அமுதா - இளம் அண்ணி
#21
Xossipy-ல் இப்படியொரு கதையைப் படித்து வெகு காலமாகி விட்டது.. பேச்சு வழக்கில் அமைந்த எதார்த்தமான எழுத்து நடையும் அதற்கு மணி மகுடமாக அமைந்துள்ள இயல்பான தமிழும்.. ஆஹா!! படிக்கவே அவ்வளவு இன்பமாக இருக்கிறது.. இப்படி எதார்த்தமான தமிழில் எழுதுவதென்பது அவ்வளவு ஈஸியானதல்ல.. எனது ஒரே ரெக்வஸ்ட் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது மட்டுமே..
[+] 5 users Like Its me's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
omg it is turning really super hot
[+] 1 user Likes Vettaiyyan's post
Like Reply
#23
Super
[+] 1 user Likes intrested's post
Like Reply
#24
Nicely written
[+] 1 user Likes Gitaranjan's post
Like Reply
#25
kudichittu road oram kedanthavana thookittu vanthu veetula pottanam annan.. aana ivan annanoda pondattiya thookittu poyi bed la pottanam... nalla thambi pa neeye
[+] 1 user Likes Santhosh Stanley's post
Like Reply
#26
Incredible
[+] 1 user Likes xbiilove's post
Like Reply
#27
super updates
[+] 1 user Likes Gilmalover's post
Like Reply
#28
[Image: HFmMcXmasAArk7v?format=jpg&name=small]semaaa
[+] 2 users Like 0123456's post
Like Reply
#29
Will kumar and Raja fuck amudha and shalini.
[+] 1 user Likes Gilmalover's post
Like Reply
#30
How amudha is going to cheat her husband.
[+] 1 user Likes Chitrarassu's post
Like Reply
#31
kalakura nanba
[+] 1 user Likes Mottapayyan's post
Like Reply
#32
She is not half wife. She is full wife and Raja should impregnate amudha and her sister.
[+] 1 user Likes Aadhivaasi's post
Like Reply
#33
அருமையான தொடக்கம் சூப்பரா உருவாக்கி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் நண்பா
[+] 1 user Likes Senvin's post
Like Reply
#34
ஆதரித்த அனைவருக்கும் நன்றி.
Like Reply
#35
படிக்கும் போதும் சரி.. சமையல் வேலை செய்ற போதும் சரி.. பெண் வாசனையே அறியாம இருந்த கொஞ்ச கொஞ்சமா மாத்திட்டு இருக்கா ஷாலு.

நாளைக்கு அண்ணியும் கூட சேர்ந்து கொண்டு என்னை மொத்தமா மாத்திடுவாங்களா?

என் எதிரே இட்லிகளை முழுங்கி கொண்டிருந்த அண்ணனை பார்த்து கேட்டு விட்டேன்.

"அண்ணே.. அண்ணி எப்பனே வீட்டுக்கு வர்றாங்க..?"

"ம்ம்.. ஃப்ரஸ்ட் நைட் முடிஞ்சதும்.. மறுநாளே பொட்டி படுக்கையோட வந்துடுவாடா.. சரி நீ ஏன்டா கேக்குற..?"

அண்ணனிடம் அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லையென்றாலும் சமாளிப்பதற்கு ஒரு பதிலை ரெடியாக வைத்திருந்தேன்.

"அவங்க வர்றப்ப வீட்ட கொஞ்சம் சுத்தமா வச்சுக்கனும்ல.. அதான்.. ஆனா ஷாலு நாளைக்கே பேச வர்றதா எங்கிட்ட சொன்னாளே.."

"அப்டியா உன்கிட்ட சொன்னா.. எனக்கு விஷயம் தெரியாதுடா.. சரி அம்முவ ஃபோன்ல கேட்டுக்குறேன்.."

"சரிண்ணே.. ப்ரண்டு வீடு வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வந்துர்றேண்ணே.."

"அந்த உருப்படாதவன் கூட சேர்ந்து இன்னிக்கும் குடிச்சுட்டு ரோட்ல விழுந்து கிடந்த.. சத்தியமா நா வர மாட்டேன்டா.."

"என்னண்ணே.. இப்படி சொல்லிப்புட்டே.. நா உன் தம்பிண்ணே.. சொன்ன சொல்ல கண்டிப்பா காப்பாத்துவேன்ணே.."

"இப்படி தான்டா.. +2 படிக்கும் போது பாஸ் ஆவேனு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ண.. ஆனா கடைசில பெயில்னு தானே ரிசல்ட் வந்துச்சு.."

அசடு வழிந்தேன். அந்த கறுப்பு நாளை இன்னுமா ஞாபகத்துல வச்சிருக்கான்.

"பழசேல்லாம் கிளறாதிங்கண்ணே.. நா இப்ப ரொம்ப மாறிட்டேண்ணே.. போயிட்டு வந்துருவாண்ணே.."

"சரி.. போடா.. நா சொன்னா நீ கேக்கவா போற.. நேரத்தோட வீட்டுக்கு வர பாருடா தம்பி.."

"சரிண்ணே.."

அண்ணணிடம் விடைபெற்று கொண்டு நேராக குமாரின் வீட்டுக்கு போனேன்.

கையில் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளோடு.. வாயெல்லாம் பல்லாக என்னை வாசலில் வரவேற்றான் குமார்.

"டேய்.. ராஜா.. வாவா.. உனக்காக தான்டா வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்.. நீ சொன்ன மாதிரி இரண்டாயிரம் ரூபா புரட்டிட்டேன்டா.. இன்னிக்கே லாரில ஏறி.. சரசு கூட சவாரி பண்ணலாமா..?"

"ம்ம்.. வேணாம்டா.. நா மெட்ராஸுக்கு போறதில்லனு மனச மாத்திட்டேன்.. நீயும் முடிவ மாத்திக்கோ.."

"என்னடா சொல்ற.. நேத்து நைட்டு பேசி பேசி என்ன நல்லா உசுப்பேத்தி போயிட்ட.. கஷ்டப்பட்டு எப்படியோ காசு சேர்த்துட்டு.. கூடவே உனக்கும் எனக்கும் உறை வேற வாங்கி போட்டேன்டா.. இப்ப வந்து வேணாம்னு சொன்னா எப்படிற்றா..? எனக்காக கொஞ்சம் முடிவ மாத்திக்கோயேன்டா.. ப்ளீஸ்டா.."

"இல்லடா.. மச்சினிச்சி மெட்ராஸ் போக வேணாம்னு சொல்லுதுடா.. எனக்கும் அவ மேல எந்த மனஸ்தாபமும் இல்ல.. ஸோ சரசுவ போடுறத விட மச்சினிச்சி பேச்ச கேக்குறது தான்டா எனக்கு இப்ப முக்கியம்.. சாரிடா.."

"போடாங்ங்க.. குடிகாரன் சொல்ற வார்த்தைய நம்பி போகாதேனு என் ஆத்தா அடிக்கடி சொல்லும்.. விடிஞ்சா போச்சு குடிகாரன் பேச்சு மாதிரி தான்டா நீயும் இப்ப செய்ஞ்சு காட்டிட்டல.."

சங்கடப்பட்டாலும் என் முடிவில் உறுதியாக இருந்தேன்.

"அப்டியில்லடா.. அவ வேற எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுக்குறேனு சொல்றா.. அந்த வேலை செட் ஆகுதானானு ஒரு மாசம் வெய்ட் பண்ணி பாத்துட்டு.. அப்புறமா மெட்ராஸ் போறது பத்தி நா யோசிக்குறேன்டா.."

"ம்ம்.. அந்த வேலை உனக்கு செட் ஆகுதோ இல்லையோ.. எப்படியும் ஒரு மாசத்துல மச்சினிச்சிய க்ரெக்ட் பண்ணி உனக்கு செட் பண்ணிக்க போற.. கொடுத்து வச்சவேன்டா நீ.. அவ மூலமா ஒரு வேலையும் வாங்கிட்டு.. அவளையே உன் ஜோடியா ஆக்கிகிட்டு.. அப்ப இனிமே உனக்கு எதுக்குடா சரசுவோட நினைப்பெல்லாம்..? சரி.. உன் மச்சினிச்சி எந்த மாதிரி டைப்டா..?"

சரசு தான் இல்லனு ஆயிடுச்சி.. அட்லிஸ்ட் என் மச்சினிச்சியாவது தனக்கு செட் ஆவாளானு ஆவலா இருந்தான் குமார். 

ஷாலு என்ன சரசுவா இவன்கிட்ட ஷேர் பண்றதுக்கு? அவ என் குடும்ப சொத்துடா.. எனக்கு மட்டும் தான்டா உரிமை இருக்கு.. அப்படின்ற ரீதியில பேசி அவன வெறுப்பேத்திட்டேன்.

"அவ ஃபேமிலி டைப்புடா.. இப்ப தான்டா பேச ஆரம்பிச்சிருக்கோம்.. இனிமே தான் பழகனும்.. நாலு இடத்துக்கு போய் சுத்தனும்.. அவ மனச நா புரிஞ்சிக்கனும்.. என் மனச அவ புரிஞ்சிக்கனும்.. அப்பப்ப பார்க்குக்கு தியெட்டருக்கு போய் லவ்வ டெவலப் பண்ணனும்.‌. அப்புறம் கல்யாணத்துக்கு முன்னாடி முடிஞ்சா மேட்டர்.."

"போதும்.. போதும்டா.. தெரியாத்தனமா கேட்டுட்டேன்.. என்ன வயிறேரிய வைக்காதடா.."

அவனை கழட்டி விட்டுட்டு நான் மட்டும் என் மச்சினியுடன் சுத்துவதை குமாரால் தாங்கி கொள்ள முடியவில்லை.

"நாளைக்கு அண்ணி வேற வீட்டுக்கு வர்றாளாம்.. ஸோ..நா ரொம்ப பிஸி குமாரு.. சரி.. ரொம்ப ஃபீல் பண்ணாதடா.. உனக்கும் ஒரு நேரம் வரும்.."

கூடுதலாக அண்ணி பேரை சொல்லி அவனை வெறுப்பேத்தினேன்.

"நீயும் நானும் சின்ன வயசுல இருந்து எத்தன முறை ஒண்ணா திருட்டு தம்மு அடிச்சிருக்கோம்.. தண்ணீ போட்டுருக்கோம்.. எப்பனா உன்ன கழட்டி விட்டிருகேனாடா.. முதமுதலா ஒரு ஐட்டத்த உன்கூட ஒண்ணா சேர்ந்து போடாலாம்னு பாத்தா.. நீ என்னடான்னா.. நல்லவன் மாதிரி ட்ராக் மாறி போற.. ஆசை காமிச்சி மோசம் பண்ண நீ இனிமே என் கண் முன்னாடி நிக்காதடா... அப்படியே ஒடிடு.."

முதன்முறையாக என்னை திட்டி தீர்த்தான் குமார். நான் கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை.

பெண்களோடு சகவாசம் வைத்தால் உடன் இருக்கும் நண்பர்களின் சகவாசத்தை வெட்டி விட வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாக உள்ளது. அதை தான் நானும் குமாருக்கு செய்து கொண்டிருக்கிறேன்.

வீட்டுக்கு சீக்கிரமாக வந்து சேர்ந்ததில் அண்ணன் அகமகிழ்ந்து போனான்.

அண்ணணிடம் சொன்னது போலவே வீட்டை பெருக்கி சுத்தபடுத்தி விட்டேன்.

அப்படியே இரவு வேளைக்கு அண்ணனுக்கு நானே சமைத்து போட்டு விட்டேன். 

ஷாலுவை டிபன் கேரியர் எடுத்து வர வேண்டாமென அண்ணன் சொல்லி விட்டதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

என்றும் போலில்லாமல் தூங்கும் போது ஷாலு நினைப்பாகவே இருந்ததால்..‌ கனவில் அவள் எனக்கு முத்தம் கொடுத்து ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணினாள். 

பதிலுக்கு அவள் தொப்புளில் முத்தம் கொடுத்து நான் அவளை டிஸ்டர்ப் செய்தேன்.

கனவின் கடைசி கட்டத்தில் அண்ணியும் உடன் வந்து சந்தோஷப்படுத்தினாள். தொப்புளை தூக்கி காட்டியபடி அவள் இம்சித்ததை தாங்க முடியாமல் எழுந்து வந்து.. அவள் இடுப்பை வளைத்து தொப்புளில் தொட்டு முத்தம் கொடுக்க நினைக்கையில்..

"டேய் தம்பி.. அம்மு வர்ர நேராமாயிடுச்சுடா.. குளிச்சு ரெடியாவுடான்னா.."

அண்ணன் பாதியில் எழுப்பி விட்டான்.

ச்சே.. எல்லாமே கனவா? ஷாலுவை முத்தமிட்டது லைட்டான போதையென்றால்.. அண்ணியை முத்தமிட்டது வெயியான போதை.

அண்ணனுக்கு முன்பாகவே அண்ணியை பற்றி கனவு காணும் அளவுக்கு எனக்கு தைரியம் வந்துவிட்டது. 

ஒரு பெண்ணின் அழகை பார்த்து ரசிக்கிறோம்.. அவ்வளவு தானே.. இதில் என்ன குற்றவுணர்ச்சி இருக்கிறது என்ற அளவில் துணிவு வந்து விட்டது எனக்கு.

குளித்து கொண்டிருக்கும் போதே.. வெளியே அண்ணியின் ஜில்லென்ற பேச்சு குரலை கேட்டேன். கூடவே ஷாலுவின் கேலித்தனமான சிரிப்பும்.

நா குளிக்கறதுக்கு முன்னாடியே வந்துட்டாங்களா?

அண்ணன் நன்றாக அண்ணியிடம் வழிந்து கொண்டிருப்பதும் கூடவே கேட்டது.

குளித்து முடித்து விட்டாலும் வெளியே வர பயந்தேன். இடுப்பில் வெறும் துண்டுடன் எப்படி வெளியே வருவது?

என்னை இந்த கோலத்தில் பார்த்தால் அண்ணியாவது டீசன்டாக கண்களை மூடி கொள்வாள். ஆனால் ஷாலுவை நினைத்து பார்த்தாலே பகீரென்றது.

குளியலறை கதவை திறந்து மெல்ல எட்டி பார்த்தேன்.

அண்ணியும் அண்ணனும் சோஃபாவில் ஒன்றாக அமர்ந்து கொண்டு முன்புறமாக பார்த்து கொண்டு பேசி கொண்டிருக்க.. நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஷாலுவை காணவில்லை. 

வெளியே எங்காச்சும் போயிருப்பா. அப்பாடி.. அண்ணியால் என்னை பாத்துட முடியாது.. ரூமுக்கு பத்திரமா போயிடலாம்..

சத்தம் போடாமல்.. மெல்ல அடி மேல் அடி வைத்து.. துண்டை கெட்டியாக இழுத்து பிடித்தபடி ரூம் நோக்கி போய் கொண்டிருந்தேன்.

எதிர்ல ஷாலு வராம இருக்கனுமே.. என்ன இந்த கோலத்துல பார்த்தா வேணும்னே கத்தி கூச்சல் போட்டு மானத்த வாங்கிடுவா.. இல்ல துண்ட உருவி விட்டு வேடிக்கை பார்த்தாலும் பார்ப்பா.. சரியான எமகாதகி ஆச்சே..

எப்படியோ உஷ்ண மூச்சோடு என் ரூமுக்குள் நுழைந்து விட்டேன். கதவின் தாழ்பாளை மூடி விட்டு திரும்பி பார்த்தால்..

ஷாலு உள்ளே நமூட்டு சிரிப்போடு நின்றிருந்தாள். இன்று ப்ளு நிற சேலையை கட்டி கொண்டு அம்சமாக இருந்தாள்.

உடல் உதறினாலும் தைரியமாய் பேசி விட்டேன்.

"ஏய்ய்.‌. ஆம்பள ரூம்ல உனக்கேன்னடி வேல..?"

"இது ஆம்பள ரூம்னு டோர்ல எழுதி வச்சிருக்கியா என்ன..? கதவு திறந்து இருந்தது.. உள்ள வந்தேன்.. இது என் அக்கா வாழ போற வீடு தானே.. ஏன் நா உள்ள வர கூடாதா..? நீ தான்டா நா உள்ள இருக்கும் போதே.. ப்ளான் பண்ணி கதவ தாழ்ப்பாள் போட்டுட்டு நுழைஞ்சிட்ட.."

"ஏய்ய்.. நீ ரூமுக்குள்ள இருக்குறதே எனக்கு தெரியாதுடி.."

"அப்ப நா பொய் சொல்றேனா..?" சத்தமாய் பதிலளித்து விட்டாள்.

"ஷ்ஷ்.‌ மெதுவா பேசுடி.. அண்ணன் காதுல விழுந்துற போகுது.."

"அப்படினா.. எதிர் சுவரோமா போய் நில்லுடா.."

நின்றேன். ஈரமாயிருந்த என் மார்பு, புஜம், தொடை என சகலத்தையும் வெட்கமின்றி ரசித்தாள்.

"ம்ம்.‌ ப்ரவாயில்லடா.. நீ ஒகே தான்.." உள்ளுக்குள் எனக்கு மார்க் போட்டது போல சன்னமாக பேசினாள்.

"என்னடி சொன்னே..?"

"உன் உடம்புல ஒரு குறையும் இல்லாம நல்லா தான் இருக்கேனு சொன்னேன்.."

"நா குளிச்சிட்டு நேரா என் ரூமுக்கு தான் வருவேனு தெரிஞ்சும்.. ஏன்டி உள்ள வந்து என்ன இம்சை படுத்துற..? அண்ணனுக்கு நீ என் ரூமுக்குள்ள இருக்குறது தெரிஞ்சா.. நம்மள பத்தி என்ன நினைப்பாரு..?"

"ஆமா.. அப்படி என்ன நினைப்பாருனு நீயே சொல்லிடேன்.."

"வர வர உன் இம்சைக்கு அளவே இல்லாம போச்சுடி.."

"நா அப்படி தான்டா இம்சை பண்ணுவேன்.. உன்னால முடிஞ்சா என்ன தடுக்க பார்ற்றா..?"

அவளின் நோக்கம் எனக்கு ஒரளவு புரிந்து விட்டது. என்னை நன்றாக உசுப்பேத்தி விட்ட பின் ப்ராங்க் பண்ணி கதற வைப்பது.

"நா போய் உன்ன ஏன்டி தடுக்க போறேன்.."

"மனசுல அந்த பயம் இருக்கனும்டா..?"

"சரி, இப்ப நீ என் இடத்துல இருந்து.. அதுக்கு பதிலா நா உன் இடத்துல இருந்தா.. இங்க என்னடி நடக்கும்..?"

"எ..என்ன சொல்றடா..?" லேசாக பதறினாள்.

"சொல்லு.. ஷாலு.. இது சும்மா ஒரு பேச்சுக்குனு வச்சிக்கோயன்.. உன்ன மாதிரி உடம்ப பாத்து ரசிச்சிட்டு கம்முனு இருப்பேனா.. இல்ல என்ன பண்ண போறேனு டெமோ செய்ஞ்சு காட்டவா..?"

அவளை நோக்கி கண்களில் தாபத்தை தேக்கி வைத்தபடி நெருங்கினேன்.

"ஏய்ய்.. சொல்றத கேளுடா.. பக்கத்துல வர்றாதே."

"அப்ப நீ தெரிஞ்சிக்க வேணாமா..?"

"வேணாம்டா.. வெளியே உங்கண்ணன் அக்கா இருக்காங்களே.."

"அது இப்ப தான் உனக்கு தெரியுதாடி..?"

அவள் தொப்புளை தொடாமல்.. மிக நெருக்கமாக கை வைத்தபடி.. விரல்களால் வெறும் காற்றை பிசைந்தேன்.

அவள் தொப்புளை தொட்டது போல மார்புகள் ஏறி இறங்க விம்மினாள். தொப்புள் குழி நடுங்கி கொண்டிருந்தது.

அவள் உதட்டுக்கு வெகு பக்கத்தில் என் உதடுகளை குவித்து.. அவள் இதழ்களை முத்தமிட்டு உறிஞ்சுவதை போல என் உதடுகளால் காற்றை மட்டும் உறிஞ்சி இழுத்தேன்.

"ம்ம்.." உடம்பெல்லாம் வியர்வை பூக்க என் அனல் மூச்சு காற்று பட்டு நெளிந்தாள்.

"ஒரு ஆம்பள ரூமுக்குள்ள தனியா நுழைஞ்சா.. இப்படி தான்டி எதுனா ஏடாகூடமா நடந்துரும்னு சொல்ல வர்றேன்.. எந்த ஆம்பளையும் நம்பி தனியா போயிடாத.. வெளியில தான் டீசண்டா இருப்பான்ங்க.‌. தனியா மாட்டுனா மிருகமா மாறி புரட்டி எடுத்துடுவான்ங்க.. இனிமே இப்படி பண்ணாத என்ன?"

அவள் மேல் என் விரல் கூட படாமல் விட்டு விலகினேன்.

என்னை ஆச்சர்யமாக பார்த்தாள்.

"கதவ திறக்குறேன்.. வெளிய போறியாடி..?"

தாழ்ப்பாளை விலக்க முற்படுகையில்.. என்னிடம் பேசினாள்.

"சரி.. நீ ஆம்பள தானே.. ஏன் என்ன எதுவுமே பண்ணல..?"

"அப்ப பண்ணனோம்னு ஆசப்படுறியாடி..?"

"இல்ல.. இல்ல.. சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு கேட்டேன்.."

அவள் மழுப்பலான பதிலால் சிரித்து விட்டேன். முறைத்தாள்.

"சொல்றேன்.. நீ என் அண்ணியோட தங்கச்சி.. என்னோட மச்சினிச்சி.. எங்க வீட்ல ஆம்பளங்க இருக்குறாங்கனு தெரிஞ்சும்.. உங்க வீட்ல என்ன நம்பி தைரியமா அனுப்புறாங்க.. அந்த நம்பிக்கைய நா காப்பாத்த வேணாமாடி..?"

"நா உன்ன வேற என்னவோனு நினைச்சி பயந்து போயிட்டேன்.. சரி.. இப்ப நா வந்த மாதிரி எங்க வீட்ல.. நீ என் பெட்ரூமுக்குள்ள வந்தா.. நா என்னடா பண்றது..?"

"ம்ம்.. சும்மா கேக்குறியா.. இல்ல என்ன வானு தகவல் சொல்றியாடி..? நீ என்ன வேணுனாலும் பண்ணிக்கோ.. ஒரு நல்ல நாள் பாத்து திருட்டுத்தனமா வரட்டா..?"

கண்ணடித்து விட்டு தாழ்பாளை விலக்கினேன்.

"ச்சீ.. போடா" என வெட்கப்பட்டவள்.. கதவை திறந்து கொண்டு வெளியே ஒடி விட்டாள்.

ட்ரஸ் மாற்றி கொண்டிருந்த போது.. நான் செய்த செயல் எனக்கே ஆச்சர்யமளித்தது.

ஏன்டா அவள தொடாம.. பெரிய இவனாட்டம் அட்வைஸ் பண்ணி வெளிய அனுப்பி வச்ச.. அட்லீஸ்ட் ஒரு லிப் கிஸ்ஸாவது கொடுத்திருக்கலாம்ல..

அடங்க.. அவ என்ன டெஸ்ட் பண்றாடா.. அவசரப்பட்டு தொட்டு மாட்டிக்க கூடாது.. நின்னு நிதானமா அவள என் பக்கம் சாய வச்சுட்டு.. அப்புறம் எத்தன முறை வேணானாலும் கச்சேரி வச்சுக்கலாம்.. அவளே வலிய வந்து விருந்து கொடுப்பா.. அது வரைக்கும் பொறுமை பொறுமை.. ரொம்ப அவசியம் ராஜா..

நல்ல உடை உடுத்தி கொண்டு உற்சாகமாக வெளியே வந்தேன்.

அண்ணன் அண்ணி எதிர்புறமாக இருந்த சோஃபாவில் அமர்ந்தேன். எனக்கு இடதுபுறத்தில் ஷாலு ஒன்றுமே தெரியாதது போல இருந்தாள்.

இன்று தான் அண்ணியை நெருக்கத்தில் நன்றாக பார்க்க முடிந்தது.

லூஸ் ஹேர் விட்டிருந்தாள். எடுப்பான மூக்கு. பலாச்சுளை போன்ற உதடுகள். அவளது முலையழகை மறைக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்த அவளது ஷிப்பான் சேலை.. வெண்ணெய் போன்ற தளதளவென்ற இடுப்பு.. தொப்புளுக்கு கீழே நன்றாக இறக்கி கட்டப்பட்ட சேலை.. இருந்தாலும் தொப்புள் தெரியாதவாறு சேலையை அவள் படர விட்டிருந்த விதம்.. மொத்தமாக என்னை கொன்று போட்டு விட்டாள்.

அவள் இடுப்பு சேலையை பிடித்துக்கொண்டு தொப்புள் தெரியாதவாறு தான் அமர்ந்து இருந்தாள். இருந்தாலும் அவளது இடது பக்க முலை எனக்கு விருந்து வைத்தது.

அதையும் சுதாரித்து கொண்டவள்.. எனக்கு காட்டாமல் உடனே சேலையால் மூடிக் கொண்டாள்.

"ஹாய் அண்ணி.. எப்ப வந்திங்க..?"

"அவங்க வந்து அரை மணி நேரம் ஆச்சு.. உள்ள என்னடா நீ பண்ணிட்டு இருந்த..?"

"அது வந்துண்ணே.."

அண்ணனின் கேள்விக்கு தடுமாறியதை கண்டு ஷாலு நமூட்டு சிரிப்பு சிரித்தாள்.

"விடுங்களேன்.. சும்மா தம்பிய கேள்வி கேட்டுட்டே இருக்கிங்க.."

அண்ணி சப்போர்ட்டுக்கு வந்தாள்.

"இந்த வீடு பிடிச்சுயிருக்குங்களா.. அண்ணி.."

"ம்ம்ம்.. ப்ரவாயில்லையே.. வீட்ட நீட்டா வச்சிருக்கிங்க.. நானும் குப்பையா இருக்குமே பயந்துட்டே வந்தேன்.."

"ஏதோ பேசனும் ஷாலு சொல்லிச்சு.. என்னது அண்ணி..?"

"ஒண்ணுமில்ல.. எப்படி சொல்றதுனு தான் தெரியல.."

"ப்ரவாயில்ல அண்ணி.. தைரியமா கேளுங்கண்ணி.."

"கொஞ்ச நாளைக்கு சமையலறையில நீ எனக்கு ஹெல்ப் பண்ணனும்.. நிறைய ஸ்பெஷல் டிஷ் செய்ய கத்துக்கனும்.. உனக்கு ஒகே தானே.. அந்த சாக்கோ லட்டு கூட நீ தான் செய்ஞ்சனு ஷாலு சொன்னா.. சூப்பரா இருந்துச்சு.."

"தாங்க்ஸ் அண்ணி.. இதுல போய் என்ன இருக்கு அண்ணி.. கண்டிப்பா கத்து கொடுக்குறேன்.."

அண்ணி முகத்தில் ஒரு சந்தோஷம் படர்ந்தது பார்க்க அற்புதமாக இருந்தது.

[Image: ff908531affebaa5ffd1a31d093c7db9.jpg]

அப்போது குறுக்கே அண்ணன் புகுந்தான்.

'சரி.. சரி.. பேசி முடிச்சாச்சுல.. நாங்க இரண்டும் பேரும் இப்ப பேசனும்.."

அழுத்தமாக அண்ணன் சொன்னதும்.. எனக்கு புரிந்து போனது. எழுந்து விட்டேன். அண்ணியின் முகம் உடனே வெட்கத்தில் சிவந்து போனது.

ஆனால் ஷாலு தான் கல்லு மாதிரி அங்கேயே அமர்ந்திருந்தாள்.

"ஷாலு.. கொஞ்சம் வெளிய போலாமா..?"

"எதுக்குடா.. இங்கேயே பேசிட்டு இருக்கலாமே.."

வேறு வழியின்றி அவள் காதுருகே வந்து கிசுகிசுத்தேன்.

"ஏய்ய்.. எரும மாடே..புதுசா ஆன ஜோடிங்க அவங்க.. தனியா பேச விடுற்றி.."

ஒ.. என அப்போது தான் புரிந்து கொண்டவளை போல என்னை பார்த்தாள்.

உடனே அண்ணியின் காதில் மெதுவாய் ஒதினாள்.

"அக்கா.. அம்மா சொன்னது ஞாபகமிருக்குல்ல.. நாளைக்கு ஃபர்ஸ்ட் நைட் வர வரைக்கும் லிமிட்ட தாண்டாதடி.."

"ச்சீ.. போடி.."

அண்ணன் என்னையும் ஷாலுவையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதை போல பார்த்தான்.

நான் ஷாலுவை பார்த்தேன். அவள் எழுந்து வாசலை நோக்கி நடக்க.. அவளை பின்தொடர்ந்தேன்.

உடனே கதவை இழுத்து சாத்தி கொண்டான் அண்ணன்.

அப்படியும் சன்னமான பேச்சு குரல்கள் உள்ளே இருந்து வெளிப்பட்டன.

"என்னங்க நீங்க.. உங்க தம்பியும்.. என் தங்கச்சியும் இருக்கும் போதே.. அவசரப்படுறிங்க.."

"அவங்க ஒண்ணும் நினைக்கலடி.. நீ தான்டி அப்படி நினைச்சுட்டு இருக்க.."

"ஸ்ஸ்.. ஹாஹா.. ஹால்ல வேணாங்க.. பெட் ரூமுக்கு போங்க.. எனக்கு கூச்சமா இருக்கு.. ஆங்ங்.. சொன்னா கேட்க மாட்டிங்களா.."

அவ்வளவு தான் பேச்சு குரல்கள் சுத்தமாக நின்று போயின.

நாங்களும் ஒன்றுமே காதில் விழாது போல வீட்டை விட்டு வெளியே வந்து விட்டோம்.

ரோட்டில் இணைந்து கொஞ்சம் இடைவெளி விட்டு நடந்து கொண்டிருந்தோம். ஒரிரு நிமிடங்களுக்கு எதுவுமே பேசவில்லை.

"ரொம்ப சாரிடா.. உனக்கு கொஞ்சம் இம்சை கொடுத்துட்டே இருக்கேன்ல.."

"கொஞ்சமா இல்ல.. நிறைய கொடுத்துட்டு இருக்கடி.."

இருவரும் சிரித்தோம்.

"நாம பேசி பழகியே மூணு நாளு தான் ஆயிருக்கும்.. ஆனா நீ ஏன்டி என் மேல அவ்ளோ உரிமையோடு விளையாடுற.. நீ எனக்கு மச்சினிச்சி அதனால அப்படி பண்றேனு நா நினைக்கல.‌. வேற ஏதோ காரணம் இருக்கும்டி.. நீ விருப்பட்டா சொல்லு.‌. இல்லனா விட்டுடு.."

"உனக்கும் எனக்கும் மூணு நாளு பழக்கம் இருக்குறதா நீ நினைச்சுட்டு இருக்க.. ஆனா எனக்கு நாலு வருஷம் முன்னாடியே உன்ன தெரியும்டா.?"

"எப்படிற்றி சொல்ற.‌. நானே இந்த கல்யாணத்துல தான் உன்ன பாக்குறேன்.. வேற யாரையோ பாத்துட்டு அது நா தானனு நினைச்சுட்டு இருக்கியாடி.."

"இல்ல.‌. உனக்கு ஞாபகம் இல்லாம போலாம்.. ஆனா எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்குடா.. நாலு வருஷத்துக்கு முன்னாடி.. நா +1 படிச்சுட்டு இருந்தேன்.. டெய்லி ஸ்கூலுக்கு பஸ்ல தான் போயிட்டு வருவேன்.. ஒரு நாள் ஆத்தூர் பஸ் ஸ்டான்ட்ல ஒருத்தன்.. என் இடுப்புல கை வச்சு சில்மிஷம் பண்ணானு.. நீ தைரியமா அவன போட்டு அடிச்சு என் மானத்த காப்பாத்தின.. அவன் உள்ளூர் ரவுடினு பயந்து போய்.. உனக்கு யாருமே சப்போர்ட் பண்ணாம இருந்தும்.. தைரியமா அவனை அடிச்சு துரத்தி விட்ட.. இப்பவாவது ஞாபகம் வருதாடா.."

"ம்ம்.. ஆமாமா.. அந்த ரவுடி மறுநாளே ஆள கூட்டிட்டு வந்து என்ன அடிச்சு போட்டுட்டான்.. நா உடனே பயந்து மெட்ராஸ் ஒட்ன கதை கூட உனக்கு ஞாபகம் வந்துருக்குமே.."

"அப்ப உனக்காக ரொம்ப ஃபீல் பண்ணினேன்டா.. நீ யாருனு கூட எனக்கு தெரியாது.. எனக்காக ஒருத்தரு தட்டி கேட்டு.. அடி வாங்கி ஊர விட்டே ஓடிட்டாருனு நினைச்சு நினைச்சு மனசு கஷ்டமாயிடுச்சு.. அப்புறம் நாலு வருஷம் கழிச்சு.. என் அக்கா கல்யாணத்துல நீ தான் மாப்பிள்ளையோட தம்பினு தெரிஞ்சதும்.‌. எனக்கு தலைகால் ஒடல.. அதான் அந்த உரிமையில உன்கிட்ட கொஞ்சம் ஓவரா ஆடிட்டேன் போல.. சாரிடா.."

"நீ இம்சை பண்றதும் ஒரு வகையில நல்லா தான்டி இருக்கு.."

"நிஜமாவா..?"

 இப்போது எங்களின் இடைவெளியை குறைத்து எனக்கு நெருக்கமாக நடக்க தொடங்கினாள்.

"உங்க அக்கா மாதிரியே நீயும் விட்ல சொன்ன பையன தான் கட்டிப்பியாடி..?"

"ஊஹூம்‌.. எனக்கு மனசுக்கு பிடிச்ச ஒருத்தனுக்கு தான் நா கழுத்த நீட்டுவேன்‌.. அக்கா மாதிரி அப்பா சொன்னதுக்கெல்லாம் தலையாட்ட மாட்டேன்டா.."

"ம்ம்.. அப்ப உங்கக்காவுக்கு எங்கண்ணண கட்டிக்க சம்மதம் இல்லைனு சொல்ல வர்றியாடி..?"

"அது தெரியாது.. ஆனா அவளுக்கு முழு சம்மதம் இல்லைனு மட்டும் தெரியும்.. ஏன்னா அப்பா சொன்ன பேச்சுக்கு மறு பேச்சு பேசவே மாட்டா.. ஆனா நா அப்படியெல்லாம் இல்ல.. எனக்கு விருப்பப்பட்ட ஒருத்தனோட தான் குடும்பம் நடத்துவேன்.."

"சரி.. என்ன பத்தி என்னடி நினைக்குற..?"

"ம்ம்.‌ நல்லா சமையல் செய்ற.. கொஞ்சம் நல்ல பையன் தான்.. ஆனா.."

"என்னடி..?"

"வாய் தான் கொஞ்சம் அதிகம்.. ஹாஹா.." சிரித்தாள்.

எனக்கு வாய் அதிகம்னா சொல்ற.. என் வாய் வேலைய உன் தொப்புள்ள காட்டாம உன்ன விடமாட்டேன்டி.

"நா உன்னோட விருப்பப்பட்ட பையன் லிஸ்ட்ல இருக்கேனாடி..?"

அப்படி கேட்டதும்.. என் முகத்தை பார்த்தாள். அவள் முக உணர்ச்சிகளை படிக்க முயன்றேன்.

"ரிசல்ட் தெரிஞ்சுக்க அவ்ளோ அவசரமாடா உனக்கு.. உடனே சொல்லிடனுமா.. பசங்க எப்பவும் பொண்ணுங்க பதிலுக்காக வெய்ட் பண்ணனும்டா.. ஹாஹா.." மறுபடியும் சிரித்தாள்.

"சரிடி.‌. ரொம்ப நேரமாச்சு.. காண்டீன்ல வேலைனு நேத்து சொன்ன.. எப்ப போறது..?"

"அய்யய்யோ..மறந்தே போனேன்டா.. அங்க அக்காவ வேற உங்க அண்ணன்கிட்ட ரொம்ப நேரமா விட்டுட்டு வந்துருக்கோம்.. அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன கொன்னே போட்டுடும்.. சீக்கிரமா வாடா.."

ஷாலு அவசரமாய் முன்னால் ஒட.‌. அவள் பின்னாடியே நானும் ஓடினேன்.
Like Reply
#36
Anna anni mela panchitano super update nanba seekiram next update podunga shalu kooda hero enna pannuran nu pakkalam
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
#37
Excellent update
[+] 1 user Likes NityaSakti's post
Like Reply
#38
Along with how to cook, Raja is going to teach Amudha how to fuck as well. He willl fuck her all holes in every room of the house. supero superu
[+] 1 user Likes parottamaster's post
Like Reply
#39
Good update bro
Keep rocking
Continue your own way
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
#40
Very nice
[+] 1 user Likes killthecheats's post
Like Reply




Users browsing this thread: 10 Guest(s)