த நீண்ட நளினமான கழுத்து ரியானின் கவனத்தை முழுமையாகக் கவர்ந்தது.
அந்தக் கழுத்தின் வளைவு, ஒரு அன்னப்பட்சியின் நளினத்தைக் கொண்டிருந்தது.

காலையில் அங்கு மின்னிய அந்த 'சியாமந்தக மாலை' இப்போது இல்லை என்றாலும், அந்த இடத்தின் தழும்பே இல்லாத மென்மை ரியானை ஏங்க வைத்தது. அவனது விரல்கள் அந்தக் கழுத்துப் பள்ளத்தைத் தீண்டத் துடித்தன.

அவள் நின்றிருந்த கோலம், அவளது பெண்மையின் கர்வத்தை அப்பட்டமாகப் பறைசாற்றியது.

அவள் அணிந்திருந்த அந்த வெள்ளை நிறச் சட்டை (Shirt), அவளது இடையின் மெல்லிய வளைவை மறைக்க முயன்று தோற்றுப்போனது. அவள் கைகளை உயர்த்தி ஒயர்களைச் சரிசெய்யும்போது, அவளது அந்த தளதளவென மின்னும் இடுப்புப் பகுதி லேசாகத் தெரிந்து மறைந்தது.

அந்த ஒரு நொடி தரிசனத்தில், அவளது ஆழமான நாபிக் குழி ஒரு சுழலைப் போல ரியானின் சிந்தனையை இழுத்தது.

அவளது கரிய கூந்தல், காற்றில் அலைபாயாமல் ஒரு சீரான ஒழுங்குடன் அவளது முதுகில் சரிந்து கிடந்தது.
அவள் தலையைச் சற்றே அசைக்கும்போது, அவளது கூந்தலில் இருந்து ஒரு விசித்திரமான மணம் வீசியது—அது விலையுயர்ந்த வாசனைத் திரவியம் அல்ல; மாறாக, நள்ளிரவில் பூக்கும் காட்டுப் பூக்களும், கடல் காற்றும் கலந்த ஒரு தகிக்கும் இயற்கை மணம். அந்த மணம் ரியானின் நரம்புகளை முறுக்கேற்றியது.

அவள் ஒற்றைக் காலில் தியானம் செய்தபோது பார்த்த அதே அந்த நீண்ட, வாழைத்தண்டு போன்ற தொடைகள், இப்போது ஜீன்ஸ் அணிந்திருந்தாலும் அவற்றின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தின. அவள் நடக்கும்போது அவளது காலடிகளில் ஒருவிதமான வேகம் இருந்தது; அது ஒரு வேட்டைக்காரியின் நடையைப் போலக் கம்பீரமாகவும், அதே சமயம் ஒரு தேவதையின் நடையைப் போல மென்மையாகவும் இருந்தது.

ரியான் அவளது அழகில் எந்த அளவுக்குக் கிறங்கிப் போயிருந்தான் என்றால், அவனது பிசினஸ் சாம்ராஜ்யமே அந்த ஒரு பெண்ணின் காலடியில் விழுந்தால் கூட அவனுக்குக் கவலையில்லை என்ற நிலை உருவானது.
அவளது அந்தத் தளதளவென மின்னும் அங்கங்கள் மற்றும் எட்ட முடியாத அந்தத் தெய்வீகத் தேஜஸ், ரியானை ஒரு பித்தனாக மாற்றத் தொடங்கிவிட்டது

மெல்லத் தன்னைச் சமாளித்துக் கொண்ட ரியான், அவளது மௌனத்தைக் கலைக்க முற்பட்டான்.

ரியான்bananaகுரலைச் சரி செய்தபடி) "யார் நீ? காலையில சென்டினல் தீவுல... மனுஷங்களே போக முடியாத அந்தப் பாறையில எப்படி இருந்த? அப்புறம் அந்த மாலை..."

அவள் ஒரு நிமிடம் கூடத் தலையை நிமிர்த்தவில்லை. "மிஸ்டர் ரியான், இப்போ உங்களோட சர்வர்ல இருக்கிற வைரஸ் ரொம்ப 'பவர்ஃபுல்' ஆனது. நான் அதோட 'சோர்ஸ்' (Source) தேடிட்டு இருக்கேன். நீங்க இல்லாத ரகசியத்தைத் தேடி நேரத்தை வீணாக்காதீங்க!" என்று நாசுக்காக, அதே சமயம் அழுத்தமாக அவனைத் தடுத்தாள்.

ரியானுக்குத் தனது அதிகாரத்தைச் செலுத்தத் தோன்றியது. அவன் அவளுக்கு மிக நெருக்கமாகச் சென்று நின்றான். அவளது மேனியிலிருந்து வீசிய அந்த இயற்கையான வாசனை அவனது நரம்புகளைச் சுண்டி இழுத்தது.

ரியான்: "என்னைப் பத்தி உனக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன். நான் ரியான்... 'ரத்னா குரூப்ஸ்' ஓனர். அந்தமான்ல நான் நினைச்சா எதை வேணும்னாலும்..."

அவள் சட்டென்று ஒரு விசையை (Key) அழுத்தினாள். ஹோட்டல் முழுவதும் 'பீப்' சத்தம் கேட்டு, கதவுகள் அனைத்தும் தானாகத் திறக்க ஆரம்பித்தன.

கன்னிbananaநிமிர்ந்து அவனைப் பார்க்காமலேயே) "உங்க அறிமுகம் எனக்குத் தேவையில்லை மிஸ்டர் ரியான். உங்க கதவுங்க இப்போ திறந்துடுச்சு. என்னோட வேலையும் முடிஞ்சுது!"
அவள் லேப்டாப்பை மடக்கிப் பையில் வைத்தாள். ரியான் அவளது அறிமுகத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க, அவள் அவனை ஒரு சாதாரணக் கல்லைத் தாண்டிச் செல்வது போலக் கடந்து சென்றாள். அவளது அந்த கர்வமான நடை மற்றும் அசைந்து ஆடிய கூந்தல், ரியானின் ஆண்மையைச் சீண்டிப் பார்த்தது.

இஷிதா வெளியே நின்று ரியானின் முகத்தில் இருந்த அந்தத் தோல்வியைப் பார்த்தாள். ரியான் ஒரு பெண்ணிடம் மண்டியிடாவிட்டாலும், அவனது கண்கள் அந்தப் பெண்ணிடம் பிச்சை கேட்பதை அவள் உணர்ந்தாள்.
"யார் இவள்? ரியானையே அலட்சியம் செய்ய இவளுக்கு இவ்வளவு தைரியமா? அந்தச் சியாமந்தக மாலையைப் போலவே இவளும் ஒரு மர்மம்தான்!" என இஷிதா தன் திட்டத்தை மாற்றத் தொடங்கினாள்.
ரியானின் ஹோட்டல் கதவுகள் திறந்துவிட்டன... ஆனால் அந்தத் தீவுப் பெண்ணைப் பற்றிய மர்மக் கதவு இன்னும் இறுக்கமாக மூடியே இருந்தது..

என்னால் முடிந்த அளவு, எனக்கு தெரிந்த அளவு எழுதி இருக்கேன் நண்பர்களே..உங்கள் ஆதரவை comments and likes மூலம் எதிர்பார்க்கிறேன்..




[Image: e0b1a3da0386815bf35ff70e0da02f85.jpg]
[+] 10 users Like Geneliarasigan's post
Like Reply
Suspense, thriller,lust எல்லாமே இந்த கதையில் இருக்கு..super super...நீங்க ஒவ்வொரு கேரக்டர் வர்ணிக்கும் பொழுது அய்யோ அப்படி ஆசை பொங்குது.
[+] 1 user Likes Pannikutty Ramasamy's post
Like Reply
Vera level pa nee.
[+] 1 user Likes Thalaidhoni's post
Like Reply
(Today, 07:57 AM)Thalaidhoni Wrote: Top class nanba

(Today, 10:34 AM)Pannikutty Ramasamy Wrote: Suspense, thriller,lust எல்லாமே இந்த கதையில் இருக்கு..super super...நீங்க ஒவ்வொரு கேரக்டர் வர்ணிக்கும் பொழுது அய்யோ அப்படி ஆசை பொங்குது.

(Today, 10:47 AM)Thalaidhoni Wrote: Vera level pa nee.

Thanks nanbaa
Like Reply
செம்ம update
[+] 1 user Likes Priya99's post
Like Reply
Super Update Nanba. Wairing for Priyanka Update
[+] 1 user Likes rameshsurya84's post
Like Reply
(07-05-2026, 06:52 AM)Geneliarasigan Wrote: Episode - 161

பிரியங்கா அவளாகவே காத்தவராயனின் தீண்டலை ரசிக்க தொடங்கி விட்டாள். தன்னுடைய பிரியங்காவை வாடகை உடம்பில் இருந்து அனுபவிப்பதா என்ற எண்ணம் காத்தவராயனுக்கு வருவது இயல்பு தான் அதை அருமையாக கவிதை நயத்துடன் வெளியிட்டு உள்ளீர்கள். பிரியங்காவின் காம பாகத்தை கொஞ்சம் கொஞ்சமாகவும் ஒரு பகுதி விட்டு ஒரு பகுதியாகவும் பதிவு செய்து காத்தவராயன் பிரியங்கா போல எங்களின் தவிப்பையும் கூட்டுகிறீர்கள்
Like Reply
awesome update bro...mixing with reality about sentinel island...pichu putinga semma....
nice connection about ishitha with her dad and aradhana part reminds la pakka connection...
rukmini pathee riyaan terinjuka romba mena kedanum polae semma...beauty varnichu mei maranthu rasichu padika vachinga
ellam kan munna nadkraa feel oda semma...
ishitha villainism peak akum pola upcoming la....
symanda malai pathee already solli irukinga but adhu romba gap akavae forget...
intha update thrill suspense with real news oda pakka writing keep rocking bro

[Image: 690730770_122129365767091296_46665744868...e=6A064773]
[+] 1 user Likes Raju@Vijay's post
Like Reply
(Today, 10:21 AM)Geneliarasigan Wrote: Episode  - 162

என்னது இஷிதா ராமகோபாலனோட பொண்ணா. இந்த தீவு பெண் ருக்மணி எப்படி அந்த தீவில் இருந்து அந்தமானுக்கு வந்தாள் கதையில் suspense நல்லாவே இருக்கு நண்பா.
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
(26-12-2023, 11:23 PM)Geneliarasigan Wrote: பாகம் -15

ஆராதனா கத்த வாயெடுக்க அடுத்த நொடி அவள் சிவந்து இருந்து ரோஜா இதழ்களை ராம கோபாலனின் உதடுகள் கவ்வின.

முழு பிரயத்தனம் செய்து அவனை தள்ளி"வேண்டாம் சார்,என் வயசில் உங்களுக்கு பொண்ணு இருக்கு.என்னை விடுங்க"என்று கெஞ்சினாள்.

அவள் உதடுகள் துடித்து கொண்டு இருந்தன.

காத்தவராயன் அதற்கு,"ஆனா நீ என் பொண்ணு இல்லையே"என்று கன்னத்தில் இருபுறம் கை வைத்து மீண்டும் அவள் இதழ்களை கவ்வினான்.

இஷிதாவை பற்றி முன்னாடியே hints கொடுத்து உள்ளீர்கள் சூப்பர் நண்பா 

ஆனா நான் இப்போது பழைய பகுதிக்கு போயி தப்பு பண்ணிட்டேன். 
இப்போ ஆராதனா ராமகோபாலன் காம பகுதியை படித்து கொண்டு இருக்கிறேன்  flamethrower banana banana
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)