12-04-2026, 04:53 PM
Short & sweet erotic sexellent update....
Still waiting for more erotica big update...
Still waiting for more erotica big update...
|
Adultery மகாலட்சுமி(Completed)
|
|
12-04-2026, 04:53 PM
Short & sweet erotic sexellent update....
Still waiting for more erotica big update...
13-04-2026, 12:25 AM
Verithanamana update
Unexpected development Super thala
13-04-2026, 12:10 PM
சரியான நடையில் போகுது கதை
ஒவ்வொரு வரியிம் சினிமா காட்சிபோல் விரிவடைகிறது மாமாவின் ஒலுக்கு மஹா தயாராவதை கொஞ்சம் கொஞ்சமாக எங்களை அந்த இடத்தை நோக்கி நகர வைப்பது மிகவும் காமாமாக உள்ளது மாமாவும் மஹாவுக்குமான இருவரின் வெறிபிடித்த காமஉணர்வு பிழம்பான ஒலை ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்,
13-04-2026, 02:30 PM
இந்த மாதிரி ஒரு வித்தியாசமான கதையை இதுவரைக்கும் படித்ததில்லை நண்பா.....
15-04-2026, 04:38 PM
படம் ஓட ஆரம்பிச்சுது.
என் அடிவயிறு கலங்கித் தவிச்சுட்டு இருக்க... நான் ஓரக்கண்ணால மகாவைப் பாத்தேன். அவளுக்கு எந்தக் கவலையும் இல்லை. ரொம்ப ஜாலியா, மாமா பக்கம் லேசாத் தன் உடம்பைச் சாய்ச்சுகிட்டு, அவர் கையில இருந்த பாப்கார்னை எடுத்துச் சாப்பிட்டுக்கிட்டே சிரிச்சுப் படம் பாத்துட்டு இருந்தா. அவளோட அந்தத் திமிரான காமப் போதை என்னைய உசுப்பேத்திக்கிட்டே இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல இன்டெர்வல் வந்துச்சு. தியேட்டர் லைட் எல்லாம் எரிய ஆரம்பிச்சுது. மாமா மகாகிட்ட திரும்பி, "ஏதாவது சாப்பிடுறயா?"னு ரொம்ப அக்கறையாக் கேட்டாரு. "இல்ல மாமா..."னு அவ சிரிச்சுக்கிட்டே தலையாட்டுனா. "சரி, நான் போயிட்டு வந்துடுறேன்,"னு சொல்லிட்டு மாமா எந்திரிக்க, நான் சீட்டை விட்டு லேசா விலகி அவருக்கு வழி விட்டேன். மாமா படிகளில இறங்கிப் போனாரு. அவரு போன அடுத்த செகண்டே... மகா டக்குனு என்னைப் பாத்து, தன் கண்களாலயே 'போ... பின்னாடியே போ...'னு ரொம்ப அதிகாரமா சிக்னல் குடுத்தா. அவ கண்ணுல அந்தப் பச்சையான ஆசை அப்பட்டமாத் தெரிஞ்சது. எனக்குத் தொண்டை வறண்டுச்சு. வேற வழியில்லாம, சீட்ல இருந்து எந்திரிச்சு மாமாவுக்குப் பின்னாடியே தயங்கித் தயங்கி நடந்தேன். பாத்ரூம்க்குள்ள ஒரே கூட்டம். வரிசையா ஆளுங்க நின்னுகிட்டு இருந்தாங்க. மாமா ஒரு ஓரமா போய் நின்னாரு. அவருக்குப் பக்கத்துல ரெண்டு பக்கமும் நின்னுட்டு இருந்தாங்க. பாத்ரூம்ல வேற எடங்கள் அங்க அங்க காலியா இருந்தாலும், நான் அங்க போகல. மாமாவுக்குப் பக்கத்துல இருக்குற ஆளுங்க போற வரைக்கும் கொஞ்சம் தள்ளி நின்னு வெயிட் பண்ணேன். ஒரு பத்து செகண்ட்ல, மாமாவுக்கு இடது பக்கம் நின்ன ஆள் வேலைய முடிச்சுட்டுப் போக... நான் தயங்கித் தயங்கிப் போய் மாமாவுக்குப் பக்கத்துல நின்னுக்கிட்டேன். ரொம்ப கேஷுவலா இருக்குற மாதிரி நடிச்சுக்கிட்டே என் பேண்ட் ஜிப்பைத் தொறந்து வெளிய எடுத்தேன். என் ஹார்ட் பீட் காதுல 'டப் டப்'னு அடிச்சுது. 'இது தப்புடா...'னு மூளை சொன்னாலும், என் பொண்டாட்டியோட ஆசைக்காக, இன்னொரு ஆம்பளையோடதை நான் பாக்கப் போறேங்குற நெனப்பு என்னையப் பைத்தியமாக்குச்சு. என்னைய அறியாமலே, என் ஓரக்கண்ணால மெதுவா மாமாவோட இடுப்புப் பக்கம் கீழ பாத்தேன். பாத்த அடுத்த செகண்ட்... என் இதயமே ஒரு நிமிஷம் நின்னு துடிச்சுது. எனக்கு ஒன்னும் சின்ன சைஸ் கிடையாது. என்னோடதும் நல்ல நீளமும் தடிமனுமாத் தான் இருக்கும். ஆனா... மாமாவோடது? அது ஒரு கட்டை மாதிரி அவ்ளோ கருப்பா, நரம்பெல்லாம் புடைச்சுக்கிட்டு ஆஜானுபாகுவா, பயங்கரத் தடிமனா இருந்துச்சு. சும்மா யூரின் போறதுக்காகச் சுருங்கி இருக்குற நேரத்துலயே, அதோட அந்தப் பெரிய மொட்டு ஒரு கல்லு மாதிரி அவ்ளோ கனமாக் கீழ தொங்கிட்டு இருந்துச்சு. அந்தத் தடிமனான, இருண்ட சதையோட கனத்தைப் பாத்ததும் எனக்கு உசுரே தொண்டைக்கு வந்துட்டுப் போச்சு. 'இவ்வளவு பெரிய தடிமனான கருப்புச் சுன்னி தான... கூட்டத்துல என் பொண்டாட்டியோட அந்தப் பஞ்சு மாதிரியான குண்டிப் பிளப்புல வந்து உக்காந்துச்சு?'னு நெனைக்கும்போதே... நான் மூச்சு விட மறந்து, அப்படியே மெய்மறந்து பாத்தேன். 'சான்ஸே இல்ல வாத்தி... ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில்லயே பிடிக்கும்'னு மகா சொன்னது இப்போ தான் எனக்கு முழுசாப் புரிஞ்சது. இந்தக் கருப்பு கட்டை உரசினா, எந்தப் பொம்பளைக்குத் தான் ஈரம் கசியாது? எந்தப் பொம்பளை தான் தன் புருஷனை மறந்துட்டுப் போதையில தவிக்க மாட்டா? அவசரமா வேலையை முடிச்சுட்டு, ஜிப்பைப் போட்டுட்டு, கைகழுவிட்டு மாமாவுக்குப் பின்னாடியே தியேட்டர்க்குள்ள வந்தேன். என் உடம்பெல்லாம் ஒருவிதமான வக்கிரமான சூடு பரவியிருந்துச்சு. மாமா போய் அவரோட சீட்ல உக்காந்தாரு. நான் என் சீட்ல உக்கார்றதுக்கு முன்னாடி, மகா என்னையப் பாத்து ரொம்ப ஆர்வமாத் தன் புருவத்தை உயர்த்தி, மூச்சு வாங்கிக்கிட்டே 'பாத்தியா?'ங்குற மாதிரிப் பார்வையாலயே கேட்டா. நான் என் தவிப்பை மறைக்க முடியாம, என் ஆம்பளை ஈகோ சுக்குநூறா உடைய... அவ கண்ணைப் பாத்து 'பாத்தேன்'னு மெதுவாத் தலையை ஆட்டுனேன். நான் அப்படித் தலையை ஆட்டுனதும்... மகா முகத்துல அப்படி ஒரு பச்சையான ஆனந்தம்! தான் நெனச்சது நடந்துருச்சுங்குற திமிர்ல, அவ முகம் காமத்துல பளபளனு மின்னுச்சு. எந்த வார்த்தையும் பேசாம, என்னையப் பாத்துத் தன் ஈரமான கீழ் உதட்டை ஆழமாகக் கடிச்சுக்கிட்டு, ஒரு அடக்க முடியாத, செக்ஸியான கள்ளச் சிரிப்புச் சிரிச்சா. மகா திடீர்னு அவர் பக்கம் திரும்பி, "மாமா... எனக்கு ஒரு ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வர்றீங்களா?"னு ரொம்பக் கொஞ்சலா, உரிமையாக் கேட்டா. எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு. "ஹேய்... இப்போ தானடி எதுவும் வேண்டாம்னு சொன்ன? ஏன் அவரைத் தொந்தரவு பண்ற?" நான் கொஞ்சம் குழப்பமா அவளப் பாத்துக் கேட்டேன். "பரவால்ல மாப்பிள்ளை... இதுல என்ன இருக்கு. நான் போய் வாங்கிட்டு வர்றேன்,"னு மாமா எந்தச் சலிப்பும் இல்லாம, உடனே சீட்ல இருந்து எந்திரிச்சாரு. நான் லேசா ஒதுங்கி அவருக்கு வழி விட்டேன். மாமா படில எறங்கிப் போறதை மகா கண்ணு கொட்டாம பாத்துட்டு இருந்தா. அவரு முழுசா இருட்டுக்குள்ள போனதும், டக்குனு திரும்பிச் சுத்தி முத்திப் பாத்தா. தியேட்டர்ல அங்கங்க ஆளுங்க இருந்தாங்க, ஆனா எங்க சீட்டுக்குப் பக்கத்துல ஓரளவுக்குத் தான் கூட்டம் இருந்துச்சு. ரொம்ப மெதுவா, தன் சீட்டை விட்டு லேசாத் தாவி என் காதுக்குக் கிட்ட ரொம்ப நெருக்கமா வந்தா. அவ உடம்புல பூத்திருந்த அந்த வேர்வை வாசனையும், அவளோட சுடச்சுடான மூச்சு காத்தும் என் கழுத்துல உரசிக் கிச்சுக்கிச்சு மூட்டுச்சு. "பாத்தீங்களா வாத்தி?" அவ ரொம்ப ரகசியமா, ஒரு காமப் பிதற்றலா முனகுனா. "ம்ம்..." நான் தவிப்போடத் தொண்டையச் செருமிக்கிட்டு முனகுனேன். "உண்மையிலேயே பாத்துட்டீங்களா? எப்டி இருந்துச்சு?" "மகா... ப்ளீஸ் டி... யாராவது கேக்கப் போறாங்க..." "பாட்டுச் சத்தத்துல யார் வாத்தி கேக்கப் போறா? டாஸ் போட்டாச்சுல... ரூல்ஸ்னா ரூல்ஸ் தான். சொல்லுங்க, எப்டி இருந்துச்சு?" அவ கொஞ்சம் பிடிவாதமா கேட்டா. "ஏன்... நேர்ல பாக்கலனாலும், டிக்கெட் வாங்கும்போது கூட்டத்துல நெரிசல்லயே எப்டி இருக்குனு நீ தான் உன் பின்னாடி ஃபீல் பண்ணல? அது எப்டி இருந்துருக்கும்னு உனக்கே தெரியும்தானே?" நான் கொஞ்சம் சமாளிக்கப் பாத்தேன். "நேர்ல பாக்குறதும், ஃபீல் பண்றதும் ஒன்னா வாத்தி? சொல்லுங்க..." அவ விடல. "ஹேய்... எனக்கே ஒரு மாதிரி கூச்சமா இருக்குடி. நான் உன் புருஷன் டி. கொஞ்சமாவது பயந்த மாதிரிப் பேசு. இவ்வளவு ஓப்பனா எங்கிட்டயே இன்னொருத்தரோடதைப் பத்திக் கேக்குறியே..." நான் என் ஈகோவை மறைக்கத் தவிச்சேன். அவ என்னையப் பாத்து லேசாச் சிரிச்சுட்டு, "ம்ம்... நான் போய்ப் பாத்துட்டு வாங்கனு சொல்லும்போதே இதையெல்லாம் சொல்லியிருக்கணும். ஆனா அப்போ அமைதியா இருந்தீங்க. நான் சொன்னதைக் கேட்டு அவரு பின்னாடியே பாத்ரூம் வரைக்கும் போய்ப் பாத்துட்டு வந்துட்டீங்க... இப்போ சொல்லச் சொன்னா முரண்டு புடிக்குறீங்களா?"னு அவ என்னைய நச்சுனு மடக்குனா. நான் பெருமூச்சு விட்டுட்டு, "சரி, இப்போ என்னடி உனக்குத் தெரியணும்? கேளு,"னு ஒரு சலிப்போட சொன்னேன். "எப்படி இருந்துச்சு?" "ம்ம்... எல்லா ஆம்பளைக்கும் எப்படி இருக்குமோ, அப்படித் தான் இருந்துச்சு," ரொம்ப கேஷுவலா முடிச்சுக்கலாம்னு பாத்தேன். அவ என் கண்ணை நேருக்கு நேராப் பாத்து, "அப்படியெல்லாம் இல்லையே..."னு ரொம்பத் திமிரா, ஆனா ஒரு விளையாட்டான கள்ளத்தனத்தோட சொன்னா. "ஒவ்வொரு ஆம்பளையும் ஒவ்வொரு ரகம்னு எனக்குத் தெரியும். அவர் எந்த ரகமுன்னு நான் தெரிஞ்சிக்க வேண்டாமா. டைம் ஆகுது... அவரு வந்திடப் போறாரு. ஒழுங்காச் சொல்லுங்க வாத்தி." நான் பல்லக் கடிச்சுக்கிட்டு, "பெருசா..."னு முழுசா வார்த்தை வராம முனகுனேன். "என்னது?" தியேட்டர்ல பாட்டுச் சத்தம் அதிகமா இருந்ததால, காது கேக்காம அவ இன்னும் லேசா என் பக்கம் சாஞ்சு கேட்டா. "பெருசானு சொன்னேன்..." நான் பற்களை இறுக்கிக் கடிச்சுக்கிட்டே சொன்னேன். "எவ்ளோ பெருசு?" அப்படின்னு கேட்டுக்கிட்டே, தன் ரெண்டு கைகளையும் கொஞ்சம் அகலமா வச்சுக் காட்டுனா. 'இவ்ளோ இருக்குமா?'ங்குற மாதிரி. அவ கையை விரிச்சுக் காட்டுனதைப் பாத்து என் ஈகோ இன்னும் சுருங்குச்சு, ஆனா என் சுன்னி லேசாத் துடிச்சுது. நான், "இல்ல,"னு தலையாட்டுனேன். அவ கைகளை இன்னும் கொஞ்சம் தள்ளி வச்சு, "இவ்ளோவா...?"னு மூச்சு வாங்கிக் கேட்டா. நான் மறுபடியும், "இல்ல,"னு மெதுவாத் தலையாட்டுனேன். அவ அப்படியே சீட்ல வாயப் பிளந்துட்டா. தன் கைகளை இன்னும் கொஞ்சம் அகட்டிப் பிடிச்சுக்கிட்டு, கண்களை விரிச்சு... "இவ்வளவு... இருக்குமா?"னு காமத் தவிப்போட கேட்டா. நான் அமைதியா என் பார்வையைத் தாழ்த்திக்கிட்டு, "ஆமா,"னு தலையாட்டுனேன். அவ வாயத் தொறந்து, "த்தா..."னு வெளிய சத்தம் வராம, ஆனா அவ உதடுகள் அந்தப் பச்சையான கெட்ட வார்த்தையை உச்சரிச்ச விதம் எனக்கு அப்பட்டமாத் தெரிஞ்சது. ஒரு பொம்பளை அவ்ளோ முரட்டுத்தனமா ஆச்சரியப்பட்டது என்னைய ரொம்பச் சூடேத்துச்சு. அவ பார்வை தன் கைகள்ல இருந்து விலகவே இல்ல. தன் கைகளை அப்படி விரிச்சு வச்ச வாக்குலயே... சீட்ல உக்காந்திருந்த அவளோட ரெண்டு தொடையும் தன்னிச்சையா ஒன்னோட ஒன்னு இறுக்கமாப் பின்னிக்கிட்டு நசுங்குச்சு. சீட்ல லேசா நெளிஞ்சா. அவ மூச்சு காத்து சுடச்சுட வேகமா ஏறி இறங்குச்சு. "திக்னஸ்... திக்னஸ் எப்டி வாத்தி இருந்துச்சு?" அவ பேச முடியாம கேட்டா. "ஹேய்... என்னடி, நான் இங்க பிசிக்ஸ் கிளாஸா எடுக்குறேன்? சைஸ், திக்னெஸ்னு இப்டிக் கேட்டுட்டு இருக்க? அமைதியா இரு," நான் பதட்டத்துல சத்தம் போட்டேன். அவ முகத்துல இருந்த அந்த விளையாட்டான சிரிப்பு டக்குனு மறைஞ்சு, சந்திரமுகியில வர்ற ஜோதிகா மாதிரி ஒரு செகண்ட் வெறி பிடிச்ச மாதிரி மாறுனா. "இப்போ சொல்லப் போறீங்களா... இல்லையா?"னு கழுத்து நரம்பு லேசாப் புடைக்க ரொம்ப அதிகாரமாக் கேட்டா. நான் அவளோட அந்தப் பார்வையப் பாத்து அப்படியே ஷாக் ஆயிட்டேன். என்னைய அறியாம ஒரு பெரிய பெருமூச்சு விட்டுட்டு, என் ஒரு கையை வச்சு, 'இவ்வளவு திக்னஸ் இருக்கும்'னு அந்த ரவுண்ட் ஷேப்பை என் விரல்களால வச்சுக் காட்டுனேன். அதைப் பாத்ததும் அவ உடம்பு அப்படியே சடார்னு சிலிர்த்து அடங்குச்சு. உக்காந்திருந்த சீட்ல அவளால சும்மா இருக்க முடியல. தன் ரெண்டு தொடைகளையும் ஒன்னோட ஒன்னு இறுக்கமா நசுக்கிக்கிட்டு, ஒரு கால் மேல இன்னொரு காலைப் போட்டு ரொம்ப இறுக்கமா உக்காந்துக்கிட்டா. பதட்டத்தோட என்னையப் பாத்து, "அப்புறம்...?"னு கேட்டா. "வேற என்னடி தெரியணும் உனக்கு?" "கலர்?" "கருப்பு..." "எவளோ கருப்பு?" "அவரு உடம்புல இருக்குற கருப்பை விட, அது ரொம்ப டார்க் ஆ இருந்துச்சு." நான் அப்படிச் சொன்னதும், மகா ஒரு செகண்ட் அப்படியே தன் கண்களை மூடிக்கிட்டா. அவ மூச்சு காத்து வேகமா வந்துச்சு. இந்தக் கருகரு கட்டையை அவ இருட்டுல இமேஜின் பண்ணிப் பாக்குறானு அவ நெஞ்சு வேகமா ஏறி இறங்குனதுலயே என்னால அப்பட்டமாப் பாக்க முடிஞ்சது. நான் அவளையே பாத்துட்டு, "நீ ரொம்ப ஓவராப் போறடி... புருஷன்கிட்டயே இதெல்லாம் கேக்குற. நானும் எந்த வெட்கமும் மானமும் இல்லாம இன்னோருத்தனோடது பாத்துட்டு வந்து என் பொண்டாட்டிகிட்ட இதெல்லாம் வர்ணிச்சுட்டு உக்காந்திருக்கேன்,"னு விரக்தியாச் சொன்னேன். அவ மெதுவாத் தன் கண்களைத் திறந்து என்னைப் பாத்தா. அவ உதட்டோரத்துல ஒரு விளையாட்டான, திமிரான சிரிப்பு ஒட்டிக்கிட்டு இருந்துச்சு. "ஏன்... இதுல என்ன இருக்கு? தன் பொண்டாட்டி ஆசைக்காக, இதக் கூட ஒரு புருஷன் செய்ய மாட்டாரா?"னு ரொம்பக் கொஞ்சலாச் சீண்டுனா. "போதும்... போதும். நிறுத்திக்கோ. உன் ஆளு வந்திடப் போறாரு..." நான் பொறாமையில சொன்னேன். அவளுக்கு எங்க இருந்துதான் அவ்ளோ வெட்கம் வந்துச்சுனு தெரியல. 'உன் ஆளு'னு நான் சொன்ன வார்த்தையில, காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரி முகமெல்லாம் சிவக்க அவ்ளோ பச்சையா பிளஷ் பண்ணா. முந்தானையை வச்சு லேசாத் தன் முகத்தை மறைச்சுச் சிரிச்சா. "வழியுது டி... கொஞ்சம் துடைச்சுக்கோ," நான் எரிச்சலோட கிண்டல் பண்ணேன். "ஆமா... ஆமா..." அவ தன் நெஞ்சுக்குக் குறுக்க இருந்த முந்தானையை லேசாச் சரி பண்ணிக்கிட்டே, "காலேஜ் படிக்கிற காலத்துல இருந்து... எவ்ளோ ஆசையா அவரு பின்னாடியே சுத்துனேன் தெரியுமா உங்களுக்கு? அவரோடது... அதை எப்படிக் கண்ணால பாக்கப் போறேன்னு அவ்ளோ ஆசையா இருக்கும் எனக்கு. அவரை நெனச்சு எத்தனை நாள் ராத்திரியில தூக்கம் இல்லாமப் பெட்ல புரண்டு புரண்டு படுத்திருக்கேன்னு எனக்குத் தான் வாத்தி தெரியும்..." அவ கண்கள் லேசாப் பளபளத்துச்சு. "ஏதோ... அப்போ நேர்ல பாக்க முடியல. இப்போ நீங்க சொன்ன இன்ஃபர்மேஷனை வச்சாவது, அதைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்கிட்டேனே..."னு ரொம்பப் பெருமையா, ஒரு காமத் திமிரோட சொன்னா. "என்ன பண்றது... நீ போடுற டாஸ் எல்லாம் உனக்குச் சாதகமாவே விழுதே," நான் ஒரு பெருமூச்சு விட்டுட்டுச் சொன்னேன். அதைக் கேட்டதும், அவ ஒரு பயங்கரமான திருட்டுச் சிரிப்புச் சிரிச்சா. "ஆக்சுவலா... டாஸ்ல 'பாக்க வேண்டாம்'னு தான் வாத்தி வந்துச்சு." "என்னது?" எனக்கு அப்படியே தூக்கி வாரிப் போட்டுச்சு. "பின்ன? எவ்ளோ நாளா எனக்கு அவ்ளோ பெரிய ஆசை இருந்துச்சு..." அவ லேசா என் பக்கம் சாஞ்சு, தன் ஈரமான கீழ் உதட்டைப் பற்களால கடிச்சுக்கிட்டே முனகுனா. "காயின் விழுது விழல... என்னால கண்ட்ரோல் பண்ண முடியல வாத்தி." அவ மூச்சு காத்து சுடச்சுட என் முகத்துல பட்டுச்சு. நான் எதுவும் பேசாம அவளையே உத்துப் பாத்தேன். "டிக்கெட் வாங்க லைன்ல நிக்கும் போது... அவரோடத என் பின்னாடி அவ்ளோ ஆழமா பீல் பண்ணேன்ல..." அவ கண்கள் காமத்துல லேசாச் சொருகிச்சு. அவ நெஞ்சுப் பகுதி ஆக்ரோஷமா ஏறி இறங்குச்சு. "...அதுக்கப்புறம் என்னால அதைப் பாக்காம இருக்க முடியல." அவ உதட்டுல இப்போ ஒரு திருட்டுத்தனமான, செக்ஸியான கள்ளச் சிரிப்பு ஒட்டிக்கிச்சு. "அதான்... டாஸ் நான் வின் பண்ணிட்டேன்னு பொய் சொல்லிட்டேன். நீங்க போய்ப் பாத்துட்டு வாங்கனு சொல்லிட்டேன்," எந்தக் கூச்சமும் இல்லாம என் கண்ண நேருக்கு நேரா பாத்து அவ்ளோ அப்பட்டமாச் சொன்னா. "ஹேய்!" நான் என் ஈகோ அடிபட்டதுல கொஞ்சம் சத்தமாவே கத்திட்டேன். நான் கத்துனதுல, கொஞ்சம் முன்னாடி சீட்ல உக்காந்திருந்த ஆளுங்க ரெண்டு பேர் என்ன ஏதுனு திரும்பிப் பாத்தாங்க. மகா டக்குனு பதட்டமாகிச் சுத்தி முத்திப் பாத்துட்டு, சீட்ல ரொம்ப ஒழுங்கா உக்காந்துக்கிட்டா. நான் ஒன்னும் இல்லங்குற மாதிரி தலையை ஆட்டி ரொம்ப நார்மலா இருக்குற மாதிரி ஆக்ட் பண்ணேன். அவங்க திரும்புனதும், நான் பல்லக் கடிச்சுக்கிட்டே அவ கிட்ட குனிஞ்சு, "ஹேய்... என்னடி இப்டிப் பண்ணிட்ட? டாஸ் விழுந்துருச்சுனு தானடி நான் எல்லா மானத்தையும் விட்டுட்டு அவரு பின்னாடி பாத்ரூம் வரைக்கும் போனேன்?" நான் ஆத்திரத்தோட முனகுனேன். அவ என்னைப் பாத்து லேசாக் கண்ணடிச்சு, "மாமாவுக்காகக் காயின் போடுறது மாமாவுக்குத் தான் ரூல்ஸ் வாத்தி. இது... எனக்காகத் தான? என் ஆசைக்காக நீங்க பாக்கப் போனீங்க. இதுல காயின் வரலனா என்ன... உங்க பொண்டாட்டிக்கு அது எப்படி இருக்குனு தெரிஞ்சுக்க அவ்ளோ ஆசை, அதான்,"னு அவ ரொம்பச் செக்ஸியாச் சமாளிச்சா. நாங்க பேசி முடிக்குறதுக்குள்ளயே... இருட்டுக்குள்ள படிகளில ஏறி மாமா வர்றது தெரிஞ்சது. நான் மாமாவைப் பாத்ததும் சடார்னு பேச்சை நிப்பாட்டிட்டு அமைதியானேன். மகா சீட்ல லேசாச் சாஞ்சு, முகத்துல இருந்த அந்தப் பச்சையான காமத்தை மறைச்சுக்கிட்டு ரொம்ப இயல்பா, ஒன்னுமே நடக்காத மாதிரி உக்காந்துக்கிட்டா. மாமா எங்க சீட்டுக்குப் பக்கத்துல வந்து, என் கையில ஒரு கப் ஐஸ்க்ரீமும், மகாவோட கையில ஒரு கப் ஐஸ்க்ரீமும் குடுத்துட்டு, எந்தச் சந்தேகமும் இல்லாம அவரோட சீட்ல போய் அமைதியா உக்காந்தாரு. அதுக்கு மேல அந்தப் படத்தைப் பாக்க எனக்குச் சுத்தமா மூட் இல்ல. பேருக்குத் தான் ஸ்க்ரீனைப் பாத்துட்டு இருந்தேன். ஆனா என் மனசு பூரா... என் பொண்டாட்டி குடுத்த டார்ச்சரும், பாத்ரூம்ல நான் பாத்த அந்த முரட்டுத்தனமான கரு கட்டை தான் ஓடிட்டு இருந்துச்சு. என் மனசு, பேண்ட்டுக்குள்ள என் சுன்னி ரெண்டுமே எந்தக் கட்டுப்பாடும் இல்லாமத் துடிச்சுட்டு இருந்துச்சு. ஒரு சாதாரணப் புருஷனா இருந்தா, இந்நேரம் பொண்டாட்டியைக் கோபத்துல அறைஞ்சிருக்கணும். ஆனா எனக்குக் கோபம் ஒரு துளி கூட வரல... அவளோட அந்தப் பச்சையான ஆசை, என்னைய ஒரு வக்கிரமான காமத்துல தள்ளிக் கிக் ஏத்திக்கிட்டு இருந்துச்சு. ஒரு வழியாப் படம் முடிஞ்சது. நாங்க கூட்டத்தோட கூட்டமா வெளிய வந்தோம். நான் பார்க்கிங் போய் கார் எடுத்துட்டு வந்து வாசல்ல நிப்பாட்டி, அவங்களப் பிக்-அப் பண்ணிக்கிட்டேன். நான் எதிர்பார்த்த மாதிரியே, மகா எந்தக் கூச்சமும் இல்லாம மாமா கூடவே பின்னாடி சீட்ல போய் உக்காந்துக்கிட்டா. நான் காரை மெதுவா ஓட்ட ஆரம்பிச்சேன். டைம் இப்போ 10:15 ஆச்சு. ரோட்டுல பெருசா ஆளுங்க நடமாட்டம் இல்ல. ஊருக்கு வெளிய இருக்குற ஒரு ஹோட்டல்ல போய்ச் சாப்பிட்டுட்டு, அங்க இருந்து வீட்டுக்கு கிளம்பி போய்ட்டு இருந்தோம். ரொம்ப நேரமா அமைதியா, ஏதோ வெட்டி நியாயம் பேசுற மாதிரி மாமா கூடப் பேசிட்டு வந்த மகா... திடீர்னு பேச்சை மாத்துனா. "மாமா... படம் பிடிச்சிருந்துச்சா?"னு ரொம்ப எதார்த்தமாக் கேட்டா. மாமா ஒரு சலிப்போட, "ஏதோ..."னு தலையாட்டுனது எனக்கு ரியர் வியூ மிரர்ல தெளிவாத் தெரிஞ்சது. "அச்சோ... ஏன் மாமா? நல்லாத்தானே இருந்துச்சு," மகா லேசா அவர் பக்கம் சாஞ்சு, ரொம்பக் கேஷுவலாச் சொன்னா. "உனக்கு நல்லா இருந்துச்சா?" மாமா கொஞ்சம் ஆச்சரியமாவும், ஒருவிதமான எரிச்சலோடயும் கேட்டாரு. "ஆமா மாமா... நல்ல காமெடி, சென்டிமென்ட்னு சூப்பரா தான கொண்டு போயிருந்தாங்க," மகா சிரிச்சுக்கிட்டே சொன்னா. "எப்படிம்மா நல்லா இருந்துச்சு? அந்தப் படத்துல வர்ற ஹீரோயின், ஹீரோவ கல்யாணம் பண்ணிக்கிறா. ஆனா அவ மனசு பூரா வேற ஒருத்தன் மேல காதல் இருக்கு. இது தெரிஞ்சும் அவ கழுத்துல தாலி கட்டிட்டான். தாலி கட்டுனதுக்கு அப்புறமும், அவ எப்படிம்மா வேற ஒருத்தன் நெனப்புல இருப்பா? தாலினா என்ன அவ்ளோ சாதாரணமாப் போச்சா? மௌன ராகம் படத்துல வர்ற மாதிரி, மனசு மாறி, புருஷன் கூட வாழ்ந்து, அவன ஏத்துக்குற மாதிரி தான காமிச்சிருக்கணும்?" மாமா ரொம்பப் பழமையான, கன்சர்வேடிவ் ஆளுங்குறதால, கொஞ்சம் சூடாவே ஆர்கியூ பண்ணாரு. மகா டக்குனு சீட்ல நிமிர்ந்து உக்காந்தா. அவளோட ரெண்டு தொடையும் ஒன்னோட ஒன்னு லேசா உரசுறத கண்ணாடியில பாத்தேன். "ஐயோ மாமா... நீங்க இன்னும் அந்த காலத்துலயே இருக்கீங்களே. அவளுக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிக்க முடியல, ஃபேமிலியில அவ்ளோ ப்ராப்ளம். அப்போ அந்தப் பொண்ணு என்ன பண்ணுவா? அவளுக்கு வேற வழியில்ல மாமா... அவ பாவம் தான?" "அவ பாவமா? அப்போ அவ கழுத்துல தாலி கட்டுன அந்தப் புருஷன் பாவம் இல்லையா?" மாமா நச்சுனு கேட்டாரு. இந்தக் கேள்வியில என் அடிவயிறு அப்படியே சிலிர்த்துச்சு. பின்னாடி சீட்ல, கழுத்துல நான் கட்டுன தாலியோட... இன்னொருத்தனோட முரட்டுச் சுன்னிய நெனச்சுத் தொடைக்கு நடுவுல ஈரம் கசிய உக்காந்திருக்க என் பொண்டாட்டியும், எதுவுமே தெரியாமத் தாலி சென்டிமென்ட் பேசுற மாமாவும்... இதையெல்லாம் முன்னாடி சீட்ல இருந்து பாத்துட்டு சுன்னி விறைக்கக் கார் ஓட்டுற நானும்... நிலைமைய நெனைக்க நெனைக்க எனக்கு மூச்சு முட்டுச்சு. "அது... இதுல அவனும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போயிருக்கலாம்ல..." மகா கொஞ்சம் திக்கித் திணறிச் சமாளிச்சா. "என்னம்மா சொல்ற? இதுல கூடப் பொறுத்துப்பானா? படத்துல அந்தப் பொண்ணு... வேற ஒருத்தனுக்குக் கர்ப்பம் வேற ஆகுறா மகா!" மாமா அதிர்ச்சியும் கோபமுமாச் சொன்னாரு. மாமா அப்படிச் சொன்னதும், மகா ஒரு நிமிஷம் அமைதியானா. கண்ணாடியில அவளைப் பாத்தேன். அவ நெஞ்சு வேகமா ஏறி இறங்குச்சு. சீட்ல லேசா நெளிஞ்சுகிட்டு, தன் ஈரமான கீழ் உதட்டைப் பற்களால ரொம்ப ஆழமாகக் கடிச்சுக்கிட்டா. "அது... அது... அவ லவ்வர்னால தான மாமா கர்ப்பம் ஆனா? அதுல... அதுல என்ன மாமா இருக்கு?" மகா ரொம்பத் தயங்கி, ஆனா ஒரு வக்கிரமான திமிரோட தட்டுத்தடுமாறிச் சொன்னா. அவ சொல்றதைக் கேட்டு என்னால கார் ஓட்டவே முடியல. 'தனக்குப் பிடிச்சவன் கூட படுத்துக் கர்ப்பம் ஆனா அதுல என்ன தப்பு?'னு தன் மாமாகிட்டயே அவ ஆர்கியூ பண்றதைப் பாக்கப் பாக்க... என் நரம்பெல்லாம் தெறிச்சு, ஜிப்புக்குள்ள சுன்னி இரும்பு மாதிரி முட்டி நிக்குது. மாமா அவளையே ஒரு நிமிஷம் உத்துப் பாத்துட்டு, ரொம்பச் சீரியஸா, ஆனா ஒரு அருவருப்போட கேட்டாரு... "என்னம்மா நீ இப்படிச் சொல்ற? அப்போ... அந்தப் படத்துல வர்ற பொண்ணுக்கும், நம்ம ஊரு ஈஸ்வரிக்கும் என்னம்மா வித்தியாசம்? சொல்லு பாப்போம். படத்துல பண்ணா ரசிப்பீங்க. அதுவே நம்ம ஊருல நடந்தா அசிங்கம்ல," அப்படின்னு அவர் கேட்ட அடுத்த செகண்ட்... கண்ணாடியில அவ முகத்தைப் பாத்தேன். அவளோட அந்தத் திமிரான வாதம் எல்லாம் செத்துப் போச்சு. முகம் அப்படியே வெளுத்துப் போய், திருதிருனு முழிச்சா. தொண்டை வறண்டு, ஒரு பெரிய எச்சிலைக் கஷ்டப்பட்டு முழுங்குனா. நெத்தியில பூத்திருந்த வேர்வையைத் தன் முந்தானையால அவசர அவசரமாக் துடைச்சுக்கிட்டா. தன் ரெண்டு தொடைகளையும் அவ்ளோ இறுக்கமாப் பிணைஞ்சுக்கிட்டு, மாமாவைப் பாக்க முடியாமப் பார்வையைக் கீழ இறக்குனா.
15-04-2026, 04:39 PM
"எங்கயோ போங்கம்மா... இந்தக் காலத்துல என்னதான் படம் எடுக்குறாங்களோ," மாமா சலிப்புத் தாங்காம ஜன்னல் பக்கம் திரும்பிப் பாத்துக்கிட்டாரு.
மகா இப்போ தவிப்போட, மூச்சு வாங்கிக்கிட்டே... தன் மாமாகிட்ட ஏதோ சமாளிச்சுப் பேசணும்னு தன் உதட்டைப் பிரிச்சு, "அது... அது மாமா..."னு ஆரம்பிக்க வாய் திறந்தா. அவ வார்த்தை முழுசா வெளிய வர்றதுக்குள்ள... 'க்ர்ர்ர்ர்... டக்... டக்... டக்...'னு கார் இன்ஜின்ல இருந்து ஒரு பயங்கரமான சத்தம் வந்து, வண்டி லேசா ரெண்டு மூணு தடவை முன்னாடியும் பின்னாடியுமா அதிர்ந்து, நடுரோட்டுல அப்படியே சடார்னு நின்னு போச்சு. "என்ன ஆச்சு மாப்பிள்ளை?" மாமா பின்னாடி சீட்ல இருந்து பதட்டமாக் கேட்டாரு. "தெரியல மாமா... இருங்க, இறங்கிப் பாக்குறேன்,"னு சொல்லிட்டு நான் அவசரமா டோர் தொறந்து கீழ இறங்குனேன். உண்மையச் சொல்லணும்னா கார்ல எந்த ரிப்பேரும் இல்ல. பின்னாடி சீட்ல அவங்க பேசிக்கிட்டு இருந்த அந்தப் பச்சையான பேச்சைக் கேட்டு, என் பேண்ட்டுக்குள்ள சுன்னி இரும்பு மாதிரி விறைச்சு முட்டிக்கிட்டு இருந்துச்சு. எனக்கு மூச்சு முட்டுச்சு. அதான் வேணும்னே கியரை மாத்தி, கிளட்ச்சை விட்டு வண்டியை ஆஃப் பண்ணி நாடகமாடுனேன். கார் பானட்டை தூக்கி விட்டுட்டு, சும்மா ஏதோ வயரை செக் பண்ற மாதிரி உள்ள குனிஞ்சுக்கிட்டேன். ஆனா என் கண்ணு பூரா, கார் கண்ணாடியில தெரிஞ்ச என் பொண்டாட்டி மேல தான் இருந்துச்சு. முன்னாடி இருந்த விண்ட்ஷீல்டு வழியா இருட்டுல உத்துப் பாத்தேன். கார் ஆஃப் ஆனதால ஏசி நின்னுருச்சு. மகாவுக்குப் பயங்கரமா வேர்த்து ஊத்துச்சு. தன் உடம்போட ஒட்டிப் பிடிச்சிருந்த அந்த மெல்லிய சந்தனக் கலர் முந்தானைய எடுத்து, தன் முகத்துல வழிஞ்ச வேர்வையை அவசர அவசரமாக் துடைச்சுக்கிட்டு இருந்தா. அவ அப்படித் துடைக்கும்போது, உள்ள பிரா இல்லாமப் போட்டிருந்த அந்த கயிறு வச்ச ஜாக்கெட்டும், அவளோட அந்தத் திமிறலான காம்புகளும் நிலா வெளிச்சத்துல மங்கலாத் தெரிஞ்சது. அப்பப்போ ஓரக்கண்ணால, தன் பக்கத்துல உக்காந்திருந்த மாமாவையும் திருட்டுத்தனமாப் பாத்துக்கிட்டா. இது ஏசி இல்லாததால வந்த புழுக்கமா... இல்ல, படத்தைப் பத்தி மாமாகிட்ட அவ்வளவு நேரம் ஆர்கியூ பண்ண காமச் சூடானு எனக்குத் தெரியல. நான் அப்படி அவளையே வெறித்துப் பாத்துட்டு இருக்கும்போது... டக்குனு அவ என் பக்கம் திரும்புனா. நான் கண்ணாடியில அவளப் பாக்குறதை அவ ஒரு செகண்ட்ல நோட் பண்ணிட்டா. நான் உடனே சுதாரிச்சுக்கிட்டு, சடார்னு பானட்டுக்குள்ள தலையை விட்டு ஏதோ சீரியஸா வேலை பாக்குற மாதிரி ஆக்ட் பண்ணேன். அடுத்த நிமிஷம்... 'க்ளிக்'னு கார் டோர் தொறக்குற சத்தம் கேட்டுச்சு. நான் பானட்டுக்கு அடியில இருந்து லேசா எட்டிப் பாத்தேன். மகா தான் இறங்கி, எனக்கு நேரா நடந்து வந்துட்டு இருந்தா. நிலா வெளிச்சத்துல... அவளப் பாக்கப் பாக்க என் அடிவயிறு கலங்குச்சு. அந்த மெல்லிய சந்தனக் கலர் புடவை காத்துல லேசாப் பறக்க, உள்ள அவ கட்டியிருந்த அந்த டார்க் நேவி ப்ளூ பாவாடை அப்பட்டமாத் தெரிஞ்சது. அடர்த்தியான கூந்தலை இறுக்கிப் பின்னப்பட்டிருந்த அந்தப் பின்னல்ல, மல்லிகைப்பூ நசுங்கிப் போய்க் கிடந்துச்சு. முலை இடுக்குல வேர்வையோட ஒட்டிக் கிடந்த தாலி பளபளனு மின்னுச்சு. "என்ன ஆச்சுங்க?" அவ என் பக்கத்துல வந்து நின்னுகிட்டே கேட்டா. "தெரியல மகா..." நான் என் தவிப்பை மறைச்சுப் பதட்டமாச் சொன்னேன். அவ என்னைய மேல இருந்து கீழ வரைக்கும் ஒரு பார்வை பாத்தா. அவளோட அந்தப் பார்வையில ஒரு நக்கலான திமிர் இருந்துச்சு. என்னால அவ கண்ணை நேருக்கு நேராப் பாக்க முடியல. மறுபடியும் பானட்டுக்குள்ள குனிஞ்சு, சும்மா ஒரு ஸ்க்ரூவை முடுக்குற மாதிரிப் பாவனை பண்ணேன். "மாமாவுக்குப் படம் சுத்தமாப் பிடிக்கல போல..." அவ ரொம்பக் கேஷுவலா, தன் தொண்டையச் செருமிக்கிட்டே பேச்சை ஆரம்பிச்சா. "ம்ம்..." நான் சத்தமே இல்லாமத் தலையாட்டுனேன். "உங்களுக்குப் பிடிச்சிருந்ததா?" அவ என்னைய உத்துப் பாத்துக் கேட்டா. எனக்கு அப்படியே தூக்கி வாரிப் போட்டுச்சு. 'ஆமாண்டி... படத்துல அவ புருஷனை ஏமாத்திட்டு, லவ்வர்கிட்ட கர்ப்பம் ஆகுறத நீ எவ்ளோ ரசிச்சுப் பாத்தேன்னு எனக்குத் தெரியாதா? நீ தியேட்டர் இருட்டுல குடுத்த டார்ச்சர்ல நான் எங்கடி படத்தைப் பாத்தேன்?'னு என் மனசுக்குள்ள ஒரு ஆவேசம் வந்தாலும்... அதை வெளிய காட்டிக்காம, "ம்ம்... ஏதோ..."னு நான் மறுபடியும் தலையாட்டுனேன். அவ ஒரு செகண்ட் என்னைய உத்துப் பாத்தா. "என்னங்க நீங்க... மாமா மாதிரியே பேசுறீங்க? அவருக்குத் தான் புரியல, கிராமத்து ஆளு, அந்தப் பழைய நெனப்புலயே இருக்காரு... உங்களுக்கு என்னாச்சு?" நான் திருதிருனு முழிச்சேன். "இந்த ஆம்பளைங்களுக்குப் பொம்பளைங்களோட கஷ்டம் புரியவே புரியாது போல," அவ ஒரு பெருமூச்சு விட்டு, தன் முந்தானையை லேசாச் சரி பண்ணிக்கிட்டே சொன்னா. "மனசுக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிக்க முடியாம ஒரு பொம்பளை படுற கஷ்டம் இருக்கே... அது அவ்ளோ கொடுமை வாத்தி." அவ அப்படிச் சொன்னதும், என் நெஞ்சுக்குள்ள சுருக்கென்று குத்துச்சு. 'அப்போ நான் இவளுக்குப் பிடிச்சவன் இல்லையா?'ங்குற நெனப்பு என்னை அறியாம வந்துருச்சு. "அப்போ... உனக்குப் பிடிக்காமத் தான் என்னையக் கல்யாணம் பண்ணிகிட்டயா?" நான் டக்குனு என் ஆம்பளை ஈகோ சீண்டப்படக் கேட்டேன். அவ ஒரு செகண்ட் ஷாக் ஆகி, அப்புறம் லேசாச் சிரிச்சா. "ஐயோ... நான் உங்களைச் சொல்லல லூசுப் புருஷா! நான் படத்தப் பத்திப் பொதுவாச் சொன்னேன்,"னு சொல்லிட்டு ரொம்ப உரிமையா என் தோள்ல இடிச்சா. "ஆமா... ஆமா..." நான் காயப்பட்ட ஈகோவோட முனகுனேன். "இருந்தாலும்... எனக்கு அந்தப் படம் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு வாத்தி. கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் கூட... அவ காதலனோட..." அவ அப்படிச் சொல்லும்போதே என் பேண்ட்டுக்குள்ள சுன்னி சடார்னு முறுக்கேறித் துடிச்சுது. 'அவ காதலனோட'ங்குற வார்த்தை என் மூளைக்குள்ள ஒரு வக்கிரமான சூட்டை ஏத்த, நான் நிக்க முடியாம லேசா நெளிஞ்சேன். "அதுவும்... அந்த லவ்வர்னால அவ கர்ப்பம் வேற ஆகுறா... சான்ஸே இல்ல," அவ கண்ணை மூடி, அந்தச் சுகத்தை அவளே அனுபவிக்கிற மாதிரி லேசா முனகுற குரல்ல சொன்னா. எனக்கு உசுரே போயி, அடிவயிறு பக்'குனு கலங்குச்சு. இவ என்னத்த நெனச்சு இப்டிப் பேசுறானு எனக்குத் தெளிவாப் புரிஞ்சது. "போதும்... போதும்டி. கார்ல போயி உக்காரு. நான் ரெடி பண்ணிட்டு உன்னைக் கூப்பிடுறேன்," நான் கொஞ்சம் கடுப்பா, ஆனா என் காமத் தவிப்பை மறைக்கச் சொன்னேன். அவ என்னையப் பாத்துச் செக்ஸியா, ஆனா ரொம்ப அன்பாச் சிரிச்சா. "சும்மா கிண்டல் பண்ணேங்க... எனக்கு நீங்க தான் வேணும். உங்களை இப்படிச் சீண்டிக் கிண்டல் பண்றது எனக்கு அவ்ளோ பிடிச்சிருக்கு,"னு ரொம்பக் காதலோட, உருகிப் போய் சொன்னா. "ஆமா... ஆமா... பிடிக்கும், பிடிக்கும்," நான் சலிச்சுக்கிற மாதிரி ஆக்ட் பண்ணேன். "என்னங்க... நிஜமாவே கோவிச்சுக்கிட்டீங்களா? என் புருஷனை நான் சீண்டாம வேற யார் சீண்டுவா? இப்போ... என் காதல் எல்லாமே என் புருஷன் மேல தான்," அவ ரொம்ப உருக்கமா, என் கண்ணை நேருக்கு நேராப் பாத்துச் சொன்னா. அவளோட அந்தப் பார்வை நிஜமான காதலால நிறைஞ்சு இருந்துச்சு. ஆனா... 'காதல் என் மேல... ஆனா அந்தக் காமம், வெறி எல்லாம் யார் மேலடி?'னு என் மனசுக்குள்ள ரத்தக் கண்ணீர் வடிக்க... நான் எந்தப் பதிலும் சொல்லாம, முகம் குனிஞ்சு மறுபடியும் பானட்டுக்குள்ள கைய விட்டு வயரை நோண்டுற மாதிரி தவிச்சுக்கிட்டு இருந்தேன். ஒரு நிமிஷம் என்னைய அமைதியா வேடிக்கை பாத்தவ... "எங்கங்க பண்ணிட்டு இருக்கீங்க? நான் வந்ததுல இருந்து, சும்மா அதைப் புடிச்சு இழுக்குறீங்க... இதைப் புடிச்சு இழுக்குறீங்க. என்ன தான் பண்றீங்க?"னு டக்குனு என் நாடகத்தை உடைச்சுப் பச்சையாக் கேட்டா. நான் அதிர்ச்சியில நிமிர்ந்து பாத்தேன். "எனக்கு ரொம்ப அவசரமா வருது. சீக்கிரம் வண்டிய ரெடி பண்ணி வீட்டுக்குப் போக முடியுமா? இல்ல மெக்கானிக்கை வரச் சொல்லணுமா?" அவ லேசாத் தன் தொடைகளை உரசிக் கிட்டு, முகம் சுளிக்கிக் கேட்டா. "இரு... இரு... அவ்ளோ தான், முடிஞ்சது," நான் அவசரமாச் சமாளிச்சேன். "இது வேலைக்காவாது... நான் போயிட்டு வந்துடுறேன்,"னு சொல்லிட்டு அவ லேசாத் திரும்பப் போனா. "ஹேய்... எங்கடி போற இப்போ?" நான் அவ கையைப் பிடிக்கப் போனேன். "ஏங்க, இது என்ன சிட்டியா? நம்ம ஊரு அவுட்டர் தானே. இங்க எல்லாரும் இப்படித் தானே போவாங்க... அதுவும் இல்லாம இன்னேரம் இந்த இருட்டுல யார் வரப் போறா? நான் அந்தப் பக்கம் போய் இருந்துட்டு வந்துடுறேன்,"னு ரொம்பச் சாதாரணமாச் சொன்னா. "சரி இரு... தனியாப் போகாத, நான் வேணா கூட வர்றேன்," நான் என் பேண்ட்டுக்குள்ள இருந்த அந்த விறைப்போடயே லேசா முன்னாடி வந்தேன். "நீங்க கூட வந்தா, காரை யார் ரெடி பண்றது? நான் தனியாவே போய்க்கிறேன்,"னு சொல்லிட்டு அவ மறுபடியும் திரும்புனா. ஆனா... ஒரு செகண்ட் அப்படியே நின்னு, திரும்பி என்னையப் பாத்தா. நான் அவளையே பாத்தேன். "ஆமாலா..." அவ உதட்டைக் கடிச்சுக்கிட்டே மெதுவா முனகுனா. "என்ன ஆமா?" நான் தவிப்போட கேட்டேன். "தனியா நான் எப்டி இருட்டுல போக முடியும்? நீங்களும் காரை விட்டுட்டு வர முடியாது... கார் ரெடி ஆக லேட் வேற ஆகும். அதுக்குள்ள நான் அவசரமாப் போயிட்டு வரணும்..." அவ சொல்லிக்கிட்டே, என்னையப் பாக்குறதை விட்டுட்டு, கார் கண்ணாடியைத் தாண்டி உள்ள உக்காந்திருந்த மாமா பக்கம் எட்டிப் பாத்தா. "துணைக்கு யாரைக் கூட்டிட்டுப் போறது?" அந்த வார்த்தைய அவ கேட்ட அடுத்த செகண்ட்... என் அடிவயிறு பக்'குனு கலங்கித் துடிச்சுது. என் காலெல்லாம் அப்படியே நூடுல்ஸ் மாதிரி ஆகி, பேலன்ஸ் இல்லாமப் போச்சு. நான் தள்ளாடி, கார் பானட்டைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டு நின்னேன். "ஹேய்... விளையாடாத மகா," நான் பல்லக் கடிச்சுக்கிட்டு எச்சரிச்சேன். அவ ஒரு கள்ளச் சிரிப்போட, எனக்கு ரொம்ப நெருக்கமா நடந்து வந்தா. கார் பானட் தூக்கியிருந்ததால, உள்ள உக்காந்திருந்த மாமாவுக்கு நாங்க ரெண்டு பேரும் மறைவா இருந்தோம். அவ எனக்கு நேரா நின்னு, தன் மெல்லிய முந்தானையை லேசா விலக்கி... தன் அந்தப் பழுத்த முலைகளுக்கு நடுவுல இருக்குற ஆழமான பிளப்புக்குள்ள விரலை விட்டு, வேர்வையில பிசுபிசுனு ஊறிக்கிட்டு இருந்த அந்த ஒரு ரூபா காயினை வெளிய எடுத்தா. என்னையப் பாத்து ஒரு வக்கிரமான சிரிப்புச் சிரிச்சா. "அதை எதுக்குடி இப்போ எடுக்குற... உன் மனசுல என்ன தோணுதோ அதத் தானடி நீ செய்வ?" நான் அவமானத்துல தவிச்சுக்கிட்டே கேட்டேன். "என்ன நம்ப மாட்டீங்களா வாத்தி?" அவ செக்ஸியாச் சிரிச்சுக்கிட்டே, "தலை விழுந்தா அவரைத் துணைக்குக் கூட்டிட்டுப் போவேன்... பூ விழுந்தா வேண்டாம்..."னு சொல்லிட்டு, அந்த காயினை காத்துல லேசாச் சுண்டி விட்டா. அது சுழண்டு வரும்போதே, தன் கையை நீட்டிக் கப்புனு பிடிச்சா. தன் உள்ளங்கையை மெதுவாத் திறந்து பாத்தா. வேற என்ன... 'தலை' தான் விழுந்திருந்துச்சு. அவ என்னைப் பாத்து, தன் ஈரமான கீழ் உதட்டை நக்கிக்கிட்டு, "மாமாவத் துணைக்குக் கூட்டிட்டுப் போகட்டுமா... என் செல்லப் புருஷா?"னு அவ்ளோ திமிராக் கேட்டா. "வேண்டாம் டி..." என் குரல் உடைஞ்சு கெஞ்சுற மாதிரி வந்துச்சு. "ரூல்ஸ்னா ரூல்ஸ் தான் வாத்தி,"னு அவ ரொம்பக் கூலாச் சொல்லிட்டு, அடுத்த செகண்டே... தன் முகத்துல இருந்த அந்தப் பச்சையான காமத்தை மொத்தமா அழிச்சிட்டு, ரொம்பப் பயந்த, அப்பாவியான ஒரு பொண்டாட்டி மாதிரி முகத்தை மாத்திக்கிட்டா. கார் பின்னாடி டோர் பக்கம் போய், லேசாத் தொறந்தா. "மாமா... கொஞ்சம் துணைக்கு வர்றீங்களா?"னு ரொம்பப் பாவமா, கொஞ்சலாச் கேட்டா. "எங்கம்மா?" மாமா உள்ள இருந்து புரியாமக் கேட்டாரு. "இல்ல மாமா... கார் ரெடி ஆக ரொம்ப நேரம் ஆகும் போல. எனக்கு ரொம்ப அவசரமா வருது... நீங்க கொஞ்சம் துணைக்கு வந்தீங்கன்னா, நான் அந்தப் பக்கம் போயிட்டு வந்துடுவேன்," அவ திக்கித் திணறி, ரொம்ப டீசண்டாச் சமாளிச்சா. மாமா உடனே புரிஞ்சுக்கிட்டாரு. "பரவால்லம்மா, இது நம்ம ஊரு தானே. ஒன்னும் ஆகாது, நீ அங்க போய் இருந்துட்டு வந்துடு. நான் கார்ல உக்காந்துக்குறேன்,"னு அவர் எதார்த்தமாச் சொன்னாரு. "பயமா இருக்கு மாமா... இருட்டா வேற இருக்கு. அவர் காரைப் பாத்துட்டு இருக்காரு, அவரால வர முடியாது. ப்ளீஸ் மாமா... நீங்க வாங்க," மகா ரொம்பப் பிடிவாதமா, ஆனா கெஞ்சுற மாதிரிச் சொன்னா. மாமா ஒரு பெருமூச்சு விட்டுட்டு, "சரிம்மா..."னு சொல்லிக்கிட்டே கார் டோரைத் தொறந்துக்கிட்டு வெளிய வந்தாரு. அவர் காரை விட்டு இறங்கிப் பின்பக்கம் திரும்புன அந்த ஒரு செகண்ட்... மகா பானட்டுக்குப் பின்னால நின்ன என்னையப் பாத்து, 'ஈஈஈ'னு ஒரு பயங்கரமான, செக்ஸியான திருட்டுச் சிரிப்புச் சிரிச்சா. மாமாவுக்கு முன்னாடி நடந்து வந்தவ, என் பக்கத்துல வந்து நின்னுகிட்டு, "நான் போயிட்டு வந்துடுறேன்ங்க,"னு சத்தமாச் சொன்னா. ஆனா அப்படியே என் காதுக்குக் கிட்ட ரொம்ப நெருக்கமா வந்து, எனக்கு மட்டும் கேக்குற மாதிரி... "நாங்க அப்டி போன அப்றம்... அங்க என்ன நடக்குதுன்னு பாக்க வந்து கிந்து எட்டி பாக்க போறீங்க..."னு பச்சையா, ஒரு காமப் போதையோட குசுகுசுனு சொல்லிட்டுத் திரும்பி நடந்தா. அவ அப்டி சொன்னது. வந்து எட்டி பாருங்கன்னு சொல்ற மாரி இருந்தது. நிலா வெளிச்சத்துல... எந்தத் துணியோட மறைவும் இல்லாமப் புடைச்சுத் தெரிஞ்ச அவளோட அந்தப் பெரிய குண்டிச் சதைகள் ஆட்டம் காண, அவ மெதுவா நடந்து போனா. மாமாவும் அவளுக்குப் பின்னாடியே நடந்து போனாரு. ரோட்டைத் தாண்டி, அந்தப் பெரிய தரிசு நிலத்துல... முள்ளுச் செடிகளும் புதர்களும் அடர்ந்து கிடந்த அந்த இருட்டுக்குள்ள... மாமாவும் மகாவும் மெதுவா நடந்து போய் என் கண்ணை விட்டு முழுசா மறைஞ்சாங்க. நான் கார் பானட்டப் பிடிச்ச வாக்குல, என் சுன்னி இரும்பு மாதிரி பேண்ட்டைக் கிழிக்குற அளவுக்கு முறுக்கேறித் துடிக்க... என்ன நடக்குதுனு கூட நம்ப முடியாம, அந்த இருட்டையே வெறித்துப் பாத்துட்டு உறைஞ்சு நின்னேன். … … … ஒரு ரெண்டு நிமிஷம் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு அப்படியே வெயிட் பண்ணேன். 'நாங்க அப்படிப் போன அப்புறம்... அங்க என்ன நடக்குதுன்னு வந்து எட்டிப் பாக்கப் போறீங்க'னு அவ சொல்லாம சொல்லிட்டுப் போன அந்த அழைப்பு, என் மூளைக்குள்ள எதிரொலிச்சுக்கிட்டே இருந்துச்சு. அதுக்கு மேல என்னால அங்க நிக்க முடியல. மெதுவா... சத்தம் எதுவும் போடாம, ரொம்பக் கவனமா அந்தத் தரிசு நிலத்துக்குள்ள எறங்குனேன். இருட்டுல அங்கங்க வளர்ந்திருந்த அடர்த்தியான முள்ளுப் புதர்கள் எனக்கு நல்ல மறைவா இருந்துச்சு. அவங்க போன திசையில லேசா எட்டிப் பாத்துக்கிட்டே போனேன். கொஞ்சம் தூரத்துல அசையுற சத்தம் கேட்டுச்சு. உத்துப் பாத்தேன்... அது அவங்க தான். பக்கத்துல இருந்த ஒரு பெரிய முள்ளுப் புதருக்குப் பின்னாடி போய், எந்தச் சத்தமும் இல்லாம ஒளிஞ்சுகிட்டேன். நிலா வெளிச்சத்துல இப்போ எனக்கு முன்னாடி நடக்குறது அப்பட்டமாத் தெரிஞ்சது. மாமா ஒரு அஞ்சு அடி தள்ளி, மகாவுக்கு முதுகைக் காட்டி, ஒரு சிகரெட் வாயில வச்சுப் பத்த வச்சு ஊதிட்டு இருக்காரு. மகா அவருக்குப் பின்னாடி இருந்த ஒரு சின்னப் புதருக்கு அந்தப் பக்கம் லேசா மறைவா நின்னுட்டு இருந்தா. மகா சுத்தி முத்திப் பாத்தா. அப்புறம் அவ கண்ணு நான் ஒளிஞ்சிருக்க திசைய உத்துப் பாத்துச்சு. அந்த இருட்டுல அவளால என்னையப் பாக்க முடியுமானு எனக்குத் தெரியல. நான் லேசா என் கைய நீட்டி, அங்க இருந்த ஒரு சின்ன முள்ளுக் கிளையைப் பிடிச்சு லேசா ஆட்டுனேன். அவ டக்குனு நல்லா கவனிச்சா. நான் இருக்கற இடத்த அவ கண்டுபிடிச்சிட்டா. அப்போ அவ உதட்டுல ஒரு பச்சையான, கள்ளத்தனமான சிரிப்பு மலர்ந்தது அந்த நிலா வெளிச்சத்துல கூட எனக்கு நல்லாவே தெரிஞ்சது. அந்தச் சிரிப்பப் பாத்து நான் மூச்ச அடக்கிட்டு அப்படியே உறைஞ்சு நின்னேன். ஆனா அவ முகத்துல எந்தப் பதட்டமும் இல்ல. அவசர அவசரமாக் காரியத்தை முடிக்கவும் அவ நினைக்கல. நான் இருட்டுல இருந்து அவளையே உத்துப் பாத்துட்டு இருக்கேங்குற அந்த நெனப்பே அவளுக்கு ஒரு பைத்தியக்காரத்தனமான காமப் போதையக் குடுத்துச்சு போல. மெதுவா... ரொம்ப மெதுவா, ஒரு நளினமான ஆட்டக்காரி மாதிரி, தன் ரெண்டு கைகளாலயும் அந்த மெல்லிய சந்தனக் கலர் புடவையையும், உள்ள இருந்த அந்த டார்க் நேவி ப்ளூ பாவாடையையும் சேர்த்துப் பிடிச்சு, மேல தூக்குனா. அவளுக்கு முன்னாடி இருந்த அந்தச் சின்னப் புதர் அவளோட கீழ் உடம்பை ஓரளவுக்கு மறைச்சிருந்ததால, அவளோட வழுவழுப்பான தொடைகள் லேசாத் தான் எனக்குத் தெரிஞ்சது. ஆனா அங்க என்ன நடக்குதுனு எனக்குப் பச்சையாப் புரிஞ்சுச்சு. புடவையைப் பாவாடையோட சேர்த்துத் தூக்கிப் பிடிச்சுட்டு இருந்தவ... அவளோட கீழ் உதட்டைக் கடிச்சுக்கிட்டே அந்த இருட்டுல நான் இருக்குற திசையப் பாத்தா. அப்புறம் அவ பக்கம் தள்ளி நிக்கிற அவ மாமாவப் பாத்தா. அவரு அவளுக்கு முதுகு காமிச்சு, சிகரெட்டை ரொம்ப ஸ்டைலாப் புடிச்சு ஊதிட்டு இருந்தாரு. இப்போ அவளோட ஒரு கை மெதுவாத் தன் தொடைக்குக் கீழ போச்சு. இருட்டுல, அவ போட்டுருந்த அந்த பேன்ட்டியோட எலாஸ்டிக்கை விரல்களால கொக்கிப் போட்டுப் பிடிச்சா. என்னையப் பாத்துக்கிட்டே, தன் பேன்ட்டியை மெதுமெதுவாத் தன் பஞ்சு மாதிரியான தொடை வழியா உரசிக் கீழ இறக்குனா. அந்தப் பேன்ட்டி அவளோட முழங்காலைத் தாண்டி, அப்படியே கீழ நழுவி அவளோட கண்டக்கால் வரைக்கும் வந்து மாட்டிக்கிட்டு நின்னுச்சு. அடுத்த செகண்ட், மெதுவாத் தன் ரெண்டு தொடைகளையும் அகலமா விரிச்சு, நிலத்துல குத்துக்காலிட்டு உக்காந்தா. அந்த நிசப்தமான ராத்திரியில... 'சலசலசல'னு அவளுக்குள்ள இருந்து சுடச்சுட உச்சா போற சத்தம்! காய்ஞ்சு கிடந்த அந்தத் தரிசு நிலத்துல அந்தத் தண்ணி பட்டுச் சத்தம் கேட்டதும்... என் அடிவயிறு அப்படியே சுருண்டு கலங்குச்சு. மாமா அதை விட ஷாக் ஆகிட்டாரு. அமைதியா ஸ்மோக் பண்ணிட்டு இருந்தவரு, பொம்பளை உச்சா போற அந்த ராவான சத்தம் கேட்டதும், ஒரு செகண்ட் ஸ்மோக் பண்றதை நிறுத்திட்டு... லேசாத் திரும்பிப் பாத்துட்டு, டக்குனு தன் தலையைத் திருப்பிக்கிட்டாரு! அவரு அந்த ஒரு செகண்ட் திரும்பி மகா உக்காந்திருக்கிற திசையப் பாத்தது... என் நெஞ்சே சுருக்கென்று வலிச்சது. ஒரு புருஷனா அந்தப் பொறாமை என்னைச் சுட்டாலும், என் சுன்னி இரும்பு மாதிரி முறுக்கேற ஆரம்பிச்சுது. அந்த உச்சா போற சத்தம் காத்துல ரொம்ப வேகமாவும், ஆக்ரோஷமாவும் கேட்டுச்சு. தியேட்டர்ல இருட்டுக்குள்ள அவ அனுபவிச்ச அந்த முரட்டுத்தனமான உராய்வுல, அவளுக்கு எந்த அளவுக்குக் காமத் தவிப்பு ஊறியிருந்துச்சோ... அதெல்லாம் இப்போ ஆவியா வெளிய வர்ற மாதிரி அவ்ளோ பச்சையா பேஞ்சுச்சு. அப்புறம் அந்த வேகம் கொஞ்சம் குறைஞ்சு... 'ச்லாக்... ச்லாக்...'னு ஸ்லோ ஆச்சு. நான் மூச்சு விட மறந்து அதையே பாத்துட்டு இருந்தேன். திடீர்னு, உச்சா போற சத்தம் பாதியிலயே சடார்னு நின்னு, "ஆஆஆ!"னு மகா போடுற அலறல் சத்தம் இருட்டைக் கிழிச்சுக்கிட்டுக் கேட்டுச்சு! மாமா டக்குனு சிகரெட்டைப் போட்டுட்டுத் திரும்பி, "என்னம்மா... என்ன ஆச்சு?"னு பயந்து போய்ப் பதட்டமாக் கேட்டாரு. புதருக்கு அந்தப் பக்கம் மகா இன்னும் குனிஞ்சு, குத்துக்காலிட்டுத் தான் உக்காந்திருக்கா. "தெரி... தெரியல மாமா," மகாவோட பயந்த குரல் எனக்குக் கேட்டுச்சு. அது அவளோட உண்மையான பயம் தான். அவ நடிக்கிற மாதிரி தெரியல. அவ பயத்தைக் கேட்டுப் புதருக்குப் பின்னாடி நின்ன எனக்கும் ஒரு நிமிஷம் உசுரு போயிருச்சு. "தெரியல மாமா... ஏதோ போன மாதிரி இருந்துச்சு. பாம்பா என்னனு தெரியல,"னு அவ தவிப்போட, மூச்சு வாங்கிக்கிட்டே சொன்னா. அவரு சுத்தி முத்தி இருட்டுல உத்துப் பாத்தாரு. "எதுவும் தெரியலையேம்மா..."னு சொன்னாரு. அவரு கொஞ்ச நேரம் தேடிப் பாத்துட்டு, "சரி, ரொம்ப நேரம் இங்க வேண்டாம். வா போலாம்,"னு மகா உக்காந்திருக்குற புதரைப் பாத்துச் சொன்னாரு. "ஒரு செகண்ட்..."னு சொல்லிட்டு மகா அமைதியானா. மறுபடியும் ஒரு பத்து செகண்ட் அமைதி. மாமா அவளையே பாத்துட்டு நிக்கிறாரு. "ச்லாக்... ச்லாக்… ஸ்ஸ்ஸ்..."னு அவ மறுபடியும் உச்சா போகத் தொடங்குன சத்தம்! மாமா அவளுக்கு நேர் எதிரா நின்னுட்டு இருந்தாரு. அவர் உடம்புல எந்த அசைவும் இல்ல. நான் உத்துப் பாத்தேன். அவர் விரல் இடுக்குல இருந்த அந்தச் சிகரெட், அவர் கையை விட்டு நழுவித் தரையில விழுந்துச்சு. அந்த மனுஷனுக்கு உலகமே மறந்து போச்சு போல. தன் கண்ணு முன்னாடி, அக்கா பொண்ணு, புடவையைத் தூக்கிப் பிடிச்சுக்கிட்டுத் தொடைகளை விரிச்சு உச்சா போயிட்டு இருக்குற அந்தப் பச்சையான காட்சிய... அவர் கண்ணை ஒரு முறை கூடச் சிமிட்டாம, வாய் பிளந்து வெறித்துப் பாத்துட்டு இருந்தாரு. ஒரு பொம்பளை தனக்கு முன்னாடி ஒண்ணுக்குப் போறதக் கூச்சமே இல்லாம ஒரு ஆம்பளை அப்பட்டமா நின்னு பாக்குறானேங்குற அந்த நெனப்பு... என் ஆம்பளை ஈகோவை உடைச்சாலும், என் சுன்னிய நரம்பு தெறிக்கத் துடிக்க வச்சுது. மாமா அப்படி உறைஞ்சு போய் நின்னதுல இருந்து... என்ன தான் புதர் அவளை ஓர் அளவு மறச்சி இருந்தாலும்... அங்க என்ன நடக்குதுன்னு இவரு பாத்து இருப்பாருலனு நினைப்பு என்ன துடிக்க வச்சது. மகா எந்த அளவுக்குத் தன் தொடைகளை விரிச்சுக் காட்டியிருக்கானு என்னால கற்பனை பண்ண முடிஞ்சது. அவ உச்சா போற சத்தம் நின்னதுக்கு அப்புறம் தான், மாமாவுக்குச் சுயநினைவே வந்துச்சு. டக்குனு, அவசர அவசரமாக் குனிஞ்சு, எந்தப் பதிலும் சொல்லாமத் திரும்பி நின்னுக்கிட்டாரு. அவர் முகம் வெளிறிப் போய் இருந்தது. மகா எழுந்து நிக்க, அவ தலை எனக்குத் திரும்பத் தெரிஞ்சது. அவ என் திசையப் பாத்து, அந்த இருட்டுலயும் ஒரு கள்ளத்தனமான புன்னகை வீசுனா. அப்புறம் தன் புடவையை மெதுவா இறக்கி விட்டா. புடவையைச் சரி பண்ணிக்கிட்டே, புதர் பக்கம் இருந்து மெதுவா நடந்து வெளிய வந்தா. மாமா லேசாத் திரும்பிப் பாத்து, "போலாமாம்மா?"னு தொண்டை கரகரக்கக் கேட்டாரு. "இல்ல மாமா... பாம்போனு நெனச்சுப் பயத்துல சடார்னு நகரும்போது... மேல பட்டுருச்சு. வாஷ் பண்ணனும்,"னு அவ ரொம்பச் சங்கடப்படுற மாதிரி, ஆனா குரல்ல ஒரு திமிரோட சொன்னா. அவ, 'மேல பட்டுச்சு, வாஷ் பண்ணனும்'னு சொன்னதும்... மாமா அப்படியே திகைச்சுப் போயிட்டாரு. தன் முன்னாடி தொடைய விரிச்சு உக்காந்திருந்த பொம்பளைக்கு, அவ உச்சா அவ தொடைகளிலயே பட்டுருச்சுனு பச்சையாச் சொன்னதும், அவர் தொண்டை காஞ்சு எச்சில் முழிங்கினது அந்த நிலா வெளிச்சத்துல எனக்கு தெரிஞ்சது. சுத்தி முத்திப் பாத்தாரு. பக்கத்துல அந்த நிலம்... அந்த நிலத்துக்குத் தண்ணி பாய்ச்சுற ஒரு போர்வெல் பைப்ல இருந்து தண்ணி கொட்டிட்டு இருந்துச்சு. "அந்தப் பைப்ல கழுவிக்கோ,"னு ரொம்பத் திக்கித் திணறிச் சொன்னாரு. "நீங்களும் வாங்க மாமா. பயமா இருக்கு,"னு சொல்லிட்டு, மகா அவரைப் பாத்து ரொம்பக் கொஞ்சலாச் சொன்னா. மாமா வேற வழியில்லாம அவளுக்குப் பின்னாடியே அந்தப் பைப்பை நோக்கி நடந்து போனாரு. அவங்க ரெண்டு பேரும் அந்தப் பைப் பக்கம் நடந்து போகும்போது தான் நான் நல்லா உத்துப் பாத்தேன். மகா தன் வலது கையில என்னவோ வச்சு, ரொம்பச் சின்னதாச் சுருட்டிப் பிடிச்சிருந்தா. அந்த இருட்டுல அது என்னனு எனக்குச் சரியாத் தெரியல. ஆனா நிலா வெளிச்சத்துல அவ கையை அசைக்கும்போது... அது என்னனு எனக்குப் பளீச்சுனு உறைச்சது. அவ கையில சுருட்டி வச்சிருந்தது... அவளோட அந்த டார்க் மெரூன் கலர் பேன்ட்டி! எனக்கு அப்படியே மூச்சு நின்னு போச்சு. கண்டக்கால்ல மாட்டிக்கிட்டு இருந்த அந்தப் பேன்ட்டியை, அவ உச்சா போயிட்டு எந்திரிக்கும்போது, அப்படியே கால்ல இருந்து முழுசா உருவித் தன் கையில எடுத்திருக்கா. இப்போ அந்த மெல்லிய சந்தனக் கலர் புடவைக்குக் கீழ, அவளுக்கு எந்த உள்ளாடையும் இல்ல. எந்த மறைவும் இல்லாம, அம்மணமான கூதியோட தன் மாமா கூட அந்தப் பைப் பக்கம் அவ நடந்து போயிட்டு இருக்குறதப் பாக்கப் பாக்க... புதருக்குப் பின்னாடி ஒளிஞ்சிருந்த என் சுன்னி வெடிச்சுருமோங்குற அளவுக்குக் காமத்துல துடிச்சு ஆட்டம் போட்டுச்சு.
15-04-2026, 04:40 PM
நானும் புதர்ல இருந்து மெதுவா வெளிய வந்து, அவங்க போன திசையை நோக்கிப் பொறுமையா, சத்தம் வராம நடந்து போனேன். அவங்க உச்சா போன எடத்தைத் தாண்டும்போது, லேசா அந்தப் புதருக்குப் பின்னாடி எட்டிப் பாத்தேன். அங்க தரையில அவ போன அடையாளம் நல்லாத் தேங்கிக் கிடந்துச்சு. அந்தப் பச்சையான காட்சியப் பாத்ததும் என் மூச்சு காத்து லேசா இரைச்சுது. அங்க இருந்து பொறுமையா, மாமா கண்ணுல படாத மாதிரி அவங்களுக்குப் பின்னாடியே நடந்து போனேன்.
அங்க ஒரு பெரிய முள்ளுச் செடிப் புதருக்குப் பின்னாடி நின்னுகிட்டு, பக்கத்து நிலத்துல இருக்குற அந்தப் பைப் கிட்ட அவங்க நிக்கிறத உத்துப் பாத்தேன். அவங்க ரெண்டு பேரும் எனக்குப் பக்கவாட்டுல நின்னுகிட்டு இருந்தாங்க. அவங்களோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அப்பட்டமாத் தெரிஞ்சது. "மாமா... இதப் புடிங்க, நான் கால் வாஷ் பண்ணிக்கிறேன்,"னு மகா தன் கையில சுருட்டி வச்சிருந்த அந்தப் பேன்ட்டிய அவர் முன்னாடி நீட்டிச் சொன்னா. மாமா எந்த யோசனையும் இல்லாம, டக்குனு தன் கையை நீட்டி அதை வாங்குனாரு. வாங்குன அப்புறம் தான், அவர் கையில இருக்குறது என்ன துணினு அவர் உத்துப் பாத்தாரு. நிலா வெளிச்சத்துல அது மகாவோட பேன்ட்டினு தெரிஞ்ச அடுத்த செகண்ட்... மாமா முகத்துல ஒரு பயங்கரமான ஷாக்! ஏதோ கரண்ட் அடிச்ச மாதிரி அவர் உடம்பு லேசாத் தூக்கிப் போட்டுச்சு. கண்ணு ரெண்டும் ஆச்சரியத்துலயும் அதிர்ச்சியிலயும் விரிய, மூச்சு ஒரு செகண்ட் தொண்டையிலயே நின்னு போச்சு. பதட்டத்தோட டக்குனு நிமிர்ந்து மகாவைப் பாத்தாரு. ஆனா மகா முகத்துல எந்த ரியாக்ஷனும் இல்ல, எந்தக் கூச்சமும் இல்லாம அவ பாட்டுக்கு ரொம்பக் கேஷுவலா நின்னுட்டு இருந்தா. அந்த ஈரம் பட்ட துணியத் தொட்டுட்டு இருக்கோமேங்குற தவிப்போட, அவர் மறுபடியும் தன் கையில இருக்குற அந்தப் பேன்ட்டியப் பாத்தாரு. "இதை எதுக்கு எங்கிட்ட தந்த?" அவர் குரல் லேசா உடைஞ்சு போற மாதிரி தவிப்போட கேட்டாரு. "தொடையில பட்டுருச்சு மாமா. வாஷ் பண்ணாம எப்டி மேல ஏத்திப் போட முடியும்? இப்போ நான் வாஷ் பண்ணப் போறேன்ல, எப்டி அதக் கையில வச்சுக்கிட்டே கழுவ முடியும்? அதான் உங்ககிட்ட குடுத்தேன்,"னு எந்தக் கூச்சமும் இல்லாம ரொம்பச் சாதாரணமா அவ புடவைய தூக்கி சரி பண்ணிட்டே சொன்னா. "அதுக்கு... இத என் கையில தான் குடுப்பியா லூசு?" அவர் சொல்லிட்டுத் தவிப்போட சுத்தி முத்திப் பாத்தாரு. 'என்ன இவரு... இருட்டுல இவளோட பேன்ட்டியத் திருடித் தன் வெறியைத் தீர்த்துக்கிட்டதை மறந்துட்டாரா? எவ்ளோ பெரிய திருட்டுத்தனம் பண்ணிட்டு, இப்போ ஏதோ பொம்பளை துணியைத் தொட்டதே இல்லாத மாதிரிப் புதுசா இவ்வளவு சீன் போடுறாரு?'னு நான் இருட்டுல நின்னுக்கிட்டு எனக்குள்ளயே யோசிச்சேன். "இதைப் புடி. கை கால் கழுவிட்டு வா. நான் கார் பக்கம் போறேன்,"னு சொல்லிட்டு, அவர் கையை நீட்டி அவகிட்டத் திருப்பிக் குடுக்கப் போனாரு. "என்ன மாமா நீங்க... இந்த உதவி கூடச் செய்ய மாட்டீங்களா? இதப் புடிக்கிறதுனால என்ன ஆகிடப் போகுது? துணி தான?"னு மகா ரொம்ப அசால்ட்டாக் கேட்டுட்டு, அவர் குடுக்குறத வாங்கவே இல்ல. "துணி துவைக்கும்போதுலாம் நீங்க தொடாததா?"னு ஒரு நக்கலான கேள்வியையும் வீசுனா. அவரு எந்தப் பதிலும் சொல்லாம, கையில அந்தப் பேன்ட்டிய வச்சுக்கிட்டு அவளையே பாத்துட்டு நின்னாரு. ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டாரு. "எல்லாத்துக்கும் பிடிவாதம் தான்ல உனக்கு. நிறைய செல்லம் குடுத்து உன் புருஷன் உன்னைக் கெடுத்து வச்சிருக்காரு,"னு அவர் ஒரு மாதிரிச் சலிப்போட சொன்னாரு. மகா அவர் சொல்றதைக் கேட்டு ஒரு கள்ள வெட்கத்தோட லேசாச் சிரிச்சா. அப்புறம் அவ பாட்டுக்குக் குனிஞ்சு, தான் கட்டியிருந்த அந்த மெல்லிசான சந்தனக் கலர் புடவையையும் பாவாடையையும் சேர்த்துப் பிடிச்சு, அப்படியே முட்டிக்கு மேல வரைக்கும் லேசாத் தூக்குனா. நிலா வெளிச்சத்துல, அவளோட அந்தப் பனிப்பாறை மாதிரியான வழுவழுப்பான தொடைகள் எந்த மறைவும் இல்லாமப் பச்சையா, திமிரா மின்னிக்கிட்டு இருந்துச்சு. அவ அப்படித் தன் தொடைகளைத் தூக்கிக் காட்டிட்டு நிக்கும்போது, பேன்ட்டி போடாத அவளோட அப்பட்டமான தொடைகளைப் பாக்கப் பாக்க, என் சுன்னி ஜட்டிக்குள்ள இரும்பு மாதிரி விறைக்க ஆரம்பிச்சுது. அந்தப் பைப்ல இருந்து லீக்காகிக் கொஞ்சம் தண்ணி வந்துட்டு இருந்துச்சு. மகா அந்தத் தண்ணியத் தன் கையில குழிச்சுப் பிடிச்சு, தன் தொடை மேல வச்சுத் தேய்க்க ஆரம்பிச்சா. அந்தச் சில்லுனு இருக்குற தண்ணி அவளோட வழுவழுப்பான தொடையில பட்டு... மெதுவா வழிஞ்சு போறதப் பாக்கப் பாக்க, என் நரம்பெல்லாம் முறுக்கேறி என்னைய அப்படியே கிறங்கடிச்சுது. மாமா ஒன்னும் பேசல. ஒரு சிலையாட்டம் நின்னு அவளையே பாத்துட்டு இருந்தாரு. ஆனா அவளோட அந்தத் தொடையை ரொம்ப நேரம் பாக்க முடியாம, கொஞ்ச நேரம் பாத்துட்டு அப்புறம் தவிப்போட வேற எங்கேயோ பாக்குற மாதிரி முகத்தைத் திருப்பிக்கிட்டாரு. "மாமா..." அவ தொடையைக் கழுவிக்கிட்டே கூப்பிட்டா. "என்ன?" அவர் வேற எங்கேயோ பாக்குற மாதிரி முகத்த வச்சுக்கிட்டே கேட்டாரு. "வர சண்டே... நாம உனக்குப் பொண்ணு பாக்கப் போறோம். அவரு நேத்து உனக்குக் காட்டுனாருல்ல... அதுல ரெண்டாவதாக் காமிச்ச பொண்ணு. நல்ல ஃபேமிலி. நீ வர்ற... அவ்ளோ தான்,"னு அவ சொல்லிக்கிட்டே, தன் ஈரமான தொடையை மாமா கண்ணுக்கு நேரா லேசா ஆட்டி ஆட்டித் துடைச்சுக்கிட்டா. அவ அப்படிச் சொன்னதும் தான் எனக்குப் பச்சையா உறைச்சது. மகா, மாமாவ மயக்கி சண்டே பொண்ணு பாக்க வர வைக்கப் போடுற செக்ஸியான கேமை ஆரம்பிச்சுட்டா போல. அவளோட அந்தப் பச்சையான உடம்பையும், அவ பண்ற அந்தச் சீண்டலையும் நெனச்சு என் சுன்னி பேண்ட்டுக்குள்ள துடிச்சுது. நான் உத்துப் பாத்தேன். அந்த இருட்டுல... எந்தச் சத்தமும் இல்லாம அவங்க பேசுறது எனக்கு நல்லாவே கேட்டுச்சு. அதனால நானும் எந்தச் சத்தமும் போடாம கவனமா அவங்களப் பாத்துட்டு இருந்தேன். "எனக்குப் பிடிக்கல. வேற பாரு,"னு மாமா லேசாக் குரல் கரகரக்கச் சொன்னாரு. அவர் அப்படிச் சொன்னதும், தொடையில தண்ணி வச்சுத் துடைச்சுட்டு இருந்த மகாவோட கை அப்படியே சடார்னு நின்னுச்சு. இவ்வளவு நேரமாத் தொடையையே பாத்துட்டு இருந்தவ, இப்போ ரொம்ப நிதானமா, மெதுவா நிமிர்ந்து மாமாவப் பாத்து ஒரு லுக் விட்டா. அந்த லுக்... மாமா பார்வையில இருந்த அந்த அமைதிய விட, மகாவோட பார்வையில ஒரு பச்சையான கள்ளத் திமிர் பல மடங்கு அதிகமா இருந்துச்சு. "ஏன் பிடிக்கல? அழகாத் தானே இருக்கா?" அவ நேருக்கு நேராப் பாத்துக் கேட்டா. "அழகா இருந்தா போதுமா?" அவர் தவிப்போட மழுப்பனாரு. "வேற என்ன வேணும். ஃபேமிலி நல்ல ஃபேமிலி. பொண்ணு அழகா இருக்கா. இன்னும் உனக்கு என்ன தான் வேணும்?" அவ அதிகாரமாக் கேட்டா. "பாத்தா... ஒரு ஃபீல் வரணும் டி... அது மாதிரி ஏதும் தோணல," மாமா திக்கித் திணறிச் சொன்னாரு. அவர் கையில என் பொண்டாட்டியோட பேன்ட்டிய வச்சுக்கிட்டு, அவர் ஃபீல்னு சொல்றது என் சுன்னியைச் சுண்டி இழுத்துச்சு. "பாத்தா என்ன ஃபீல் வரணும் உனக்கு?"னு அவ நிமிர்ந்து நின்னுகிட்டே கேட்டா. அவ அப்படி நிமிர்ந்து கேக்கும்போது, தன் தொடை மேல தூக்கிப் பிடிச்சிருந்த புடவையை இன்னும் கொஞ்சம்... இன்னும் ஒரு இன்ச் மேல ஏத்தி, அவரோட கண்ணுக்கு நேராத் தன் வழுவழுப்பான சதைப்பரப்பை அப்பட்டமாகக் காட்டி ஒரு வக்கிரமான சிரிப்புச் சிரிச்சா. மாமாவோட கண்ணு, தன்னிச்சையா அவ முகத்துல இருந்து கீழ எறங்கி, அவளோட அந்தத் திறந்த தொடைக்குப் போயிட்டு வந்துச்சு. அவ தன் தொடையில ஊத்துன அந்தச் சில்லுனு இருக்குற தண்ணி... ஒரு சின்னத் துளியா மாறி, அவளோட அந்தப் பனிப்பாறைச் சதையில மெதுவா வழிஞ்சு, நேரா அவளோட அந்தப் பிளப்பை நோக்கி இறங்குச்சு. மாமாவோட பார்வை அந்தத் தண்ணித் துளியையே ஆணி அடிச்ச மாதிரி வெறித்துப் பாத்துக்கிட்டு, அது கூடவே கீழ எறங்குச்சு. அந்த ஈரத் தொடையில வழிஞ்சு ஓடுற தண்ணிய, அப்படியே குனிஞ்சு தன் நாக்கால நக்கி எடுத்துற மாட்டோமாங்குற ஒரு வெறித்தனமான, மிருகத்தனமான பசி அவர் கண்கள்ல அப்பட்டமாத் தெரிஞ்சது. என் பொண்டாட்டியோட தொடைகள்ளயே தன் பார்வைய வச்சு, அந்த ஈரத்தை அவரு கண்ணாலயே முழுங்குறதப் பாக்கப் பாக்க... என் சுன்னி பேண்ட்டுக்குள்ள வெறித்தனமாத் துடிச்சுது. இவ என்னடான்னா, இந்த எடத்துல வச்சு இவர ஓகே சொல்ல வைக்கத் தன் உடம்பையே இப்படி விருந்தாக்குறாளேனு என்னையத் தவிக்க வச்சுது. தொண்டை வறண்டு 'க்ளக்'குனு சத்தமா எச்சில முழுங்குனவரு... "கல்யாணம் பண்ணிக்கத் தோணனும்..." மாமா குரல் காமத்துல லேசாத் தொண்டை கரகரக்க, அவளோட அந்த ஈரத் தொடையில இருந்து கண்ணை எடுக்காமலேயே ஒரு தவிப்போட வந்துச்சு. "அவளுக்கு என்ன குறைச்சல்? சார்... வேற எப்படிப் பொண்ணு எதிர்பாக்குறீங்க?"னு ரொம்ப நக்கலா, ஒரு கள்ளத்தனமான தொனியோட கேட்டுட்டு, மறுபடியும் குனிஞ்சு தன் பாதங்களைத் தண்ணியில வச்சுக் கழுவ ஆரம்பிச்சா. "இன்னைக்கு பாத்தோம்ல படம்... அந்த நடிகை மாதிரி இருக்கணுமா?"னு மகா சிரிச்சுக்கிட்டே கேட்டா. "ஆமா ஆமா... அவ மாதிரி பொண்டாட்டி கிடைச்சா குடும்பம் விளங்கிரும்..." மாமா ரொம்பத் திணறலாச் சொன்னாரு. "வேற என்ன தான் வேணும் உனக்கு... எப்படினு சொன்னா தான தெரியும்? என்ன மாதிரி ஃபேமிலி பொண்ணு, என்ன படிச்சிருக்கணும்... அது இதுனு..." மகா நிமிர்ந்து பாத்துக் கேட்டா. அவ பாதத்தைக் கழுவக் குனியும்போதெல்லாம்... நிலா வெளிச்சத்துல அவ குனிஞ்ச நளினத்துல, அவ போட்டிருந்த அந்த கயிறு வச்ச ஜாக்கெட்டோட பின்னழகும், அந்த முரட்டு முடிச்சும் எந்த மறைவும் இல்லாமப் பச்சையாத் தெரிஞ்சது. உடம்போட ஒட்டிப் பளபளக்குற அவளோட சைடு இடுப்பு... உள்ள பிரா போடாததால, அவ குனியும்போதெல்லாம் அந்த ஜாக்கெட்டுக்குள்ள இருந்து அவளோட பழுத்த முலைகள் முன்னாடி பாரமாத் தொங்கி ஊசலாடுறது எனக்குச் சைட் ஆங்கிள்ல லேசாத் தெரிஞ்சுது. அவளோட அந்த கசங்குன மல்லிகைப்பூ வச்ச கூந்தல், அவளோட முதுகு வழியாச் சரிஞ்சு... இடுப்பு மடிப்புல உரச... நான் கட்டுன தாலி அவ நெஞ்சுக்கு வெளிய தொங்கி, அவளோட அந்தச் சூடான முலை இடுக்குல உரசி விளையாடுச்சு. எல்லாத்த விட, அவ முட்டிக்கு மேல தூக்கியிருந்த அந்தப் புடவைக்குக் கீழ, அவ குனிஞ்ச ஆங்கிள்ல, அவளோட அந்தப் பஞ்சு மாதிரியான குண்டிச் சதைகளோட கீழ் வளைவு, எந்தத் துணியோட மறைவும் இல்லாம அப்பட்டமா லைட்டா எட்டிப் பாத்துச்சு. அந்தப் பச்சையான காட்சியப் பாக்கப் பாக்க, என் உசுரே தொண்டைக்கு வந்துட்டுப் போச்சு. மாமா... அவருக்கு நேர் முன்னாடி இவ்வளவு கவர்ச்சியா குனிஞ்சு நிக்கிற தன் அக்கா பொண்ணைப் பாத்துட்டு, நின்ன எடத்துலேயே காமத்துல தவிச்சுப் போயிட்டு இருந்தாரு. அவர் கையில இருந்த பேன்ட்டிய வச்சுக்கிட்டு, அவர் பேண்ட் புடைப்பை லேசா அட்ஜஸ்ட் பண்ணப் பாத்தாரு. நல்லவேளை, மாமா அவளுக்குப் பின்னாடி நிக்கல. ஒருவேளை அவரு மட்டும் அவளுக்குப் பின்னாடி நின்னுருந்தாருனா... அவ குனிஞ்ச ஆங்கிள்ல அந்தச் சூத்து ஆரம்பிக்கிற எடத்தை ரொம்பத் தெளிவாவே பாத்து ரசிச்சிருப்பாரு. அதுல இருந்து இன்னும் கொஞ்சம் உத்துப் பாத்துருந்தா... அவளோட அந்தப் புண்டை, கூதிப் பிளப்புனு எல்லாமே அப்பட்டமா அவர் கண்ணுக்குத் தெரிஞ்சிருக்கும். அப்படி ஒருவேளை தெரிஞ்சிருந்தா அவர் என்ன பண்ணியிருப்பாருனு நெனைக்கும்போதே என் ஹார்ட் பீட் எகிறித் துடிச்சுது. நல்லவேளை, அவரு அப்படிப் பின்னாடி நிக்காம அவளுக்கு நேர் முன்னாடி தான் நின்னுட்டு இருந்தாரு. "என்ன பதிலே காணோம்,"னு மகா பாதத்தைக் கழுவிக்கிட்டே, தன் நெஞ்சை லேசா நிமிர்த்திப் பாத்துக் கேட்டா. மாமா இப்போ சுத்தமாத் தன் கட்டுப்பாட்டை இழந்துட்டு இருந்தாரு. அவர் மூச்சு காத்து அவ்ளோ சூடா, சத்தமா வந்துச்சு. தொண்டை வறண்டு போய் எச்சில முழுங்குனாரு. அவர் பார்வை அவ முகத்துல இல்ல... அவ குனிஞ்ச நளினத்துல அப்பட்டமாத் தெரிஞ்ச அவளோட அந்தப் பச்சையான உடம்புலயும், அந்த ஈரத் தொடையிலயும் தான் ஆணி அடிச்ச மாதிரி குத்திட்டு நின்னுச்சு. பேண்ட்டுக்குள்ள துடிக்கிற தன் முரட்டு விறைப்பை அடக்க முடியாமத் தவிச்சவரு, கையில இருந்த அவளோட பேன்ட்டியை இன்னும் இறுக்கமாப் பிசைஞ்சுகிட்டே... "பொண்ணு... உன்ன மாதிரி... நல்ல பொண்ணா இருந்தா சரி,"னு ஒரு மாதிரி காம வெறி பிடிச்ச குரல்ல, அவளோட அந்த அப்பட்டமான கவர்ச்சிய முழுங்குற மாதிரி, மூச்சு இரைக்கச் சொன்னாரு. அவர் அப்படித் தன் ஆசையப் பச்சையா வெளிய விட்டதும், மகா முகத்துல ஒரு பெரிய ஷாக், அப்புறம் அவரை உசுப்பேத்துற மாதிரி ஒரு கள்ளச் சிரிப்பு மலர்ந்துச்சு. "பார்றா..."னு மகா சிரிச்சுக்கிட்டே சொன்னா. அப்புறம் பாதத்தைக் கழுவி முடிச்சிட்டு, மெதுவா நிமிர்ந்து அவரைப் பாத்தா. "இப்போ தான் என் புருஷன் செல்லம் குடுத்துக் கெடுத்து வச்சிருக்காருனு சொன்ன. இப்போ என்ன நல்ல பொண்ணுனு சொல்ற,"னு அவ ரொம்ப அசால்ட்டா, நச்சுனு சொல்லிட்டு, எந்தப் பதட்டமும் இல்லாமத் தன் ரெண்டு கையிலயும் தண்ணியக் குழிச்சுப் பிடிச்சு, தன் முகத்துல அடிச்சுக் கழுவுனா. "ஏன்... நான் உன்ன நல்லாத் தான வளர்த்தேன். என்ன செல்லம் அதிகமா குடுத்துட்டேன். அதான் இப்படிப் பிடிவாதம் நிறையப் பிடிச்சு வளர்ந்துருக்க,"னு அவ மாமா அவகிட்ட சொன்னாரு. "தேங்க்யூ..."னு சிரிச்சுக்கிட்டே அவ முகத்தைக் கழுவிக்கிட்டே பேசுனா. அவ அப்படி முகத்துல தண்ணியடிச்சுக் கழுவிட்டு நிமிரும்போதே... நான் அந்த விபரீதத்தைப் பாத்தேன். என் உலகமே அப்படியே ஒரு செகண்ட் நின்னு போச்சு. அவ முகத்துல அடிக்கப் போன தண்ணி, கொஞ்சம் சிதறி, அவளோட நெஞ்சுப் பகுதியில பட்டுருச்சு. உள்ள பிரா எதுவும் போடாததால... அந்தத் தண்ணி பட்டு, அவ போட்டிருந்த அந்த மெல்லிய கயிறு வச்ச ஜாக்கெட் அப்படியே அவளோட பழுத்த முலைகள் மேல கப்புனு ஒட்டிப் பிடிச்சுக்கிச்சு. அந்த நிலா வெளிச்சத்துல... அவளோட அந்த ஈரமான ஜாக்கெட்டுக்குள்ள... எந்த மறைவும் இல்லாம, அவளோட அந்தப் பெரிய கருப்பு காம்போட வளையம்... அந்தத் துணியத் தாண்டி ஒரு பச்சையான நிழல் மாதிரி எனக்குக் கிளியராத் தெரிஞ்சது! அந்தத் தண்ணி பட்ட சிலிர்ப்புல, அவளோட காம்பு நரம்பு முறுக்கேறி, துணியைப் பொளந்துகிட்டு வெளிய வந்துருமோங்குற அளவுக்கு அவ்ளோ கூர்மையா, ஆக்ரோஷமாத் திமிறிக்கிட்டு நின்னுச்சு. என் பொண்டாட்டியோட அந்தப் பச்சையான பெண்மையின் விறைப்ப, இன்னொரு ஆம்பளைக்கு முன்னாடி இவ்வளவு அப்பட்டமாப் பாக்கப் பாக்க... என் சுன்னி ஜட்டிக்குள்ள எந்தக் கட்டுப்பாடும் இல்லாம வெடிச்சுருமோங்குற அளவுக்கு வெறித்தனமா ஆட்டம் போட்டுச்சு. மாமா... அந்த ஈர ஜாக்கெட்டுக்குள்ள, எந்த மறைவும் இல்லாமத் துணியைப் பொளந்துகிட்டுத் திமிறி நின்ன அவளோட அந்தப் பச்சையான காம்பைப் பாத்ததும், அப்படியே வாய் பிளந்து உறைஞ்சு நின்னாரு. அவர் மூச்சு காத்து அவ்ளோ வேகமா, சூடாத் தொண்டைக்குள்ளயே அடைச்சுக்கிச்சு. ஒரு பொம்பளையோட அந்த அப்பட்டமான காம விறைப்ப இவ்ளோ பக்கத்துல பாத்ததும், அந்த மனுஷனுக்குள்ள இருந்த ஆம்பளை மிருகம் மொத்தமா முழிச்சுக்கிச்சு. அவர் கையில புடிச்சிருந்த அவளோட பேன்ட்டியை, அவருக்கே தெரியாம அவர் முரட்டுக் கைகள் அந்தத் துணியே கிழிஞ்சுருமோங்குற அளவுக்கு அவ்ளோ டைட்டா, வெறித்தனமா அழுத்திப் பிசைஞ்சுது. அவர் பார்வை அந்த ஈரக் காம்புலயே ஆணி அடிச்ச மாதிரி குத்திட்டு நிக்க... கீழ அவர் பேண்ட்டுக்குள்ள எந்தக் கட்டுப்பாடும் இல்லாம ஒரு முரட்டுத்தனமான புடைப்பு சடார்னு ஆக்ரோஷமாத் தூக்கிக்கிட்டு வந்துச்சு. பேண்ட் துணியை மீறிக்கிட்டு, ஒரு இரும்புத் தடி மாதிரி முன்னாடி இடிச்சுக்கிட்டு, நரம்பு தெறிக்க நின்ன அவரோட அந்த அப்பட்டமான விறைப்பு, அவர் உடம்புல ஏறுன பச்சையான காம வெறியை எனக்குக் காட்டிக் குடுத்துச்சு. என் பொண்டாட்டியோட காம்பை இன்னொருத்தன் இவ்ளோ வெறியோட பாக்குறதையும், அதுக்கே அவனுக்கு அவ்ளோ பெரிய விறைப்பு வந்து பேண்ட்டை முட்டுறதையும் இருட்டுல இருந்து பாக்கப் பாக்க... என் சுன்னி ஜட்டிக்குள்ள வெடிக்கிற மாதிரி முறுக்கேறித் துடிச்சுது. மகா என்ன நடக்குதுன்னு சரியா கவனிக்காம... அவ பாட்டுக்கு பேசிட்டு இருந்தா. "சரி... என்ன மாதிரி கேரக்டர் ஓகே. நல்ல பொண்ணுனு நீங்களே சர்டிஃபிகேட் குடுத்துட்டீங்க. அப்போ பொண்ணு பாக்க எப்டி இருக்கணும்... அதுவும் என்ன மாதிரியா?" மகா தன் முந்தானையை எடுத்து, முகத்துல இருந்த ஈரத்தை மெதுவா ஒத்தி எடுத்தபடி கேட்டா. அவ அப்படி முந்தானையால முகத்தைத் துடைக்கும்போது, அவளோட அந்த வெயிட்டான முலைகள் லேசா அதிர்ந்து ஆடுனத நான் பாத்துத் தவிச்சேன். அவர் பார்வை அந்த ஈரமான காம்பை விட்டு ஒரு மில்லிமீட்டர் கூட விலகல. அந்த நிசப்தத்துல அவர் மூச்சு வாங்குற சத்தம் மட்டும் புயல் மாதிரி வந்துட்டு இருந்துச்சு. என் பொண்டாட்டியோட அந்தப் பச்சையான பெண்மையை இன்னொரு ஆம்பளை இவ்ளோ வெறியோட, முழுங்குற மாதிரி உத்துப் பாக்குறானே... சடார்னு இருட்டுல இருந்து வெளிய போய் அவளை மறைச்சு இழுத்துட்டு வரணும்னு என் மனசு தவிச்சாலும், என் கால்கள் ரெண்டும் தரையோட ஒட்டிக்கிச்சு. புருஷன்காரனோட கோபத்தை விட, இன்னொருத்தன் என் பொண்டாட்டியப் பாத்து இவ்ளோ விறைப்போட, காமப் பசியோட நிக்கிறானேங்குற அந்த வக்கிரமான நெனப்பு... என் போதையை உச்சிக்குக் கொண்டு போயிருச்சு. என் சுன்னி பேண்ட்டுக்குள்ள இரும்புத் தடியாட்டம் முறுக்கேறி, எப்போ கஞ்சி கக்குவோம்னு ஆக்ரோஷமாத் துடிக்க... என்னால ஒரு அடி கூட முன்னாடி எடுத்து வைக்க முடியாம, அந்தத் தப்பான காட்சியையே மயக்கத்தோட வெறித்துப் பாத்துட்டு உறைஞ்சு நின்னேன். அவ காம்பை அவ்ளோ பக்கத்துல பாத்தது மாமாக்கு மூச்சு முட்டி... அவர் தொண்டை காஞ்சுப் போய், 'க்ளக்'குனு எச்சில் முழுங்குனாரு. "உன்ன… உன்ன மாதிரி நல்ல குணம்... முகம்... எல்லாம் தான் சொல்றேன்,"னு மாமா மூச்சு இரைக்க, தவிப்போட அவளையே வெறியா பாத்துட்டு சொன்னாரு. "அப்போ என்ன மாதிரி குணம், முகம் எங்க தேடிப் போறது? நான் தான் இருக்கேன்ல... நீங்க தான என்னைய வேண்டாம்னு சொல்லிட்டீங்க. வேற என்ன பண்றது," அவ ரொம்ப உரிமையா, கழுத்துல நான் கட்டுன தாலி வெளிய தொங்க, ஒரு காதலியோட ஏக்கத்தோட கேட்டா. அவரு எதுவும் பேசாம அமைதியா நின்னாரு. "இஷ்டத்துக்கு நொண்டிக் சாக்குலாம் சொல்லிட்டு இருக்காதீங்க," மகா லேசா முன்னாடி நகர்ந்து சொன்னா. "என்ன...?" மாமாக்குத் தொண்டை வறண்டுச்சு. "ஒழுங்கா சண்டே வா,"னு அவ திரும்பவும் அவருக்கு ஐஸ் வச்சுச் சொன்னா. அப்போ தான் அவ புடவையக் கழுத்துக்குக் கீழ தேய்ச்சுக்கிட்டே கீழ குனிஞ்சு பாத்தா. அவ முகம் அப்படியே சடார்னு மாறுச்சு. அவ காம்பு ஈரமான ஜாக்கெட் வழியா வெளிய அப்பட்டமாத் தெரியுறத அவ பாத்துட்டா. டக்குனு நிமிர்ந்து மாமா முகத்தைப் பாத்தா. இவ்வளவு நேரமா அவ காம்பையே வெறித்துப் பாத்துட்டு இருந்தவரு, டக்குனு வேற எங்கேயோ பாக்குற மாதிரி மூஞ்சியத் திருப்பிக்கிட்டாரு. மகா சுத்தி முத்திப் பாத்தா. 'என்ன தான் தேடுறாளா... இல்லை ஆளுங்க யாராவது இருக்காங்களா பாக்குறளானு எனக்கு தெரில'. நான் இங்க இருக்கேன்னு அவளுக்குக் காட்டவும் முடியல. அவளுக்கு இருந்த பதட்டம் இப்போ முழுசா குறைஞ்சிருச்சு. இவ்வளவு நேரமா தன் ஈரமான காம்பையே வெறித்துப் பாத்துட்டு இருந்த மாமா, டக்குனு மாட்டிக்கிட்டோம்ங்குற பதட்டத்துல, தவிப்போட வேற எங்கேயோ பாக்குற மாதிரி முகத்தைத் திருப்பிக்கிட்டத அவ கவனிச்சுட்டா. அந்த முரட்டு மனுஷனோட தவிப்பப் பாத்ததும் அவளோட கீழ் உதட்டை அவளே ஆழமாகக் கடிச்சுக்கிட்டா. அவ உதட்டோரத்துல இப்போ ஒரு செக்ஸியான, கள்ளத்தனமான திமிர் சிரிப்பு ஒட்டிக்கிச்சு. வேணும்னே நெஞ்சை இன்னும் லேசா நிமிர்த்தி, அந்த ஈர ஜாக்கெட்டைப் பொளந்துகிட்டுத் திமிறி நின்ன தன் கருப்புக் காம்புகளை இருட்டுல அப்பட்டமாகக் காட்டிக்கிட்டே... அவ பார்வை மெதுவா அவர் முகத்துல இருந்து கீழ எறங்கி, நேரா அவரோட அந்தப் பேண்ட் புடைப்பு மேல போய்க் குத்திட்டு நின்னுச்சு. மாமா முகத்த வேற பக்கம் திருப்புனாலும், அவர் பேண்ட்டுக்குள்ள இருந்த அந்த ஆம்பளை மிருகம் அடங்கல. ஃபார்மல் பேண்ட் துணியை மீறிக்கிட்டு, ஒரு முரட்டு இரும்புத் தடியாட்டம் அந்த விறைப்பு அப்பட்டமாத் தூக்கிக்கிட்டு நின்னுச்சு. ஒவ்வொரு தடவை அவர் மூச்சு வாங்கும்போதும், அந்தப் பெரிய புடைப்பு நரம்பு தெறிக்கத் துடிச்சு முன்னாடி இடிக்குறது அந்த நிலா வெளிச்சத்துல அவளுக்குத் தெளிவாத் தெரிஞ்சது. தன் உடம்பைப் பாத்துத் தான் அந்த மனுஷன் இவ்ளோ தூரம் முறுக்கேறித் தவிக்கிறாருங்குற திமிர் அவ கண்ணுல அப்பட்டமா ஏறுச்சு. தன் விறைச்ச காம்புகள் அந்த ஈரத் துணிய முட்டிக்கிட்டு நிக்க, அவரோட அந்த முரட்டுப் புடைப்பையே உத்துப் பாத்துக்கிட்டு... "என்ன... சண்டே வர்றியா?"னு அவ மறுபடியும் ரொம்ப அதிகாரமா, ஒரு காமப் போதையோட கேட்டா. "இல்ல,"னு அவரு தலையை ஆட்டுனாரு, எங்கேயோ பாத்துக்கிட்டே. "என்னைப் பாத்துப் பேசு. உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்,"னு அவ அதிகாரமாச் சொன்னா. அவர் அவளத் திரும்பிப் பாத்தாரு. ஆனா அவர் கண்ணு அவ முகத்துல நிக்கல. தன்னிச்சையாத் திரும்பவும் கீழ எறங்கி, ஈர ஜாக்கெட்டை முட்டிக்கிட்டு நின்ன அவ காம்பு மேலயே போய்க் குத்திட்டு நின்னுச்சு. நான் அவ கழுத்துல கட்டுன அந்தத் தாலிக் கொடி, அவளோட அந்த ரெண்டு பழுத்த முலைகளுக்கு நடுவுல ஆழமா இறங்கி... சரியா அவளோட அந்த விறைச்ச காம்பு மேலயே பச்சையா உரசிக் கிடந்துச்சு. அவ ஆக்ரோஷமா மூச்சு வாங்கும்போதெல்லாம், அந்தத் தங்கத் தாலியோட குண்டு, ஈர ஜாக்கெட்ல கூர்மையாத் துருத்திட்டு நின்ன அவ காம்பு நுனியில மெதுவா ஏறி இறங்கி, அப்பட்டமா அழுத்தித் தேய்ச்சு விளையாடுச்சு. தான் கட்டியிருக்கிற தாலி தன் காம்புல உரசறதக் கூடக் கண்டுக்காம அவ காமத்துல திமிரா நிக்க... என் பொண்டாட்டியோட அந்தப் பச்சையான பெண்மை விறைப்பும், அது மேல ஆடுற என் தாலியும், அதையே இன்னொரு ஆம்பளை வெறித்துப் பாக்குற அந்த விபரீதமும் என்னைச் சாகடிச்சுது. "சும்மா பொண்ணு மேல ஆசை இல்லாத மாதிரிப் பேசாத மாமா. உனக்கு ஆசைலாம் இருக்குனு எனக்குத் தெரியும்." அவ அப்படிச் சொன்னதும், மாமா முகத்துல ஒரு பெரிய ஷாக் ரியாக்ஷன் வந்துச்சு. "என்ன...?"னு அவர் திக்கித் திணறிக்கிட்டே கேட்டாரு. "அதான் தியேட்டர்லயே பாத்தேன்ல... உன் ஆசை எவ்ளோ பெருசுனு," அவ ரொம்ப நக்கலா, ஒரு டபுள் மீனிங் தொனியோட பச்சையாச் சொன்னா. என் சுன்னி வெறித்தனமாத் துடிச்சுது. ஜட்டியில கஞ்சி வர்ற மாதிரி ஆகிருச்சு. இருந்தாலும் பல்லக் கடிச்சுக்கிட்டு, கண்ட்ரோல் பண்ணிட்டு மூச்சு வாங்க அவ பேசுறதக் கேட்டுட்டு நின்னேன். "என்ன ஆசை?"னு அவரு ஒன்னும் புரியாத மாதிரி தவிப்போட கேட்டாரு. "ஹ்ம்ம்... லைன்ல நாம டிக்கெட் வாங்க நின்னுட்டு இருந்தோம்ல. அப்போ நடந்ததெல்லாம் மறந்துட்டியா..." அவ ரொம்பப் பச்சையா, எந்தக் கூச்சமும் இல்லாமச் சொன்னா. "என்ன...?" மாமாக்கு மூச்சு முட்டுச்சு. "அவ்ளோ இடிச்சிட்டு நின்னுட்டு இருக்க..." அவ அவர் கண்ணை நேருக்கு நேராப் பாத்துச் சொன்னா. "ஹேய்... கூட்டம் டி..." மாமா பதட்டத்துல, ஷாக் ஆகிச் சமாளிக்கப் பாத்தாரு. "ஆமா... ஆமா... டிக்கெட் குடுக்க ஆரம்பிச்சதும் போதும். என் புருஷன்காரன் பக்கம் இருக்கான்னு கூட உனக்கு இல்ல. அந்தப் பத்து நிமிஷம் விலகிக் கூட நிக்கல. நானும் எவ்ளோ தான் நகர்றது? நீ வந்து இடிச்சிட்டே இருந்த..." மகா பொய்யான கோவத்தோட, அவரோட அந்த அப்பட்டமான விறைப்பப் பத்திப் பேசுனா. வேணும்னே, அவ நெஞ்சைத் தூக்கிக் காமிச்சுக்கிட்டே பேசினா. அந்தத் தாலி அவளோட காம்பு மேல உரசிகிட்டுப் பச்சையா ஆடுச்சு. "ஹேய்... தெரியாம..." மாமா திக்கித் திணறுனாரு. "தெரியாமையா...?" மகா இப்போ இன்னும் ஒரு ஸ்டெப் முன்னாடி வந்து, அவர் முகத்துக்கு நேரா நின்னா. "நான் தான் எல்லாம் ஃபீல் பண்ணிட்டு இருந்தேனே. தெரியாமப் பண்ணா... அப்படி ஆகுமா? அமைதியா இருப்பானு பாத்தா... பாம்பு மாதிரி படம் எடுத்து ஆடிட்டு இருக்குனு," அவ எந்தத் தயக்கமும் இல்லாம, ரொம்பப் பச்சையா, ஒரு பொம்பளைக்கே உரிய காமத் திமிரோட அவரோட சுன்னியைப் பத்திச் சொன்னா. அந்த வார்த்தையைக் கேட்ட அடுத்த செகண்ட்... மாமாவுக்கு உசுரே தொண்டைக்கு வந்துட்டுப் போச்சு போல. தன் அக்கா பொண்ணு, தன் ஆம்பளை விறைப்பை இவ்வளவு அப்பட்டமா, பச்சையா வர்ணிக்கிறதைக் கேட்டதும், அவர் மூச்சு மேலயும் கீழயுமா வேகமா வாங்குனாரு. அவர் கண்ணு அவளையே வெறித்துப் பாத்துட்டு இருந்துச்சு. அவங்க இப்போ ரொம்ப நெருங்கி நின்னுட்டு இருந்தாங்க. மகா நிக்கிறதப் பாத்தா, விட்டா அவர் மேல இவளே பாய்ஞ்சாலும் பாய்ஞ்சிருவா போலனு என் சுன்னி துடிச்சுது.
15-04-2026, 04:41 PM
நானும் அவரை உத்துப் பாத்தேன். கீழ, அவர் பேண்ட்டுக்குள்ள அந்த முரட்டு இரும்பு இப்போ இன்னும் ஆக்ரோஷமாத் துடிச்சு முன்னாடி நீட்டிக்கிட்டு நின்னுச்சு.
மகா சிரிச்சுக்கிட்டே, ரொம்பத் திமிரா அவர் பேண்ட் பக்கம் தன் விரலைக் காட்டி, "இப்போ கூடப் பாரு... நான் இவ்வளவு பேசுறேன், இது எப்டி முட்டிக்கிட்டு இருக்குனு,"னு ரொம்ப நக்கலா, அவரோட அந்த அப்பட்டமான பேண்ட் விறைப்பைக் காட்டிச் சிரிச்சா. இவ உண்மையிலேயே என் பொண்டாட்டி தான... இல்ல வேற யாராவதா... என் பொண்டாட்டி இப்படில ஒரு ஆம்பளை கிட்ட பேசுவாளான்னு ஆச்சிர்யமா உறஞ்சி போய் அவளை பாத்தன். இவ்வளவு ஓப்பனா, இவ்வளவு பச்சையா, இவ்வளவு தைரியமா அவ பேசுறதும் நடந்துக்கிறதும் கேட்டு... நான் துடிச்சுப் போனேன். நான் மட்டும் துடிக்கல. அவ மாமாவும் தான். அவ அப்படித் தன் பேண்ட் புடைப்பைப் பச்சையாக் கைகாட்டிக் கேட்டதும்... மாமாக்கு அங்க நிக்கவே முடியல. தன் ரகசியமும், காம வெறியும் அப்பட்டமா வெளிய தெரிஞ்சதும், அவருக்கு உடம்பு முழுக்க வேர்த்து ஊத்துச்சு. அந்த நிலா வெளிச்சத்துல அவர் வேர்வை மின்னுறது நல்லாவே தெரிஞ்சது. அந்த அப்பட்டமான விறைப்போட அவர் அங்க நிக்கத் தவிச்சாரு. எதுவும் பேசாம, வேகமாத் திரும்பி கார் பக்கம் நடக்கப் போனாரு. அப்போ மகா... சிரிச்சுக்கிட்டே, "சண்டே கண்டிப்பாப் போறோம். புரியுதா மாப்பிள்ளை,"னு அவ ரொம்ப நக்கலாச் சொல்லிட்டுச் சிரிச்சா. அவரு பதறிப் போய்த் திரும்பி நடக்க ஆரம்பிச்சாரு. அவரு நடக்கும்போது, அவர் பேண்ட்டுக்குள்ள இருந்த அந்த விறைப்பு அப்பட்டமா ஆடுறது தெரிஞ்சது. அவரு போறதைப் பாத்து மகா ரொம்ப நக்கலாச் சிரிச்சா. நான் அவர் வர்றதைப் பாத்துட்டு, இருட்டுக்குள்ள இருந்து அவசர அவசரமாக் கார் கிட்ட போனேன். நான் கார் கிட்ட போகவும், அவரு வர்றதும் சரியா இருந்துச்சு. "ரெடி ஆகிரிச்சீங்களா?"னு என்னைப் பாத்துக் கேட்டாரு. அவர் வாய்ஸ்ல அவ்வளவு கரகரப்பு. அந்த மனுஷன் எப்பவும் என்கிட்ட ரொம்ப மரியாதையாத் தான் பேசுவாரு. இப்படிப் பதறிப் போய், ஒருவிதமான தவிப்போட அவர் பேசி நான் பாத்ததே இல்ல. பேண்ட்டுக்குள்ள அவரோட விறைப்பு இன்னும் முழுசா அடங்கலங்குறது அப்பட்டமாத் தெரிஞ்சது. அப்போ தான் நான் உத்துப் கவனிச்சேன். அவ அங்க இருந்து நிக்க முடியாம இங்க வந்ததால... அவர் கையில இருக்குற மகாவோட பேன்ட்டியக் குடுக்க மறந்துட்டாரு. அவர் கையில இன்னும் அவ பேன்ட்டி சுருட்டி வச்ச வாக்குலயே இருந்துச்சு. நான் என் பார்வைய டக்குனு மாத்தி, "அவ்வளவு தான் முடிஞ்சது. ஒரு நிமிஷம்,"னு நான் சாதாரணமாச் சொன்னேன். "சரி மாப்பிள்ளை,"னு சொல்லிட்டு, அவர் நேராப் போய்க் கார் பின் கதவைத் தொறந்து உள்ள உக்காந்தாரு. மகா ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு மெதுவா நடந்து வந்தா. அவ புடவையில இன்னும் ஈரம் இருந்துச்சு. அந்த ஈர ஜாக்கெட்டுக்குள்ள அவ காம்பு இன்னும் அப்பட்டமாத் தெரிஞ்சது. அவ என்னைப் பாத்து, லேசா உதட்டைச் சுழிச்சுக் கண்ணடிச்சிட்டு... ஒரு கள்ளச் சிரிப்புச் சிரிச்சா. உள்ள எட்டிப் பாத்துட்டு, கார் பானட் கிட்ட வந்து லேசா மறைஞ்சுகிட்டே... "எல்லாம் பாத்தீங்களா?"னு ரொம்ப ரகசியமாக் கேட்டா. நான் வேகமா மூச்சு வாங்குனேன். "ம்ம்..."னு முனகுனேன். "மாமாவ ஓகே சொல்ல வச்சிரலாம்,"னு ஒரு பொம்பளைக்கே உரிய காமத் திமிரோட என்னைப் பாத்துச் சொன்னா. என் கண்ணு அவளோட அந்த ஈரமான காம்புக்குப் போயிட்டு வந்துச்சு. அதைப் பாத்து அவ சிரிச்சுக்கிட்டே, "கார் ரெடி பண்ற மாரி நடிச்சது போதும். வந்து ஸ்டார்ட் பண்ணுங்க. வீட்டுக்குப் போகணும்,"னு அதிகாரமாச் சொல்லிட்டு... அப்புறம் நேராப் போய்க் கார் பின் கதவைத் தொறந்து, மாமாவுக்குப் பக்கத்துல போய் உக்காந்தா. நான் கார் பானட்டை மூடிட்டு... என் சீட்ல ஏறி உக்காந்தேன். கார் ஸ்டார்ட் பண்ணி, மூணு பேரும் அந்த இருட்டுல வீட்டை நோக்கிக் கிளம்பினோம். காருக்குள்ள ஏசியப் போட்டதும், அந்த நிசப்தத்துல மாமா பின்னாடி சீட்ல உக்காந்துகிட்டு அவ்ளோ சத்தமா, சூடா மூச்சு வாங்குறது எனக்குத் தெளிவாக்கேட்டுச்சு. நான் மெதுவா என் பார்வையை ரியர் வியூ மிரர் பக்கம் திருப்புனேன். கார் விண்டோ வழியா வர்ற அந்த மங்கலான இருட்டு வெளிச்சத்துல... பின்னாடி நடக்குற அந்தப் பச்சையான காட்சி என் உசுரையே உறிஞ்சுச்சு. மாமா தன் வலது கைய அவ்ளோ இறுக்கமா மூடித் தன் மடியில வச்சிருந்தாரு. அவர் மடிச்சுப் பிடிச்சிருந்த அந்த விரல் இடுக்குல... மகா அவுத்துக் குடுத்த அந்த டார்க் மெரூன் கலர் பேன்ட்டியோட ஓரத்துத் துணி அப்பட்டமா வெளிய நீட்டிக்கிட்டு இருந்துச்சு. அவர் மூச்சு காத்து இரைக்க இரைக்க, அவர் பேண்ட்டுக்குள்ள அந்த முரட்டு விறைப்பு இன்னும் முழுசா அடங்காம அப்பட்டமாத் தூக்கிக்கிட்டு இருக்கிறத நான் மிரர்ல பாத்தேன். அவருக்குப் பக்கத்துல... மகா கொஞ்சம் கூடத் தள்ளி உக்காரல. வேணும்னே தன் இடது தொடையை லேசா விரிச்சு, மாமாவோட அந்தச் சூடான தொடையில எந்த இடைவெளியும் இல்லாம உரசுற மாதிரி ஒட்டி உக்காந்திருந்தா. கார் லேசா வளைஞ்சு போகும்போதெல்லாம் அவளோட அந்தப் பனிப்பாறைத் தொடை, அவர் தொடையில இன்னும் ஆழமா அழுந்தி உரசுச்சு. காருக்குள்ள வந்த அந்தச் சில்லுனு ஏசி காத்து, அவ போட்டிருந்த அந்த ஈர ஜாக்கெட் மேல பட்டதும்... அவளோட காம்புகள் ரெண்டும் இன்னும் இரும்பு மாதிரி விறைச்சுப் போய், எந்த மறைவும் இல்லாம அந்தத் துணியப் பொளந்துகிட்டு முன்னாடி கூர்மையாத் துருத்திட்டு நின்னுச்சு. அந்த இருட்டுல கூட, அவளோட அந்தப் பெரிய கருப்புக் காம்போட வளையம் எனக்கு மிரர்ல பச்சையாத் தெரிஞ்சது. ரோட்டுல கார் லேசாப் பள்ள மேடுகள்ல இறங்கி ஏறும்போதெல்லாம்... உள்ள பிரா இல்லாததால அவளோட அந்தப் பழுத்த வெயிட்டான முலைகள் ரெண்டும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாம முன்னும் பின்னுமா ஆக்ரோஷமாத் துள்ளி ஆடுச்சு. அவ அப்படி ஆடும்போதெல்லாம்... அவ கழுத்துல நான் கட்டுன அந்தத் தங்கத் தாலிக் கொடி, அவ முலை இடுக்குல ஆழமா இறங்கி, அந்தத் தாலிக் குண்டு நேரா அவளோட அந்த விறைச்ச ஈரக் காம்பு மேலயே சப்பு சப்புனு உரசிக் கசக்குச்சு. தன் புருஷன் வண்டி ஓட்ட... பின்னாடி சீட்ல இன்னொரு ஆம்பளை கிட்ட தன் பேன்ட்டியக் குடுத்துட்டு, அவர் தொடையோட தொடையை உரசிக்கிட்டு, தன் முலைகள் குலுங்கக் குலுங்க என் பொண்டாட்டி உக்காந்து வர்ற அந்தப் பச்சையான காட்சியப் பாக்கப் பாக்க... எனக்குத் தலையெக்கிறுச்சு. மாமா அவளப் பாக்கப் பயந்துக்கிட்டு, மூச்சு வாங்கிக்கிட்டே ஜன்னல் வழியா வெளிய வேடிக்கை பாக்குற மாதிரி நடிச்சாரு. ஆனா மகா சும்மா இல்ல. வேணும்னே தன் வழுவழுப்பான தொடையை லேசா நகர்த்தி, அவரோட தொடையில சப்புனு இடிச்சு அவரைக் கூப்பிட்டா. மாமா டக்குனு திரும்புனாரு. திரும்புனவரு கண்ணுல, கார் பள்ள மேட்டுல குலுங்கும்போதெல்லாம் எந்த மறைவும் இல்லாமப் பச்சையா ஆக்ரோஷமா ஆடுற அவளோட அந்த ஈர முலைகளும், துணியப் பொளந்துகிட்டு நிக்கிற அந்தக் கருப்புக் காம்பும் தான் நேராப் பட்டுச்சு. அதைப் பாத்ததும் அவர் மூச்சு இன்னும் வேகமா இரைச்சுது. அவள அப்படிப் பாக்க முடியாமத் தவிச்சுப் போய்த் தன் பார்வையச் சடார்னு கீழ எறக்குனாரு. அப்போ தான் அவர் கையில இன்னும் சுருட்டி வச்சிருக்கிற மகாவோட பேன்ட்டியப் பாத்தாரு. டக்குனு நிமிர்ந்து கண்ணாடியில என்னைப் பாத்தாரு. நான் கண்ணாடியில இருந்து என் பார்வையக் கீழ எறக்கிட்டு, வண்டி ஓட்டுறதுல மட்டும் கவனமா இருக்குற மாதிரி நடிச்சேன். ஒரு பத்து செகண்ட் கழிச்சு நான் மறுபடியும் கண்ணாடியில பாத்தேன். மாமா, மகாவைப் பாத்துக்கிட்டே தன் கையில இருந்த அந்தப் பேன்ட்டியை அவகிட்டக் குடுக்க நீட்டுனாரு. மகா அத வாங்கவே இல்ல. 'வேண்டாம்'னு ரொம்பத் திமிரா, ஆனா ஒரு செக்ஸியான நக்கலோட சிரிச்சுக்கிட்டே தலையாட்டுனா. மாமா என்ன பண்றதுனு தெரியாமத் திருதிருனு முழிச்சாரு. அவர் பார்வை தன்னிச்சையா மறுபடியும் அவளோட அந்த ஈரமான காம்பு மேலயே வழுக்கி விழுந்துச்சு. எதுவும் பேச முடியாம, அந்தப் பேன்ட்டியை அப்படியே அவ மடியில போட்டுட்டுச் சடார்னு ஜன்னல் பக்கம் திரும்புனாரு. மகா கண்ணாடியில என்னைப் பாத்து ஒரு கள்ளத்தனமா நக்கலாச் சிரிச்சுக்கிட்டே, தன் கீழ் உதட்டை ஆழமாகக் கடிச்சுக்கிட்டா. அப்புறம் தன் மடியில விழுந்த அந்தப் பேன்ட்டியை எடுத்து... அப்படியே மாமாவோட மடியில போட்டா. அவ எதார்த்தமாப் போட்டாளா, இல்ல வேணும்னே குறி வச்சுப் போட்டாளானு தெரியல... அந்தப் பேன்ட்டி 'பொத்'துனு மாமாவோட மடியில, பேண்ட்டுக்குள்ள நரம்பு தெறிக்கத் துடிச்சுக்கிட்டு இருந்த அவரோட அந்த முரட்டு விறைப்பு மேலயே சரியா விழுந்துச்சு. மாமா ஷாக் ஆகிப் பதறிப் போய்க் குனிஞ்சு பாத்தாரு. அப்புறம் டக்குனு நிமிர்ந்து மகாவைப் பாத்துட்டு, கண்ணாடியில என்னைப் பாத்தாரு. நான் என் பார்வையப் பக்குவமா வேற பக்கம் திருப்பிக்கிட்டேன். கொஞ்சம் கழிச்சு நான் பாக்கும்போது, மாமா மறுபடியும் அந்தப் பேன்ட்டியை எடுத்து அவ மடியில போட... மகா அத எடுத்து மறுபடியும் அவர் விறைப்பு மேலயே தூக்கிப் போட... எந்தச் சத்தமும் இல்லாத இந்தச் சீண்டல் ரெண்டு தடவை அந்த இருட்டுக்குள்ள நடந்துச்சு. கடைசியா என்ன பண்றதுனு தெரியாம, அந்த முரட்டு மனுஷன் திருதிருனு முழிச்சுட்டு... வேற வழியில்லாம தவிப்போட அந்தப் பேன்ட்டியை எடுத்துத் தன் பேண்ட் பாக்கெட்ல திணிச்சு வச்சுக்கிட்டாரு. மாமா அப்படித் தவிப்போட அந்தப் பேன்ட்டியைத் தன் பாக்கெட்ல திணிக்கும்போது... மகா கார் கண்ணாடி வழியா நேரா என் கண்ணைப் பாத்து ஒரு வக்கிரமான, கள்ளச் சிரிப்புச் சிரிச்சா. சிரிச்சுக்கிட்டே... எந்தக் கூச்சமும் இல்லாமத் தன் வலது கைய லேசா மேல கொண்டு போய், அந்த ஈர ஜாக்கெட்டை அட்ஜஸ்ட் பண்ற சாக்குல... துணியைப் பொளந்துகிட்டு நின்ன தன் கூர்மையான முலைக்காம்பை அப்படியே என் கண்ணுக்கு நேராப் பச்சையாத் தடவிக் காமிச்சா. அவ விரல் உரச உரச, அந்த ஈரக் காம்பு இன்னும் நரம்பு தெறிக்க விறைச்சுத் துருத்திக்கிட்டு வந்ததை நான் கண்ணாடியில அப்பட்டமாப் பாத்தேன். என் பொண்டாட்டி இருட்டுல அவுத்துக் குடுத்த அவளோட பேன்ட்டிய, அவ வாங்க மறுத்ததும்... வேற வழியில்லாம ஒரு ஆம்பளை தன் பேண்ட் பாக்கெட்ல பதுக்கி வைக்கிறதப் பாத்ததும்... அதுக்கே அவ திமிரா என் கண்ணைப் பாத்துத் தன் காம்பைத் தடவிக் காட்டுறதைப் பாத்ததும் எனக்குள்ள உசுரே சிலிர்த்துப் போச்சு. என் சுன்னி பேண்ட்டுக்குள்ள வெடிச்சுக் கஞ்சி கக்குற அளவுக்குப் பைத்தியமாத் துடிச்சுது. நான் மூச்ச ஆழமா இழுத்து விட்டு என்னைய நானே கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன். என் பொண்டாட்டியோட அந்த அப்பட்டமான பெண்மையையும், அவ பண்ற அந்தச் செக்ஸியான சீண்டலையும் மிரர்ல பாத்துக்கிட்டே... பேண்ட்டுக்குள்ள என் சுன்னி இரும்பு மாதிரி முறுக்கேறி, எப்போ கஞ்சி கக்குவோம்னு வெறித்தனமாத் துடிச்சு ஆட்டம் போட... ஒரு வழியா அந்த இருட்டுக்குள்ள தவிப்போட கார் ஓட்டிட்டு வந்து வீட்டைச் சேர்ந்தேன்.
15-04-2026, 08:41 PM
மகா கணவனை வெறுப்பெத்த , மாமாவை உசுப்பேத்த செம்ம...
கணவன் கடுப்பாக, மாமா மூடாக அப்பப்பா... மகாவின் ஆட்டம் ஆரம்பம்... பேண்டியை மாமா கையில் கொடுப்பது, திருப்பி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வது சூப்பர்... கதை அடுத்த கட்டத்திற்கு செல்கிறது.... வெறி கொண்டு அடுத்த அப்டேட்கு காத்திருக்கிறோம்..
16-04-2026, 03:01 AM
Maga ava purushanuku pannadha ava purushanum avaluku pannanum apo maga reaction epdi irukunu pakanum
16-04-2026, 06:38 AM
Purusan is anyway impotent. She has to open her thighs to another man for having children. She thinks why it is not her childhood lover mama. Incidentally the movie also spoke the same. Maha should ask her husband to lick and drink the sperms flowing from her vagina getting some potential seeds. She should not sleep with her husband anymore. She knows he is seedless cuck. Therefore ask him to shake his non existent cock seeing she fucking with mama and sleep in the bedroom floor.
|
|
« Next Oldest | Next Newest »
|