Posts: 133
Threads: 4
Likes Received: 1,440 in 123 posts
Likes Given: 542
Joined: May 2025
Reputation:
73
06-04-2026, 01:13 AM
(This post was last modified: 28-04-2026, 10:36 AM by Solosingam. Edited 2 times in total. Edited 2 times in total.)
என் மனதில் தென்றலாய் மெல்ல நுழைந்தவள்
பின் புயலாய் மாறி என் வாழ்க்கையே மொத்தமாய் புரட்டி போட்டவள்
நானும் அவளும் ஒன்று சேர வழியில்லை என்று தெரிந்த போதும்
என் மனதையும் உடலையும் அபகரித்து கொண்டவள்.
அப்படி யார் தான் அவள்?
என் அண்ணனுக்கு இளம் மனைவியாக வாழ்பவள்.
எனக்கு அரை பொண்டாட்டியாகவும் மாறியவள்
என் அண்ணனுக்கு எதிராக துரோகமிழைக்க வைத்தவள்.
அமுதா அவள் பெயர். ராஜா எனது பெயர்.
எங்கள் இருவர் இடையே நடக்கும் கள்ளாட்டமே இக்கதை.
இறுதியில் இருவரும் ஒன்று சேர்வோமா என தெரியவில்லை. ஆனால் என்னை சுற்றி எந்த பெண்ணையும் அவள் அண்ட விடுவதில்லை.
'கொடுத்த அறிமுகங்கள் போதும். சீக்கிரம் படுக்கைக்கு வாடா..' என சேலையை சரிய விட்டு.. கிறங்கிய விழியாலே என்னை அழைக்கிறாள் அவள், அதுவும் அண்ணன் இல்லாத நேரத்தில்.
கூப்பிட்டால் போய்த்தானே ஆக வேண்டும்?
அமுதா அண்ணியுடன் படுக்கை கணக்கை சீர் செய்து விட்டு, விரைவில் அவளுடனான என் கதையை உங்களுடன் பகிர வருகிறேன்.
The following 20 users Like Solosingam's post:20 users Like Solosingam's post
• Ammapasam, Azazul, just chat, KILANDIL, Kundiveriyan, manigopal, Manikandarajesh, Manmadha Rasa, Mottapayyan, Nesamanikumar, omprakash_71, Prince k, Raja raju, rkasso, Royal enfield, sundarb, Tamilmathi, Vicky Viknesh, Vkdon, Voice_of_Punjab
Posts: 1,501
Threads: 1
Likes Received: 791 in 645 posts
Likes Given: 2,765
Joined: Jan 2024
Reputation:
8
Good update bro
Welcome to the new story
Seeikram Start pannunga
Posts: 133
Threads: 4
Likes Received: 1,440 in 123 posts
Likes Given: 542
Joined: May 2025
Reputation:
73
07-04-2026, 03:18 AM
(This post was last modified: 07-04-2026, 10:33 AM by Solosingam. Edited 1 time in total. Edited 1 time in total.)
அந்த இரவின் ஆரம்ப இருட்டு வேளையில் கையில் ஒரு துணிப்பையோடும் குருட்டு நம்பிக்கையோடும், தாம்பரம் தாண்டி ஏதோ ஒரு நெஞ்சாலையில் பரிதவித்து நின்று கொண்டிருந்தேன்.
நிறைய வாகனங்கள். சிறிய பெரிய வாகனங்கள் என் கை சிக்னலை அலட்சியப்படுத்தி விட்டு வெளிச்ச புள்ளிகளாய் என்னை கடந்து போயின.
சொந்த ஊருக்கு பேருந்தில் நிம்மதியாக போகலாம் தான். ஆனால் சட்டைப்பையில் அந்தளவுக்கு காசு இல்லையே. எந்த பேருந்திலும் ஒசியில் பயணிக்க அனுமதிக்க மாட்டார்களே.
நேரம் செல்ல செல்ல.. என் கால்கள் வலியெடுக்க ஆரம்பித்தது.
இதற்கெல்லாம் காரணமான நான் வேலை செய்யும் ஹோட்டல் மானேஜர் ராம்குமாரின் மேல் கோபமாக உருவெடுத்தது. என்னை மறந்து அவனை திட்டி தீர்த்து சாபம் விட்டுக் கொண்டிருந்தேன்.
அது மட்டும் தானே என்னால் தற்போது செய்ய முடிந்த ஒரே செயல்.
"நா ஊருக்கு போக முடியாம.. கால் கடுக்க நின்ன மாதிரி.. பாடு.. நீயும் உன் பொண்டாட்டி புள்ளி குட்டிங்களோட நடுரோட்ல நிக்கல.. என் வயிறேரிஞ்சு சொல்றேன்டா.. அது கண்டிப்பா நடக்கும்டா.."
என் சாபங்கள் ராம்குமாரின் காதுகளுக்கு கேட்டதோ என்னவோ. கடவுளுக்கு கேட்டு விட்டது போலும்.
நான் கை சிக்னல் போடாமலே என் அருகில் நின்ற அந்த டிப்பர் சரக்கு லாரியை நான் கவனிக்கவில்லை.
"தம்பி.. யாரு.. எங்க போகனும்..?"
ஹெட் லைட்டின் அதீத வெளிச்சத்தால் லாரி ட்ரைவரை சரியாக பார்க்க முடியவில்லை.
"அண்ணே.. நா ஆத்தூருக்கு போகனும்.. நீங்க போற வழியில எதாச்சும் பைபாஸ்ல விட்டா கூட போதும்ண்ணே.."
"அப்டியாப்பா.. நானும் அதே ரூட்ல தான் போறேன்.. கதவ திறந்து உள்ள ஏறிக்கோ.."
கனிவோடு பேசி என்னை ஆச்சர்யபடுத்தினார்.
"ஆனாண்ணே.. என்கிட்ட இப்போ கொஞ்சம் காசு தான் இருக்கு.. ஊருக்கு போனதும் மிச்சத்த அனுப்பி வைக்குறேண்ணே.."
"ப்ரவாயில்லபா.. க்ளீனர் வேற லீவ்ல போயிட்டான்.. தனியா போகனும் நினைச்சேன்.. நல்ல வேள பேச்சு துணைக்கு நீ இருக்க.. வா.. தைரியமா உள்ள ஏறிக்கோ.."
"ரொம்ப தாங்க்ஸ்ண்ணே.."
உள்ளே ஏறி கொண்டதும் ட்ரைவரை பார்த்தேன்.
அழுக்கடைந்த லுங்கி காக்கி சட்டையில் கறுப்பான ஒடிசலான தேகம். குழி விழுந்த கண்கள். ஆனால் அவர் கை கால்கள் எஃகு கம்பியை போல உறுதியாக இருந்தன.
"தம்பி யாருனு சொல்லவேயில்ல.."
"நா ராஜப்பனுங்க.. நீங்க ராஜானு கூப்பிடலாம்.."
"சரி ராஜா தம்பி.. எப்படியும் காலங் காத்தால உன் ஊர் போய் சேர்ந்துடுவ... எனக்கு நீ காசு கூட தர வேணாம்.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. தூங்காம என்கூட பேசிட்டே இருக்கனும்.. தூங்கிட்டனா.. வழியில இறக்கி விட்டிருவேன்.."
சிரித்து கொண்டே அவர் சொன்னாலும் உள்ளுக்குள் பகீரென்றது.
"சரிங்கண்ணே.."
குறைந்த வால்யூமில் பழைய பாட்டை கேட்டபடி, குறைந்த வெளிச்ச ரோட்டில் அநாசியமாக ஸ்டரீங்கை பிடித்து ஒட்டி கொண்டிருந்தார்.
"தம்பி.. எதுக்கு ஊருக்கு அவசரமா போறிங்கனு தெரிஞ்சிக்கலாமா..?"
"நாளைக்கு காத்தால என் அண்ணனுக்கு கல்யாணம்ன்னே.."
"அடப்பாவி.. சொந்த அண்ணன் கல்யாணத்துக்கு இப்ப தான் கிளம்புவியாடா..?"
"அதே ஏண்ணே கேக்குறிங்க.. வேலை செய்யுற இடத்துல ஒரு வாரம் லீவ் கேட்டேனு.. சம்பளம் கூட தராம பிடிச்சு வச்சிருந்தாங்கண்னே.. இப்ப காசு கூட இல்லாம.. எப்படியோ இருக்குறத புரட்டி நானே சொல்லாம கொள்ளாம ஒடி வந்துட்டேன்னே.."
"அடங்கொய்யால.. அப்படி எங்கப்பா வேலை செய்யுற..?"
"ஒரு பெரிய ஓட்டல்ல குக்கா இருக்கேனுங்க.."
"குக்குனா என்னது தம்பி..?"
"சமையல் வேலைண்ணே.."
"ஒ.. சமையற்காரனா நீ.. நல்லது நல்லது.. சரி.. என்னவெல்லாம் சமைப்ப..? உன் சாப்பாடு ருசியா இருக்குமா..?"
"அட என்ன்ணே இப்படி கேட்டுப்புட்ட.. ரசத்துல இருந்து பாயாசம் வரைக்கும், புளி சோறுல இருந்து பிரியாணி வரை எல்லாமே சமைப்பேண்ணே.. சின்ன வயசுல இருந்தே எனக்கு சமையல் செய்றதுனா ரொம்ப பிடிக்கும்.. நா சமைச்சதே வாய்ல வச்சிங்கனா.. இன்னோரு பிளேட் நிச்சயம் வாங்கி தின்பிங்க.."
"அது சரி.. அதான் உன்ன அந்த ஓட்டல்காரன் பிடிச்சு ஊருக்கு போகாம உட்கார வச்சிருக்கான் போல.. நீ ஏன் சம்பள தராத அந்த மாதிரி இடத்துல போய் மாட்டிகின..?"
"எல்லாம் என் தலையேழுத்துண்ணே.. அவங்க சம்பளம் தராத அளவுக்கு ஒண்ணும் மோசமான ஆளுங்க இல்ல.. ஆனா ஒரு வருஷத்துக்கு சேர்த்து மொத்தமா தான் கொடுப்பாங்க.. அப்பப்ப அவசரத்துக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்க.. ஏன்னா சாப்பாடும் தங்கற இடமும் அங்க ப்ரீண்ணே.."
"புரியுது.. அண்ணனோட கல்யாணத்துக்கு ஊருக்கு போறதுக்கு கூட காசு இல்லாம இருந்திருக்கே.. ம்ம்.. எங்கயோ போய் கஷ்டப்பட்டு இருக்கறதுக்கு பதிலா.. ஊர்லயே சின்னதா சாப்பாடு கடை போட்டு பொழைக்க வேண்டியது தானே.. என்னப்பா சொல்றது.. நா சொல்றது சரி தானே.."
"அட.. போங்கண்ணே.. எங்கூர்ல சாப்புடுற எவனுமே காசு தர மாட்டான்.. ஏற்கனவே கடன் வாங்கி சின்னதா மெஸ் வச்சு போண்டியானதால தான் மெட்ராஸ்ல வேலைக்கு பறந்துட்டேன்.."
"ம்ம்.. உன்ன பெத்தவங்க என்ன பண்றாங்க..?"
"யாருமே இல்லண்ணே.. சின்ன வயசுலயே தவறிட்டாங்க.. எங்க தூரத்து சொந்தக்கார பாட்டி தான் எங்கள எடுத்து வளர்த்துச்சு.. மூணு வருஷத்துக்கு முன்னாடியே அவங்களும் நல்லபடியா போய் சேர்ந்துட்டாங்க.. இப்ப எனக்கு எல்லாமே என் அண்ணன் தான்.. அவனுக்கு பாரமா இருக்க கூடாதுனு தான் மெட்ராஸ்ல வேலைக்கு போயிட்டேன்.."
"உனக்கும் உன் அண்ணனுக்கும் எத்தன வயசு வித்தியாசம்ப்பா.."
"ஏறக்குறைய ஒன்பது வருஷம்னு நினைக்குறேண்ணே.."
"ஒஹோ.. அவரு என்ன பண்றாரு..?"
"சொந்தமா மளிகை கடை வச்சிருக்காரு.. சரியான உழைப்பாளிண்ணே.. கல்யாணமே பண்ண மாட்டேன்னு பிடிவாதமா இருந்தவர, சொந்தக்காரங்க தான் பேசி சம்மதிக்க வச்சு.. இப்ப கல்யாணத்தையும் பேசி முடிச்சாங்க.."
"உனக்கு அண்ணியா வரப்போறவங்க யாரு..? சொந்தமா..?"
"சொந்தமெல்லாம் இல்லண்ணே.. பக்கத்து ஊரு தான்.. இன்னும் அவங்க முகத்தை கூட பாக்கல.."
"உங்கண்ணாவது அவங்கள பார்த்தாரா இல்லையாப்பா..?"
"ம்ம்.. பொண்ணு பாத்துட்டு.. ரொம்ப பிடிச்சு போச்சு சொன்னாருனு அத்தை ஃபோன்ல சொன்னாங்க.."
"உன் சொந்த குடும்ப விஷயத்துல நிறைய கேள்வி கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத தம்பி.."
"அப்படி எதுவும் இல்லண்ணே.. நீங்க சங்கடப்படாம கேளுங்க.."
"உனக்கு அண்ணியா வரப்போறவங்களுக்கும்.. உன் அண்ணனுக்கும் எத்தன வயசு வித்தியாசம்ப்பா..?"
"ம்ம்.. பத்து வயசு கேப்பு இருக்கும் நினைக்குறேண்ணே.."
லாரி சட்டேன பிரேக் அடித்து நின்றது.
"டேய்.. பொறம்போக்கு.. வீட்ல சொல்லிட்டு வந்தியா.. இல்லையாடா.. பேமானி.. என் லாரி தான் உனக்கு சாவறதுக்கு கிடைச்சுதா.."
சட்டென இடையில் புகுந்த பைக்காரனை கண்டபடி திட்டி கொண்டிருந்தார் லாரி ட்ரைவர். அவன் பைக்கோடு மறைந்தாலும் அவர் மனம் ஆறுவதாக இல்லை.
"அண்ணே.. கூல்டவுண்ணே.. போனா போறானு விட்டுத் தள்ளுங்கண்ணே.."
"வீட்ல இருந்து வரும் போதே வாய்ல வாய்க்கரிசி போட்டுட்டு வந்திருக்கான் நாதாரி.. ****.."
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். நானும் அவர் கோபம் குறையுட்டுமேனு பேசாமல் இருந்தேன்.
"ஏன் தம்பி.. உங்கண்ணனுக்கு இப்ப என்ன வயசு இருக்கும்..?"
"முப்பத்தி இரண்டுண்ணே.."
"கல்யாண பொண்ணுக்கு..?"
"பத்து வருஷம் கேப்புனா.. இருபத்தி இரண்டு இருக்கலாம்ணே.."
"ஏண்டா.. ஒரு சின்ன பொண்ண போய் உங்கண்ணனுக்கு கட்டி வைக்குறிங்களே.. அந்த பொண்ணோட வாழ்க்கைய பத்தி கொஞ்சமாவது நினைச்சு பாத்தாங்களாடா..?"
சட்டென ஒருமையில் என்னை பேசி விட்டார். ஆனால் நான் கோபப்பட வில்லை.
"அத பத்தி எனக்கு எதுவும் தெரியாதுண்ணே.. அண்ணியும் அவங்க மொத்த குடும்பத்தோட சம்மதத்துல தான் இந்த கல்யாணம் நடக்குதுனு அத்தை சொன்னாங்க.. அப்ப எப்படி அவங்க வாழ்க்கை பாழாகும்னு சொல்றிங்க..?"
"ஏதோ வாய் திறந்து தப்பா சொல்லிட்டேன்பா.. என்ன மன்னிச்சி விட்டுடு.." நழுப்பினார்.
"இல்லண்ணே.. நீங்க ஏதோ மறைக்குறிங்க..?" நான் விடாமல் கேட்டேன்.
"இதுல மறைக்குறதுக்கு என்ன இருக்கு தம்பி.. சரி.. நீ ஊர்ல எங்க தங்க போற..?"
"எங்க அண்ணன் வீட்ல தாங்க.. என் சொந்த வுட்ல தானுங்க நா தங்க முடியும்.."
"சரியா போச்சு.. உனக்கும் வரப்போற உன் அண்ணிக்கும் ஏறக்குறைய ஒரே வயசு தானே.. வீட்ல வேற பெரியவங்க இல்ல.. அப்ப என் அனுபவத்துல சொல்றேன்.. எதாச்சும் பிரச்சனை வர்றதுக்குள்ள சீக்கிரமா மெட்ராஸுக்கு ஒடி போற வழிய பாரு தம்பி.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.."
அவர் ஜாடைமாடையாக சொன்னது உள்ளுக்குள் சுருக்கென்றது.
"என்னாண்ணே சொல்றிங்க..? எங்க அண்ணனும் அண்ணியும் ஒரு ரூம்ல இருக்க போறாங்க.. நா தனியா வேற ரூம்ல இருக்க போறேன். எப்படி பிரச்சனை வரும்னு சொல்றிங்கனு தெரியலையே.."
"தம்பி.. உன் உடம்பு மாதிரி உன் மனசும் வெள்ளையா இருக்குப்பா.. இதுக்கு மேல நா எதுவும் சொல்றதுக்கில்ல.. உன் இஷ்டம் போல உங்க அண்ணன் வீட்ல இரு.. நேரம் வரும் போது நா சொல்றது புரியும்.."
சில நிமிடங்கள் நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. எனது மனது அடங்காமல் கொந்தளித்து கொண்டிருந்தது.
என்ன பத்தியும் அண்ணியை பத்தியும் இந்தாளுக்கு என்ன தெரியும்? காசு கொடுக்காம வர்றேன்னு இஷ்டத்துக்கு இந்தாளு என் குடும்பத்த பத்தி தப்பா பேசுவானா?
ஆனால் சூழ்நிலை கருதி அமைதியாகவே இருந்தேன்.
"இப்ப என்ன மணி ஆச்சு தம்பி.." அமைதியாக கேட்டார்.
"அண்ணே.. மணி இரண்டரை ஆக போகுதுங்க.."
"அய்யோ.. சீக்கிரம் போகனுமே.. சரசு வேற அங்க வெய்ட் பண்ணிட்டு இருப்பாளே.."
உடனே டாப் கீயருக்கு மாற்றி.. மெதுவாய் சென்ற வண்டியை அதிவேகத்தில் போக வைத்தார்.
"யாருங்க.. சரசு.. உங்களுக்கு தெரிஞ்சவங்களா இல்ல பொஞ்சாதிங்களா..?"
"ஹாஹா.. ஒரு மணி நேரத்துக்கு மட்டும் எனக்கு பொண்டாட்டியா இருப்பா தம்பி.." கடகடவென சிரித்தார்.
என் மரமண்டைக்கு புரியவில்லை.
"புரியலைங்கண்ணே.. தெளிவா சொல்லுறிங்களா.."
"நீ ரொம்ப வெள்ளந்தியா இருக்க தம்பி.. ஒரு மணி நேரத்துக்கு எனக்கு முந்தானை விரிச்சுட்டு போயிடுவா.. அப்புறம் அவளுக்கு வேறோரு லாரி ட்ரைவர் புருஷனா இருப்பான்.."
"அண்ணே.. என்னாண்ணே இது.. வீட்டுக்கு தெரியாம பண்றது தப்பில்லையா..?"
"அட போடா.. எனக்கு வீடே இல்ல.. ரோட்ல தான் என் வாழ்க்கையே நடத்திட்டு இருக்கேன்.."
"அப்ப உங்க பொஞ்சாதி.."
"ஒடிப்போயிட்டாடா.. அவள ஏண்டா இப்ப ஞாபகப்படுத்துற.."
"ரொம்ப சாரிண்ணே.. தெரியாம கேட்டுட்டேன்.."
"ப்ரவாயில்ல தம்பி..இப்ப என் வாழ்க்கையில் நடந்த விஷயத்த சொல்றேன்.. நல்லா கேளு.. பத்து வருஷத்துக்கு முன்னாடி, எனக்கு நாப்பது வயசு இருக்கும்.. ஒரு சின்ன பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.. மனசெல்லாம் குளுகுளுனு இருந்துச்சு.. அந்த பொண்ணு கூட வயசு எதையும் பெருசு பண்ணாம என் கூட இருந்துச்சு.. ஆனா தூரத்து உறவுல என் தம்பினு ஒருத்தன், ஏறக்குறைய அவ வயசுல கூட வந்து ஒட்டிகிட்டான் பாரு தம்பி.. அங்க தான் எனக்கு பிரச்சனையே முளைச்சது.."
அவர் பல்லை நறநறவென கடிக்கும் சத்தம் கேட்டது.
".. ஒத்தாசைக்கு கூட இருக்கட்டும்னு நா நினைச்சது தப்பா போச்சு தம்பி.. எண்ணி மூணே மாசத்துல என் பொண்டாட்டிக்கு எல்லா விதத்துலையும் ஒத்தாசையா இருந்தான்.. நானும் அவன நம்பி வெளியூர்க்கு லாரிய ஒட்டிக்கிட்டு இருந்தா.. அவன் என் பொண்டாட்டிய ஒரு நா தள்ளிட்டு போயிட்டான்.. ஊர் உலகமே தெரியாத சின்ன பொண்ணு அவ.. அந்த படுபாவிய நம்பி எங்க இருக்காளோ.. எப்படி இருக்காளோ தெரியல தம்பி.. அதான் உங்க அண்ணன் அண்ணி வயச பத்தி சொன்னதும்.. எனக்கு என் பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுச்சு தம்பி.. "
அவர் கோபம் இப்போது நன்றாக புரிந்தது.
"நீங்க சொல்றது நினைச்சு மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சுண்ணே.."
"நீயும் கொஞ்சம் வெள்ளந்தியா தான் இருக்க.. ஆனா எப்பவும் அப்படியே இருப்பேனு சொல்ல முடியாதுல.. அதான் என் மனசுக்கு பட்டத சொல்லிட்டேன்.. தப்பா எடுத்துக்காத தம்பி.."
"இல்லண்ணே.. உங்க துக்கத்த நினைச்சு சொல்லியிருக்கிங்க.. நா எப்படிங்க தப்பா நினைக்க முடியும்.. நா ப்ரண்ட்ஸ் வீட்ல போய் தங்கிக்க போறேனுங்க.. நமக்கு எதுக்குண்ணே வம்பு.."
"நா எனக்கு நடந்தத சொன்னேன்.. அதுக்கு பயந்து வெளிய போயா தங்குவ.. உனக்கு வர்ர அண்ணி நல்லவளா இருக்கலாம்.. ஏன் நீயும் கடைசி வரை உங்க அண்ணனுக்கு துரோகம் பண்ணாம இருக்காலாமில்லையா? நல்லத மட்டும் யோசி தம்பி.. ஹாஹா.."
உரக்க சிரித்து என்னை குற்றவுணர்ச்சியில் ஆழத்தினார்.
"சரி.. நம்ம விஷயத்த கவனி.. ரோட்டோரமா யார்னா தலை நிறைய மல்லிபூவ வச்சுகிட்டு புடவைல நின்னுட்டு இருந்தா.. அவ தான் சரசு.. நல்லா பாரு தம்பி.."
கடைசியில் மாமா வேலை பார்க்க வைத்து விட்டார் என மண்டைக்குள் உரைத்ததும் கடுப்பேறி போனது.
இதுக்கு தானா என்ன கூட வச்சுகிட்டான் இந்த அரை கிழவன்?
"அதோ யாரோ தெரியுறாங்கண்ணே.. கொஞ்சம் ஸ்லோவா போறிங்களா.."
"இதோ.. இதோ.. நல்ல வேளை அவ இருக்கா.. வேற எந்த லாரிக்காரனும் அவள கொத்திட்டு போகல.."
கண்களில் ஆர்வம் மின்ன வயசு பையனை போல விசிலடித்து கொண்டார்.
நான் சொன்ன இடத்தில் சரியாக நிறுத்தினார்.
இருட்டில் எனக்கு அந்த சிகப்பு கலர் புடவை அணிந்த பெண்ணின் முகம் சரியாக தெரியாவிட்டாலும்.. லாரி ட்ரைவர் கண்டு கொண்டார்.
தலை நிறைக்க பூவோடு இடுப்பில் கை வைத்து நின்று கொண்டிருந்தாள்.
"என்ன சரசு.. எப்படி இருக்க..? இன்னும் யாரும் புழங்கலையே.."
"ஆமாய்யா.. நீ கொடுக்குற ஆயிர ரூபா சொச்சதுக்கு அது ஒண்ணும் தான் குறைச்சல்.. உனக்காக நா தலைக்கு குளிச்சிட்டா வர முடியும்.. தண்ணீ பாட்டில் இருக்கா.. படுக்கறதுக்கு முன்னாடி கழுவிட்டு வர்றேன்.. சரி.. தம்பி யாரு.. புது க்ளீனரா..?"
"இல்ல சரசு.. வழியில ஏத்திகிட்டேன்.."
"அதானே பாத்தேன்.. பையன் நல்லா கலரா இருக்கானே.. இவனா போய் க்ளீனர் வேலை செய்வான்..? சரி.. இவனால் எதும் பிரச்சனை வராதுல.. போன மாசம் தான் எவனோ போட்டு கொடுத்து சுளையா பத்தாயிரம் ரூபாய ஏட்டு பய புடுங்கிட்டானுங்க.."
"தம்பி.. அப்படியில்லமா.. வெள்ள மனசு.. உலகமே தெரியாத பையன்.. சரி சரி.. நீ உள்ள ஏறு.. வேற எவனா உன்ன தள்ளிகிட்டு போயிட போறான்.."
"கிழவனுக்கு அவசரத்த பாரு.."
லாரி கதவு அதிக உயரமானதால் கஷ்டப்பட்டு ஏற முயற்சித்தாள். கை கொடுத்து தூக்கி விட்டேன்.
லாரி உள் வெளிச்சத்தில் நன்றாக அவளை பார்த்தேன்.
முகத்தில் தூக்கலான பௌடர். மைதா நிற வெண்மை. ஜாக்கெட் நடுவே கொடி போல புடவை சுருண்டு இருக்க.. எடுப்பான முலைகளோடு.. அவள் இடுப்பு மடிப்புகள் என்னை சுண்டி இழுத்தன.
இத்தனை நெருக்கத்தில் ஒரு வேசியை நான் பார்த்தது இதுவே முதல் தடவை என்பதால் நிறைய வியர்த்தேன்.
லாரி ட்ரைவர் இப்போது நிதானமாக வண்டி ஒட்டினார்.
"சரசு.. எங்க நிறுத்துறது..?"
"ரவுண்டானா தாண்டினா.. ஒரு புளியந்தோப்பு வரும்ல.. நல்ல மறைவா இருக்கும்.. அங்க உள்ள போயிடலாம்.. சரி இந்த தம்பி அதுவரை இங்க தனியா இருப்பானா..?"
"ஏன் அதுக்குனு கூடவே கூட்டிகிட்டா வர முடியும்..?"
இருவரும் ஒன்று சேர்ந்து நக்கலாய் சிரிக்க எனக்கு அசிங்கமாய் போய் விட்டது.
வெற்றிலை வாயை அசை போட்டபடி.. அலட்சிய பார்வையால் என் உடல் முழுவதும் அளந்து பார்த்தாள்.
"ஆமாமா.. நீ சொல்றது சரி தான்யா.. இது ப்ரேஷ் பிஸு தான் போல.. என்ன பையா.. கூட துணைக்கு வர்றியா..? உனக்கு மட்டும் ஃப்ரீ.."
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு வித உடல் நடுக்கத்தோடு அமைதியாக இருந்தேன்.
லாரி ட்ரைவர் வண்டியை புளியந்தோப்பு முன்னாடி நிறுத்தினார்.
"தம்பி ரொம்ப சின்ன பையன்.. உன் சேட்டையெல்லாம் அவன்கிட்ட வச்சுக்காத சரசு.. முதல்ல என்ன கவனி.."
"நானும் வயசுக்கு வந்த கன்னி கழியாத ஒரு பையன் கூட படுக்கலாம்னு பாக்குறேன்.. முடியவே மாட்டேங்குதே.."
கலகலவென சிரித்தபடி லாரியை விட்டு இறங்கி கொண்டாள் சரசு.
விட்டால் மேலே பாய்ந்து விடுவாளோ என்பது போல இதயம் படபடவென அடித்து கொண்டிருந்தது.
"தம்பி.. இங்கேயே இருக்குறியா..? ஒரு இருபது நிமிஷத்துல வந்துர்றோம்.."
"ஆமா.. ஒரு ரவுண்டு கூட தேற மாட்டாரு.. பத்து நிமிஷத்துல வந்துடுவாரு.. பார்த்துட்டே இரு.."
"சும்மா இரு சரசு.. தம்பி முன்னாடி இதையெல்லாமா பேசுவ.."
சரசு அமைதியாக இருந்தாலும்.. எனக்கு அங்கே இருக்க சுத்தமாக பிடிக்கவில்லை.
"அண்ணே.. ஆத்தூர் பைபாஸுக்கு இன்னும் எவ்ளோ தூரம் இருக்குண்ணே..?"
"மிஞ்சி போனா ஒரு மூணு கிலோ மிட்டர் இருக்கும் தம்பி.. ஏன்?"
"அப்ப நா கிளம்புறேண்ணே.. "
"என்ன தம்பி கோச்சுகிட்டியா..? அரை மணி நேரம் வெய்ட் பண்ணுப்பா.. நானே ஊருக்குள்ளேயே விட்ற்றேன்.."
"வேணாம்னே.. இது வரைக்கும் என்ன கொண்டு வந்து விட்டதே போதும்ண்ணே.. நா கிளம்புறேன்.. ரொம்ப நன்றிங்க.."
திரும்பி கூட பார்க்காமல் விடுவிடுவென பைபாஸ் நோக்கி கிளம்பி விட்டேன்.
"சரி வாய்யா.. ரொம்ப ஃபீல் பண்ணாத.. நம்ம வேலைய பாக்கலாம்.."
சரசுவின் குரல் காதில் விழுந்தது.
மனவுறுதியோடு அந்த புளியந்தோப்பை கடந்து விட்டேன். எங்கே அந்த சரசுவோடு படுத்து விடுவேனா என்ற பயம் தான் நான் ஒடி வந்ததிற்கான முதற் காரணம்.
மூன்று மணி இரவில் தன்னந்தனியாக சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.
ச்சே.. ஒரு ஐட்டமே வந்து கேட்டும்.. ஏண்டா அவள தொடாமலே போயிட்ட.. அட்லீஸ்ட் அவ மாரை இல்ல இடுப்பு மடிப்பையாவது தொட்டு கசக்கிட்டு திருப்தி பட்டிருக்கலாம். இந்த மாதிரி சான்ஸ் நமக்கெல்லாம் திரும்ப கிடைக்குமா..?
அடப்போடா.. பொதுவெளியில மனச அடக்க தெரியாதவன்.. பின்னாடி எப்படி அண்ணன் பொண்டாட்டி முன்னாடி கட்டுப்பாடோட இருப்பான்.. சரசுவ தொடாம வந்தது தான் சரி..
மனதின் பஞ்சாயத்துகள் ஓய்ந்து போனதும்.. மேற்கொண்டு லாரி ட்ரைவரின் வார்த்தைகள் காதுகளில் இன்னும் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது.
அவரு சொன்ன மாதிரியே ஒரு தம்பியாக நானும் அண்ணி அழகுல மயங்கி போய்.. அவள கூட்டிகிட்டு ஒடிடுவேனா..? அடச்சீ.. அண்ணி எப்படி இருப்பாங்கன்னு கூட இன்னும் தெரியாது. அதுக்குள்ள இது தேவையில்லாத கற்பனை.
எது எப்படி என்ன ஆனாலும் சரி.. நா என் அண்ணனுக்கு ஒரு துளி கூட துரோகம் பண்ண மாட்டேன்.
வைராக்கியத்தோடு அரை இருட்டில் ஊர் நோக்கி வேகமாக நடை போட்டு கொண்டிருந்தேன்.
என் வைராக்கியத்தின் உறுதி என் அண்ணியை நேரில் பார்க்கும் வரை தான் என எனக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
The following 22 users Like Solosingam's post:22 users Like Solosingam's post
• Ammapasam, Azazul, Deva2304, flamingopink, KILANDIL, KumseeTeddy, Kundiveriyan, lee.jae.han, manigopal, Manmadha Rasa, Naveen111213, Nesamanikumar, omprakash_71, Prince k, Priyaram, Raja raju, Ratish20, rkasso, Royal enfield, sundarb, Tamilmathi, Vkdon
Posts: 1,501
Threads: 1
Likes Received: 791 in 645 posts
Likes Given: 2,765
Joined: Jan 2024
Reputation:
8
Good update bro
Keep rocking
Posts: 73
Threads: 0
Likes Received: 33 in 26 posts
Likes Given: 52
Joined: Aug 2019
Reputation:
-1
kalakkal arambam. potta annan. ilam pondatti. kaalai mathiri kolunthan.
Posts: 133
Threads: 4
Likes Received: 1,440 in 123 posts
Likes Given: 542
Joined: May 2025
Reputation:
73
09-04-2026, 09:53 AM
(This post was last modified: 09-04-2026, 10:01 AM by Solosingam. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஊருக்கு காலடி எடுத்து வைத்த போது மணி நான்கரை தாண்டி விட்டது. ஏழு மாதங்கள் கழித்து இப்போது தான் ஊருக்கு வருகிறேன்.
வீட்டு முகப்பு சீரியல் லைட்டுகளால் ஜொலிக்க.. வாசலில் வாழைமர பந்தலால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தால் உள்ளே யாருமில்லை. எல்லாரும் மண்டபத்தில் இருப்பார்கள் என எண்ணி கொண்டேன்.
காலை 7.25க்கு மூகூர்த்தம். இன்னும் நேரமிருக்கிறது. ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு ரிப்ரெஷ் ஆயிடலாம் என முடிவு செய்தேன்.
எனக்கான அறையில் கண்களை முடி தூங்க முயன்றேன். முடியவில்லை.
இதுவரை எனக்காக என் அண்ணன் செய்த தியாகங்களை மனக்கண்ணில் வந்து போய் கொண்டிருந்தது. ஒரு தந்தையாக ஒரு தோழனாக என் அண்ணன் எனக்கு நிறையவே செய்துள்ளான்.
என் அண்ணன் மணி. தங்கமானவன். எனக்காக பள்ளி படிப்பை பாதியில் விட்டான். என்னை பக்கத்தில் இருந்து கொள்வதற்காகவே ஊருக்கு வெளியே கிடைக்கும் நல்ல வேலையை உதறி விட்டு குறைந்த சம்பளத்தில் கூலி வேலை செய்தான். நான் பள்ளிக்கூடத்திற்கு போவதற்காக அவன் கடினமாக உழைத்தான். நான் +2 வரை படித்து பெயில் ஆன போது என்னை விட அவன் தான் நிறைய வேதனைப்பட்டான். கடைசியாக, இளமை காலத்தில் கல்யாணம் பண்ணி கொள்ளாமல் மளிகை கடை வைத்து எனக்காகவே காசு சேர்த்து வந்துள்ளான்.
எனக்காகவே அவன் வாழ்ந்து வந்ததை ஒரு கட்டத்தில் என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதனால் அவனிடம் சொல்லி கொள்ளாமல் மெட்ராஸுக்கு ஓட்டல் வேலைக்கு சமைக்க போய் விட்டேன்.
போனில் நிறைய கத்தினான். வீட்டிற்கு வரச் சொன்னான். நான் தான் வராமல் பிடிவாதமாக மறுத்து விட்டேன்.
நான் அவனை விட்டு விலகி இருந்த நேரத்தில், என்னை பற்றிய கடமைகள் நீங்கி போய்.. தன் வாழ்க்கை பற்றி யோசிக்க ஆரம்பித்தான். ஒரு நல்ல பெண்ணாய் பார்த்து பிடித்து போய் நிச்சயம் நடந்தது.
ஆக எனது பிடிவாதத்தால் அவனுக்கு இப்போது திருமணம் நடைபெற இருக்கிறது. இது தான் அவனுக்கு நான் செய்த ஒரே நன்மை.
பாவம் வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டு விட்டான். இனிமேல் வரப்போகும் அண்ணியுடன் சந்தோஷமாக புது வாழ்க்கையை தொடங்கட்டும்.
அண்ணனுக்கு திருமணம் நடந்து முடிந்ததும்.. இனிமேல் இந்த வீட்டில் நான் இருக்கவே கூடாது. இரண்டு நாட்கள் அண்ணனுடன் தங்கி இருந்து விட்டு திரும்ப மெட்ராஸுக்கே ஒடி போய் விடனும் என முடிவு செய்தேன்.
அப்புறம் ஆறு மாதமோ ஒரு வருடமோ கழித்து வந்து அண்ணனை பார்த்து சந்தோஷப்பட்டு கொள்ளலாம்.
லாரி ட்ரைவரின் வார்த்தைகளும் கூடவே எனது முடிவில் உறுதியாய் இருக்க வைத்தன.
குளித்து முடித்து விட்டு, என்னிடம் இருப்பதிலே நல்ல உடையாய் எடுத்து போட்டு கொண்டு திருமண மண்டபத்திற்குள் அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் நுழைந்து விட்டேன்.
மண்டபத்திற்குள் நுழையும் போதே எனக்கான வரவேற்புகள் சிறப்பாக இருந்தன.
"கல்யாண வேலைக்கு கூட ஒத்தாசைக்கு வராத தம்பி.. இப்ப காலங்காலத்தால டிபனுக்கு மட்டும் சரியா வந்துட்டான் போல.."
"எதுக்கு கல்யாணத்தன்னிக்கு மட்டும் வந்தான்.. அப்படியே போக வேண்டியது தானே.. அவன வளர்த்து ஆளாக்கின அண்ணனுக்கு இது தான் அவன் பண்ற நன்றிகடனா.."
வந்த சொந்தங்கள் என் காது படவே குத்தி காட்டி பேசினார்கள். அவர்களே என்னை ஒதுக்கி வைக்கும் முன்னே நானே தூரமாக ஒதுங்கி போனேன்.
யாரோ ஒருவனை போல கடைசி வரிசையில் போய் அமர்ந்து கொண்டேன்.
மாலையும் கழுத்துமாக அண்ணன் மணமேடையில் அமர்ந்து இருந்தான். பக்கத்தில் அண்ணியாக வரப்போகிறவள் இளஞ்சிவப்பு சேலையில் பளீச்சென இருந்தாள். நான் தூரத்திலிருந்து பார்த்ததால் அவள் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை.
அட்சதை கூட எடுக்க மனமின்றி தூரத்திலே இருந்தேன்.
மூகூர்த்த நேரத்தில் தாலி கட்டி அமுதாவை தன் மனைவியாக்கி கொண்டான் அண்ணன்.
தூரமாக நின்று கண் குளிர பார்த்து கண் கலங்கியபடியே நின்றேன்.
நேற்று இரவிலிருந்து எதுவும் சாப்பிடாதலால் பசி வேறு வயிற்றை கிள்ளியது. எங்கே என்னை சொந்தங்கள் குத்தி காட்டி பேசி விடுவார்களோ என அவசரபடாமல் கடைசி பந்தி வரை ஒரு ஒரமாக காத்திருந்தேன்.
அண்ணனை பார்க்கும் தைரியமில்லை. அவனும் சொந்தங்களை போல திட்டி விடுவானோ என்ற பயமே அதற்கு காரணம்.
அண்ணன் கல்யாணத்தில் விதவிதமாய் சமைத்து அசத்தி விடலாம் என்று கனவெல்லாம் கட்டி இருந்தேன். ஆனால் இன்று ஒரு பிச்சைக்காரன் போல கடைசி பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறேன்.
கடகடவென உண்டு முடித்து விட்டு மீண்டும் மண்டபத்திற்குள் வந்தேன்.
யார் யாரையோ பார்த்து சிரித்து பேசியபடி அண்ணிக்கு அறிமுகப்படுத்தி கொண்டிருந்தான்.
அனைவரும் கலைந்து போகும் வரை பொறுமையாக காத்திருந்தேன்.
தயக்கத்துடன் மேடையேறினேன்.
என்னை பார்த்தவுடன் அவன் ஆத்திரப்படவில்லை. கலங்கி போய் விட்டான். ஆரத் தழுவி கொண்டான்.
"ஏன்டா ராஜா.. எங்கடா போன..? நீ வருவியோ மாட்டியோனு எவ்ளோ தவிச்சு போயிட்டேன் தெரியுமாடா..?"
"வேலை செய்ற இடத்துல என்ன விடலேண்ணே.. ரொம்ப கஷ்டப்பட்டு இங்க வந்தேண்ணே.."
"அப்படியாப்பா.. தாலி கட்டும் போது கூட இல்லண்ணா.. எப்படிற்றா..? ஊர் உலகம் தப்பா பேசாதா..? சரி.. சரி.. சாப்பிட்டியாப்பா..?"
கனிவோடு விசாரித்தான். சொந்தங்கள் குத்தி கிழித்த மனக்காயங்களுக்கு மருந்திட்டது போல இருந்தது.
"இல்லண்ணே.. இங்க தான் இருந்தேன்.. நீங்க தான் என்ன பாக்கல.. இப்ப தான் சாப்பிட்டேண்ணே.."
என்னை யாரோ தூரத்து உறவுக்காரன் போலிருக்கிறது என சாதாரணமாக அண்ணி பக்கத்தில் இருந்தாள். அதற்கு என் உடையும் ஒரு காரணமாக இருக்க கூடும்.
"அம்மு.. இவ என் தம்பிம்மா.. என் சொந்த தம்பி ராஜா.."
பெருமையாக என்னை அண்ணியிடம் அறிமுகப்படுத்தினான் அண்ணன். அப்போது தான் அட்டெஷனுக்கு வந்தாள் அண்ணி.
அண்ணியை பக்கத்தில் பார்த்து அசந்துபோய் நின்றேன். இளஞ்சிவப்பு ஷைனிங்கான புடவையில் தங்கச்சிலையாய் ஆபரணங்களோடு ஆபரணமாய் தகதகத்து கொண்டிருந்தாள் தர்சனா.
"இவரு தான் உங்க தம்பிங்களா.. நல்லதுங்க.." ஜில்லேன மென்மையாக பேசினாள்.
"இவங்க தான் அமுதா.. இனிமே உனக்கு அண்ணி.."
"கங்கிராட்ஸ்.. அண்ணி.." பதிலுக்கு அவள் பேசாதலால் அத்தோடு நிறுத்தி கொண்டேன்.
என் அண்ணியின் அழகுக்கு முன் என் அண்ணனின் பர்சனாலிட்டி ரொம்ப தூரத்தில் இருந்தது கண் கூடாக பார்க்க முடிந்தது. இது தான் அந்த பத்து வருஷ கேப்பா?
"ஏண்டா.. ராஜா.. நல்ல ட்ரஸா பாத்து போட்டுகிட்டு வர கூடாதா..? ஏண்டா கசங்குன மாதிரி ட்ரஸ் போட்டுட்டு வந்துருக்க.. உடனே வீட்டுக்கு போய் பிரேவுல இருந்து பட்டு வேஷ்டி போட்டுக்கோ.. உனக்காக தான் வாங்கி வச்சேன்.."
"வேணாம்ண்ணே.. இதுவே இருக்கட்டும்.."
"உங்க தம்பி தான் வேணாம்னு சொல்றார்ல.. விடுங்களேன்.. வர்ற கெஸ்ட பாருங்க.."
அண்ணனின் காதில் அண்ணி கிசுகிசுக்க.. நான் புரிந்து கொண்டு விலகி விட்டேன். இவளும் என் சொந்தங்களை போலவே என்னை வெறுக்கிறாள். இதுவும் ஒரு வகையில் நல்லது தானே.
"நீங்க முக்கியமானவங்கள கவனிங்கண்ணே.. நா அப்புறமா பேசுறேன்.."
அண்ணன் எனக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்க.. நான்கு வரிசை தள்ளிருந்த காலி சேரில் போய் அமர்ந்து கொண்டேன்.
மேடையில் இருந்த அண்ணனையும் அண்ணியையும் ஒரு சேர பாத்தேன்.
என்னால் அமுதா அண்ணியை மட்டும் உற்று பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.
அவ்வவ்போது பார்க்கும்படி அவளின் அழகு கவர்ச்சி நாணச்சிரிப்பு.. எதுவோ ஒன்று என்னை தூண்டி கொண்டே இருந்தது.
அண்ணி நல்ல நிறம் என்பதால் புடவையில் பளிச்சென்று தெரிந்தாள். சீர் செய்யப்பட புருவம். காந்த கண்கள். அளவாக லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதடுகள். புருவங்களுக்கு நடுவில் சின்னதாய் பொட்டு, அளவான இடுப்பு மடிப்புகள்.
கொஞ்சம் சிம்பிளாகத்தான் இருந்தாள். ஆனால் அதற்கே பேரழகியாக என் கண்களுக்கு தோன்றினாள்.
அண்ணனும் சமயம் பார்த்து அண்ணியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். எப்படா ஃபர்ஸ்ட் நைட் வரும் என அவன் கண்களில் தெரிந்த ஏக்கத்தை கண்டு கொண்டேன்.
வந்த அனைவரின் பார்வையும் அமுதாவின் பக்கமே இருந்தது.
அவளது சிரிப்பும், வெட்கமும், புன்னகை கலந்த பேச்சும், பின்னழகுகள் மெலிதாக குலுங்க அவள் நடக்கும் நடையும் என்னை வெகுவாக கவர்ந்து விட்டாள்.
கேமராமேன் கூட என் அண்ணனை விட்டுவிட்டு.. அமுதாவை அதிகமாக கவர் பண்ண ஆரம்பித்தான் என்றால் பார்த்து கொள்ளுங்ளேன்.
என் அண்ணனை மறந்து போய் அண்ணியின் பின்னழகையும் அவளது முன்னழகையும் பார்த்து... என் துன்பம் மறந்து ரசித்துக்கொண்டு இருந்தேன்.
சேலையால் மூடியிருந்தாலும்.. அவளது வடிவமான முன்னழகுகளிலிருந்து என்னால் கண்களை எடுக்கவே முடியவில்லை.
மெல்ல மெல்ல யதார்த்த உலகிற்கு வந்த போது அசடு வழிந்தேன். சே.. இப்படியா பொதுவெளியில அண்ணிய பாத்து சைட் அடிப்ப.. அண்ணனுக்கு துரோகம் பண்றியாடா..?
இல்ல இல்ல.. நா தப்பு பண்ணிட்டேன்.. இனிமே நா ஏன் இந்த வீட்ல இருக்க போறேன். என்னால என் அண்ணிக்கு எந்த தொந்தரவும் வராது.
அண்ணியை பார்க்காமல் தலையை தாழ்த்தி கொண்டு, உள்ளுக்குள் கூனி குறுகிய நிலையில்.. ஒரு இளம்பெண்ணின் குரல் என்னை அதட்டியது.
"என்ன மிஸ்டர்.. ரொம்ப நேரமா பாக்குறேன்.. எதுக்கு சைட் அடிச்சுட்டு இருக்கிங்க..?"
பதறி போய் தலை நிமிர்ந்து பார்த்த போது.. ஒரு டீன்ஏஜ் பெண் பட்டு பாவாடை தாவணியில் என் எதிரே கோபத்தோடு நின்று கொண்டிருந்தாள்.
அண்ணியின் முக ஜாடை அவளிடம் கொஞ்சம் இருந்தது. அண்ணியை விட இரண்டு வயது சிறியவளாக இருப்பாள் என தோன்றியது.
அண்ணி அளவுக்கு அழகு இல்லையென்றாலும், ஒரு முறை திரும்பி பார்க்கும்படி உடம்பை கச்சிதமாக வைத்திருந்தாள்.
அண்ணிக்கு சொந்தமாக இருப்பாளோ?
"நீ..நீங்க.. என்ன சொல்றிங்க..?"
"மேடைல உள்ளவங்கள பாத்து சைட் அடிச்சுட்டு இருக்கிங்கனு சொன்னேன்.."
"எங்கண்ணன் தான்ங்க மாப்பிள்ள.. நா அவரோட தம்பி.. நா ஏன்ங்க சைட் அடிக்க போறேன்..?"
"அப்ப நீங்க மாப்ள தம்பியா..? நம்பவே முடியலையே.."
"மேடையில நின்னுட்டு இருக்குற எங்க அண்ணணையே கேட்டு பாருங்க.."
"ஒண்ணும் வேணாம்.. சரி.. மாப்ள தம்பியா இருந்தா எங்கள சைட் அடிக்க கூடாதுனு சட்டம் இருக்கா..?"
துடுக்குதனமாக முகத்தை வைத்து கொண்டாள். அது ஒரு விதமான அழகு.
"ஜோடியாக இருந்த எங்க அண்ணன் அண்ணிய தான்ங்க நா பாத்துட்டு இருந்தேன்.."
"பொய் சொல்றிங்க.."
அண்ணியை பார்த்து ஜொள்ளு விட்டதை பார்த்து விட்டாளா?
"நா..நா உண்மைய தான் சொல்றேனுங்க.."
பதறினேன். அண்ணனிடம் சொல்லி விட்டால்.. அவ்வளவு தான்.
"இல்ல.. அண்ணன் அண்ணிய பாக்குறேனு உங்க அண்ணிக்கு பின்னாடி இருந்த என்னை தானே சைட் அடிச்சுட்டு இருந்த.."
'அப்பாடி..' என நிம்மதியடைந்தேன்.
"சத்தியமா சொல்றேன்.. நா உங்கள சைட் அடிக்கலைங்க.. என்ன நம்புங்க.. ப்ளீஸ்.."
பரிதாபமாக கெஞ்சி கொண்டு இருந்த என்னை பார்த்து சிரித்தாள்.
"உங்கள சும்மா ப்ராங்க் பண்ணேன்.. நீங்க தான் மாப்பிள்ள தம்பினு சொன்னாங்க.. அதான் கலாட்டாவா ஒரு என்ட்ரி கொடுத்து பாத்தேன்.. ஹாஹா.."
"ப்பா.. ஒரு கணம் பதறி போயிட்டேனுங்க.. நீங்க பொண்ணு வீடுங்களா..?"
"ஆமா.. கல்யாண பொண்ணு எங்க அக்கா தான்.."
"ஒஹோ.. உங்கள பார்த்து பேசுதனதுல ரொம்ப சந்தோஷங்க.."
கை கூப்பி விடைபெற்றேன்.
என் அண்ணன் அண்ணியை எங்கள் வீட்டுக்கு கொண்டு வருவதற்கு கூடவே கிடைக்கும் இலவச இணைப்பாக இவள் என் கண்களுக்கு தெரிந்தாள்.
என் அண்ணனுக்கு சுக்கிர தசை நடந்து கொண்டு இருக்கிறது போல. அழகான இளம்பொண்டாட்டி.. கூடவே துடுக்குதனமான அழகு மச்சினிச்சி.. இத விட அவனுக்கு என்ன யோகம் வேண்டும்?
வேறு எங்கோ பார்த்தபடி யோசித்து கொண்டிருந்தவனை மச்சினிச்சி திரும்ப கூப்பிட்டாள்.
"அய்யோ.. நா யாரையும் சைட் அடிக்கலைங்க.. என்ன விட்டுடுங்க.."
நான் அலறியதை வெகுவாக ரசித்தாள்.
"ஒரு ஹெல்ப் கேக்கலாம்னு வந்தா.. இப்படி அலர்றிங்க..?"
"கைமாத்தா காசு கைக்குறத தவிர எதுவேணுனாலும் கேளுங்க.. செய்றேன்.."
அதற்கும் சிரித்தாள்.
"நீங்க சமையல் வேலை தானே செய்றிங்க..?"
"ஏன்..?"
"இப்ப அர்ஜன்டா ஒரு ஸ்வீட் செய்ஞ்சு தரனும்.. முடியுமாங்களா..?"
"முடியுமாவா..? என்னனு சொல்லுங்க உடனே செய்ஞ்சு அசத்திடுறேன்.."
சிட்டிகை போட்டபடி கேட்டேன்.
"அப்டியா.. ஒரு மணி நேரத்துல வேணுங்க.. முடியுமாங்க.."
"ம்ம்.. என்ன செய்யனோம்னு சொல்லுங்க.. கூடவே சாமான வாங்கிட்டு வந்துடுங்க.. அடுத்த ஒரு மணி நேரத்துல ஸ்வீட் உங்க கையில இருக்கும்.."
உடனே மொபைலை எடுத்து ஒரு வகையான சாக்கோ லட்டை செய்ய சொல்லி காண்பித்தாள்.
"எத்தன பேருக்கு பண்ணனும்..?"
"இருபது பேருக்குங்க.."
உடனே ஒரு பேப்பரில் லீஸ்ட் போட்டு கொடுத்தேன்.
அப்போது தான் கவனித்தேன். அமுதா அண்ணி என்னையும் அவள் தங்கையும் மேடையிலிருந்து பார்த்து கொண்டிருந்தாள். நான் அவளை கண்டு கொள்ளாமல் இருப்பதை போன்று நடித்தேன்.
அவள் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு போய் ஒரு பத்து நிமிடத்தில் சாமானோடு வந்தாள்.
மண்டபத்தில் சமையலறை இருந்ததால் எனக்கு வசதியாய் போனது.
தலையில் துண்டை கட்டி கொண்டு உற்சாகமாய் களமேறங்கி விட்டேன். அது தான் என் சுபாவம். யாராவது சமைக்க சொன்னால் உடனே களத்தில் இறங்கி விடுவேன்.
அதை சாதகமாய் வைத்து நிறைய பேர் என்னை மொட்டையடித்து விட்டார்கள். அதனால் தான் மெட்ராஸ் ஒட்டல்காரனுக்கு கொத்தடிமையாய் உள்ளனோ என்னவோ?
ஒரு மணி நேரம் கழித்து.. மச்சினிச்சி கேட்ட ஸ்பெஷல் ஸ்வீட் லட்டை வாழை இலையில் வைத்து கொடுத்து விட்டேன்.
அந்த ஸ்வீட் வாசனைக்கே கிறங்கி போய் விட்டாள்.
"என்னங்க.. நா கேட்ட மாதிரியே இது இல்லையே.. எங்க இப்படி சொதப்பிட்டிங்க..?"
முறைப்பது போல நடித்தாள்.
"ஹலோ.. ப்ராங்க் பண்ணது போதும்.. சுடச்சுட உங்க சொந்தகாரங்களுக்கு போய் கொடுங்க.."
சிரித்தபடி சொன்னதுக்கு அசடு வழிந்தாள்.
"அக்காவுக்கு இந்த ஸ்வீட் ரொம்ப பிடிக்கும்.. கேட்டரிங்காரங்க சொதப்பிட்டாங்கனு ரொம்ப அப்சேட்டா இருந்தா.. ரொம்ப தாங்க்ஸ்ங்க.."
ஒ.. இந்த ஸ்வீட் அமுதா அண்ணிக்கா? அவங்க உதட்ல நா செய்ஞ்ச ஸ்வீட் படறதுக்கு நா கொடுத்து வச்சிருக்கனும்.
மண்டபத்துக்கு வந்து சேர்ந்த போது.. அண்ணியின் குடும்பத்தினரும் அண்ணனும்.. ஸ்வீட் எடுத்து விரும்பி சாப்பிடுவதை பார்க்க பார்க்க திருப்தியாய் இருந்தது.
குறிப்பாக அண்ணியின் தொண்டைக்குழியில் இறங்கும் லட்டு துண்டின் அழகே அழகு தான்.
எது எப்படியோ என் அண்ணனின் கல்யாணத்துக்கு சமைத்து அவனை அசத்தி விட்டேன்.
தலையிலிருந்த துண்டை எடுத்து விட்டு அண்ணனை நோக்கி பேச வரும் போது.. மச்சினிச்சி என்னை எதிர் கொண்டாள்.
"தாங்க் யூ வெரி மச்ங்க.. அக்காவும் மாமாவும் ரொம்ப விரும்பி சாப்பிட்டாங்க.. அவசரத்துக்கு செய்ஞ்சு கொடுத்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலங்க..?"
"உண்மையில நா தான்ங்க உங்களுக்கு நன்றி சொல்லனும்.. அண்ணன் கல்யாணத்துக்கு சமைக்கற என் ஆசைய நிறைவேத்தி வச்சத்துக்கு ரொம்ப நன்றிங்க.."
"வெறும் தாங்க்ஸ் மட்டும் உங்களுக்கு சொல்ல போறதில்ல.. இந்தாங்க இரண்டாயிரம் கையில பிடிங்க.. நீங்க சமையல்ல ஜுனியஸ்ங்க.."
அப்பளம் போல நொறுங்கி விட்டேன்.
அவள் கையிலிருந்த நான்கு ஐந்நூறு நோட்டுகள் காற்றில் படபடக்க.. என் இதயம் குமுறியது.
அவளை உற்று பார்த்தேன்.
என்ன ஒரு சமையல்காரன் போல தான் இவளும் நடத்தியிருக்கா?
அண்ணனும் அண்ணியும் தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருப்பது தெரிந்தது.
என் தம்பிக்கு காசு கொடுத்து அசிங்கபடுத்தாதேனு ஒரு வார்த்தை கூட என் அண்ணன் மச்சினிச்சிகிட்ட சொல்லி வைக்கலையே.. அந்தளவுக்கு நா தரம் தாழ்ந்து போயிட்டேனா.. ஒரு சமையல்காரனுக்கு கொடுக்குற மரியாதைய தான் எல்லாரும் எனக்கு கொடுத்து இருக்காங்க..
அண்ணனை விட்டு வெகு தூரம் விலகியது போல இருந்தேன்.
அவளிடமிருந்து எதையும் வாங்காமல்.. எதுவும் பேசாமல்.. திரும்பி வாசல் நோக்கி விடுவிடுவென நடந்தேன்.
"நா எதுவும் தப்பா பேசிட்டேனாங்க.. ரொம்ப சாரிங்க.. ப்ளீஸ் வந்து வாங்கிங்கோங்க.."
பின்புறமிருந்து அவளின் கம்மிய குரல் மீண்டும் என் மனதை அறுத்து போட்டது.
இனி என் அண்ணன் வீட்டுக்கு போக போவதில்லை.
முறுக்கிக் கொண்டு சரக்கு கடை நோக்கி வைராக்கியமாக நடந்து கொண்டிருந்தேன்.
The following 26 users Like Solosingam's post:26 users Like Solosingam's post
• Ammapasam, ananth1986, Anwar654321, Azazul, Deva2304, flamingopink, fuckandforget, funtimereading, Karmayogee, KILANDIL, kitnapsingh, KumseeTeddy, Kundiveriyan, Mohaansguna, Naveen111213, Nesamanikumar, omprakash_71, Prince k, Priyaram, Raja raju, rkasso, Royal enfield, sundarb, Tamilmathi, Vicky Viknesh, Vkdon
Posts: 518
Threads: 3
Likes Received: 380 in 213 posts
Likes Given: 472
Joined: Dec 2019
Reputation:
13
Good plot bro…best wishes for the nice story..
Posts: 243
Threads: 0
Likes Received: 325 in 172 posts
Likes Given: 3,189
Joined: Aug 2019
Reputation:
8
நல்ல தொடக்கம்
தொடரவும்
ஒரு நாவலுக்கான அடித்தளம் போல் உள்ளது
உங்கள் தொடக்கம்
சினிமா காட்சி போல் நுணுக்கமாக
சூழலை விவரிக்கிறீர்கள்
மிகவும் அருமை தொடரவும்
Posts: 1,501
Threads: 1
Likes Received: 791 in 645 posts
Likes Given: 2,765
Joined: Jan 2024
Reputation:
8
Good update bro
Keep rocking
Continue your own way
Fabulous
Posts: 40
Threads: 0
Likes Received: 26 in 22 posts
Likes Given: 95
Joined: Nov 2025
Reputation:
0
09-04-2026, 05:07 PM
Arummai thodarungal
Posts: 510
Threads: 0
Likes Received: 213 in 183 posts
Likes Given: 355
Joined: Sep 2019
Reputation:
2
Posts: 712
Threads: 0
Likes Received: 283 in 247 posts
Likes Given: 478
Joined: Sep 2019
Reputation:
2
Posts: 607
Threads: 0
Likes Received: 194 in 152 posts
Likes Given: 635
Joined: Jan 2019
Reputation:
4
Posts: 133
Threads: 4
Likes Received: 1,440 in 123 posts
Likes Given: 542
Joined: May 2025
Reputation:
73
11-04-2026, 06:39 AM
(This post was last modified: 11-04-2026, 11:31 AM by Solosingam. Edited 1 time in total. Edited 1 time in total.)
வெளியூர்ல ஓட்டல்காரன் காசு தான் கொடுக்காம அவமானப்படுத்துறான்னா.. உள்ளூர்ல சொந்தங்க என்கிட்ட காசு கொடுத்து அசிங்கபடுத்துறாங்களே.
சரக்கு கடை நோக்கி வீறாப்பாக நடந்து கொண்டிருந்த எனக்கு, கையில் காசு இல்லை என்ற விஷயமே.. உச்சி வெயிலை விடவும் அதிகமாக மண்டைக்குள் உறைத்தது.
அதனாலென்ன.. நான் என்ன சென்னையிலா இருக்கேன்.. என் உள்ளூர்ல தானே நிக்குறேன். என்னுடைய ஆபந்பாந்தவனும் பால்ய நண்பனுமான குமரவேல் என்ற குமார் இருக்கும் போது எனக்கு என்ன கவலை.
ஒன்றாக மாங்கா திருடியது முதல் திருட்டுத்தனமான சரக்கடித்தது வரை சகலவிதமான சிறுவயது சேட்டைகளை இவனுடன் ஒன்றாக இணைந்து செய்து.. ஒன்றாகவே +2 பெயில் ஆகி படிப்புக்கு மொத்தமாக முழுக்கு போட்டு விட்டோம்.
ஊருக்கு வரும் போதெல்லாம் என் காசில் அவனுக்கு ஓசி சரக்கு வாங்கி கொடுப்பேன். இப்போது அவன் முறை.
அடுத்த பத்தாவது நிமிஷமே அவன் வீட்டில் இருந்தேன்.
"டேய்.. ராஜா.. எப்படா ஊர்ல இருந்து வந்த.. "
நேற்று இரவு முதல் இன்று வரை நடந்ததை சுருக்கமாக அவனிடம் சொன்னேன்.
"போடாங்ங்க.. துட்ட வாங்காம ரோஷப்பட்டு வந்து.. அப்படி என்ன மயிருடா புடுங்க போற..? நீ போட்ட உழைப்புக்கு காசு வாங்கிட்டு வந்துருக்கனும்..அத விட்டுட்டு அசிங்கபடுத்திட்டாங்கனு இங்க வந்து புலம்புறது சுத்த வேஸ்ட்டுடா.."
"அப்ப காசு வாங்கிட்டு.. எனக்கு மானம் ரோஷம் எதுவும் இல்லனு பல்ல காட்டிட்டு நிக்க சொல்றியா..?"
"சரிடா.. நீ கவரிமான் பரம்பரைக்கு பக்கத்து வீடு தான்னு ஒத்துக்குறேன்.. போதுமா.. இப்ப அதுவா முக்கியம்.. கல்யாணத்துக்கு போனியே... அங்க உன் அண்ணிய பத்தியும் அவ தங்கச்சி பத்தியும் ஒரே வார்த்த கூட சொல்லல.. அவங்க எப்படி.. சூப்பரா.. ஒகேவா.. இல்ல மொக்கையா..?"
"நானே வெறுப்புல இருக்கேன்.. நீ வேற கடுப்பேத்திகிட்டு.. இருக்குற டென்ஷனுக்கு எனக்கு இப்பவே சரக்கடிக்கனும்.. காசு கொடுப்பியா மாட்டியா..?"
"சரி..சரி.. தர்றேன்.. ஆனா நானும் கூட வருவேன்.."
"வேணாம்னு சொன்னா.. விட்டா போயிடுவே.. வந்து தொல.."
பாரில் பாட்டில்களோடும் சைட் டிஷ்களுடனும் ஒரு ஒரமாக தெம்பாக அமர்ந்தோம்.
முதல் ரவுண்டில்.. மண்டபத்தில் சொந்தங்களால் அசிங்கபட்டு போனதை சொல்லி சொல்லி குடித்தேன்.
இரண்டாவது ரவுண்டில்.. என் அண்ணன் நான் அசிங்கப்பட்டு நிற்பதை தடுக்காமல் இருந்ததை சொல்லி குடித்தேன்.
மூன்றாவது ரவுண்டில்.. என் அண்ணியையும் மச்சினிச்சியையும் வர்ணித்து குமாரின் மனதை குளிர்வித்தேன்.
நான்காவது ரவுண்டில்.. அண்ணனையும் அண்ணியையும் விட்டு பிரிவது குறித்து அழுது புலம்பி கொண்டிருந்தேன்.
"நீ ஒண்ணும் கவலப்படாதடா.. என் வீட்ல வந்து தங்கு.. உன்ன ராஜா மாதிரி.. இல்ல இல்ல.. மகாராஜா மாதிரி பார்த்துக்குறேன்டா.. நா இருக்குற வர உன்ன எவனும் அசிங்கம் பண்ண விடமாட்டேன்டா.."
"ஆஹா.. நீ தான்டா என் உண்மையான நட்ப்பூ.. ஆனா வேணாம்டா.. நா மெட்ராஸுக்கே போயிடுறேன்டா.. இங்க இருந்தா எங்கண்ணன் கண்ல பட வேண்டியது இருக்கும்.. மனசு வலிக்கும்டா.."
"எப்படிடா போக போற.. பஸ்ஸா.. ட்ரைனா.. ஏரோப்பளேனா.. இல்ல போட்லியா.. நானே கூட இருந்து உன்ன ஏத்தி விடுறேன்டா.. யூ டோன்ட் வொர்ரி நட்பே.."
"எதுவும் வேணாம்.. லாரில அனுப்பி விட்டுற்றா.. அப்ப தான் சரசு கூட ஜல்சா பண்ணிகிட்டே மெட்ராஸ் போலாம்.. சூப்பர் ஐட்டம்டா அவ.. தளதளனு தக்காளி மாதிரி கும்னு இருப்பாடா.. இடுப்ப அப்படியும் இப்படியும் தளுக்கிகிட்டே நடப்பா பாரு.. சான்ஸே இல்ல.. வரும்போது அவள மிஸ் பண்ணிட்டேன்.. போறச்சே போட்டே ஆகனும்டா.."
"அப்போ அவ தொப்புள்ள டொமேடோ சாஸ் ஊத்தி நக்கிட்டே இருக்கலாம்னு சொல்லு.. இப்பவே நாக்குல எச்சி ஊருதே மச்சி.."
"ஊஹூம்.. சும்மா கூப்பிட்டா வரமாட்டாடா.. ஆயிரம் ரூபா நோட்டும் ஒரு வாட்டர் பாட்டிலும் இருக்கா.. அப்ப தைரியமா என் கூட வாடா.. ஹாஹாஹா.."
இரவு எட்டு மணி ஆனாலும்.. போதையில் தொடர்ந்து என்ன பேசுகிறேன் என தெரியாமல் நண்பனோடு உளறி பிதற்றி கொண்டிருந்தேன்.
"டைம் ஆயிடுச்சி ப்ரோ.. வீட்டுக்கு போலாமா..? உங்க அண்ணன் தேடுவாருடா.."
"அடப்போடா.. குமாரு.. அவரு இந்நேரம் அண்ணி கூட ஃபர்ஸ்ட் நைட்ல ஜல்சா பண்ணிட்டு இருப்பாருடா.. அவரு ஏன்டா என்ன போய் தேடனும்.. ஒரு சாதாரண சமைலயல்காரன போய் எவன்டா தேடுவான்.."
இருட்டு நேரத்தில்.. போதையில் குமாரோடு எங்கே போகிறோம் எங்கே நடக்கிறோம் என்று இலக்கில்லாமல்.. மணிக்கணக்கில் நடந்து போய் கொண்டிருந்தோம்.
"அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அவசரமான உலகினிலே.. அடுத்த வரி என்னடா.. சொல்றா.."
"இருற்றா.. ஃபோன்ல சீரிகிட்ட கேட்டு சொல்றேன்டா.."
"நீ சீரிகிட்ட கேப்பியோ.. நரிகிட்ட கேப்பியோ.. சீக்கிரமா சொல்றா.. கொய்யால.."
இதில் ஒரு சிச்சுவேஷன் ஸாங் வேறு பாடியபடி சாரி உளறியபடி மிச்சமீதி மானத்தையும் வாங்கி விட்டிருந்தேன்.
இறுதியில் முடியாமல்.. குமாரின் வீடு என்று மனதில் நினைத்து கொண்டு.. எங்கோ வழியில் விழுந்து கிடந்தோம்.
எவ்ளோ நேரம் அங்கேயே விழுந்து கிடந்தோம் என்று சுத்தமாக நினைவில்லை.
யாரோ தோளில் தூக்கி கொண்டு போனது பாதி நினைவில் இருக்கிறது. அப்புறம் மறுபடியும் போதையில் மயங்ங்ங்ங்கி விட்டேன்.
விழிப்பு வந்தாலும். கண்களை திறந்து பார்க்க முடியவில்லை. தலை முழுவதும் பாரமாக இருந்தது.
நேற்று அடித்த சரக்கின் வீரியம்.. கண்களை திறந்து பார்த்த போது தான் உணர முடிந்தது.
எங்க அண்ணன் வீட்டில் என் ரூமில் படுக்க வைக்கப்பட்டிருந்தேன். அருகே யாருமில்லை.
காலைப்பொழுது ஒரு ஏழேட்டு மணியாவது ஆயிருக்கும். தலையை பிடித்தபடி எழுந்து நடந்தேன்.
அண்ணன் தன் ரூமில் பட்டு வேஷ்டியில் தனியாக பெட்டில் அசந்து தூங்கி கொண்டிருந்தான். அண்ணி வீட்டில் இல்லை.
இரவு நேரத்தில் அண்ணன் தான் அங்கு வந்து என்னை தூக்கி வந்து போட்டிருக்க வேண்டும் என யூகித்தேன்.
நேற்றிரவு அவன் மாமனாரின் வீட்டில் ஃபர்ஸ்ட் நைட் வைத்திருப்பதாக யாரோ பேசிக் கொண்டது மண்டபத்தில் இருந்த போது அரசல் புரசலாக என் காதில் விழுந்திருந்தது. ஆனால் அண்ணன் இங்க வந்து படுத்து இருக்கிறான்.
அப்படியென்றால்.. அண்ணனுக்கு இன்னும் ஃபர்ஸ்ட் நைட் நடக்கலையா?
படுபாவி.. லட்டு மாதிரி ஒரு பொண்ணு கூட ஜாலியாக இரவு பொழுதை கழிக்காம.. எதுக்கு என்னை தூக்கி வந்து வீட்டிக்கு போடனும்?
சரியான இவன்.. தியாகமென்ற பேர்ல என்ன இப்போ திட்டு வாங்க வச்சுடுவான்.
முகம் கழுவி விட்டு ஹாலில் அண்ணன் முழிப்பதற்காக காத்திருந்தேன்.
அப்போது வெளியே ஸ்கூட்டி வரும் ஓசை கேட்டது. மச்சினிச்சி ஒரு பெரிய டிபன் கேரியரோடு உள்ளே வந்தாள்.
தொப்புள் தெரியும்படி சேலையை இறக்கி கட்டியவள்.. ஒருவிதமான கவர்ச்சியில் வந்திருந்தாள்.
அவளை பார்த்ததும் ஜொள்ளு விடுவதற்கு பதிலாக எரிச்சலாக இருந்தது. எல்லா பிரச்சனைக்கும் இவள் தானே பிள்ளையார் சுழி போட்டாள்.
என்னை பார்த்தும் பாக்காத மாதிரி டிபன் கேரியரை எடுத்து போய் டைனிங் டேபிள் மேல் வைத்தாள்.
அண்ணன் தூங்கி கொண்டிருப்பதை பார்த்தவள் அமைதியாக வாசல் வழியே நடந்தாள்.
"ஹலோ.. கொஞ்சம் நில்லுங்க.."
என்ன என்பது போல என்னை பார்த்தாள்.
"எதுக்குங்க.. காசு கொடுத்து என்ன அசிங்கபடுத்தினிங்க.. நீங்க ஸ்வீட் செய்ய சொன்னிங்க.. என் அண்ணன் விட்டு கல்யாணம்ன்ற முறையில ஆசையா செய்ஞ்சு கொடுத்தேன்.. எல்லாரு முன்னாடி காசு நீட்டி கொடுக்கும் போது எவ்ளோ கூனி குறுகி போயிட்டேன் தெரியுமா..? எல்லாரும் ஒண்ணு சேர்ந்து என்ன அசிங்கப்படுத்திட்டிங்களே.. எப்படிங்க அமைதியா இருக்குறது.. அதான் குடிச்சேன்.."
நான் சொல்லி முடிக்கும் வரை அமைதியாக இருந்தாள்.
"எல்லாம் தப்பும் என் மேல தான்.. எனக்கே தெரியாம எப்படியோ நடந்து போச்சு.. எங்க விட்ல சமையல் செய்ற வேலைகாரங்க மாதிரி உன்னையும் அப்படி தப்பா நினைச்சிட்டேன்.. மன்னிச்சிடுங்க.. நீங்க சமைச்சது உங்க அண்ணன் அண்ணிக்கு தெரியாது.. அது தெரியுங்களா.. அவங்கள பழி சொல்லாதிங்க.. உங்க மனசு ஹர்ட் ஆகியிருந்தா.. ஐ ஆம் வெரி சாரி.."
அப்ப அண்ணனுக்கு இவ காசு கொடுக்குற விஷயம் தெரியாதா? அய்யோ நான் தான் அவனை தப்பா நினைச்சுட்டேனா..
"அப்படியா.. இது தெரியாம டென்ஷனாயிட்டு குடிச்சுட்டு எங்கேயோ விழுந்து.. எல்லாரையும் கலவரப்படுத்திட்டு. அய்யோ.. அப்ப அண்ணனுக்கு ப்ர்ஸ்ட் நைட் நடந்துச்சாங்க?"
"என்னங்க.. ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குறிங்க.. அண்ணன் உங்க வீட்ல இருக்கும் போது.. எப்படிங்க நடக்கும்..? எங்க வீட்டு பெரியவங்க எல்லாம் உங்க மேல செம காண்ட்ல இருக்காங்க.. அக்கா வேற எக்கசக்க கொலை வெறியோடு இருக்கா.. அவங்க முன்னாடி வந்து நின்னு மாட்டிக்காதிங்க.."
"ய்யோ.. நா என்னங்க தப்பு பண்ணேன்.. நா டென்ஷன் ஆனதுக்கு குடிச்சேன்.. நா எப்படிங்க ஃபர்ஸ்ட் நைட் கான்சல் ஆகறதுக்கு காரணமா இருக்க முடியும். அண்ணன் முழிச்சதும், நா ஏன் குடிச்சேனு நடந்த எல்லா உண்மையையும் சொல்லிட போறேன்.. நா ஜாலியா குடிச்சிட்டு விழுந்து கிடந்தேன்ல எல்லாரும் தப்பா நினைச்சியிருப்பாங்க.."
"ப்ளீஸ்.. அப்படி எதுவும் பேசாதிங்க.. அக்காவுக்கு தெரிஞ்சு போச்சுன்னா.. என்ன கண்டபடி கத்துவா.. வீட்ல வேற எனக்கு ஏற்கனவே கெட்ட பேரு நிறைய இருக்கு.. ப்ளீஸ் மச்சினிச்சி மேல கொஞ்சம் பரிதாபப்பட்டு சொல்லாம விட்டுடுங்களேன்.. ப்ளீஸ்.."
கை கூப்பி கெஞ்சினாள். பார்க்க பாவமாய் இருந்தது.
"அப்ப மொத்த பழியும் நா ஏத்துக்கனும்னு சொல்றிங்க.. சரிங்க.. ஏத்துக்குறேன்.. நா எங்க அண்ணனுக்கு கெட்டவனாவே இருந்துட்டு போறேன்.. நீங்க உங்க அக்கா கூடவாவது நல்ல தங்கச்சியா இருங்க.."
"ரொம்ப தாங்க்ஸ்ங்க.."
"சரி.. உங்க பேர சொல்லவே இல்லையே.."
"ஷாலினி.. வீட்ல செல்லமா ஷாலுனு கூப்பிடுவாங்க.."
'அதுக்கு பதிலா வாலுனு வச்சிருக்கலாம்..' மனசுக்குள் சொல்லி கொண்டேன்.
"ஒகே ஷாலு.. அண்ணன் முழிச்சா நா மெட்ராஸூக்கு கிளம்பி போயிட்டானானு சொல்லிடுங்க.. நா இங்கிருந்து அவன் மனச நோகடிக்க விரும்பல.. என்ன குடிகாரனா நினைச்சிகிட்டு இருப்பான்ல.. அப்படியே இருக்கட்டும்.. மறக்காம சொல்லிடுறிங்களா.."
நான் சொன்னதும் பதறி போய் விட்டாள் ஷாலு.
"என்னங்க.. திடீர்னு போறேன்னு சொல்றிங்க.. உங்க கையால நிறைய டிஷ் செய்ய சொல்லி சாப்பிடலாம்னு ஆசையா இருந்தேன்.. என் ப்ரண்ட்ஸ் கூட வேற உங்கள பத்தி நிறைய சொல்லிருக்கேன்.. நீங்க என்னடான்னா..?"
"ப்ரவாயில்லங்க.. மெட்ராஸ்ல நா வேலை செய்யுற ஓட்டலுக்கு வாங்க.. அங்க ஆர்டர் பண்ணி நல்லா ருசிச்சி சாப்பிடலாம்.."
துணிப்பையை கையில் எடுத்து கொண்டேன். கிளம்ப தயாரானேன்.
வெளியே போக எத்தனித்த போது.. குறுக்காக வந்து நின்றாள்.
"நோ.. ப்ளீஸ்.. போகாதிங்க.."
"அண்ணன் முழிக்கறதுக்குள்ள நா போகனும்.. ப்ளீஸ் வழிவிடுங்க.. இல்ல அவரு போக விடமாட்டாரு.."
"ப்ளீஸ்ஸ்.. எனக்காக போகாதிங்க.. இங்கேயே இருங்க.."
கண்களால் கெஞ்சினாள். 'எனக்காக' என்ற வார்த்தையை அவள் அழுத்தி சொன்னது போல எனக்கு தோன்றியது. அவள் ஏதோ ஒரு விஷயத்தை மறைமுகமாக உணர்த்த வருகிறாளா?
"எங்க காலேஜ் காண்டீன்ல சமையல் வேலை காலியா இருக்கு.. உங்களுக்கு ஒகேன்னா.. வந்து பாக்குறிங்களா..?"
"என்னங்க.. இப்படி திடுதிப்புனு சொல்றிங்க..?"
"ஆமாங்க.. நேத்தே கேட்டு வச்சிருந்தேன்.. காலையில போனா சாயாந்திரம் வீட்டுக்கு வந்துடலாம்.. நாளைக்கே என் கூட காலேஜுக்கு வர்றிங்களா..?"
என்ன மெட்ராஸுக்கு அனுப்ப கூடாதுனு இவ ஏன் இவ்ளோ தீவிரமா இருக்கா.?
"அது சரிங்க.. அண்ணன் முழிச்சு என்ன ஏன்டா குடிச்சேனு கேட்டா.. நா என்னங்க சொல்றது..? உண்மைய சொல்லிடவா.."
"வேணாம்ம்ங்க.. ம்ம்.. உங்க ப்ரண்டு வலுக்கட்டாயமா குடிக்க வச்சுட்டானு வேணும்னா அடிச்சு விடுங்க.."
'அடிப்பாவி..' என வாயை பொத்தி கொண்டேன். சரியான எமகாதகியா இருக்காளே.
"என் ப்ரண்டு பாவம்ங்க.."
"அப்ப நா பாவமா தெரியலயா.."
என் கண்களை ஆழமாய் ஊடுருவி பார்த்தாள்.
ம்ம்ம்.. ஒரு முடிவோட தான் இருக்கா..
உடனே கையிலிருந்த என் துணிப்பையை பறித்தவள்.. ரூமுக்குள் தூக்கி போட்டு விட்டாள்.
"என்ன மீறி போனிங்க.. அவ்ளோ தான்.. டிபன் வைச்சிருக்கேன்.. வந்து சாப்பிடறிங்களா.?"
"இல்ல.. அண்ணன் வரட்டும்.. ஒண்ணா சாப்பிடுறேங்க.."
கைபேசியில் இயர் போனை மாட்டி கொண்டு பாட்டு கேட்டு கொண்டிருந்தாள். நான் குளிக்க போய் விட்டேன்.
அரை மணி நேரம் கழிந்ததும் அண்ணன் முழித்து முதலில் என்னை தான் பார்த்தான்.
"ஏண்டா.. இப்படி குடிச்சு உடம்ப கெடுத்துக்குற..?"
தலைகவிழ்ந்தபடி பேசினேன்.
"சாரிண்ணே.. என் ப்ரண்டு ஃபோர்ஸ் பண்ணி ஊத்தி கொடுத்திட்டான்.. வேறு வழியில்லாம.."
"சரி.. அதுக்குன்னு.. மொடாக் குடிகாரன் மாதிரியா இப்படி குடிச்சு ரோட்ல விழுந்து கிடப்ப.. நீ எங்க இருக்கனு தேடி கண்டுபிடிச்சு வீட்டுக்கு கொண்டு வரத்துக்குள்ள நைட்டு மணி ஒண்ணு ஆயிடுச்சுடா.."
"சாரிண்ணே.. இனிமே இப்படி நடக்காம பாத்துக்குறேண்ணே.."
"சொன்ன வார்த்தைய மறக்காம இருந்தா சரி.."
குளிக்க போனவனை குரல் கொடுத்து நிறுத்தினேன்.
"அண்ணி என் மேல கோவிச்சுட்டாங்களாண்ணே.."
"ஆமாடா.. கல்யாணத்தன்னிக்கு இப்படி பண்ணா யாருக்கு தான் உன் மேல கோபம் வராம இருக்கும்.. சொல்லு.."
"ரொம்ப சாரியண்ணே.. உங்க ஃப்ரஸ்ட் நைட் கூட என்னால தான் கான்சல் ஆச்சுனு நினைச்சு பார்த்தா.. ரொம்ப கஷ்டமா இருக்குண்ணே.. அண்ணிகிட்ட மன்னிப்பு கேட்டதா சொல்லிடுங்கண்ணே.."
நான் சொல்லி முடித்ததும் சிரித்து விட்டான் அண்ணன்.
"அடங்க.. எதுல காமெடி பண்ணனும்னு உனக்கு விவஸ்தை இல்ல.. நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட்னு உனக்கு யாருடா சொன்னது.. உன் போதை இன்னும் தெளியலையா.. ஃபர்ஸ்ட் நைட்டுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கு.. நானே அவசரப்படாம பொறுமையா இருக்கேன்.. நீ வேற ஏன்டா என்ன உசுப்பேத்துற.. உன் மேல யாருக்கும் எந்த கோபமும் இல்ல.. இப்ப உன் சந்தேகம் தீர்ந்து போச்சா..? நா குளிக்க போகட்டா..?"
"நீங்க போங்கண்ணே.."
அண்ணன் குளிலறைக்குள் நுழைந்ததும்.. நறநறவென பல்லை கடித்தபடி ஷாலுவை தேடினேன்.
அவள் வாசலுக்கு வெளியே வாயை மூடியபடி சிரித்து கொண்டிருப்பது தெரிந்தது.
"ஏய்ய் ஷாலு.. ஏன்டி என்ன இப்படி தொடர்ந்து ப்ராங்க் பண்ணிட்டே இருக்கே..? ப்ர்ஸ்ட் நைட்டு கான்சல் ஆயிடுச்சுனு ஏன்டி பொய் சொல்லி அண்ணன்கிட்ட சந்தி சிரிக்க வச்ச.."
"உன் கூட மச்சினிச்சி விளையாடாம.. வேறு யாரு விளையாடுவாங்களாம்..?"
பழிப்பு காட்டி சிரித்தாள்.
"ம்ம்.. என் கைல மட்டும் மாட்டுன.. அவ்ளோ தான்.."
"அப்போ முடிஞ்சா பிடிற்றா பாப்போம்.."
அவள் ஒருமையில் பேசியது வேறு எனக்குள் சுர்ரென ஏறிவிட்டது.
ஒரு வேகத்தில் அவளை பிடிக்க வேண்டும் என்ற வெறி வந்தது. அவளை நோக்கி ஓடினேன்.
பிடி கொடுக்காமல் நழுவினாள்.
அவளை பிடிக்க முடியாத ஏமாற்றத்தில்.. வேகமாய் பாய்ந்து எனது இரு கைகளையும் அவளது தட்டையான வயிற்றில் வைத்துப் பிடித்து எனது பக்கம் இழுத்துக் கொண்டேன்.
தொப்புளில் பட்ட வேகத்தில் எனது கைகள் அதை அள்ளி பிடித்து கொண்டன.
மென்மையான இடத்தில் எனது கைகள் பட்டதால், அவளது உணர்ச்சிகள் தூண்டப்பட்டதை போல ஷாலு ஒருவிதமாய் முனகிவிட்டாள்.
"ஸ்ஸ்..ஆஆ.."
உடனே நான் பயந்து போய் கைகளை விலக்க.. அவள் வீட்டிற்குள்ளே சென்று விட்டாள்.
அவள் முனகவில்லையென்றால்.. கொஞ்சம் நேரம் தொப்புளில் விளையாடியிருப்பேனோ என்னவோ?
உள்ளே சென்றவள்.. சோஃபாவில் சைலண்டாக அமர்ந்து கொண்டாள். என்னிடம் எதுவும் பேசவில்லை.
ஒரு தண்ணீர் பாட்டில் எடுத்து மடக் மடக்கென குடித்தாள். தூண்டப்பட்ட உணர்ச்சிகளை தணித்து கொண்டிருக்கிறாளா?
நான் அவள் எதிர் சோஃபாவில் அமர்ந்து கொண்டு அவள் முகத்தை பார்த்தேன். கண்களால் கெஞ்சி கொண்டிருந்தேன்.
"சாரிங்க.. தெரியாம கை பட்டுடுச்சு.."
என்னை உற்று பார்த்தாள்.
"என்ன இம்ப்ரேஸ் பண்ண ட்ரை பண்றியாடா..?"
சீரியஸாய் முகத்தை வைத்து கொண்டாள்.
"இ..இல்ல.. அதான் சொன்னேன்ல.. உன்ன பிடிக்குற வேகத்துல.. எனக்கே தெரியாம அங்க தொட்டுட்டேனு.."
"நா நம்ப மாட்டேன்.."
"நா சொல்றது உண்மைங்க.."
"இனிமே அப்படி தொட்டு என்ன இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணாதடா.. காலேஜ்ல எனக்கு ஏற்கனவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான்.."
பெருமூச்சு விட்டேன். ஏதோ வனப்பா இருக்காளே.. நம்மகிட்ட சிக்கிட்டானு நினைச்சது தப்பா போச்சே.. இவள மறந்துற வேண்டியது.
"என்ன பேச்சையே காணோம்..? ஒரு பொண்ணு நல்லா சிரிச்சு பழகுனா.. அட்வான்டேஜ் எடுத்துப்பிங்களோ..?"
"சாரிய தவிர எனக்கு சொல்றதுக்கு வேற எதுவுமில்லங்க.. மன்னிச்சிடுங்க.. அண்ணனுக்கு இது தெரிய வேணாம்.."
முகத்தை தொங்க போட்டபடி பேசினேன்.
"ம்ம்.. இனிமே தூரமா நின்னே பேசி பழகுங்க.. என்ன நான் சொல்றது..?"
நான் சோஃபாவில அமர்ந்திருக்க.. அவள் வீட்டை விட்டு வெளியேறினாள்.
வெளியே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது.
"கொஞ்சம் வெளிய வர்றிங்களா..?" குரல் கொடுத்தாள்.
"என்ன விஷயம்?" வேண்டா வெறுப்போக வெளியே வந்தேன்.
"நாளைக்கு காலேஜ் வர்றிங்கள்ள.. அந்த காண்டீன் வேலை பத்தி எதுவும் சொல்லலையே.."
"ம்ம்.. வர்றேன்.."
"வர்றேனு சிரிச்சுட்டே சொன்னா தான் என்னவாம்..?"
என்ன தான் இவ மனசுல நினைச்சுட்டு இருக்கா? ஓரு வேளை ப்ராங்க் பண்ணிட்டு ரசிச்சிட்டு இருக்காளா?
"அய்யோ.. சாமி.. என்ன ஆள விடுங்க.. உங்க வேலையே வேணாம்.. நா சென்னைக்கே திரும்ப போயிடுறேன்.. எப்ப சீரியஸா இருக்கிங்க.. எப்ப ப்ராங்க் பண்றிங்கனு ஒரே குழப்பமா இருக்குங்க..?"
நான் கதறுவதை பார்த்து கலகலவென சிரித்து மகிழ்ந்தாள்.
"நீ இடுப்புல கை வச்சா.. நா பாத்துட்டு சும்மா இருப்பேனா.. அதான் பதிலுக்கு ப்ராங்க் பண்ணி ஒட விட்டேன்.."
"அப்போ அந்த காலேஜ் பாய் ப்ரண்டு..?"
"உன்கிட்ட க்ளோசா பேசிட்டு இருக்கும் போது.. எனக்கு எதுக்குடா பாய் ப்ரண்டு..?"
அய்யோ.. எல்லாத்துக்கும் பொடி வச்சே பேசுறாளே.. நேரிடையா பதில் சொல்ல மாட்டேங்குறாளே..
அவளிடம் நெருங்கி வந்து கிசுகிசுப்பாக கேட்டேன்.
"சரி.. நா கைய அங்க வைக்கறப்போ.. ஏன் ஒரு மாதிரியா சவுண்டு போட்ட..?"
"ச்சீ.. போடா.. சும்மா கத அளக்காத.. நா அப்படியெல்லாம் பண்ணல.."
"சரி.. மறுபடியும் கை வைக்கவா.. நீ எப்படி ரியாக்ட் பண்றிங்கனு நா பாக்கனும்.."
அவள் கண்களில் ஒரு மின்னல் வெட்டியது போல ஒரு கணம் நடுங்கினாள்.
"ம்ம்.. பின்னாடி அண்ணன் வந்துட்டு இருக்காருடா.. பாத்து பேசு.."
அய்யோ.. என நான் திரும்பி பார்க்க.. அந்த கேப்பில் ஒடி போய் ஸ்கூட்டியில் ஏறி கொண்டாள்.
"நல்லா ஏமாந்தியாடா..?"
"ம்ம்.. தனியா மாட்டாமலா போயிடுவே.."
அவள் உடல் ஒரு விதமாய் நடுங்கியதை என்னால் பார்க்க முடிந்தது.
தொப்புள் தான் இவ வீக் பாயிண்டா? இப்படி நடுங்குறாளே..
"நாளைக்கு மார்னிங் அக்காவை கூட கூட்டிட்டு வர்றேன்.. உன் கூட ஏதோ பேசனுமாம்.."
"என்ன?"
"எனக்கு தெரியல.. அவங்களையே நீ கேட்டுக்கோடா.. சரி.. கேண்டீன் வேலை..?"
"எனக்கு ஒகே.."
"அப்ப மார்னிங் ரெடியா இருடா.. நா கூட்டிகிட்டு போறேன்.."
"நா இப்ப கூட ரெடியாத்தான் இருக்கேன்.. போலாமா..?"
இரட்டை அர்த்தத்தில் பேசவே.. முகம் சிவந்தாள் ஷாலு.
ஸ்கூட்டரை நகர்த்தி கொண்டு போய் விட்டாள். என்னை திரும்பி கூட பார்க்க அவளுக்கு தைரியமில்லை.
ம்ம்.. நாளைக்கு அக்காகிட்ட வேற பேசனுமா.. தங்கச்சியே இப்படினா.. இவ அக்கா அமுதா எப்படி இருப்பாளோ..?
அண்ணியின் நாளைய வரவுக்காக நான் உள்ளுக்குள் துடித்து கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.
The following 22 users Like Solosingam's post:22 users Like Solosingam's post
• Ammapasam, ananth1986, Deva2304, flamingopink, fuckandforget, funtimereading, Isaac, Karthik4277, KumseeTeddy, Kundiveriyan, manigopal, Manikandarajesh, Naveen111213, omprakash_71, Prince k, Raja raju, rkasso, Royal enfield, sundarb, Tamilmathi, Vicky Viknesh, Vkdon
Posts: 476
Threads: 0
Likes Received: 264 in 182 posts
Likes Given: 7,552
Joined: Mar 2025
Reputation:
2
Posts: 14
Threads: 0
Likes Received: 14 in 13 posts
Likes Given: 9
Joined: Apr 2026
Reputation:
0
அண்ணிய ஓக்குற துக்கு முன்னாடியே மச்சினிச்சி சீல உடச்சிடுவானோ???
Posts: 1,501
Threads: 1
Likes Received: 791 in 645 posts
Likes Given: 2,765
Joined: Jan 2024
Reputation:
8
Good update bro
Keep rocking
Continue your own way
Posts: 1,523
Threads: 0
Likes Received: 605 in 533 posts
Likes Given: 1,006
Joined: Aug 2019
Reputation:
3
Posts: 841
Threads: 0
Likes Received: 343 in 292 posts
Likes Given: 494
Joined: Aug 2019
Reputation:
5
Posts: 380
Threads: 0
Likes Received: 163 in 148 posts
Likes Given: 222
Joined: Aug 2019
Reputation:
1
Raja is lucky bastard. he is going to get two virgin pussies.
|