Posts: 954
Threads: 5
Likes Received: 620 in 415 posts
Likes Given: 4,600
Joined: Sep 2022
Reputation:
7
கதை மிகவும் நன்றாக இருக்கிறது. ஒரு நாவலை படிப்பது போல் சுவாரசியமாக இருக்கிறது. அமுதா அண்ணி என்ன செய்ய காத்திருக்கிறாள் என்று பார்போம்.
தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பா.
நன்றி
Posts: 619
Threads: 0
Likes Received: 230 in 199 posts
Likes Given: 400
Joined: Aug 2019
Reputation:
0
Posts: 8,608
Threads: 10
Likes Received: 7,876 in 4,253 posts
Likes Given: 381
Joined: May 2019
Reputation:
254
sema
Posts: 1,117
Threads: 0
Likes Received: 418 in 365 posts
Likes Given: 626
Joined: Jul 2019
Reputation:
3
Please do ont write like Raja and Amudha will fuck but she will love only her husband
Posts: 109
Threads: 0
Likes Received: 50 in 42 posts
Likes Given: 76
Joined: Oct 2019
Reputation:
0
Posts: 942
Threads: 0
Likes Received: 371 in 320 posts
Likes Given: 660
Joined: Aug 2019
Reputation:
0
Kanna rendu laddu thinna aasaya
Posts: 152
Threads: 0
Likes Received: 58 in 48 posts
Likes Given: 49
Joined: Sep 2019
Reputation:
0
Amudha thambiyoda amudhatha purusanukku kudikka tharattum.
Posts: 132
Threads: 0
Likes Received: 75 in 47 posts
Likes Given: 77
Joined: Aug 2019
Reputation:
0
Posts: 100
Threads: 2
Likes Received: 114 in 62 posts
Likes Given: 570
Joined: Oct 2020
Reputation:
2
கதை அருமையா இருக்கு நண்பா
ராஜா - ஷாலு episode Romantic'a இருக்கு
அமுதாவின் அமுதத்தை கொழுந்தன் பருகும்
அற்புத காட்சியை காண பேராவல்
Posts: 128
Threads: 4
Likes Received: 1,352 in 118 posts
Likes Given: 485
Joined: May 2025
Reputation:
70
17-04-2026, 04:24 AM
(This post was last modified: 17-04-2026, 09:38 AM by Solosingam. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஃபர்ஸ்ட் நைட்டுக்கு முன்பாகவே தன் அக்காவை எங்கண்ணன் மேட்டர் பண்ணிடுவானா என ஷாலு பதபதைக்க..
பூ போலிருந்த அழகு அண்ணியை எங்கே என் அண்ணன் கசக்கி நுகர்ந்து விடுவானோ என நான் பதபதைக்க..
இருவரும் ஒரே இலக்கோடு வீட்டை நோக்கி மூச்சிரைக்க ஓடினோம்.
பெட்ரூமில் இருவரும் கட்டி புரண்டு ஃப்ரஸ்ட் நைட்க்கான ரிகஸ்சல் பார்த்து இருப்பார்களா என்ற ஒரு அச்சம் ஷாலுவை துளைத்து கொண்டிருப்பதை அவள் நெற்றியின் வியர்வை துளிகள் எடுத்து சொல்லின.
கேட்டை திறந்து உள்ளே நுழைந்தால்.. அண்ணியை முடித்து விட்டவனை போல.. தனித்து சோஃபாவில் அமர்ந்தபடி டென்ஷனில் நகம் கடித்து கொண்டிருந்தான் அண்ணன்.
நாங்கள் உள்ளே வந்த சத்தம் கேட்டு, அவன் டென்ஷன் மேலும் அதிகரித்தது போல இன்னும் வேகமாக நகம் கடித்து கொண்டிருந்தான்.
அண்ணிய முடிச்சுட்டானா இல்லையா..? எப்படி கண்டுபிடிக்குறது..
அண்ணன் இயல்பாக இல்லை என்பது மட்டும் எனக்கு புரிந்து போனது.
"ஏண்ணே இப்படி இருக்க.. உனக்கு என்ன ஆச்சுன்ணே..?"
"மாமா.. அக்கா எங்க..?"
எனக்கும் ஷாலுவுக்கும் எவ்வித பதில் சொல்லாமல் தொடர்ந்து நகம் கடித்தபடி இருந்தான்.
அப்போது பெட்ரூமிலிருந்து சன்னமாக ஒரு விசும்பல் சத்தம் கேட்டது.
ஷாலு தான் முதலில் கேட்டாள். உடனே விரைந்து சென்று பெட்ரூம் கதவை திறந்து பார்க்க..
அங்கே தலைவிரி கோலமாக படுக்கையில் கால்களை மடக்கி வைத்த நிலையில், முகத்தை மறைத்தபடி அமர்ந்திருந்தாள் அண்ணி.
ஒரு பக்க தொப்புளும் சைடு முலையும் எந்த தொந்தரவு இன்றி நான் தரிசித்தாலும்.. என் மனம் அதை காண நாட்டம் கொள்ளவில்லை.
'அடப்பாவி.. பத்து நிமிஷத்துள்ள அண்ணிய மேட்டர் பண்ணிட்டானா..' கலவரங்கள் மனதுக்குள் பூகம்பமாய் வெடித்து கொண்டிருந்தன.
"என்ன தான்ங்க ஆச்சு.. நீங்களாவது சொல்லுங்கக்கா..?"
அக்காவின் விசும்பல் சத்தம் ஷாலுவை மேலும் பதறச் செய்து விட்டது.
பின்ன இருக்காதா? திருமணம் ஆகி இரண்டே நாளில் கல்யாண பெண் கண்ணை கசக்கினால்.. யாராக இருந்தாலும் மனம் கலங்கத்தானே செய்யும்?
அண்ணியின் விசும்பல் சத்தம் எனக்கும் ஒரு மாதிரியாக இருந்தது.
தலை நிமிர்ந்து கண்களில் நீர் தேக்கியபடி எங்களை பார்த்தாள் அண்ணி.
ஒ.. மை.. காட்.. அண்ணியின் செர்ரி பழ கீழுதட்டின் நடுவே.. மேலும் சிவப்பாய் தடித்து கொஞ்சம் வீங்கியிருந்தது. அதை பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என எங்களுக்கு ஒரளவு புரிந்து விட்டது.
அடேய்ய்.. படுபாவி அண்ணா.. என்னடா காரியம் பண்ணி வச்சிருக்கே.. பாத்து ரசிச்சு முத்தம் கொடுக்குற அண்ணியோட அம்சமான உதட்டை கடிக்கறதுக்கு எப்படிற்றா உனக்கு மனசு வந்துச்சு?
ஒரு பக்கம் அண்ணனின் செயல் ஆத்திரமாக இருந்தாலும்.. மறுபக்கம் நிம்மதியாக இருந்தது. நல்லவேள.. அண்ணியோட உதட்டு கடியோட நிறுத்திட்டான். அவங்க புடவை கசங்கல.. அதில் ஒரு ஆறுதல் எனக்கு.
எனக்கே அண்ணன் மீது கோபம் வந்து விட்டதென்றால்.. உடன் பிறந்த ஷாலுவுக்கு?
பத்ரகாளி போல இருந்தாள். மார்பு ஏறி இறங்க ஆவேசமாக என் அண்ணனிடம் சென்றாள்.
"மாமா.. உங்களுக்கே இது நல்லாயிருக்கா..? ஒரு பத்து நிமிஷம் அக்காவ உங்ககிட்ட விட்டுட்டு போனா.. இப்படியா பண்ணி வைப்பிங்க.."
ஷாலுவின் உக்கிரத்தை தாள முடியாமல் அண்ணன் தலை கவிழ்ந்து கொண்டான்.
ஆனாலும் ஏதோ பேசி சமாளிக்க முயன்றான்.
"ஷாலு.. அது வந்து.. எனக்கே தெரியாம நடந்து போச்சும்மா.."
"இத எப்படி விடுறது மாமா..? ஃபர்ஸ்ட் நைட் வரைக்கும் உங்களால பொறுத்துக்க முடியாதுனு, இப்படி தான் கடிச்சு வைப்பிங்களா.. இப்ப எங்கம்மாவுக்கு நா என்ன பதில் சொல்றது..?"
போச்சு.. நாளைக்கு என் ப்ர்ஸ்ட் நைட்டுக்கு ஆப்பு வச்சுடுவா போலிருக்கே.. அண்ணனின் உதடுகள் துடித்ததை வைத்து அவனின் மைண்ட் வாய்ஸை உணர்ந்து கொண்டேன்.
ஷாலு விளாசி தள்ளி விட்டாள். விட்டால் அடித்து விடுவாளோ என பயந்து போய் நடுவில் புகுந்தேன்.
"ஷாலு சொல்றதும் சரி தான்.. அவங்க வீட்டு பொண்ண நம்மள நம்பி அனுப்பிருக்குறாங்க.. நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துருக்கனும்ண்ணே.."
'டேய்.. தம்பி.. நீயுமாடா..' என்னை பரிதாபமாய் பார்த்தான் அண்ணன்.
"நான் வேணும்னு செய்ல ஷாலு.." அண்ணனின் குரல் கம்மியது.
"என்ன ஆளாளுக்கு அவர சும்மா மிரட்டிட்டே இருக்கிங்க.. அவரு கடிச்சதனால தான் என் உதடு அப்படி ஆச்சினு நா எப்பவாச்சும் உங்ககிட்ட சொன்னேனா.. நீங்களே ஒரு கதை கட்டி விட்டு.. தப்பா நினைச்சா அதுக்கு நா ஒண்ணும் பண்ண முடியாது.."
பெட்ரூமிலிருந்து வெளியே வந்து சவுண்டாக குரல் கொடுத்தாள் அண்ணி.
கண்ணீர் வழிந்த ஈர தடங்கள் அவள் ஆப்பிள் கன்னத்தை மேலும் பளபளப்பாக்கி இருந்தன.
"என்னக்கா சொல்றிங்க..? அப்ப அந்த உதட்டு காயம்.."
"நானே உணர்ச்சிவசப்பட்டு கடிச்சிகிட்டேன்டி.. போதுமா..?"
ஷாலுவை நேருக்கு நேர் பார்க்காமல்.. எங்கோ பார்த்தபடி பேசினாள் அண்ணி.
அண்ணி பொய் சொல்லி அண்ணனை காப்பாற்றுகிறாள் என்பது நன்றாக தெரிந்தது.
நிம்மதியடைந்த அண்ணன் தலை நிமிர்ந்து எங்களை பார்த்தான்.
ஷாலுவுக்கு அவமானமாக போய் விட்டது.
நான் வேறு அண்ணனை ஒரு வார்த்தை பேசி விட்டதால் நெஞ்செல்லாம் குறுகுறுவென இருந்தது.
"அப்ப நீயே உன் லிப்ஸ கடிச்சிகிட்ட வலியால தான் தனியா அழுதுட்டு இருந்தியா..? சபாஷ்க்கா.. நல்லா தான் சமாளிக்குற.."
"இது புருஷன்-பொஞ்சாதி சம்பந்தபட்ட விஷயம்.. யாரும் தலையிட வேணாம்.."
என்னையும் ஷாலுவையும் அழுத்தமாக ஒரு பார்வையை பதித்து விட்டு வார்த்தைகளை மெல்ல கொட்டினாள் அண்ணி.
"சொல்லிட்டிங்கல்ல.. சரிக்கா.. இனிமே உங்க இரண்டு பேருக்கும் நடுவுல நான் வர மாட்டேன்க்கா.."
கோபத்தோடு வெளியே போனவள்.. ஸ்கூட்டி பக்கத்தில் நின்று கொண்டாள்.
நான் வெளியே சென்று ஷாலுவை சமாதானப்படுத்த முயன்றேன்.
"உங்க அக்கா தானே சொன்னாங்க விடுற்றி.. முதல்ல அவங்கள வீட்ல போய் விட்ற வழிய பாருடி.."
"நீ சும்மா இருற்றா.. உனக்கு எதுவும் தெரியாது.. அக்காவோட லிப்ஸ் வீக்கம் எப்படி ஆச்சுன்னு அம்மா கேட்டா என்னடா சொல்றது.. அவங்க என்ன மாதிரி ஒண்ணும் இளிச்சவாய் இல்ல.. அக்காவே தானா கடிச்சுகிட்டானு சொல்றத நம்புறதுக்கு.."
"அத அப்புறமா பாத்துக்கலாம்டி.. நீ முதல்ல உள்ள வா.. வந்து அக்காகிட்ட பேசுடி.."
ஆனால் ஷாலு வீம்பாக இருந்தாள். உள்ளே வரவில்லை.
ச்சே.. எல்லாம் அண்ணனால் வந்த வினை.. ஒரு பல்லு கடியால் அக்கா-தங்கச்சிக்குள் சண்டையை உண்டு பண்ணிட்டானே..
நானே அண்ணியிடம் பேசி சமாதானப்படுத்த முடிவு செய்தேன்.
ஹாலில் அண்ணன் ரிலாக்ஸாக டீவி பார்த்து கொண்டிருக்க.. நான் பெட்ரூம்க்குள் நுழைந்து அண்ணியை சமாதானப்படுத்த எளிதாய் போனது.
அண்ணி பெட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவள் பார்வை விட்டத்தை நோக்கி பார்த்து கொண்டிருந்தது.
இடுப்பு மடிப்பு, தொப்புள், முலை செழுமைகள் என சகலத்தையும் எனக்கு தாராளமாக காட்டி கொண்டிருந்தாள்.
அவளருகே வந்ததும், உத்தமனை போல அவள் மேனியிலிருந்து என் கண்களை விலக்கி கொண்டேன்.
"அண்ணி.. நீங்களாவது ஷாலுகிட்ட பேசுங்க.. அவ தான் சின்னப்பொண்ணுன்னா.. நீங்களாவது இறங்கி போக கூடாதா..?"
அண்ணியென்ற உரிமையில் பேசி விட்டேன். அண்ணி எதுவும் பேசவில்லை.
"உங்க வீட்ல இப்படி உதட்ல வீக்கமாக இருக்குறத பாத்தா.. தப்பா நினைக்க மாட்டாங்களா.. இந்தாங்கண்ணி.. இந்த தேங்கா எண்ணெய்ய உதட்ல வச்சி தடவிக்கோங்க.. சீக்கிரமே சரியாயிடும்.."
தேங்காய் எண்ணெய் பாட்டிலோடு நின்ற என்னை ஆச்சர்யமாக பார்த்தாள்.
"எதுவும் வேணாம் ராஜா.."
முதன்முறையாக என் பெயரை சொல்லி அழைத்தாள் அண்ணி. ஐஸை காதில் போட்டது போல ஜில்லென இருந்தது.
"ப்ளீஸ்.. அண்ணி.. சொல்றத கேளுங்க.. அழகா இருக்குற உங்க முகத்துக்கு.. அந்த உதட்டு வீக்கம் நல்லாயில்ல.. எண்ணேய்ய அப்ளை பண்ணிட்டு.. முகத்துல மாஸ்க் போட்டுக்கோங்க.. உங்களுக்கு தும்மல் வந்திருக்குனு ஷாலு மூலமா வீட்ல சொல்லி சமாளிச்சிடலாம்.."
நிமிர்ந்து உட்கார்ந்தாள். என்னை உற்று பார்த்தாள். முந்தைய பார்வைக்கும் இந்த பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக எனக்கு பட்டது.
என் கையிலிருந்த எண்ணெய் பாட்டிலை வாங்கி கொண்டாள்.
"தாங்க்ஸ் ராஜா.."
அந்த வார்த்தைகளே என்னை வானில் மிதக்க செய்தது.
"ஷாலுவ வர சொல்றேண்ணி.."
ரூமை விட்டு உற்சாகத்தோடு வெளியேறி மீண்டும் ஷாலுவிடம் வந்தேன்.
அண்ணியிடம் சொன்னதையெல்லாம் அப்படியே ஷாலுவிடம் சொன்னேன்.
"அப்டியா செய்ஞ்ச.. சூப்பர்டா.." கண்கள் விரிய சொன்னாள்.
"சரிடி.. அக்காகிட்ட போய் பேசு.. நீயாவது இறங்கி போய் பேசுனா தான் என்னடி..?"
"என்னால முடியாதுடா.. நா என்ன தப்பு பண்ணேன்.. முதல்ல அவ என்கிட்ட வந்து பேச சொல்லு.."
மீண்டும் முருங்கை மரம் ஏறினாள்.
எனக்கு இருக்கும் கோபத்தில் அப்படியே ஷாலுவின் செவ்விதழ்களை கடித்து தின்று விட வேண்டும் போல இருந்தது. அப்புறம் அண்ணன் அண்ணிக்கு செய்ததுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
ச்சே.. சரியான அக்கா தங்கச்சிடா இதுங்க என அலுத்து கொண்டேன்.
"சரிடி.. நானே அண்ணிகிட்ட பேசி வெளியே கூட்டிட்டு வர்ரேன்டி.. நீ பத்திரமா வீட்டுக்கு கூட்டிகிட்டு போ.. உங்கிட்ட மாஸ்க் இருக்கா..?"
ஷாலு கொடுத்த மாஸ்க்கை வாங்கி கொண்டேன். வீட்டுக்குள் நுழைந்தேன்.
இந்நேரம் உதட்டுக்கு எண்ணெய் அப்ளை பண்ணி முடிச்சிருப்பா அண்ணி. மாஸ்க் கொடுத்துட்டு வெளிய வாங்கனு இறங்கி பேசனும்.
பெட்ரூம் நோக்கி கேஷூவலாக நுழைந்த எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
மாராப்பு சேலையையும் தாலி சரடையும் ஒதுக்கி விட்டு.. சாவகாசமாக ப்ளவுஸ் ஹூக்குகளை ஒன்றிரண்டு கழட்டி லூஸாக்கி விட்டபின்.. பொறுமையாக விரல்களை ப்ளவுஸூக்குள்ளே விட்டு உள்ளே தடவி கொண்டிருந்தாள் அண்ணி.
"ஸ்ஸ்.." அவள் உதடுகள் வேறு ஈனமாக சத்தமிட்டு என்னை சூடேற்றி கொண்டிருந்தன.
என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்.. சட்டென வாசலிலே நின்று விட்டேன்.
அவளின் கொழுத்த இரு மார்பு செழுமைகளை உற்று பார்ப்பதை விட.. விரல்களை உள்ளே நுழைத்து தடவி விட்டது தான் என் ரத்த நாளங்களை அதிர செய்தன.
எப்படியும் ஷாலு தான் உள்ளே வருவாள் என அண்ணி கேஷுவலாக இருந்து விட்டாள் போலும்.
உள்ளே நுழையாமல் கதவுக்கு வெளியே மறைந்து நின்று கொண்டேன். பின் தைரியமாக உள்ளே எட்டி பார்த்தேன்.
என்ன காரணத்திற்காக விரல்களை ப்ளவுஸ்க்குள்ளே விட்டு முலைகளை தடவுகிறாள்?
எண்ணெய் பாட்டிலிருந்து தேங்காய் எண்ணெய்யை விரல்களில் நனைந்தவள்.. அதை உள்ளே முடிய முலை காம்புகளில் படுமாறு தடவி கொண்டிருப்பது புரிந்தது.
அப்டின்னா.. அண்ணன் உதட்டை கடிக்குறது பத்தாதுனு வெறி பிடிச்சு போய் மார்பு காம்புலையும் கடிச்சு வச்சுட்டானா? அதுக்கு தான் வலி தாங்க முடியாம அண்ணி அப்படி அழுதாளா?
பத்து வருஷம் கழிச்சு அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னு.. இப்படியா காய்ஞ்சு போய் அழகான அண்ணிய உதட்டையும் மாரையும் கடிச்சு குதறுவான்? இன்னும் எங்கங்க கடிச்சு வச்சிருக்கானோ தெரியலையே..
பாவம் அண்ணி.. எவ்ளோ கனவுகளோட ஆசைகளோட வந்திருப்பா.. முரட்டுத்தனமா அண்ணன் செய்ஞ்ச காரியத்த வெளியவும் சொல்ல முடியாம.. அவன எதிர்க்க போராடவும் முடியாம.. அதான் அழுதுட்டா போல..
இதுவரை அண்ணியை வெறும் சதைப்பிண்டமாய் பார்த்த என் உணர்ச்சிகள் தரை தட்டி போய் அவள் மேல் முதன்முறையாக பரிதாபம் உண்டானது.
டீவி பார்த்து கொண்டிருந்த அண்ணனின் மேலிருந்த கோபம் இன்னும் பல்மடங்கானது. அடுத்த வேளை சோத்துக்கே அவனிடம் கையேந்தி இருக்கும் என்னால் அவனை எதிர்த்து என்ன செய்ய முடியும்?
ஒரு ஐந்து நிமிடங்கள் ஏதேதோ யோசித்து கொண்டிருந்தேன்.
அண்ணனிடம் மார்பில் கடி வாங்கிய விஷயத்தை அண்ணி மறைத்தது போல நானும் ஷாலுவிடம் மறைத்து விடலாம் என முடிவு செய்தேன். தெரிந்தால் ஊரை கூட்டி அண்ணனை அசிங்கப்படுத்தி அண்ணியை பிரித்து விடுவாள்.
விரக்தியுடன் ஷாலுவை நோக்கி போனேன்.
"என்னடா.. அண்ணி வரலையா..?"
"இல்லடி.. தயவு செய்ஞ்சு அண்ணிகிட்ட பேசு.. அவங்க மனசால ரொம்பவே காயப்பட்டிருக்காங்க போல.. ப்ளீஸ் ஷாலு.. எனக்காக.. போய் பேசுடி.."
எனக்கே தெரியாமல் ஷாலுவின் கையை பிடித்து கொண்டு கெஞ்சி விட்டேன்.
என் கையை விடுவிக்காமல்.. நெகிழ்ந்து போய் என்னை பார்த்தபடி உடனே தலையாட்டினாள். என் விருப்பப்படியே அண்ணியின் ரூமுக்குள் நுழைந்தாள்.
நான் வெளியே காத்திருந்தேன்.
அக்காவும் தங்கையும் என்ன பேசிக் கொண்டார்களோ என தெரியவில்லை. கால் மணி நேரம் கழித்து.. சிரித்த முகத்தோடு வெளியே வந்தார்கள்.
அண்ணி மட்டும் அண்ணனிடம் சொல்லி விட்டு விடைபெற்று கொண்டாள். ஷாலுவின் கோபம் இன்னும் தீரவில்லை போலும்.
அண்ணன் இருக்கும் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை. அதே நினைப்பில் இருந்ததனால் என்னிடம் கூட பை சொல்லாமல்.. அண்ணியை ஸ்கூட்டியின் பின்புறம் அமர வைத்தவள்.. வேகமாக புறப்பட்டு போய் விட்டாள்.
போகையில் அண்ணி மறக்காமல் சிரித்தபடி கைககளை ஆட்டி எனக்கு விடை கொடுத்தது எனக்கு ஒரு புது தெம்பை தந்தது.
அண்ணியை கண்ட இடத்தில் கடித்தது பற்றிய குற்றவுணர்ச்சி கூட இல்லாமல் அண்ணன் கடைக்கு சென்று விட்டான்.
நான் வீட்டில் தனியாக இருந்தேன். நீண்ட நேரம் யோசித்தபடி அப்படியே தூங்கி விட்டேன்.
வீட்டுக்கு வெளியே ஸ்கூட்டி ஹார்ன் சத்தம் என்னை எழுப்பி விட்டது.
வேற யாரு? ஷாலுவே தான்.
புன்னகை மிளர என்னை பார்க்க மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தாள்.
"என்ன.. ஷாலு.. மறுபடியும் வந்திருக்க..?"
"பேசறத்துக்கு டைமில்ல.. வாவா.. சீக்கிரம் கிளம்பி வா.. காலேஜ் போகனும்.."
"ஒ.. அந்த காண்டீன் வேலை விஷயமா வா..? ஒகேடி இதோ வந்துர்றேன்.."
ஐந்து நிமிடத்தில் ரெடியானேன். ஸ்கூட்டியை வீட்டிலே வைத்து விட்டு பஸ் ஸ்டான்ட் நோக்கி நடக்க துவங்கினோம்.
"நாளைக்கு ஃபர்ஸ்ட் நைட்டு கான்சல் ஆயிடுச்சு.. அது தெரியுமா..?" மெதுவாக சொன்னாள்.
"ஏன்.. என்னாச்சுடி..?"
"அக்காவுக்கு ஜூரம்.. உடம்பு சரியாகுற வரைக்கும் வேணாம்னு வீட்ல முடிவு பண்ணிட்டாங்க.."
"ம்ம்.. எல்லாம் நல்லதுக்கு தான்.. அண்ணிக்கு உடம்பு தான் முதல்ல முக்கியம்.. அந்த உதடு வீக்கம்..?"
"வீட்டுக்கு தெரியாதுடா.. மறைச்சிட்டோம்.."
"சரி.. எவ்ளோ தூரம் போகனும்..?"
"பத்து கிலோ மீட்டர்.. பஸ்ல போகனும்.."
அடுத்த ஐந்து நிமிடத்தில் பஸ் ஸ்டான்ட் வந்து பஸ்ஸை பிடித்தோம்.
இருவருக்கும் அருகருகே அமர சீட் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்.
அவளது தொடைகள் எனது தொடைகளோடு தோள் தோளோடு நெருக்கமாக உரசும்படி அமரும்படியாக இருந்தது. அவள் அதை கண்டு கொள்ளவில்லை.
அவள் இடையில் கை போட்டு இன்னும் நெருக்கி கொள்ள வேண்டுமென்ற ஆசையை அடக்கி கொண்டேன்.
பஸ் புறப்பட்டதும் பேச ஆரம்பித்தாள்.
"ஏன் உன் உள்ளங்கை இவ்ளோ ரஃப்பா இருக்குடா..?"
"உனக்கு எப்படி தெரியும்..?"
"அதான்.. ஏன் கைய பிடிச்சு அக்காகிட்ட பேசுனு கெஞ்சுனேல.."
"ம்ம்.. நிறைய சமையல் வேலை செய்ஞ்சேன்.. அதான் சூடு பட்டு பட்டு அப்படி ஆயிடுச்சி.."
"இல்ல.. எனக்கு அப்படி தோணல.. சமையல் வேலை செய்றவங்கள நானும் பார்த்து இருக்குறேன்.. உன் கைய மாதிரி அவங்களுக்கு இல்ல.. வேற எதாச்சும் வேலை செய்ஞ்சு இப்படி ஆயிடுச்சா..?"
"இல்ல.." நீண்ட பெருமூச்சு விட்டேன்.
"உன்கிட்ட சொல்றதுக்கு என்ன இருக்குடி.. சின்ன தப்பு செய்ஞ்சா கூட நிறைய பனிஷ்மெண்ட் கிச்சன்ல கிடைக்கும்.. சூடான அண்டாவ கையுறை இல்லாம தூக்க சொல்றது.. பொறிக்குற கடாய எந்த துணியும் வைக்காம பண்ண சொல்றதுனு நிறைய டார்ச்சர் பண்ணுவாங்க.. அதான்.. இதேல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்ல.."
அவள் பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
சிறிது நேரத்தில் காலேஜ் பஸ் ஸ்டாப் வந்தது.
நேராக காலேஜ் காண்டீனுக்கு போனோம். என்னை காண்டீனில் அறிமுகப்படுத்தி விட்டு அவள் காலேஜ்க்கு ஏதோ வேலையாக போய் விட்டாள்.
காண்டீனில் செய்ய சொன்ன அனைத்து டீஷ்ஷையும் அசத்தலாக செய்து முடித்து விட்டேன்.
டேஸ்ட் செய்து விட்டு உடனே என்னை ரிஜக்ட் செய்து விட்டார்கள். அது கூட எனது மனதை பாதிக்கவில்லை. ஆனால் அவர்கள் சொன்ன காரணம் தான் எனது மனதை கொஞ்சம் கிழித்து விட்டது.
"தம்பி.. சூப்பரா சமைக்குறிங்க.. ஆனா உங்கள நாங்க வேலைக்கு வச்சுக்க முடியாது. எல்லா டிஷ் கையையும் சூப்பரா பண்ணிட்டு.. திடீர்னு வேலைய விட்டு நின்னுட்டிங்கன்னா.. நாங்க அதே டேஸ்ட்வுள்ள டிஷ் ரெடி பண்ற ஆளுக்கு எங்க போறது.. நீங்க வேற நல்ல இடமா பாத்து போறது உங்களுக்கு நல்லது தம்பி.. எங்களுக்கு தேவை ஒரு சுமாரான குக்கு தான்.. சாரி.."
அதற்கு பின் அங்கே நிற்க எனக்கு விருப்பமில்லை.
நீண்ட நேரம் ஷாலுவுக்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தேன்.
ஷாலு வந்ததும் விஷயத்தை சொன்னேன்.
"நா வேணும்னா இன்னொரு முறை பேசட்டா.."
"வேணாம்.. விட்டுற்றி.."
என் முகவாட்டத்தை உணர்ந்து கொண்டாள். எதுவும் பேசவில்லை.
பஸ் ஏறினோம். மீண்டும் இருவரும் பக்கத்து பக்கத்தில் அமரும்படியாக இருக்கை கிடைத்தது.
எனக்கு அசதியாக இருந்ததால்.. தூங்க ஆரம்பித்தேன்.
சிறிது நேரத்தில் சட்டென பஸ் ட்ரைவர் போட்ட சடன் ப்ரேக்கால் முழிக்கும்படி ஆகிவிட்டது.
எனது இடது கையில் ஏதோ கதகதப்பாக இருப்பது போல உணர்ந்தேன்.
லேசாக அரை கண்களில் பார்க்க.. ஷாலு எனது இடது கையை எடுத்து தன் தொடையின் மீது வைத்து கொண்டவள்.. உள்ளங்கையை வருடி கொண்டிருந்தாள்.
அந்த வருடலும்.. தொடையின் கதகதப்பும் சுகமாக இருந்ததால் கண்களை முடி கொண்டு தொடர்ந்து தூங்குவது போலவே பாசாங்கு செய்தேன்.
அவள் எனது நடிப்பை உணராதது போலவே இருந்தாள்.
அடுத்து தூக்கத்தில் அவள் தோளின் மீது தெரியாமல் என் தலை சாய்ந்து போனது போல நடித்தேன். அவளின் கழுத்து வாசத்தை நுகர்ந்தேன்.
அவள் எந்த மறுப்பும் சொல்லாமல் தொடர்ந்து உள்ளங்கையை வருடி கொண்டிருந்தாள்.
எங்கள் இடையே இருந்த பிணைப்பு அடுத்த கட்டத்துக்கு போய் விட்டதாக எனக்கு தோன்றியது.
பஸ் வேகமாக போய் கொண்டிருந்தது.
The following 22 users Like Solosingam's post:22 users Like Solosingam's post
• Ammapasam, flamingopink, funtimereading, Gandhi krishna, Gopal Ratnam, Karthik4277, KumseeTeddy, Kundiveriyan, lee.jae.han, Naveen111213, omprakash_71, Prince k, Raja raju, rkasso, rohith.sha85, Royal enfield, sundarb, Tamilmathi, tamilstory1, Thalaidhoni, Urupudathavan, Vkdon
Posts: 615
Threads: 0
Likes Received: 256 in 221 posts
Likes Given: 373
Joined: Sep 2019
Reputation:
0
Now that bastard brother deserves every punishment from amudha. He doesn't know how to handle a woman.
Posts: 1,383
Threads: 0
Likes Received: 588 in 530 posts
Likes Given: 3,057
Joined: Mar 2024
Reputation:
2
Super update nanba annan verila irukan pola 10 mins gape la ipdi kadichitane .hero yara first correct pannuvanu pakka waiting nanba. Seekiram next update podunga nanba
Posts: 954
Threads: 5
Likes Received: 620 in 415 posts
Likes Given: 4,600
Joined: Sep 2022
Reputation:
7
கதை படு ஜோராக இருக்கிறது. அந்த பஸ் போல வேகமாக செல்கிறது. ஆனால் அண்ணன் தான் பாவம். இன்னும் ஒரு வாரம் என்ன செய்ய காத்திருக்கிறானோ தெரியவில்லை. தொடர்ந்து எழுதுங்கள் நண்பா. பெரிய அப்டேட்ஸ் கொடுங்கள் நண்பா.
Posts: 746
Threads: 0
Likes Received: 286 in 254 posts
Likes Given: 450
Joined: Aug 2019
Reputation:
2
17-04-2026, 11:23 AM
(This post was last modified: 17-04-2026, 11:24 AM by Gopal Ratnam. Edited 1 time in total. Edited 1 time in total.)
Akka thangachi rendu perukkum vayitru pasi udambu pasi renduthayum thigata thigata kodukka oruthan kerachittan. Marvelous updates.
Posts: 237
Threads: 0
Likes Received: 318 in 167 posts
Likes Given: 3,125
Joined: Aug 2019
Reputation:
8
நண்றி நண்பா
மிக அழகாக செல்கிறது கதை
இயல்பாக மிக யாதர்த்தமான சூழலுடன்
கதை நகர்கிறது
ராஜா வுக்கும் ஷாலுவுக்குமான உறவு நெருக்கம் இயல்பாக அமைகிறது
ராஜா வுக்கும் அவன் அண்ணிக்குமான பார்வையும் அவனுடுனுமான தொடக்கம் வெகு இயல்பு
தொடரவும்
நல்ல கதை
இதே பாங்குடன் கதையின் நடை இருத்தல் படிக்க படிக்க இன்பம் ஆர்வம்
Posts: 1,466
Threads: 1
Likes Received: 781 in 636 posts
Likes Given: 2,703
Joined: Jan 2024
Reputation:
8
Good update bro
Keep rocking
Continue your own way
Posts: 139
Threads: 0
Likes Received: 56 in 41 posts
Likes Given: 91
Joined: Oct 2019
Reputation:
0
Wowwww.... in 10 minutes Annan has become villain.
Posts: 261
Threads: 0
Likes Received: 124 in 108 posts
Likes Given: 158
Joined: Aug 2019
Reputation:
0
Now Raja is gone in the good books of both woman. Who will be tasted first by Raja.
Posts: 553
Threads: 0
Likes Received: 222 in 187 posts
Likes Given: 300
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 224
Threads: 0
Likes Received: 104 in 93 posts
Likes Given: 107
Joined: Aug 2019
Reputation:
2
|