Adultery சினைப் பண்ணை
#21
[Image: Screenshot-2026-05-01-103707.png]
[+] 2 users Like meenpa's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
Super update
Like Reply
#23
[Image: Screenshot-2026-05-01-113009.png]
[+] 1 user Likes meenpa's post
Like Reply
#24
தொடர்ந்து சளக் சத்தம் பெருகியது.  அவளுடைய முனகலும்தான். 
 
“நைஸ்! …….. (சளக் சளக்) …… ஆஹ் ஆஹ்!  …….. (சளக் சளக்) ……. ம்மாஹ்!  ….. …….. (சளக் சளக்) …. என்னங்க இப்படி வெறித்தனமா செய்றீங்க!  ….. ஆஹ்!  …….. (சளக் சளக்) …… சன்னமா குத்துங்க …... ஆஹ்!  ஆஹ்! …… இப்ப நல்லா இருக்கு!  இப்படிதான், இதே மாதிரி செய்ங்க …… ஆஹ்!  ஆஹ்! …… சீக்கிரம்ங்க.  அத்தை சொன்ன டைம் ஆகுறதுக்குள்ள முடிச்சிடணும்க.  … ஆஹ்!  ஆஹ்! ….”
 
இவர்களின் சரச சல்லாபம் இன்னும் ஐந்து நிமிட நேரம் நீடித்தது.  பின்பு சத்தம் சலனம் இல்லை.  ஓரிரண்டு நிமிஷங்கள் கழித்து ச்ச் … ச்ச் … என்ற முத்த சத்தம் கொஞ்ச நேரத்திற்கு கேட்டது.  அப்படியென்றால் அவர்கள் புணர்ந்து முடித்துவிட்டார்கள் என்று தோன்றியது.
 
வாட்சை பார்த்தேன்.  இவர்களின் மெயின் ஒர்க் அவுட் நேரத்தை பார்த்தால் 20 நிமிஷமாகவாவது இருந்திருக்கவேண்டும். 
 
சஞ்சுவின் பரிவான கொஞ்சல் குரல் கேட்டது.  “டயர்ட் ஆகிட்டீங்க.  என் மேல சாச்சிக்கோங்க.  ரொம்ப நேரம் செஞ்சீங்களா, அதான் ரொம்ப டயர்ட் ஆயிட்டீங்க!  வேர்க்குது, இருங்க, துடச்சி விடறேன். ….. தூங்க சொல்லியிருக்காங்கல்லே, தூங்கறீங்களா, இல்லை ஜூஸ், பாதாம் பால் குடிச்சிட்டு தூங்கறீங்களா?  ரொம்ப டயர்டா இருக்கும்.  ஜூஸ், பால் வேணாம், எழுந்திரிச்சதும் தரேன்.  இப்ப டக்குன்னு தூங்கிடுங்க. ….. ரொம்ப நல்லா செஞ்சீங்க!  ரொம்ப நல்லா இருந்துச்சி!  நானும் அசங்காம படுத்துக்கறேன், அப்பதான் சூல் பிடிக்கும்.  ….. தாங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்! …..”
 
அவளிடமிருந்து ப்ச் என்ற சத்தம் கேட்டது.  அப்படியென்றால் அவனுக்கு உச்சந்தலையில் ஆசையுடனும் பரிவுடனும் முத்தமிட்டிருந்தாள்.  தொடர்ந்து மொபைல் இணைப்பு கட் ஆனது.
 
சில நிமிஷங்களில் என் அறைக்கதவு தட்டப்பட்டது.  அம்மாதான்.  “நான் வாக் போயிட்டு வரேன்.  ஒன்பது மணிக்கு டிஃபன் ஆர்டர் பண்ணிக்கலாம்.  அவங்க எழுந்திரிச்சதும் அவங்களுக்கு பார்த்துக்கலாம். காஃபி ஃப்ளாஸ்க் வெளி டேபிளில் வச்சிட்டு போயிருக்காங்க. குடிச்சிட்டு ரெஸ்ட் எடு.”
 
அம்மா போனதும் காஃபி குடித்துக்கொண்டே நடந்தவற்றை மீண்டும் மனசுக்குள் உருவகப்படுத்தினேன்.  அவர்கள் ஓழ்த்துக்கொண்டிருக்கும் போது கேட்ட சத்தங்களை லைவாக கேட்டு உருவகப்படுத்தும்போது எனக்கு முற்றும் கசிந்துவிட்டது.  அந்த களைப்பில் நான் உடனே உறங்கிவிட்டேன்.
 
அம்மா திரும்பியதும் என்னை தூக்கத்திலிருந்து எழுப்பினார்.  மணி 9 ஆகிவிட்டது.  இருவரும் ரிஸார்ட் அனுப்பியிருந்த டிஃபனை சாப்பிட்டோம். 
 
“சஞ்சு பத்தி கேட்கற மூடில் இருக்கற மாதிரி தெரியுது,” என்று அம்மா சொல்ல நான் கொஞ்சம் மலர்ச்சி காட்டி, “யெஸ்!” என்றேன்.
 
“ஆடியோவுல லைவா கேட்டிருப்பே.  அவளுக்கு திருப்திதான்.  நான் ஒருத்தி பக்கத்து சோஃபாவில இருக்கறதையே மறந்துட்டாள்னு தோணுது.  வாக் போன இடத்துல மத்தவங்ககிட்ட கேட்டேன்.  அவங்களும் ஃபீட்-பேக் கேட்டுட்டுதான் ரிசார்ட்டுக்கு வந்தாங்களாம். வந்தது ஓகேன்னுதான் சொல்றாங்க.  மதனோ இல்லை வேற எந்த மன்மதனோ சஞ்சுவை சீக்கிரம் சூல் பண்ணா போதும்.  பிரசவிச்ச பின்னால கலர், ஜாடை சமாச்சாரம் சமாளிச்சிக்கலாம்.”
 
அம்மா எப்பவும் பிராக்டிக்கலாக இருப்பார்கள், எந்த சிக்கலான பிரச்சனைக்கும் பிளான் பீ வைத்திருப்பார்கள்.
 
10 மணி போல சஞ்சு வெளியே வந்தாள்.  நைட்டியில் இருந்தாள்.  அவள் முகத்தில் சந்தோஷமான மலர்ச்சி தெரிந்தது, சந்தோஷம் என்று சொல்வதைவிட குஷி என்றுதான் சொல்ல வேண்டும். முதலிரவு முடிந்து விடியலில் வெளிவந்த மணமகள் போல என்றுதான் சொல்ல வேண்டும்.
 
தலை குனிந்தவள் சட்டென எங்கள் இருவரின் கால்களிலும் விழுந்து வணங்கினாள்.  “நல்லா நடந்துச்சி.  சீக்கிரம் சூல் பிடிக்க ஆசி சொல்லுங்க.” 
 
அம்மா, “நீ சூல் பிடிக்க எங்க ஆசி வேணாம்.  உன் பார்ட்னரோட ஆசிதான் வேணும்.  பார்ட்னர் காலை பிடிச்சாவது பார்ட்னர்கிட்ட ஆசி கேளு.  நீ எப்படியாச்சும் பெத்தீன்னா போதும்,” என்றார். 
 
நான் வாய்விட்டு சிரித்தபடி, “ஓரு தடவை நடந்துச்சினா மட்டும் சூல் பிடிச்சிடாது சஞ்சு.  டெஸ்ட் முடியற வரைக்கும் ரிபீட் பண்ணு,” என்றேன்.
 
அவளிடம் நெருங்கி அவள் காதில் ரகசியமாக, பார்ட்னரோட காலை பிடிக்கறதைவிட …. …. பிடிச்சீன்னா …...” என்றதும் அவள் முகம் சிவந்தது. 
 
என் நெஞ்சில் செல்லமாக குத்தினாள்.  பிறகு அம்மாவிடம் திரும்பி, “உங்க பையன் கெட்ட பேச்சு பேசறார்மா!” என்று கொஞ்சலாக புகார் சொன்னாள். 
 
அதைக் கேட்டு அம்மா அவளை அழைத்து தன்னருகில் உட்கார சொல்லி, “மதன் கூட கொஞ்சமா கெட்ட பேச்சு பேசினான், அப்பவெல்லாம் நீ கம்ப்ளையிண்ட் சொல்லலை. மனசுக்குள்ள ரசிச்சிருப்ப, அதான்,” என்று கிண்டல் செய்துவிட்டு, “அது சரி, எப்படி இருந்துச்சி?  திருப்தியா? சூல் பிடிச்சிக்கும்தானே?  வேஸ்ட் பண்ணலையே?” என்று அவளிடம் கேட்டார்.
[+] 6 users Like meenpa's post
Like Reply
#25
So so nice story
Like Reply
#26
Fantasy unlimited

Super narrative

Slightly turned into cuck & incest humiliation..

Mom become dominated her son to support daughter in law..
Like Reply
#27
Too hot more than this climate
Like Reply
#28
சஞ்சு வெட்கத்தில் தலை குனிந்தபடி, “நிறைய ஊத்தினாரு.  ஆனா வேஸ்ட் ஆகலைன்னு நினைக்கறேன்,” என்றதும் அம்மா, “அடுத்து எப்போ?” என்று சில்மிஷமாக கேட்டாள்.
 
பதிலுக்கு சஞ்சு வெட்கம் காட்டியபடி, “போங்க அத்தை, நீங்களும் கிண்டலடிக்கறீங்க,” என்றவள் கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு, “……லஞ்ச் முடிச்சிட்டு வச்சிக்கலாம்னார்,” என்று குனிந்தபடி இழுத்து இழுத்து சொல்லிவிட்டு, “நான் போய் குளிச்சிட்டு வந்திடறேன்,” என்றபடி சட்டென தன் பெட்ரூமுக்கு துள்ளலுடன் ஓடினாள்.
 
கால் மணி கழித்து பாத்ரூமிலிருந்து இருவருடைய சத்தம் சன்னமாக கேட்டது. சஞ்சு குரலில் அடிக்கடி சிணுங்கல் இருந்தது. 
 
பெட்ரூம் கதவை திறந்து பார்த்தேன்.  அவள் காலையில் போட்டிருந்த அத்தனை உடைகளும் ஒரு ஓரத்தில் நீட்டாக இருந்தன.  அப்படியென்றால் இருவரும் அம்மணமாக ஜலகிரீடை செய்கிறார்களா என்று எனக்கு மன ஓட்டம் பிறந்தது.
 
அரை இருட்டில் ஓழ்க்கும்போது அம்மணம் காட்டாத சஞ்சு மதனிடம் ஒரு தடவை ஓழ் வாங்கிய உடனேயே அவனுக்கு மொத்த அம்மணத்தையும் காட்ட அவள் தயாராகிவிட்டாள் என்றால் அவள் சடுதியில் மாறிவிட்டாள் என்று புரிந்தது. 
 
குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிறத்தியானிடம் முடிந்தவரை காமத்தையும் நுகர்ந்துவிட வேண்டும் என்று அவளுக்குள் மனம் மாறிவிட்டதா?  அப்படி மனம் மாறியிருந்தால் நாங்கள் இனி அது தொடர்வதை தடுக்க முடியாது. காரணம் குழந்தை பெற்றுக்கொள்ள இப்படியொரு சாய்ஸ் கொடுத்ததே நாங்கள்தாம்.
 
நானும் அம்மாவும் சிறு நடையாக காஃப்டேரியாக்கு சென்று காஃபி குடித்துவிட்டு சஞ்சு, மதன் இருவருக்கும் டிஃபன் ஆர்டர் செய்துவிட்டு திரும்பினோம்.
 
சஞ்சுவும் மதனும் எங்களுக்காக காத்திருந்தனர்.  இருவரும் கலகலவென பேசிக்கொண்டிருந்ததை தூரத்திலேயே கவனித்தேன்.  அவர்கள் பேசும்போது இடையிடயே அவள் அவனை அடிக்க செல்லமாக கை ஓங்குவது தெரிந்தது. அவன் விரலையும் அவள் கடித்துவிட அவன் பொய்யாக அலறுவது கேட்டது. அப்படியென்றால் ஜலகிரீடை நேரத்தில் அவர்களுக்கிடையில் நல்ல அன்டர்ஸ்டாண்டிங்க் வந்திருக்கும்.
 
மதன் எங்களை கண்டதும் எங்களுக்கு வணக்கம் சொன்னான்.  அவன் முகத்திலோ, பேச்சிலோ குற்ற உணர்ச்சி ஏதும் தென்படவில்லை. 
 
எங்களிடம், “பக்கத்தில சின்ன ஆறு இருக்கு.  எல்லாரும் சின்ன வாக் போலாங்களா?” என்றதும் சஞ்சு அவனிடம், “ஏய், ஆறு பக்கத்திலயே இருக்குன்னு ஏன்டா அப்பவே சொல்லலை?  ஆத்துலயே குளிச்சிருக்கலாம்லே?  சூப்பர இருந்திருக்கும்,” என்று சொன்னவள் சட்டென நாக்கை கடித்துக்கொண்டாள்.
 
மதனை டா போட்டு பேசினதற்கா, இல்லை இருவரும் ஆற்றிலேயே ஜோடியாய் குளித்திருக்கலாம் என்று தன் ஆசையை உளறி சொல்லிவிட்டதற்கா சஞ்சு நாக்கை சஞ்சு கடித்துக்கொண்டு தலையில் தானே குட்டிக்கொண்டாள் என்று நினைத்தேன்.
 
நான், “போகலாம் சஞ்சு.  அங்க போயி நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுங்க, தண்ணீர்ல ஜாலியா விளையாடுங்க.  நாங்களும் ஜாயின் பண்ணிக்கறோம்.  இப்படி கூட்டா எஞ்சாய் பண்ணதானே வந்திருக்கோம்,” என்றேன்.
 
சஞ்சு என் கையில் செல்லமாக கிள்ளி, “அங்கயும் போய் கெட்ட பேச்சு பேசகூடாது என்ன?” என்று ரகசிய குரலில் என்னிடம் சொன்னாள். 
 
இரண்டு மணி நேரம் கழித்து நாங்கள் காட்டேஜுக்கு திரும்பியபோது அம்மாவை தவிர நாங்கள் மூவரும் சொட்ட சொட்ட நனைந்திருந்தோம்.  நான் என் அறைக்குள் போக சஞ்சு தொடர்ந்து வந்து டவலை எடுத்து என்னை துடைத்துவிட்டாள்.  நான் டீ-ஷர்ட், பெருமுடாஸ் கழற்ற உதவினாள். 
 
பிறகு டவலை தன் முன் பக்கம் மேலுக்கும் கீழுக்கும் தொங்கவிட்டபடி என்னை அணைத்தவள் சட்டென எனக்கு உதட்டில் முத்தம் கொடுத்து கையசைத்தபடி சிட்டாக அவள் அறைக்கு சென்று விட்டாள். அப்படியென்றால் அங்கே அவளும் மதனும் மீண்டும் அம்மண நிலைக்கு மாறி, ஈரம் போக்கிவிட்டு, துணி மாற்றிக்கொள்வார்கள் என்று நினைத்தேன்.
 
அம்மா ஓய்வெடுக்க என் அறைக்குள் சென்றுவிட்டார்கள்.  
 
கால் மணி நேரம் சென்றதும் வாசலில் வேலைக்காரி ஒருத்தி குரல் கொடுக்க சஞ்சு வெளியே வந்தாள்.  அவள் காய், பழம், கறி இவற்றை கூடையில் கொண்டுவந்திருந்தாள்.  சஞ்சுதான் கொண்டுவர சொல்லியிருக்கிறாள்.  சமைக்கப்போகிறாளாம்.
 
“மத்தியானத்துக்கு அத்தை எப்பவும் சப்பாத்திதான் சாப்பிடுவாங்க.  நமக்கும் அதையே செஞ்சிடலாமா?” என்று என்னிடம் கேட்டாள். 
[+] 7 users Like meenpa's post
Like Reply
#29
Different concept.
Like Reply
#30
Wow new concept.... super
Like Reply
#31
நான், “என்கிட்ட மட்டும் பெர்மிஷன் கேட்கிறே, அப்படீன்னா நீ எது செஞ்சி போட்டாலும் மதன் சாப்பிடணும், அப்படியா?” என்று கேட்டேன்.
 
“அவனும் அதையே சாப்பிடட்டும். சப்புன்னு சப்பாத்தி சாப்பிட்டாதான் அடங்குவான்,” என்றவள், “தொட்டுக்க?” என்று கேட்டாள். 
 
நான் கிண்டலாக, “எங்களுக்கு தால் ஃப்ரை போதும்.  அவனுக்கு தொட்டுக்க நீதான் இருக்கயே!” என்றேன்.
 
பதிலுக்கு அவள், “என்னை தொட்டுட்டு நடுக்கு நடுக்குன்னு கடிச்சி தின்பான்.  தேவையா நமக்கு?  அவனுக்கு நான்-வெஜ் என்ன இருக்குன்னு பார்க்கறேன்,” என்றாள்.
 
வேலைக்காரி, “நீங்கள்ளாம் செவப்பான டவுன்காருங்க. கறியெல்லாம் எங்க திங்கப்போறீங்க?”  என்றதும் சஞ்சு லேசாக பொறிந்துவிட்டாள் என்றே சொல்லலாம். 
 
“யார் சொன்னது நாங்க சாப்பிட மாட்டோம்னு?  நீங்கல்லாம் சண்டே-ல சாப்பிடுவீங்க.  நாங்க சண்டே-ல வீட்டில சமைச்சி சாப்பிடுவோம், மத்த நாள்ல ஓட்டல்ல ஃபிஷ் ஃப்ரை மாதிரி சாப்பிடுவோம்.  சரி சரி, இப்போ கறி என்ன இருக்கு?” என்று கேட்டாள்.
 
“ஐயோ, நீங்க ஆத்துக்கு போனதால திரும்பறதுக்கு லேட் ஆயிடுச்சா. நீங்களும் முன்னாலயே சொல்லலை.  சிக்கன், மட்டன் காலி ஆயிடுச்சி மேடம்,” என்றாள்.
 
“அப்ப அந்த ப்ளாஸ்டிக் பையில என்ன இருக்கு?” என்று சஞ்சு கேட்டதும் அவள், “அது பீஃப், மேடம்.  நீங்க யூஸ் பண்ண மாட்டீங்க,” என்றாள். 
 
உடனே சஞ்சு, “மதன் தின்பானா?” என்று வேலைக்காரியிடம் கேட்டதும் அவள் புன்னகைத்தபடி, “அவர் தின்பார்மா.  ஃப்ரை பண்ணிக்கோங்க.  அவரை ஹெல்ப் பண்ண சொல்லுங்க,” என்றாள். 
 
“அப்படீன்னா மதன் நல்லா சமைப்பார்னு சொல்லு!” என்று சொல்லி அந்த சின்ன ப்ளாஸ்டிக் பையை எடுத்தவள், “கொஞ்சம்தான் இருக்கு.  மதனுக்கு போதும்.  எங்களுக்கு வெஜ்.  உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் கொடு. நைட் சட்னிக்கு தேங்காய் வேணும்.  மத்ததெல்லாம் உள்ள பாண்ட்ரில இருக்கு,” என்றாள். 
 
பின்பு அவளை வாசலுக்கு தள்ளிக்கொண்டு போய் சஞ்சு அவளிடம் பீஃப் ஃப்ரை செய்வது பற்றி ரெசிபே டிப்ஸ் கேட்டறிந்தாள்.  பின்பு அவளிடம் பில் போக டிப்ஸ் தாராளமாக கொடுத்தாள் என்று தோன்றியது.
 
“அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும், அவங்களை தொந்தரவு பண்ண வேண்டாம்.  வேணும்னா நீங்களும் ரெஸ்ட் எடுங்க,” என்று என்னிடம் சொல்லிவிட்டு தன் அறைக்கு போனாள். 
 
மதனை கிட்சனுக்கு கூப்பிட்டதாக கேட்டது.  இருவரும் கிட்சனுக்கு போவதை பார்த்தேன். நான் என் அறைக்குள் சென்று மெயில் பார்க்க ஆரம்பித்தேன்.
 
அப்போது என்னுடைய மொபைல் சிணுங்கியது. சஞ்சுவின் அழைப்புதான். அம்மாவிற்கு தொந்தரவு வேண்டாம் என்று வராண்டாவிற்கு வந்து ஹெட் செட்டை மாட்டிகொண்டேன்.
 
“நான் கிழங்கை வேக வைக்கிறேன்.  நீ கிழங்கு தோல் உறிச்சி கொடுத்திடு. வெங்காய தோலையும்தான்.  எங்களுக்கு தால் ஃப்ரை செய்யறேன்.  உனக்கு உன்னோட ஐட்டம் பீஃப் ஃப்ரை.  நீ என்ன செய்யறேன்னா, சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சிடு.  அந்த மாதிரி வேலைய மட்டும் மெச்சற மாதிரி செய்யறேல்ல. அதை கிட்சன் வேலைல காட்டு.”
 
அவள் சொன்ன கட்டளையை ஏற்றுக்கொண்ட மாதிரி, “சரிங்க மகாரணி, உத்தரவு!” என்று அவன் சொன்னது கேட்டது.
 
“மாவு பாத்திரம் எடுக்கற சாக்குல டிக்கில இடிக்கறயா நீ!  இன்னொரு தரம் இப்படி பண்ணின கரண்டி சூடு வச்சிடுவேன்.”
 
இரண்டு நிமிஷம் கழித்து, “இடுப்பை கிள்ளாதடா,  டிக்கில நோண்டாதடா எருமை!  இங்க கேக்கறதுக்கு ஆள் இல்லைன்னா இப்படியா பண்றது!” என்று அவள் பொறிவது கேட்டது. 
 
கால் மணி நேரம் ஆனதும் அவள், “அப்ப பிடிச்சி பார்க்கறேன், சப்பாத்திக்கு பிசையறையா இல்லை பரோட்டாக்கு பிசையறயா? ….. டேய் டேய் …. விடுடா …. ஜாக்கெட்டோட அமுக்கினினா மாவு ஒட்டிக்கும்.  அவங்களுக்கு தெரிஞ்சிடும்.  திட்டுவாங்க,” என்றாள்.
 
பதிலுக்கு அவன், “திட்டினா வாங்கிக்கலாம் சஞ்சு.  இந்த சான்ஸ் வேறெ எப்பவும் கிடைக்காது.” என்றான்.
 
“ஆங், உன் கல்யாணத்துக்கு பின்னால பொண்டாட்டிகிட்ட பதி விரதனா இப்படி கிள்ளு, அள்ளு, சந்தோஷப்படுவா,” என்று அவள் சொன்னதும் அவன், “சரி, உனக்கு வேணாம்னா விடு.  அடுத்த காட்டேஜுக்கு போயிடறேன்,” என்றான்.
[+] 2 users Like meenpa's post
Like Reply
#32
[Image: A.png]
[+] 1 user Likes meenpa's post
Like Reply
#33
Nice going
Like Reply
#34
செமையா போய்யிக்கிட்டு இருக்கு
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)