Posts: 559
Threads: 3
Likes Received: 318 in 212 posts
Likes Given: 119
Joined: Oct 2022
Reputation:
1
வணக்கம்.
இது எனது இரண்டாவது கதை தொகுப்பு...
என் பெயர் மோகன் !!
நான் வசிப்பது திருச்சி பக்கம் மணப்பாறையில் …
இங்க எங்களுக்கு சொந்தமாக ஒரு மளிகை கடை உள்ளது ! ஆனால் அது மட்டும் இல்லை … நான் ஒரு அரசு வேலையில் இருக்கிறேன் !!
அது என்ன அரசு வேலைன்னு கேக்காதீங்க … அரசாங்கத்தில் எவ்வளவோ நேரடி வேலை இருக்கும் ஆனா மறைமுகமாக அரசு வேலை செய்யிறவங்க பல பேர் இருக்காங்க …
அந்த வகையில் ரேஷன் கார்ட் எழுதுவது மனு எழுதுவது குடும்ப கட்டுப்பாட்டுக்கு ஆள் சேர்ப்பது சாலை பணியாளர் இப்படி பல மறைமுக வேலை இருக்கு அதுல எதோ ஒரு வேலை செய்கிறேன் !
இதை ஏன் செய்யிறேன்னா ???
அப்படியே இந்த வேலை நிரந்தரமாகி உள்ள போயிடலாம் ! அந்த நம்பிக்கைல நானும் வேலை செய்கிறேன் !
சரி கதைக்கு வருவோம் !
எனக்கு 32 வயசாகுது இன்று தான் என் நிச்சயதார்த்தம் ! அந்த சுபயோக சுபதினத்தில் தான் என் கதை ஆரம்பம் ஆகுது !!
என்னடா நிச்சயதார்த்தம் நடக்க ஆரம்பித்ததும் செக்ஸ் கதையான்னு பாக்குறீங்களா ? ஆமாங்க அதான் என் தலை எழுத்து !
இதை நானே வகுத்துக்கொண்டேன் !!
என் மனைவியை பத்தி முதல்ல சொல்லிடுறேன் !
அவள் பெயர் வீணா ! என்னை கல்யாணம் பண்ணிகிட்டதால வீணா மோகன் !
பேர கேட்டோன முழு பத்தினி மாதிரி நினைக்க தோணுதுல்ல … ஆமாம் அவ பத்தினி தான் அந்த பத்தினியை பத்தினியாக நீடிக்க செய்ய வேண்டிய நானே அவளை இப்படி ஆக்கிட்டேன் !
அவ ஊர் திருச்சி ! பெரிய கான்வென்ட் ஸ்கூல்ல படிச்சி இன்ஜினியரிங் படிச்சவ அதனால எல்லார்கூடவும் சோஷியலா பழகுவா கொஞ்சமும் கூச்சம் கிடையாது நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணுவா அப்படிப்பட்ட ஒருத்திக்கு என்னை மாதிரி ஒரு அம்மாஞ்சி புருஷனா வந்தது தான் தப்பு
எங்க வீட்ல வேற ரொம்ப ஸ்ட்ரிக்ட் !
பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும் ஒழுங்கா உடை உடுத்தனும் இப்படி ஏகப்பட்ட கண்டிஷன் !
எங்கப்பா ரயில்வேல கேட்டரிங் காண்டிராக்டர் அதனால ஒரு டிரெயின்ல போனார்னா வரதுக்கு ஒரு வாரம் ரெண்டு வாரம் ஆகும் !!.
எப்பவாச்சும் வரும்போது இப்படித்தான் ஸ்ட்ரிக்ட்டா பேசுவார் …
அம்மா கோயம்புத்தூர் அதனால அவங்க கொஞ்சம் லிபரலா இருப்பாங்க ஆனா அப்பா சரியான ஸ்ட்ரிக்ட் !!
சரி அதை விடுங்க என் மனைவியின் அங்க அடையாளங்களை சொல்கிறேன் !
நல்லா செவ செவன்னு கொலுக்கு மொலுக்குனு கும்முன்னு இருப்பா …
பாக்குறதுக்கு நடிகை பூனம் பாஜ்வா மாதிரி இருப்பா …. நானோ பார்க்க சின்ன பையனா அவளுக்கு தம்பி மாதிரி இருப்பேன் !!
செஞ்சு வச்ச சிலை மாதிரி அம்சமான முலைகள் நல்லா பெருத்து பார்க்கும் எவனுக்கும் அள்ளி அள்ளி சப்பனும் என்றே தோன்றும் !!
இடுப்பு சொல்லவே வேண்டாம் வெண்ணை மாதிரி வழுக்கிக்கொண்டு போகும் அப்படி ஒரு வாளிப்பான இடுப்பு …
புட்டங்கள் ரெண்டும் வீணைக்குடம் தான் !! நடக்கும்போது நம் மனதுக்குள் வீணை வாசிக்கும் !
மொத்தத்தில் அவள் ஒரு சிலை அந்த சிலைக்கு பொருத்தமான மாலையாக நான் இல்லை !
சரி கதையை ஆரம்பிப்போம் !!
நிச்சயதார்த்தம் திருச்சில அவங்க வீட்ல தான் ஏற்பாடு !!
அவங்களும் ஒன்னும் பெரிய வசதி கிடையாது ! ஆனா எங்களைவிட கொஞ்சம் மாடர்னா வளந்தவங்க அதாவது திருச்சி மாதிரி ஒரு சிட்டில வாழ்ந்தவங்க !!
சரி நிச்சயதார்த்தம் மேடைல அருகருகே நிக்கிறோம் !
இதோ என் கைகளை தொட்டு உரசியபடி நிக்கிறாளே இவள் தான் என் வருங்கால மனைவி ! உங்களின் நாயகி !!
நாங்கள் சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கிட்டு நிக்க வீணாவின் நண்பர்கள் வர ஆரம்பித்தார்கள் !!
இந்த நொடியில் தான் இந்த கதை தொடங்குது !!
வந்தவங்கள்ல நாலு பேர் தான் பொண்ணுங்க ஒவ்வொருத்தியும் அவளோ அழகா ஸ்டைலா மாடர்னா வந்தாளுக … மத்தபடி ஒரு பத்து பசங்க வந்தாங்க ….
Posts: 1,430
Threads: 1
Likes Received: 773 in 628 posts
Likes Given: 2,623
Joined: Jan 2024
Reputation:
8
•
Posts: 510
Threads: 0
Likes Received: 213 in 183 posts
Likes Given: 355
Joined: Sep 2019
Reputation:
2
looks like a copied story
Posts: 164
Threads: 1
Likes Received: 413 in 111 posts
Likes Given: 0
Joined: Nov 2021
Reputation:
11
09-04-2026, 06:49 AM
(This post was last modified: 09-04-2026, 06:50 AM by befriend007. Edited 1 time in total. Edited 1 time in total.
Edit Reason: Mistake
)
Is this story a revised version of Manaivi Amaivathellaam story?
•
Posts: 12
Threads: 0
Likes Received: 2 in 2 posts
Likes Given: 0
Joined: Oct 2023
Reputation:
0
starting nice bro continue
•
Posts: 559
Threads: 3
Likes Received: 318 in 212 posts
Likes Given: 119
Joined: Oct 2022
Reputation:
1
எல்லோரையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் …
நாலு பெண்களும் அவளுக்கு கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்ல பசங்க கை குலுக்கி வாழ்த்து சொன்னானுங்க …
அவளோ ஒரு ஜாலியா அவளோ ஒரு அன்னியோன்யமாக இருந்தது எனக்குள் வேறு வேறு எண்ணங்களை உண்டுபண்ண …. அதை எப்படி சொல்றது ஒருமாதிரி கிளுகிளுப்புன்னு சொல்லலாம் !!
பிறகு அவர்கள் இறங்கி சென்றுவிட … நாங்க எல்லாரையும் வரவேற்று கைகுலுக்கல் எல்லாம் முடிந்து சாப்பிட்டு வந்து ஒரு ஓரமாக அமர்ந்தோம் !!
சரி இப்பதான் தனியா விட்ருக்காங்க எதுனா பேசுவோம்னு நானும் ஆரவமாக அவளருகில் நெருங்க அவளின் நண்பர்கள் எல்லாம் வந்துட்டாங்க …
ம்க்கும் வந்துட்டாய்ங்க … ஆனா நாலு பேர் தான் வந்தாங்க !
டேய் சிவா மத்தவங்க எங்கடா ?
ம் அவங்க போயிட்டாங்க நாங்க மட்டும் தான் இருக்கோம் !!
ம் டைம் ஆகிடிச்சில்ல …
அப்புறம் கல்யாணம் ! சோ கல்யாணத்துக்கு அப்புறம் எங்களை மறந்துடுவ …
டேய் உங்களை மறப்பனா … கல்யாணம் என்னை எந்தவிதத்திலும் மாத்திடாது … கண்டிப்பா நாம தொடர்புல இருப்போம் !!
ம்ம் சார் வீணாவ கண் கலங்காம பாத்துக்கங்க ரொம்ப ஜாலி டைப் ! ஜாலியா இருக்கணும்னா என்ன வேணா செய்வா …
என்ன வேணா செய்வாங்களா ? என்ன செய்வாங்க …
ம் காலேஜ் கட் அடிக்கிறது … சினிமாக்கு போறது … நைட் ஸ்டடி குரூப் ஸ்டடி இப்படி எதுனா சொல்லி எங்களோட நைட்டு தங்குவா எங்களை ரூமுக்கு கூட்டி போயி …
டேய் சிவா எதுக்குடா எல்லாத்தையும் சொல்ற நானே சொல்லிக்கிறேன் …
இல்ல பரவாயில்ல நீங்க சொல்லுங்க ரூமுக்கு போயி என்ன பண்ணுவீங்க ?
ம் படிப்போம் பாஸ் …
ஹா ஹா …
அப்புறம் வேற என்ன பண்ணுவீங்க ?
காலேஜ் டூர்ல செமையா என்ஜாய் பண்ணுவோம் … மத்தபடி …
டேய் அப்புறம் நானும் இவரும் என்ன தான் பேசுறது ?
கிளம்புங்க கிளம்புங்க மிச்ச கதையை நானே சொல்லிக்கிறேன் …
ஓகே வீணா ஆல் தி பெஸ்ட் … என்ஜாய் தி மேரீட் லைஃப் !!
ஒவ்வொருத்தனா வீணாவை கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்து வாழ்த்து சொல்ல எனக்கு தொண்டை குழியில் என்னமோ இறங்கியது !!
என்ன இவ இப்படி பழகுறா என் கண் முன்னாடியே கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்குறானுங்க…
கடைசியா வந்தான் சிவா ….
அவன் எதுவும் செய்யாமல் கையை கட்டிக்கொண்டு என் வருங்கால மனைவியை உச்சி முதல் உள்ளங்கால் வரை அளவெடுக்க …
வீணாவோ வெட்கப்பட்டவளாக … என்னடா அப்படி பாக்குற ?
ம் புடவைல அட்டகாசமா இருக்க … கல்யாண பொன்னாகிட்ட எங்களை மறந்துடாதடி …
உங்களை மறப்பனா ?? நெவெர் …
அவன் கையை விரிக்க இவள் அவனை கட்டிப்பிடித்து ஐ லவ் யு சிவா ஐ மிஸ் யு … உம்மா உம்மா உம்மான்னு அவன் முகமெங்கும் முத்தமிட அவனும் பதிலுக்கு அவள் முகமெங்கும் முத்தமிட்டு … ஓகே டார்லிங் மேரேஜ்ல மீட் பண்ணுவோம் !!
கண்டிப்பா … உன்னோட ஸ்பெஷல் கிப்ட் என்ன ?
அதை மேரேஜ்ல பார்ப்ப …
ம்ம் ஐம் வெயிட்டிங் …
ஓகே டார்லிங் பாய் …
பாய் ….
அவர்கள் அனைவரும் கிளம்பிவிட மீண்டும் என்னருகில் அமர்ந்தாள் …
என்ன இப்படி கட்டிப்பிடிச்சு முத்தமெல்லாம் குடுக்குறானுங்கன்னு கேட்க வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை மென்னு முழுங்கிவிட்டேன் !!
அப்போது என் மாமியார் வந்து … என்ன மாப்ள வீணாவோட ஃபிரண்ட்ஸ் அறிமுக படுத்தினாளா அவளுக்கு எப்பவுமே ஃபிரண்ட்ஸ் தான் முக்கியம் !!
அம்மா இம்ரான் எங்கம்மா ?
அவர் அப்பா பாரின் போறார் அதுக்கு டிராப் பண்ண போயிருக்கார் இப்ப வந்துடுவார் ….
வரட்டும் என்ன பண்றேன் பாருங்க …
ஹே ஹே கோச்சிக்காதடி அவர் தான் ஆள் வச்சி இவளோ ஏற்பாடு பண்ணது
ஏன் நம்ம அப்பா என்ன ஏற்பாடு பண்ணார் ?
Posts: 1,371
Threads: 2
Likes Received: 651 in 500 posts
Likes Given: 142
Joined: Feb 2019
Reputation:
14
கதை ஒரு பலமான அஸ்திவாரத்துடன் ஆரம்பமாகியிருக்கிறது ! அந்த இம்ரான் வந்த பிறகு வீணா வுடன் அவர் பழகும் விதம் இன்னும் கிளர்ச்சியூட்டும் என்று நினைக்கிறேன். கதை தொடரட்டும்
•
Posts: 559
Threads: 3
Likes Received: 318 in 212 posts
Likes Given: 119
Joined: Oct 2022
Reputation:
1
அவருக்கு என்ன தெரியும் ரயில் தெரியும் சமைக்க தெரியும் வேற என்ன தெரியும் ?
ஆமாங்க வீணா அப்பாவும் ரயில்வே கேட்டரிங் காண்டிராக்டர் தான் … அதுல பழக்கம் ஆகி தான் இந்த சம்மந்தம் !!
அதெல்லாம் சரி அவருக்கு இருக்கு …
அப்பா பாரின் போறார் இவர் போகாம இருக்க முடியுமா ?
ம்க்கும் நீ ஒருத்தி இருக்க எப்ப பார்த்தாலும் அவரை தூக்கி வச்சி கொஞ்ச …
யாரு இம்ரான் ?
இம்ரான் எங்க ஃபேமிலி ஃபிரண்ட் … அம்மாவுக்கு ரொம்ப பெட்…
ஓ !!
மத்த பிரண்ட்ஸ் எங்க ?
ம்ம் எல்லாம் இப்ப தான் போனாங்க அத்தை …
ஹே வீணா என்ன டல்லா இருக்க மாப்ள கிட்ட பேசலையா ?
இவர் எங்கம்மா போக போறார் இவர்கிட்ட எப்ப வேணா பேசலாம் … பசங்க எல்லாம் போயிட்டாங்க சிவா ரொம்ப ஃபீலிங்கா போராம்மா …
ஏன் என்னாச்சி ?
மிஸ் பன்றானாம் மேரேஜ்க்கு அப்புறம் பாக்க முடியாதுல்ல …
அதுக்கா … சரி விடு அதான் போன் இருக்கு ஸ்கைப் இருக்கு …. ஆமாம் மாப்ள இவளுக்கு சிவா தான் பெஸ்ட் ஃபிரண்ட் அடிக்கடி அவன் கூட தான் வெளில சுத்துவா ஷாப்பிங் போறதுனா அவனோட தான் போவா …
அப்படியா ?
ஆனா அவன் பாம்பேக்கு வேலைக்கு போகப்போறான் …
ஓஹோ !! அப்ப இம்ரான் ?
இம்ரான் இன்னும் ஒரு படி மேல பேமிலி பிரண்ட் மாதிரி …
சரிங்க மாப்ள நீங்க பேசிகிட்டு இருங்க நான் எதுக்கு நந்தி மாதிரி …
அப்டின்னா ரொம்ப சோஷியலான குடும்பம் போலன்னு நான் ஒரு முடிவுக்கு வந்தேன் …
சரி எதுனா பிட்ட போடுவோம்னு நான் பேச்சை ஆரம்பிக்க அதுக்குள்ள எங்கம்மா வந்து போலாமாடா ?
ம் போலாம்ம்மா …
ஒருவழியா நிச்சயம் முடிஞ்சது … ஒரு மாதத்தில் கல்யாணமும் ஏற்பாடு ஆனது …
இந்த ஒரு மாதத்தில் நானும் அவளும் பேசாத பேச்சில்லை …
நிச்சயம் ஆனதுலேர்ந்து ஒரு மாசம் அவளோட டெலி செக்ஸ் தான் …
ஆரம்பத்துல ரொம்ப ரொம்ப வெக்கப்பட்டா ஆனா இப்ப அவளை கெட்டவார்த்தை பேச வைக்கும் அளவுக்கு தயார் பண்ணிட்டேன் ! ஆனா அப்போ எனக்கு தெரியாது அவளுக்கு இதெல்லாம் அத்துபடி … என்ன நேரடி அனுபவம் இல்லை அந்த வகையில் நான் குடுத்து வைத்தவன் !!
முதலிரவை பத்தி தான் அவ்ளோநேரம் டிஸ்கஸ் பண்ணோம் …
அப்புறம் ஹனிமூன் பத்தி ரசிச்சி ரசிச்சி பேசினோம் …
முதலிரவில் மட்டும் உன்னை நாலு தடவை பண்ணுவேன் …
நாலு தடவையா என்னால முடியாது …
ம்ஹூம் உன்னை விடிய விடிய தூங்க விடமாட்டேன் …
சீ நீங்க ரொம்ப மோசம் …
பஸ்ட் நைட் எங்க வச்சிக்கலாம் ?
எங்க வீட்ல தான் …
ம்ம் உங்க அம்மாவா பாதாம் பிஸ்தா எல்லாம் போட்டு சூப்பர் பால் ரெடி பண்ண சொல்லு ….
ம்ம் …
இப்படித்தான் அந்த ஒரு மாதமும் முதலிரவை பற்றியே பேசினோம் !
சரி என்னை பத்தி சொல்றேன் ..
எனக்கு எட்டாவது படிக்கும்போதே செக்ஸ் ஆசை வந்துடுச்சு … அப்புறம் செக்ஸ் படம் கையடிக்கிறது இதெல்லாம் சாதாரணமா நடக்கும் ..
அப்புறம் காலேஜ் படிக்கும்போது தண்ணி சிகரெட் இதெல்லாம் சுத்தமா பழக்கம் கிடையாது !! ஆனா செக்ஸ் மட்டும் அவளோ பிடிக்கும் !!
ஒருதடவை ஐட்டம் போட கூட்டி போனானுங்க …
அங்கே வெளியில் நானும் என் இரு நண்பர்களும் காத்திருக்க கொஞ்சம் இருங்கப்பா ஒருத்தர் போயிருக்கார் வரட்டம்னு சொன்னாங்க …
சரின்னு நாங்களும் காத்திருந்தோம் … ஒரு மணி நேரம் ஆன பிறகு தான் அவர்கள் வெளில வந்தார்கள் …
அப்ப அந்த மாமியும் ஐட்டமும் பேசிக்கொண்டதை சொல்றேன் …
ஏய் எவளோ நேரம் டி ?
இல்லை மாமி வரவே இல்லை … தடி பூல் போட்டு குத்து குத்துன்னு குத்துறான் வர மாட்டேங்குது …
அடுத்தவாட்டி அவனுக்கு ரேட் கூட போடு …
சரி இவரை கூட்டி போ என்று என்னை காட்ட …
நானும் அவளை பார்த்தேன் … வசந்தா என்று பேர்
அது கொஞ்சம் வயசு ஜாஸ்தி எப்படியும் நாப்பது வயசு இருக்கும் ….
என்னடா இப்டி இருக்கு இதுகிட்ட போயி கூட்டி வந்துருக்கீங்கன்னு பசங்க கிட்ட கேட்டதுக்கு கம்பெனி சூப்பரா இருக்கும் எப்படி பண்ரா பாரு … சில ஐட்டங்கள் காசு வாங்கிட்டு கட்டை மாதிரி படுத்துருந்துட்டு போயிடுவாளுங்க ஆனா இவ அப்படி இல்லை செம கட்டை நீ போயி பாருன்னு அனுப்புனானுங்க …
Posts: 837
Threads: 0
Likes Received: 339 in 289 posts
Likes Given: 492
Joined: Aug 2019
Reputation:
5
super going.
imran must be fucking mother and daughter.
Posts: 559
Threads: 3
Likes Received: 318 in 212 posts
Likes Given: 119
Joined: Oct 2022
Reputation:
1
நானும் உள்ளே போக அவள் முந்தானையை சரிய விட பிதுங்கி நின்ற அவளின் முலைகளை பார்த்ததும் எனக்கு ஜிவ்வுன்னு ஏற …
அவளோ என்னை கட்டிப்பிடித்து முத்தம் குடுத்து மெத்தையில் படுத்தாள் …
நானும் அவள் மேல் படர்ந்து ஆசையாக முத்தம் குடுத்து படபடவென அவள் ஜாக்கெட் ஹூக்குகளை அவிழ்த்து அவள் முலைகளை சப்பினேன்
வாழ்க்கைல நான் சப்பும் முதல் முலை … ஏம்பா இவளோ அவசரம் மெல்ல செய் …
ம்ம் … அடுத்து அவளின் பாவாடையை அவிழ்க்க உள்ளே மழ மழன்னு ஷேவ் செய்த புண்டை …
காண்டம் போட்டுக்க என்றாள் …
நானும் வாங்கி வைத்திருந்த காண்டம் பிரித்து போட பார்க்க… காண்டம் கவர பிக்கவே முடியல …
அவ அதை வாங்கி சும்மா லேசா கடிச்சி ம்ம் இந்த இந்தா புடின்னு குடுத்தா …
நானும் வாங்கிகிட்டு சுன்னி நிக்காம தூங்கி கொண்டிருக்க …
எவ்வளவோ முயன்றும் அன்று எழுந்திருக்கவே இல்லை …
அப்ப அவ அவளோ கேவலமா ஒரு லுக் விட்டா …
எனக்கு சற்று முன் இவளை ஒருத்தன் ஒரு மணிநேரம் ஓத்துருக்கான் என்னால சுன்னிய நிக்க வைக்கவே முடியலைன்னு ரொம்பவும் அவமானமா போயிடிச்சு …
கல்யாணம் பண்ணவே தகுதி இல்லாதவன்னு நினைச்சேன் … பிறகு ஒரு டாக்டரை பார்த்து என்னை செக் பண்ண நான் தகுதியோடு தான் இருக்கிறேன் என்றும் …
அது முதல்வாட்டி டென்சன் என்பதால் அப்டி ஆகி இருக்கும்னு சொன்னார் …
நானும் ஒருவழியா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் …
கல்யாணம் எந்த பிரச்னையும் இல்லாம நடந்துடுச்சி …
கல்யாணம் எங்க ஊர்ல நடந்தது !! அந்த இம்ரான் கல்யாணத்துக்கும் வரல …. எதோ அவங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு வரலியாம்…
சரி அதை விடுங்க …
வீணா தான் டென்சன் ஆனா நான் எதுக்கு டென்சன் ஆகணும் ??
இதோ முதலிரவு …. கிட்டத்தட்ட ரெண்டு மாசம் டிஸ்கஸ் பண்ண விஷயம் …
என் அழகு மனைவி வீனா பால் செம்புடன் வர … அவள் நடந்து வரும் நடை அவளை இன்னும் அழகாக காட்டியது …
நான் எழுந்து நிற்க அவள் பால் சொம்பை என் கையில் கொடுத்துவிட்டு என் காலில் விழ…
ஏய் என்ன இது ஏன் இதெல்லாம் பண்ற ? எழுந்திரு !
அவளும் எழுந்து என்னை பார்த்து சிரிக்க … எல்லாம் சம்பிரதாயம் பாட்டி சொன்னாங்க !
ம்க்கும் பாட்டியா அதெல்லாம் நீ கேட்காத என்று அவளை கட்டிப்பிடிக்க ஆரம்பம் ஆனது எங்கள் முதல் இரவு …
இன்று என் காலில் விழுந்து ஆரம்பம் ஆகும் என் மணவாழ்க்கை நாளை அவள் காலில் நான் விழுந்து கிடக்கும் வாழ்க்கையாக மாறப்போகுதுன்னு அப்ப எனக்கு தெரியாது
மெல்ல அவளும் என்னை அணைக்க இருவரும் ஆசை ஆசையாக முத்தமிட்டு கொண்டோம் !
நான் அவள் ஆடைகளை களைய அவள் என் ஆடைகளை களைய இருவரும் முழு அம்மணம் ஆனோம் …
அவளை கட்டிலில் படிக்கவைத்து அவள் மேல் படர்ந்து அவள் உடலெங்கும் முத்தமிட அவளோ நெளிந்தாள் …
இதே தான் நடந்தது கிட்டத்திட்ட இரண்டு மணி நேரம் அவளை உடம்பெல்லாம் நக்கி சப்பி அவளுக்கு வெறி ஏற்றிவிட்டேன் …
விரைத்து நின்ற என் சுன்னியை பார்த்து எனக்கு சந்தோசம் தங்கல அந்த உற்சாகத்தில் அவள் புண்டைக்குள் என் சுண்ணியை நுழைக்க ..
ஆகா அவள் கன்னி திரையை கிழித்துவிட்டேன் … மெல்ல மெல்ல முன்னேறி என் வேகத்தை கூட்டினேன் !!
ஆஹ் ஆஹ் … என்று அவள் முனக ஆரம்பிக்க நான் முடித்துவிட்டேன் !!
கண்ணை மூடி சொர்கத்துக்குள் செல்லும் நேரத்தில் பிடிச்சு இழுத்து விட்டால் எப்படி இருக்கும் !!
Posts: 559
Threads: 3
Likes Received: 318 in 212 posts
Likes Given: 119
Joined: Oct 2022
Reputation:
1
நல்லவேளை வீணா கோவப்படல …
நான் அப்படியே அவள் மேல் சரிந்து அவள் உதடுகளை கவ்வி உறிஞ்சி சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தினேன் !!
கொஞ்ச நேரத்துக்கு பிறகு என் சுன்னி எழுந்திருக்கும் என்று நினைத்து அதை தடவி தடவி குடுக்க ….
என் சுன்னி படுபாவி எழுந்திருக்கவே இல்லை …
போதா குறைக்கு அவள் என்னை புரட்டி போட்டு என் உடலெங்கும் முத்தமிட்டபடி என் சுன்னிக்கு வர அது சுருங்கி சின்னதாக கிடந்தது …
எனக்கு நெஞ்சு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சிடிச்சி …
ஐயோ எதுனா கேட்ருவாளோ அன்னைக்கு அந்த ஐட்டம் வசந்தா பார்த்த பார்வை கண் முன் வந்து போனது …
ஒருவன் ஒரு மணி நேரம் அவளை ஓத்ததும் நான் என் சுன்னி நிக்காமலே எழுந்து வந்ததும் …
ஒருவேளை பலமுறை கையடிச்சதால எனக்கு ஆண்மை குறைவு ஆகிடிச்சோ …
வீனா என்னை பார்த்துவிட்டு … என் அருகில் வந்து படுத்து என் காதில் என்ன மறுபடி பண்ணலாமா என்றாள் …
ஐயோ இந்த சூம்பி போன சுன்னிய வச்சி என்ன செய்ரது போச்சி போச்சி என் மானம் மரியாதை அத்தனையும் போச்சி …
அவளே வெட்கத்தை விட்டு பண்ணலாமான்னு கேக்க நான் தான் காரணம் ஏன்னா கடந்த ரெண்டு மாசத்துல நான் அவளை அவளோ தயார் பண்ணிருக்கேன் …
நான் ஒன்னும் சொல்லமுடியாம … ஒண்ணுமில்லை கொஞ்சம் டயர்டா இருக்கு அதான் …
பால் குடிக்கிறீங்களா நான் மறந்தே போயிட்டேன் என்று அதை அவள் கிளாசில் ஊற்றி குடுக்க …
நான் அதை வாங்கி குடித்தேன் …
பிறகு மீண்டும் அவளை கட்டிப்பிடித்து தடவி மெல்ல என் சுண்ணியை தடவி குடுக்க ம்ஹூம் எந்த ஒத்துழைப்பும் கிடைக்கலை …
நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக … இது சரிப்படாது பேசாம டயர்டா இருக்குன்னு தூங்கிடுவோம்னு அதே மாதிரி சொல்ல …
தூங்குறீங்களா ?
ம் ரொம்ப டயர்டா இருக்கு …
அவளும் அரை மனதாக அதை ஏற்றுக்கொண்டு படுத்திவிட்டாள்
எனக்கு நெஞ்செல்லாம் திக்கு திக்குனு அடிச்சிக்கிச்சி …
நான் வேற வழியில்லாம தூங்கி போனேன் …
காலை என் மாமியார் என்னை வெட்கத்தோடு பார்த்து காபி குடுக்க நான் உள்ளுக்குள் என் மனைவிக்கு நன்றி சொல்லிக்கொண்டேன் …
அன்று சொந்தக்காரங்க இருந்ததால ஒருமாதிரி பரபரப்பா போணுச்சி …
அன்றைய நாளும் கடந்துவிட இரண்டாம் இரவு வந்தது …
என்ன சார் நல்லா ரெஸ்ட் எடுத்தீங்களா இன்னைக்கு டயர்ட் இல்லையே …
இல்லை இல்லை அதான் மதியம் தூங்கிட்டேனே …
ம் இந்தாங்க பால் …
நானும் அதை வாங்கி குடித்துவிட்டு அவளை கட்டி அணைக்க அவளும் ஆசையோடு கட்டிக்கொண்டாள் ..
ஆனால் அன்றும் இதே தான் எனக்கு மட்டுமே திருப்தி கிடைத்தது அவளுக்கு கொஞ்சம் கூட கிடைத்திருக்காது !!
வீனா கோவமாக என்னை பார்த்தாள்…
என்னாச்சி ஏன் டென்சன் ஆகுறீங்க ….
இல்லை … அப்டிலாம் இல்லை ….
பின்ன என்ன ஏன் இப்டி பண்றீங்க ?
இல்லை வீணா என்ன காரணம்னு தெரிலை …
ஒரு வேளை வீடு மாறுனதால இருக்குமோ ?
ம்க்கும் சரி தூங்குங்க உங்க வீட்ல போயி வச்சிக்கலாம் …
அவளும் புரண்டு படுத்துக்கொள்ள எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை …
என் நண்பன் ஒருவனுக்கு போன் பண்ணி உதவி கேட்டேன் …
மச்சான் பொறுமையா இருடா ஏண்டா அவசர படுற ? ரெண்டு நாள் தான்டா ஆகுது கல்யாணம் ஆகி …
.
அதுக்கில்லைடா அவ என்னை கேவலமா நினைச்சிட்டா …
மச்சி எல்லாரும் முதலிரவுல ஒன்னும் பண்ணாம தூங்கிடுவாங்க …
இல்லைடா எனக்கு கொஞ்சம் படபடப்பா இருக்கு …
சரி ஒரு மாத்திரை இருக்கு அதை போட்டு பண்ணி பாரு …
சூப்பர்டா நாளைக்கு நான் வீட்டுக்கு வந்துடுவேன் நீ வாங்கிட்டு வந்து குடுத்துடுடா …
சரி ஓகே …
மறுநாள் நான் வீட்டுக்கு போகணும்னு சொல்ல யாருமே ஒத்துக்கலை …
ஆனா என் மனைவி தான் எடுத்து சொல்லி நாங்க போயிட்டு மூணு நாளில் திரும்ப வரோம்னு சொல்லிட்டா …
எப்படியோ வீட்டுக்கு வந்தாச்சு என் நண்பனும் நாலு மாத்திரையுடன் வந்தான் மச்சி இதை எப்டிடா சாப்பிடணும் …
ஒன்னும் இல்லை இதை நைட்டு டின்னர் முடிஞ்சதும் ஒரு கால் மணி நேரம் முடிஞ்சி போட்டுக்க … அப்புறம் பாரு …
சரிடா …
அன்று இரவு சாப்பிட்டதும் என் மனைவிக்கு தெரியாமல் நான் மாத்திரையை போட்டுக்கொண்டு ஆரம்பித்தேன் …
ஆனா இது என்ன என் சுன்னி நிக்குது ஆனா என்னால என் உடம்பை அசைக்கவே முடியல … என் நெஞ்சு படபடன்னு யாரோ மேல ஏறி நின்னு அமுக்கிரா மாதிரி இருந்துச்சு …
Posts: 559
Threads: 3
Likes Received: 318 in 212 posts
Likes Given: 119
Joined: Oct 2022
Reputation:
1
அருகில் என் மனைவியோ பாலே டான்ஸ் ஆடும் நவ நாகரிக மங்கை போல் வளைந்தாள் நெளிந்தாள் நானோ ஆஸ்ப்பிட்டல் பேஷண்ட் மாதிரி ஒன்னும் முடியாமல் கிடந்தேன் !!
நான் நெஞ்சு வலிக்க வலிக்க வேர்க்க வேர்க்க அவளை நெருங்கி முத்தம் மட்டுமே குடுக்க முடிந்தது !!
வீணா அருகில் படுத்துக்கொண்டு …. ம்ம் கமான் டார்லிங் !!
எதோ கோட்டை சுவரில் ஏறுவது போல அவள் மேல் ஏறி படுத்தேன் !!
கஷ்ட்டப்பட்டு என் சுண்ணியை அவள் புண்டைக்குள் நுழைக்க மெல்ல மெல்ல முன்னேறினேன் !!
ஆனா தூக்கி அடிக்கவே முடியலை …
அவளோ கால்களை விரித்து என் இடுப்பை சுற்றி பின்னிக்கொள்ள ..
நான் அசைய முடியாம கிடந்தேன் !!
வீனா என்னை இழுத்து அணைத்து ஒரு முத்தம் குடுத்து … ம்ம் குத்துடா …
நான் தட்டுதடுமாறி என் பலமெல்லாம் திரட்டி அவள் புழைக்குள் செலுத்தினேன் !!
ம்ம் …
வேர்த்து ஊத்த ஊத்த … எம்பி ….. எம்பி ………… எம்பி ……………………… குத்தினேன் !!
ம்ம் … ம்ம்ம் ….
என்னால முடியலை …. இருந்தாலும் என் பலமெல்லாம் திரட்டி எம்பி எம்பி அமுக்க …
அவளோ வெட்டப்பட்ட பல்லி வால் போல துடித்தாள் ….
நானோ பிரம்ம பிரயத்தனம் செய்து அவள் யோனிக்குள் என் தண்டை இறக்க முயன்றேன் !!
கிட்டத்தட்ட 20 நிமிஷம் இருக்கும் … என் சுன்னி மொட்டு எரிய ஆரம்பித்துவிட்டது …
அசந்து போய் படுத்துவிட்டேன் !!
என்ன பண்ணீங்க ?
என்ன வீனா ?
இல்லை இப்ப என்னமோ பண்ணீங்களே அது என்ன ?
ஐயோ இப்படி கேட்டு அவமானப்படுத்துறாளே … நான் பதில் சொல்லாமல் மவுனமாக இருக்க …
இதை ஏன் நேத்து பண்ணல சூப்பரா இருந்துச்சு இந்த மாதிரி பண்ணா நாலு வாட்டி தேவை இல்லை ஒரு தடவ போதும் !!
நிஜமா பிடிச்சிருந்துச்சா வீணா ?
ம்ம் அசத்திட்டீங்க ….
அப்பாடா
வீனா அது வந்து … நேத்து டென்ஷணா இருந்துது அதான் நிதானமா பண்ணலாம்னு …
ஹா ஹா … என்னோட பிரண்டு ஒருத்தி மும்தாஜ்ன்னு பேரு அவ புருஷனுக்கு உள்ள போனோன வெறி புடிச்ச மாதிரி குத்த ஆரம்பிச்சிடுவார் …
ஃபுல் ஏசில அவருக்கு வேர்க்க ஆரம்பிச்சிடும்னா பார்த்துக்க அவளோ வேகமா போட்டு குத்து குத்துன்னு குத்துவாருன்னு சொன்னா …
ஓ !
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் … இப்ப தான ஆரம்பிச்சிருக்கோம் எல்லாம் போக போக சரியாகிடும் !!
சரி தூங்குவோமா >
சரி சரி தூங்குங்க தயவு செஞ்சி குறட்டை விடாதீங்க அப்புறம் வெளில அனுப்பிடுவேன் …
அவள் புரண்டு படுத்துக்கொள்ள … ஐயோ குறட்டை விட்டா திட்டுவாளோன்னு நான் தூங்காமலே இருந்தேன் !!
ஆனா எப்ப தூங்கினேனோ தெரியல …
அன்று காலை வீனா எனக்கு காப்பி குடுத்து எழுப்பி விட
மனதில் சில சந்தோஷங்கள் …
நான் என் அம்மா அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்க அவளோ செல் எடுத்துக்கொண்டு அவ ஃபிரண்ட்ஸ் கூட தான் பேசிகிட்டு இருந்தா …
மதியம் உணவை முடித்துவிட்டு நானும் அவளும் கட்டிலில் படுத்தபடி பேசிக்கொண்டிருந்தோம் …என்ன நேத்து ஒரு தடவையோட படுத்துட்டீங்க … என்னமோ நாலு வாட்டி பண்ணுவேன்னு சொன்னீங்க …
நீ தான் ஒருவாட்டி பண்ணதே பெருசா இருந்துச்சுன்னு சொன்ன …
ஓகே தான் ஆனா இன்னும் ஒரு தடவ பண்ணா நல்லாருக்கும் !!
அது ரெண்டு நாள் கொஞ்சம் இதா போயிடிச்சில்ல அதான் … இனிமே பிரச்னை இல்லை …
அப்ப இப்போ ஒரு மேட்னி ஷோ நடந்திடுவோமா ?
ஐயோ மாத்திரை இப்ப வேலை செய்யுமா ? உள்ளுக்குள் படபடக்க … அதெல்லம் வேண்டாம் வீணா அப்புறம் நைட் ஷோ நடத்த முடியாது இப்ப தூங்குவோம் !
அடேங்கப்பா …. சரி சரி நீங்க தூங்குங்க நான் தூங்கலை அப்புறம் நைட்டு தூக்கம் இல்லாம அவஸ்தை படனும் …
அவ செல் எடுத்து பேச ஆரம்பிக்க …. அந்த இம்ரானிடம் தான் பேசினாள் …
எதோ கோவமா பேசிகிட்டு இருந்தா … கல்யாணத்துக்கும் வரல நிச்சயத்துக்கும் வரலைன்னு …
நான் அதை கேட்டபடி தூங்கிவிட்டேன் !!அன்றும் மாத்திரையை போட்டுக்கொண்டு தான் ஆரம்பித்தேன் !!
எப்படியோ நடந்தது !! ஆனால் அன்று நெஞ்சில் வலி அதிகமாக தலைவலியும் சேர்ந்து கொண்டது …
வீணா என்னை மறுமுறைக்கு அழைக்க நான் வலியில் எங்கே செய்வது …
இதுக்குதான் புருடா விடக்கூடாது … இல்லை வீணா ஒரு மாதிரி அந்த இடத்தில எரிச்சலா இருக்கு நாளைக்கு வச்சிக்கலாமே …
நாளைக்கு மறுவீடு போகணும் …
மறுவீடா அதான் உங்க வீட்டுக்கும் நம்ம வீட்டுக்கும் போயிட்டு வந்தாச்சே …
இல்லை மூனாவதா ஒருத்தங்க வீட்டுக்கு போகணுமாம் !
எங்க போகணுமாம் ?
உங்கம்மா தான் சொன்னாங்க யாரோ உங்க பெரியப்பா வீடாம் … தென்காசில இருக்காம் அப்டியே குற்றாலம் போலாம்னு சொன்னாங்க …
அவள் தென்காசி என்றதும் எனக்கு சரக்கென்று இருந்தது …
அங்க தான் என் பெரியப்பா மகன் இருக்கான் அவன் பேர் கார்த்திக் …
அவன் பொம்பள விஷயத்துல பலே கில்லாடி ! மாப்பிள்ளை தோழனா அவன் தான் நிற்கணும்னு சொல்லிட்டாங்க ஆனா அவன் வயல்ல அறுவடை இருக்குன்னு கல்யாணத்துக்கே கொஞ்ச நேரம் வந்துட்டு போயிட்டான் !
அப்பவே வீணாவை அப்படி ஒரு பார்வை பார்த்தான் ! இப்ப அவன் வீட்டுக்கு இந்த மனநிலையிலா எங்கம்மாவுக்கு வேற வீடே கிடைக்கலையா ?
Posts: 1,430
Threads: 1
Likes Received: 773 in 628 posts
Likes Given: 2,623
Joined: Jan 2024
Reputation:
8
Good update bro
Keep rocking
Posts: 22
Threads: 0
Likes Received: 4 in 4 posts
Likes Given: 236
Joined: Jan 2025
Reputation:
0
•
Posts: 559
Threads: 3
Likes Received: 318 in 212 posts
Likes Given: 119
Joined: Oct 2022
Reputation:
1
வீணா கவலையாக உக்கார்ந்திருக்க …
வீனா பிளீஸ் கவலை படாதே எல்லாம் சரி ஆகிடும் …
ம்ம் என்னமோ சொல்றீங்க … என்ன நாலு தடவை பண்ணுவேன்னு சொன்னீங்களா அதான் கொஞ்சம் எக்ஸைட் ஆகிட்டேன் போல …
இருந்தாலும் இதுதான் நார்மல் போல நாம தான் ஓவரா கற்பனை பண்ணிட்டோம் இல்லையா ?அப்டித்தான் போல …
ஆனா ஒருதடவையே ஒன்னும் ஒர்க் அவுட் ஆகல ஆக இது நார்மல் இல்லை பிலோ நார்மல் !! கரெக்ட்டா சொல்லனும்னா பெயில் !!!
ம்ம் அப்டிலாம் இல்லை … கொஞ்சம் பொறுமையா இரு வீணா …
என்ன எதுனா கிளாஸ் போயி கத்துக்க போறீங்களா ? ஹா ஹா …
வீனா ?!சரி படுங்க காலைல அங்க போகணும் … காலை என் மாமியார் வீட்டுக்கு செல்ல விருந்து ஏக தடபுடல் ஆனது ஆனால் வீணா அந்த பக்கமே வரலை எல்லாம் என் மாமனார் மாமியார் தான் கவனிச்சிகிட்டாங்க …வீணா தலை வலின்னு சொல்லிட்டா …
இரவு நாங்கள் தென்காசிக்கு பயணம் ஆனோம் …
அப்பத்தான் அந்த இம்ரான் வந்தான் எங்களை வழியனுப்ப …
ஆளு பார்க்க எப்படியும் நாப்பது வயது இருக்கும் ! ஹிந்தி நடிகர் மிலின் சோமன் மாதிரி கம்பீரமா இருந்தான் !
என்ன இம்ரான் சார் இப்பதான் வழி தெரிஞ்சதா ?
இல்லை வீணா வீட்ல பல பிரச்னை …
ஓகே ஓகே அம்மா நல்லாருக்காங்களா ?
ம் உன்னை ரொம்ப விசாரிச்சாங்க …
ச்ச நானும் வந்து பாக்கவே இல்லை சாரி இம்ரா …
நோ பிராப்ளம் அப்புறமா இங்க வரும்போது வந்தா போச்சு ….
சரி உங்கம்மாவையே பாத்துகிட்டு இருக்காத எங்கம்மாவையும் பாத்துக்க …
ஹா ஹா கண்டிப்பா …
என்னுடைய மாமனார் அப்படியே தலை குனிந்து கொள்ள எனக்கு விபரீத சந்தேகங்கள் வந்தது ! ம் நமக்கு ஏன் வம்பு !!
ரயில்ல டிக்கெட் புக் பண்ணிருந்தாங்க அதுல நானும் வீணாவும் சில லக்கேஜுடன் பயணம் ஆனோம் !
நாலு பெர்த் உள்ள டு டயர் ஏசி கூபே …
ஆனால் நாங்க படுக்க வேண்டிய லோயர் பர்த்தில் வாட்டசாட்டமான இரண்டு பேர் படுத்திருந்தாங்க …
நான் ஒருவனை மட்டும் எழுப்பினேன் …
அவன் முறைத்தபடி என்ன என்றான் …
இது எங்க பர்த் !
ஓ ! நீ மேல படுத்துக்க என்னோட பர்த் மேல தான் இருக்குன்னு அலட்சியமா சொல்ல …
நான் வீணாவை பார்த்து … என்ன வீணா மேல படுக்குறியா ?
ஹலோ மிஸ்டர் எங்களுக்கு ரிசர்வ் பண்ண சீட்டு கொஞ்சம் எழுந்திருங்க …
வீணா நேரடியாக அவனிடம் இப்படி பேசுவான்னு நான் நினைக்கல … லேசாக படபடக்க …
எழுந்தவன் அவளை முழுமையாக பார்த்துவிட்டு ஓ ! சாரி லேடிஸ் வந்துருக்கீங்களா … நீங்க படுங்க நான் மேல படுத்துக்குக்கறேன் என்று அவளை நெருங்க …
வீணா லேசான புன்னகை சிந்தி …
தாங்ஸ் என்றாள் !!
எந்த ஊருக்கு போறீங்க ?
தென்காசி …
ஓ நானும் அங்க தான் போறேன் …
ம் இது தென்காசி போற டிரெயின் தான அப்ப அங்க தான் போவீங்க …
ஏன் மதுரை போகக்கூடாதா திண்டுக்கல் போக கூடாதா ??
ஹா ஹா போலாமே … ஆங் இவர் படுத்துருக்கதும் என்னோட சீட் தான் ஐ மீன் என் ஹஸ்பெண்ட் பெர்த் …
ஓ ! நீங்க தான் லேடி ஏற முடியாது உங்க ஹஸ்பெண்ட் ஏறலாம்ல …
ம் ஏறலாமே … மோகன் நீங்க மேல படுத்துக்கங்க அலட்சியமாக சொல்லிவிட்டு அவன் அருகிலேயே உக்கார்ந்துவிட்டா … ஆமாங்க அவன் இன்னும் எழவே இல்லை !!
அவனும் அதில் ஓரமாக உக்கார்ந்தே இருந்தான் …
ம் நீங்க மேல படுக்குறீங்களா சார் ?
ஆங் …
நல்லவேளை அவன் வெளியில் சென்றுவிட்டான் …
பாத்ரூம் போறான் போல …
அவன் வந்ததும் மேலே ஏறிக்குவான்னு நானும் மேலே ஏறி படுத்துட்டேன் !!
போனவன் சிறுது நேரம் கழித்து வந்தான் … அவன் வந்ததும் தெரிந்தது நல்லா தம் அடிச்சிட்டு வந்துருக்கான்னு …
அப்பா வாடை குப்புன்னு தூக்குனுச்சு…
|