31-03-2026, 01:33 AM
Waiting for long update thala
|
Adultery மனைவியும் நண்பனின் மாமாவும்
|
|
31-03-2026, 11:09 PM
(30-03-2026, 10:49 AM)Dave Rajan Wrote: Thank you so much friends அதி வேலு சூப்பர்
01-04-2026, 04:15 PM
Thala , last week very high work pressure .... now only little bit okey... expecting big big update from you
01-04-2026, 07:53 PM
Ok bro sure this
Weekend
03-04-2026, 04:29 PM
i hope this weekend can expect some updates.
04-04-2026, 12:00 AM
I hope we can expect worth the wait.. we have high hope on ur writing, all the best.. post soon
Yesterday, 02:30 PM
Update bro
Yesterday, 04:31 PM
Update 19-D
ரவியின் பெற்றோரின் திருமண நாள் இரவு 11.30 மணி... ரவியின் வீட்டில் இல்லாமல்
வேலு அவர்கள் அனைவரையும் ஒரு Hill station கு கூட்டி வந்திருந்தார்.. பல தடைகளுக்கு பிறகு வேலு ரவியை எப்படியோ அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து ரகு விற்கு உதவி செய்வதற்காக இறுதியாக வேலு அவனை அந்த இடத்தில் இருந்து அனுப்பியிருந்தார்...
ரவி இன்று இந்த அளவு எதிர்ப்பு காட்டுவான் என்பதை வேலு நினைத்துக்கூட பார்க்கவில்லை... ரவி சென்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகி இருந்தது...
சரியாக இரவு 9 மணிக்கு ரவி வேண்டா வெறுப்பாக ....தவிர்க்க முடியாத காரணங்களால் அதுவும் தன் நண்பன் ரகுவை கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார்கள்... அவனுக்கு உடனடியாக பணம் கட்டவும் அவனை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள தற்போது அவன் மனைவி கிருத்திகா மட்டுமே அருகில் உள்ளதால் இவன் உதவியாக இருக்க...கோவையை நோக்கி வேலுவின் காரில் பறந்து கொண்டிருந்தான்... தன் நண்பன் தற்போது தனக்கு எந்த உதவியும் பெரிதாக செய்யவில்லை என்றாலும்
ஒரு காலத்தில் அவன் செய்த உதவியை நினைத்து பார்த்து ...விருப்பமே இல்லாமல் கோவையை நோக்கி பயணித்து கொண்டிருந்தான்... ஊட்டியில் இருந்து கோவை வர 3 1/2 மணி நேரத்தில் இருந்து 4 மணிநேரம் வரை ஆகும்... இரவு அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாததால் கொஞ்சம் சீக்கிரமாக வரலாம்... ரவி மேட்டுப்பாளையத்தை தற்போது தாண்டி இருந்தான்... அவன் மனது முழுக்க இன்று எப்படியாவது அதியை காப்பாற்றிவிட வேண்டும். என நினைத்தாலும் அவன் முயற்சி 9 மணி வரை பலனளித்தது..அதற்கு பிறகு முடியவில்லை.... அவன் காரை ஓட்டிக்கொண்டு இருந்தாலும் அவன் மனம் முழுக்க வலிகள்...கண்களில் கண்ணீர் சிறிதாக ...கக்கோல்டு போன்ற எந்த சிந்தனைகள் இப்பொழுது அவன் மனதில் இல்லை...
இன்று அதியை அந்த புது புடவையில் பார்த்ததும் ரவியால் அவள் அழகை ஆராதிக்க முடியாமல் இருக்கவில்லை..
இவ்வளவு அழகான மனைவியை தேவையில்லாமல் இன்னொருவரிடம் இழந்து விட்டோமே என வருந்தினான்...
இப்பொழுது இவன் கார் ஓட்டிக்கொண்டு இருக்கும் போது அங்கே அந்த private cottage இல் இந்நேரம் தன் மனைவியும் வேலுவும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை அறிந்த ரவியால் தன் நிலையை கண்டு வருந்தாமல் இருக்கமுடியவில்லை....
ஆனால் அந்த cottage இல் இன்று நிறைய வேலைகார்கள் இருந்தார்கள்... அதுமட்டுமல்லாமல் தன் பெற்றோரும் அங்கு இருக்கிறார்கள்.. அன்று தூக்க மாத்திரை கொடுத்தான்...இன்று என்ன செய்திருப்பானோ.... அந்த வேலு..... என்று நொந்தபடியே காரை இன்னும் வேகமாக ஓட்டினான் ரவி.....
தனது பெற்றோரின் திருமண நாளுக்கு ஏற்கனவே துணி எடுத்திருந்தாலும் நேற்று மாலை அதி வீட்டுக்கு வரும்போது
ஆச்சரியமாக அடுத்த நாள் மாலை வீட்டுக்கு வரவேண்டிய வேலு இப்பொழுது அதி கூட ஒரு நாள் முன்னதாக மாலை வீட்டுக்கு வந்திருந்தார்...
ரவி இரவு 7 மணிக்கு வீட்டிற்குள் புழுக்கமாக இருந்ததால்
வீட்டிற்க்கு வெளியில் சேர் போட்டு அமர்ந்திருந்தான்...
அவன் கண்களில் திடீரென்று ஒரு பிரகாசமான ஒளி வந்து அடித்தது.அது வேலுவின் கார். அந்த காரில் இருந்து தன் மனைவியும் வேலுவும் இறங்குவதை பார்த்தான்.ரவியின் அம்மாவும் சரியாக அங்கு வர அவர்கள் உடனே...
சார்.. வாங்க... வாங்க...
நாளைக்கு சாய்ந்தரம் தானே வர சொன்னோம்...நீங்க இப்போவே.....
ஏன் மா நான் இங்கே வர கூடாதா?
ஐயோ சார் அப்படி இல்லை...நான் நீங்க ஒரு நாள் முன்னாடியே வந்ததால் கொஞ்சம் பதட்டமாயிட்டேன் ... அதான்....வேற ஒன்னுமில்லை....உள்ளே வாங்க சார்...
ஹான்... வரேன் மா....
ரவி- உள்ள வாங்க சார்...
வேலு ரவியின் கண்களை பார்த்துக்கொண்டே உள்ளே போனார்...அதியின் மாமனாரும் அவரை வரவேற்றார்...
அத்தை....சார்... இன்னைக்கி ஒரு புது plan ஓட வந்திருக்கார்.
Plan ah அது என்னது மா?
ஒன்னுமில்லை அத்தை சாருக்கு தனியா இருந்து போர் அடிக்குதாமா..அவரோட பசங்க இரண்டு பேரும் அவங்க குடும்பத்தோட அடுத்த மாசம் இந்தியா வராங்க...வந்து ஒரு மாசம் இங்கதான் இருக்க போறாங்க...
அதுக்குள்ள சார் நம்ம குடும்பத்தோட ஒரு trip போலாம்னு முடிவு பண்ணி இருக்கார்...அதை உங்ககிட்ட சொல்லலாம்னு வந்திருக்கார்...
இதை கேட்டதும் ரவி க்கு கோபம் தலைக்கு ஏறியது...
சார் அதெல்லாம் வேண்டாம் சார்... நீங்க எங்களுக்கு எவ்வளவோ உதவி பண்ணி இருக்கீங்க மேலும் மேலும் உங்களுக்கு எதுக்கு சிரமம் சார்...
ஐயோ எனக்கு சிரமம் லா ஒன்னுமில்ல மா
உங்க அழகான குடும்பத்தோட கொஞ்சம் நேரம் செலவிட விரும்பினேன் அவ்ளோதான் மா....
அப்புறம் நீங்க துணி எல்லாம் நம்ம கடையில எடுத்திட்டீங்க...
இருந்தாலும் உங்க கல்யாண நாளுக்கு நானும் உங்க எல்லாருக்கும் துணி எடுத்துருக்கேன் னு சொல்லி தான் கொண்டு வந்த துணியை எல்லாருக்கும் குடுத்தார்...
ரவி விருப்பமில்லாமல் வாங்கிக்கொண்டான்...
நீங்க எடுத்த துணியை நாளைக்கு போடுவிங்களோ என்னமோ....ஆனா .... நான் குடுத்த துணியை தான் நாளைக்கு நீங்க எல்லாரும் போடனும்...
என்ன அதி நான் குடுத்த சேலை பிடிச்சிருக்கா.....
பிடிச்சிருக்கு சார்....
அதி முகத்தில் ஒரு மர்மமான புன்னகை...
ரவி இதை கவனிக்க தவறவில்லை....
வேலு கொஞ்சநேரம் பேசிவிட்டு பின்பு அங்கிருந்து கிளம்பினார்...
நாளைக்கு நான் நேரத்துல இங்க வரேன்...நீங்க ரெடியா இருங்க நாம ஊட்டிக்கு போறோம்...அங்க தான் உங்க திருமண நாள் கொண்டாட்டம்....
ரவியின் அம்மா அப்பா நெகிழ்ந்து போனார்கள்....
வேலு வந்ததில் இருந்து இவ்வளவு நடந்தும் இந்த அத்தனை விஷயத்திலும் ரவி பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை....
காரணம்......
அன்று காலை அதி அலுவலகத்திற்கு கிளம்பி போன பின்னர்...ஒரு 12 மணி போல ரவி வேண்டா வெறுப்பாக வேலுவுக்கு கால் செய்து தன் அம்மாவிடம் கொடுத்தான்...
ரவியின் அம்மா வேலுவை நாளை மாலை தங்களது இல்லத்து அழைத்தார்...பின்பு ரவி வாங்கி பேசினான்...
ரவி பின் பக்கம் போய் தயக்கத்துடன் சார்...
நாளைக்கு வீட்டுக்கு வாங்க....
சரி வரேன் ரவி...
சரி சார்...
சாரி ரவி நான் நேத்து உங்கிட்ட அப்படி மோசமா நட்துகிட்டதுக்கு...நான் அப்படி பேசி இருக்க்குடாது....
கவலைப்படாத நான் அதி கிட்ட நம்ம விஷயத்தை சொல்லமாட்டேன்...
நீ அதியை காப்பாத்த என்ன வேணாலும் பண்ணு...
அது உன் விருப்பம்....ஆனா....
எதுக்காகவும் அதியை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்...
இனி அதியை என்ன பண்ணனும்னு நான் பாத்துக்குறேன்.
இனி எங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு நீ தெரிஞ்சுக்க ஆசைப்படாத...
அதை என்கிட்டயும் கேட்காத.....
அப்படி நீ கேட்ட....நீ நான் சொல்றதை செய்ய வேண்டியது வரும்.... அது முடியாதுன்னா....நீ எங்கிட்ட எதுவும் கேட்க கூடாது... என்ன புரிஞ்சுதா....
புரிஞ்சுது சார்....எம் பொண்டாட்டிய பாத்துக்க எனக்கு தெரியும்....
ஹா....ஹா.... வேலு போனில் சத்தமாக சிரித்தார்....
உம் பொண்டாட்டிய நல்லா பாத்துக்கிட்ட போ........
ரவி உச்சபட்ச அவமானத்தை சந்தித்தான்...
போன் கட் ஆனது.....
அன்று மதியம் ஒரு 2.30 மணி போல வேலுவின் கேபினுக்குள் ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்க போனாள்...அவள் கையெழுத்து வாங்கிவிட்டு ...
சார்... எங்க வீட்டுல இருந்து கால் பண்ணி சொன்னார்களா
ம்..சொன்னாங்க அதி... வேலுவின் பார்வை அதியை மேய்ந்தது... அதி தடுமாற ஆரம்பித்தாள்...
சார்... இன்னும் ஒரு நாள்...இருக்கு அவசரப்படாதீங்க....கிறக்கத்துடன் சொன்னாள்....
பயப்படாத அதி இப்ப ஒன்னும் பண்ண மாட்டேன்....
ம்.... நீங்க தான... நீங்க ஒன்னும் பண்ண மாட்டீங்க...
இதை நான் நம்பனும்....நேத்து அந்த குடோன்ல...கதவை லாக் பண்ணிட்டு என்னலாம் பண்ணீங்க.......
நல்லவேளை எம் புருஷன் அங்க இல்ல...ஒரு வேளை அவரு எதாச்சும் பாத்திருந்தா...அவரு மனசு என்ன பாடுபட்டிருக்கும்......
ஆனா நீங்க ரொம்ப மோசம் சார்....அதி வெட்கப்பட்டுக் கொண்டே....கைகளை டேபிளில் கீறிக்கொண்டு நாணத்துடன் நெளிந்த படியே சொன்னாள்...
என்ன மோசம்...
ஹா....என்ன மோசமா?...
அந்த ரூம்க்குள்ள என்ன பண்ணீங்கனு ஞாபகம் இருக்கா சாருக்கு....
ம்.... அழகை ஆராதிச்சேன்....
ம்...நல்லா ஆராதிப்பீங்க...அடுத்தவன் பொண்டாட்டியை...
ச்சீ......அவரு கூட என்னை அந்த நிலைமையில என்னை பார்த்தது கிடையாது...
ஆனா .... நீங்க.....
ஐயோ.....சொல்லவே வாய் கூசுது....
உங்களுக்கு இந்த மாதிரி ஐடியா லா எப்படி தோனுது....
ஆள பாத்தா தெய்வ கடாட்சமா இருக்கீங்க.....
ஆனா பண்ற வேலை எல்லாம் மன்மத கடாட்சம்....
ம்... அதை நினைச்சா உடம்பெல்லாம் இப்ப கூட...
ஐயோ எல்லாம் உங்களால தான்....
ச்சீ....போங்க....சார்....
ஒரு குடும்ப பொண்ணை என்னலாம் பண்றீங்க....
கல்யாணமாகி 11 வருஷமாச்சு.....
புருஷன் கூட ஒரு பொண்ணு இப்படி இருக்குறதே அதிசயம்....
ஆனா ... நான் உங்க கூட போய் அப்படி....ஐயோ.....
அந்த நேரம் பார்த்து ப்யூன் கதவை தட்ட பேச்ச கலைந்து அதி வெளியேறினாள்....
ப்யூன் வந்து ஒரு தபாலை வேலுவின் டேபிளில் வைத்துவிட்டு அவனும் கிளம்ப ...
வேலு அப்பொழுதுதான் கவனித்தார்....தன் தம்பியின் எழுச்சியை....
என்னடா இது அதி கிட்ட பேசுனதுக்கே இப்படி நிக்கிறான்..
அதுவும் கரெக்ட் தான்...அதியை அப்படி பாத்துட்டு இவன் எப்படி அடங்குவான்....
குடோனில் நடந்ததை நினைக்க நினைக்க வேலு வுக்கு வெடித்து விடுவது போல இருந்தது...
அதி தான் இன்னும் இரண்டு நாள் இருக்கு control yourself னு சொல்லிட்டா....நாளைக்கு வரை காத்திருப்பதை நினைத்து நொந்த வேலு....
அவசரமாக ஒரு திட்டம் தீட்டினார்....
அதியை ஒரு 5 மணி போல போனில் அழைத்து தன் மொத்த திட்டத்தையும் சொன்னார்...
அதி அதைக்கேட்டு பயந்தாள்....
சார் ப்ளீஸ்....இது மாதிரிலாம் வேணாம்....
நான் உங்களை ரொம்ப நம்புனதுனாலத்தான் உங்க கூட இப்படி கேசுவலா பேசறக்கே தைரியம் வந்தது....
ஆனா நீங்க இப்ப சொல்றது லாம் பார்த்தா பயமா இருக்கு சார்....
ஊட்டி னு சொல்றீங்க...
Open place Fire camp னு சொல்றீங்க....
நீங்க சொல்றது லா பயமா இருக்கு சார்...
குடோன்ல பன்ன மாதிரி ஊட்டி ல உங்களுக்கு சொந்தமான இடத்துல பண்றது கஷ்டம் சார்.....
அதி பயப்படாத எல்லாம் நான் பாத்துக்குறேன்....
எம்மேல நம்பிக்கை இருக்குல....
சொல்லு அதி....
சார் நம்பிக்கை இருக்கு.... ஆனா....
இது பயமா இருக்கு சார்.....
எம் புருஷன் அப்புறம் மாமனார் மாமியார் லாம் இருக்காங்க
எப்படி சார்...
ஏன் அன்னைக்கு உங்க வீட்டுல பண்ணல...
சார் அது வேற சார்....
இப்ப நீங்க சொல்றது லா புதுசா இருக்கு....
கொஞ்சம் பிசிறு தட்டுனாலும் நாம மாட்டிப்போம்...
அதி என்னை நம்பு....ப்ளீஸ்...
அதி அரை மனதாக சம்மதித்தாள்....
வேலு தனது மொத்த திட்டத்தையும் அதியிடம் வெளிப்படையாக சொன்னார்....
அன்று அலுவலகம் முடிந்து ஒரே காரில் அதியும் வேலுவும்
அதியின் வீட்டிற்கு பயணித்தார்கள்...
அதியின் பதட்டத்தை உணர்ந்த வேலு
காரில் போய்க்கொண்டு இருக்கும்போது தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அதியின் கைகளை நன்றாக பற்றிக்கொண்டு அவளுக்கு தைரியம் சொல்லி அவளை முழுவதுமாக முழுமனதுடன் சம்மதிக்க வைத்தார்....
Yesterday, 04:35 PM
ரவி பெற்றோரின் திருமணநாள்
அவர்களின் திருமணநாள் அன்று காலை அனைவரும் ரெடியாகி தயாராக இருக்க ... வேலு சரியான நேரத்திற்கு காரில் வந்து இறங்கினார்....அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.... எல்லாரும் கிளம்பலாமா .... ஆமா அதி எங்க... அவள் மாமியார் அதியை அழைக்க அதி கதவை திறந்து வெளியே வந்தாள்.... அவள் வேலு வாங்கிவந்த புடவையையும் அந்த ரெடிமேட் ப்ளவுசையும் தான் அணிந்திருந்தாள்... ஆனால் அது எப்படி இருந்தது என்றால்... அது transperant saree கொஞ்சம் transperant blouse அந்த புடவையில் அதி தங்கமாக ஜொலித்தாள்..... அவள் அணிந்திருந்த அந்த சிறு நகைகள் அவள் சூடியிருந்த பூ அளவுக்கு அதாகமான மேக்கப் இல்லாமல் அவளின் குறைந்த மேக்கப் அவளின் கண் மை என எல்லாமே சேர்ந்து அவளை தேவதையாய் காட்சியளிக்க வைத்தது.... இதை பார்தத்தும் வேலு ஏன் அதி நான் வாங்கி குடுத்த புடவையை கட்டிக்கல... அது வந்து சார்....அதி தயங்க.... நேற்று இரவு வேலு போனபின்பு நடந்த flash back ஐ ரவியின் அம்மா சொல்லத் தொடங்கினார்கள்... அது வந்துங்க சார்.... நேற்று வேலு போன பின்பு...... சமையல் முடிந்து அனைவரும் சாப்பிட்ட பிறகு... அதியின் மாமியார் வேலு தனக்கு குடுத்த புடவையை கட்டிப்பார்த்து நல்லா இருக்குனு சொல்லிட்டு அதியையும் கட்டிப் பார்க்க சொன்னார்கள்.... ரவி ஹாலில் இருக்க... அதி பெட்ரூம் போய் அந்த சேலையை பிரித்து கட்டிப்பார்க்க தொடங்கினாள்.... சிறிது நேரம் கழித்து ....அதி ஏங்க....ஏங்க....எனஅழைத்தாள். என்ன அதி.... கொஞ்சம் அத்தைய உள்ள வர சொல்றீங்களா எதுக்கு கொஞ்சம் வர சொல்லுங்களேன்.... அம்மா..உன்னை அதி கூப்பிடுறா... என்னமா அதி.... அத்தை கொஞ்சம் உள்ளே வாங்களேன்... வந்துட்டேன் என்னமா... அத்தை வேலு சார் குடுத்த புடவை கொஞ்சம் அங்க இங்கனு தெரியுது...ப்ளவுசும் அப்படித்தான் இருக்கு... வேலுசார் இந்தமாதிரி புடவையை எடுக்க மாட்டார்... புடவை எதோ மாறிபோச்சுன்னு நினைக்குறேன்... ஆமா மா வேலு அப்படிப்பட்டவர் இல்லை.... இப்ப என்ன பண்றது... அத்தை நா வேணாம்...நான் எனக்கு ன்னு எடுத்த புடவையை கட்டிக்க வா... கட்டிக்கலாம்....ஆனா...வேலு எதாவது சங்கட பட்டா... நம்ம குடும்பத்துக்கு எவ்வளவு உதவி பண்ணியிருக்காரு.. அதான் யோசிக்குறேன்.... ஏம்மா அதி இதுல இப்போ fashion தான பேசாம நீ இதையே கட்டிக்குறியா....உனக்கு அப்படி என்னமா வயசாயிபோச்சு.. நீ இந்தமாதிரி புடவை லா கட்டி பாத்தே இல்லை... உங்க வீட்டுல ஆடம்பரமா வாழ்ந்த பொண்ணு.... ஆனாஇங்க அப்படியா..... அத்தை எனக்கு ஓகேனாலும்....உங்க புள்ள.... என்ன சொல்லுவாருன்னு தான் பயமா இருக்கு.... அட அவன விடுமா..... நான் அவனுக்கு புரிய வைக்குறேன்.... ம்... சரி...அத்த..... ரவியின் அம்மா அவனை அழைத்து விசியத்தை சொல்ல.... ரவி கொதித்தான்..... அம்மா ....எப்படி மா..... நீ கூட இப்படி யோசிக்குற.... டேய் என்னடா பெரிய இவனாட்டம் கத்துற.... ஏதோ புடவை மாறிப்போச்சுன்னு நினைக்கிறோம்.... இப்ப இவ இதை கட்டுலனா அவரு தப்பா நினைக்க மாட்டாரா..... அதை விட நீ என்னைக்காவது இந்த மாதிரி புடவை லா அவளுக்கு எடுத்து குடுத்து இருக்கியா.... பாவம் டா அவ ....அவ அவங்க வீட்டுல எவ்ளோ பெரிய துணி லாம் போட்டிருப்பா.....ஏதோ இந்த ஒரு தடவை தான் விட்டுடு டா.... எதுவும் தப்பா நினைக்காதே.... நீ புடவையை கட்டுமா.... இவனை நான் பாத்துக்குறேன்... அத்தை நான் அவரு சொன்னாதான் கட்டிப்பேன்..... ம்.... சொல்லுடா..... ரவி வேண்டா வெறுப்பாக.... என்னமோ பண்ணித் தொலை..... கட்டிக்கோ னு.... கோவமாக ஹாலில் போய் உட்கார்ந்தான்... அதிக்கு நாமா இப்படி எல்லாம் செய்தோம் என வியந்தாள்... வேலு சொன்னது போல அப்படியே செய்தாள்.... வேலுவிற்கு இரவில் சக்சஸ் என மெசேஜ் செய்தாள்... ரவி கோபமாக இருப்பதால் இரவில் அவனை சமாதானம் செய்தாள்.... சமாதானம் ஒரு நிமிடத்தில் இருந்து இரண்டு நிமிடத்திற்குள் முடிந்தது..... இன்று காலை..... சாரிங்க அம்மா..... சாரி..... நீங்க நினைச்சது சரி தான் புடவை மாறிப்போச்சு..... உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே.... இல்ல சார் புடவை நல்லாதான் இருக்கு.... இதை எல்லாம் அதியின் மாமனார் பார்த்து மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்... ரவி வேண்டா வெறுப்பாக மூஞ்சியை வைத்திருந்தான்.... கார் ஊட்டியை நோக்கி பயணித்தது.... வழியில் ஒரு கோவில் நிறைய படிக்கட்டுக்களை கொண்டிருந்தது.... அந்த கோவிலை பார்தத்தும் அதியின் அம்மா சாமி கும்பிட னும் னு சொல்ல அனைவரும் இறங்கி கோயில் படி ஏறினார்கள்.... இவர்கள் வயதானவர்கள் என்பதால் பாதி படிக்கு மேல் ஏற முடியவில்லை.... வேலு அதி ரவி மற்றும் சுனில் இவர்கள் தான் உச்சிக்கு போய் சாமி கும்பிட்டனர்... அது மரத்தின் அருகில் இருக்கும் சாமி..... இந்த பக்கம் மேலே தண்ணீர் ஓடும்..... மரத்தில் இருந்து கீழே இறங்கினாள் மறைவான இடம்... அனைவரும் சாமி கும்பிட ஆரம்பிக்க.... வேலு அதியை பார்த்து பார்த்து வெறியானார்.... சரியாக சுனில் அந்த நேரம் பார்த்து பாத்ரூம் வருது னு சொல்ல.... ரவி வேறு வழியில்லாமல் சுனிலை தண்ணீர் ஓடும் இடத்துக்கு அழைத்துக்கொண்டு போனான்.... அவர்கள் இருவரையும் தனியாக விடுவதில் ரவிக்கு விருப்பமில்லை...ஆனால் அதற்க்காக சுனிலை இங்கே தனியாக விட முடியாது....ரவி பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தான்.... சுனில் பாத்ரூம் போய் முடிந்ததும் அந்த தண்ணீரில் அவனுக்கு கழுவி விட்டு அவனை தூக்கியபடி வந்தான்... ஒரு இடத்தில் ரவிக்கு வழுக்க.....அவன் கீழே விழுக போக வேலு திடீரென்று அவன் வலது கையை தாங்கி பிடித்தார்.. வேலுவின் கைகளில் இருந்த குங்குமம் சந்தனம் எல்லாம் ரவியின் கைகளிலும் ஆனது.... ரவி அதை அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கீழே காருக்கு வர ரவியின் அம்மா ரவியை அழைத்து ..... ஏண்டா உனக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாதா கோயில்ல இப்படியா பண்ணுவ.... பாரு அவ புடவையில் எல்லாம் உன் கையோட கரை ... அந்த புடவை கட்டுனதுக்கு அந்த குதி குதிச்ச.... இப்போ பேசாம இருக்க முடியலையோ..... கோயில்ல எப்படி இருக்கனுமோ அப்படி இரு.... ரவி ஒன்றும் புரியாமல் அதியை பார்க்க அவள் வயிற்றில் சில கரைகள் அந்த சேலை வழியாகவும் அவள் அக்குளில் சில கறைகள் அவள் கைகளை தூக்கும் போது blouse வழியாகவும் தெரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.......... கார் அந்த வேலுவுக்கு சொந்தமான அந்த இடத்திற்கு போய் சேர்ந்தது.... அந்த இடம் அங்கே பல அரசியல் வாதிகளால் வாங்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இருந்தது... அதற்கு உள்ளே ஒரு swimming pool இருந்தது.... அனைவரையும் அவர்கள் ரூமிற்கு கூட்டிச் சென்று அங்கு அவர்கள் கேக்க வெட்டி அவர்கள் கல்யாண நாளை கொண்டாடினார்கள்..... ஒரு 4 மணி வாக்கில் swimming pool அருகே அனைவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்... அது கொஞ்சம் ஆழமான swimming pool ஊட்டியில் 4 மணி போலவே லேசாக குளிர் வர தொடங்கிவிடும்....... ரவியின் பெற்றோர் குளிர் அடிக்க தொடங்கியதும் சார் குளிர் அடிக்க ஆரம்பிச்சுறுச்சு... நாங்க உள்ள போயிக்குறோம்....நீங்க பேசிட்டு வாங்க... இல்ல மா எல்லாரும் உள்ள போலாம்... வாங்க வேலு அழைக்க... அனைவரும் கிளம்ப எத்தணிக்க.... வேலு முன்னால் போனார்... சேரில் இருந்து எழுந்து அதிக்கு பித்தத்தினால் லேசாக தலை சுற்றியது.... அவள் தடுமாறி எதிர்பாராதவிதமாக அந்த swimming pool ல் தவறி விழுந்தாள்... அவள் விழுந்த சத்தம் பொத்தென்று கேட்டது.... அனைவரும் பதற ரவியின் அம்மா ரவியை காப்பாற்ற சொல்ல... ரவி நீச்சல் தெரியாது எனவும் ஆழம் அதிகம் எனவும் சொல்லி வேறு வழியில்லாமல் வேலு வை பார்க்க வேலு ஒரு நொடி கூட யோசிக்காமல் அதற்குள் குதித்து அவர்கள் அனைவரின் முன்பும் அவளை தொட்டு தூக்கி காப்பாற்றினார்.... சேலையோடு அவள் அதில் விழுந்ததால்.... அவள் முந்தானை விலகி இருந்தது.... இது வேற transperant blouse என்பதால் அவள் உள் அங்கங்களை நன்றாக காட்டியது...அவள் தொப்புள் விருந்தானது.... அனனைவரும் இருப்பதால் வேலு அவளை அங்கே படுக்கவைத்து விட்டு ரவியை தூக்கி போக சொன்னார்... ரவி தன் நிலைமையை நொந்துக்கொண்டு அவளை தூங்கிப் போனான்.... ஒரு அறை மணி நேரத்தில் எல்லாம் சரியானது... அதற்கு பிறகு வேலு சில முயற்சிளை எடுத்தார்...... அதை வெகு சுலபமாக ரவி தடுத்து அவர்கள் ஒன்றாக இருப்பதை தவிர்த்தான்..... வேலுவுக்கு காலையில் இருந்து எல்லாம் சாதகமாக நடந்தாலும்....தற்போது அவருக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை..... தன் கணவனால் வேலுவின் வாய்ப்பு பறிபோவதை பார்த்த அதி யாருக்கும் தெரியாமல் வேலுவுக்கு பழிப்பு காட்டி சிரித்து வெறுப்பேற்றினாள்..... இன்று இரவு எதுவும் நடக்காதோ என ஒரு நொடி வேலுவே பயந்தார்.... 8.45 மணிவரை வேலு தவியாய் தவித்தார்.... அதியின் போனுக்கு மெசேஜ் அனுப்பி வர சொன்னார்.. அதியோ கணவன் இருப்பதை காரணம் காட்டி வர மறுத்தாள்.... அப்பொழுது வேலுவின் செல்லுக்கு கிருத்திகாவிடம் இருந்து போன் வந்தது ... கிருத்திகா இந்த நேரத்தில் அழைத்ததால் வேலு போன் எடுத்தார்.... ரகுவிற்கு பைக்கில் போகும் போது விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் அவர் உள்ளம் துடித்தது... என்ன இருந்தாலும் உறவாயிற்றே... கிருத்திகா அங்கு தனியாக இருப்பதால் வேலுவே கோவை கிளம்ப தயாரானார்.... ரவியின் ரூம் கதவை தட்டி சொல்லிவிட்டு போலாம் என நினைத்து அவர் ரவியின் ரூம் கதவை தட்ட கதவை திறந்தது அதி... அதி சாதாரணமாக நிற்கவில்லை.... வேலு அன்று செலக்ட் செய்த கருப்பு கலர் sleevless பனியன் அணிந்து அக்குள் தெரிய கதவை திறந்தாள்.... அவளை பார்த்ததும் வேலு வின் நோக்கம் மாறியது... ரவி எங்க.... அவரு பாத்ரூம் உள்ள.... என்ன சார்.... அதான் அவரு இருக்காரு முடியாதுன்னு சொன்னேன்ல.. ரவிய கூப்பிடு... ரவி கதவை திறந்து வெளியே வர ரவி...ரகு க்கு accident ஆயிடுச்சா மா என்னால இந்த குளிருல இப்ப போக முடியுமானு தெரியல வயசாயிடுச்சுல்ல.... உன்னால இப்ப கிளம்பி போக முடியுமா.... இல்ல நான் வேற யாரையாவது அனுப்பட்டுமா.... யாரும் இப்போ போன் எடுக்க மாட்டிக்குறாங்க... ரவிக்கு அதியை விட்டுப் போக மனமில்லை சென்றாலும் தன் நண்பனுக்காக புறப்பட தயாரானான்.... இவர்கள் முதல்முறையாக ஒன்னு கூறுவதென்றால் தடுக்கலாம்.....இது புதிதல்ல.... அதற்கு பதிலாக தன் நண்பனுக்கு ஆதரவாக இருக்க முடிவெடுத்து கிளம்பினான்.... அவன் கிளம்பியதும் வேலு அவர் ரூமுக்கு சென்றார்... ரவியின் பெற்றோர் அவர்கள் அறையில் உறங்கிக் கொண்டு இருந்தார்கள்... வேலைக்காரர்கள் தங்கள் அறையில் இருந்தார்கள்... ரவி கிளம்பிய கொஞ்சநேரம் கழித்து வேலு கால் பண்ணி அதியை அழைத்தார்... ஹலோ.... அதி.... ஹான் ... சொல்லுங்க சார்..... கிளம்பி வரியா...... சார்..... என்ன அதி...... உங்க Relation ரகு அண்ணாக்கு இப்படி ஆகிருக்கு இப்ப போய் நீங்க இப்படி கூப்பிடுறீங்க... அதான்.... இப்ப நீ வர போறயா இல்லையா.... சார் இப்படிப்பட்ட சுழ்நிலையில எப்படி சார்.... சரிவிடு.... ம்... சார்.... அதி இப்படி சொன்னாலும்.... அவளுக்கு மனசு முழுவதும் ஆசை.... ஊறல் தொடங்கியது.... பின்பு வெட்கத்தை விட்டு.... வேலுவிற்க்கு கால் செய்தால்.... வேலு போனை எடுக்கவில்லை.... மீண்டும் கால் செய்தால்.... ஹலோ.... சொல்லு அதி... ம்...எங்க வரனும் சார்.... உங்க ரூம்க்கா.... இல்ல ... நீங்க சொன்ன இடத்துக்கா... நான் சொன்ன இடத்துக்கு... எப்படி வரனும்... South பக்கமா இருக்குற upstairs ல ஏறி வா.... ம்...சரி....சார்.... அதி.... என்ன சார்..... நான் சொன்ன மாதிரி வா..... சார்.... ப்ளீஸ்...இப்ப வேண்டாமே.... ப்ளீஸ்....அதி நான் சொன்ன மாதிரி.... நான் வாங்கி குடுத்தத போட்டு கிட்டு வா.... ம்.... ஏதோ.. சார்..... குளிச்சிட்டியா...... ம் நீங்க....வரும்போது.... குளிச்சுமுடிச்சுட்டு தான் கதவை திறந்தேன்... மல்லிப்பூ வச்சிக்க..... ம்.... சார்..... நான் வாங்கி குடுத்த perfume போட்டுக்க.... அந்த sleevless t shirt கு உள்ள ... நான் வாங்கி குடுத்ததை போட்டுட்டு வா.... ம்.... சார்.... ஞாபகம் இருக்குல....உள்ள ஒன்னும் போடாம வா..... ம்.... சார்..... சுனில் தூங்கிட்டானா.... சுனிலை எப்பவோ அத்தைக்கிட்ட விட்டுட்டேன்... எல்லாரும் நல்லா தூங்கு வாங்க.... ம்..... நான் வேலைகாரர்களை எல்லாம் வெளியே போக சொல்லிட்டேன்..... ம்.... நான் கிளம்பிட்டேன்.... ம்....நானும் சார்..... வேலு முன்னதாக போயி அதிக்காக காத்துக்கொண்டு இருந்தார்..... வேலு ஏற்பாடு செய்து வைத்திருந்த செட்டப் தாம் தூம் படத்தில் வரும் அன்பே என் அன்பே பாடலில் வரும் அந்த நெருக்கமான காட்சி வடிவமைப்பில் சுற்றி யாரும் இல்லாத ஓபன் ப்ளேசில் Fire camp போட்டு கட்டில் போட்டு கட்டிலுக்கு அருகில் ஒரு டேபிளில் பழங்கள்... முழு செட்டப்போடு அதிக்காக காத்திருந்தார்... சார்..... வேலு திரும்பி பார்க்க..... வேலு நினைத்ததர்க்கும் மேலாக அதி அந்த இருட்டில் அந்த நெருப்பில் ஜொலித்தாள்..... அந்த இருட்டில் அவள் மல்லிப்பூ வாசம் அவரை தவிக்க விட அவர் அதியை ஒரே அடியாக தூக்கி அந்த கட்டிலில் போட்டார்.....
Yesterday, 06:43 PM
Excellent. Let velu take the thali of ravi and tie a new thali and do first night.
Yesterday, 06:46 PM
Marvelous
Yesterday, 07:02 PM
This should turn like a new honeymoon for adhi and she should become pregnant in this.
Yesterday, 07:30 PM
(This post was last modified: Yesterday, 07:40 PM by Naveena komaali. Edited 1 time in total. Edited 1 time in total.)
kuthunga ejaman kuthunga.
velu pera pillainga avanukku poranthu irukkum. adi velu kitta mulusa saranadanjitta inimel velu avala thevidiya nu sollanum avala vachi aval purusana kevalapaduthanum pondattiyoda matram parthu ravi tharkolai pannikanum.
Yesterday, 09:37 PM
Good update bro
Keep rocking Master blaster update Continue your own way
Yesterday, 09:51 PM
Late update latest update very interesting and hottest update thanks for your story please continue
Yesterday, 10:58 PM
Wonderful update
10 hours ago
Super.......
10 hours ago
Aadhi ya velu Kovil la enna bro panaru atha therinjika waiting
|
|
« Next Oldest | Next Newest »
|