Posts: 586
Threads: 3
Likes Received: 330 in 223 posts
Likes Given: 123
Joined: Oct 2022
Reputation:
5
Nice update Soon going to enjoy a lesbian followed by 3 some
Posts: 1,764
Threads: 0
Likes Received: 802 in 688 posts
Likes Given: 3,418
Joined: Oct 2020
Reputation:
3
Waiting waiting waiting waiting waiting waiting waiting waiting for your hot and interesting story bro please update
Posts: 537
Threads: 4
Likes Received: 710 in 198 posts
Likes Given: 566
Joined: Jan 2025
Reputation:
30
21-04-2026, 01:20 AM
(This post was last modified: 21-04-2026, 01:25 AM by Manmadhaa. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் - 10
மனோகரின் இந்த பெண் பார்க்கும் நிகழ்வு நல்லபடியாக நடந்து முடிந்ததில் கற்பகம் ரொம்ப சந்தோசமும் நிம்மதியும் அடைந்தாள்.
அங்கிருந்து கிளம்பும் முன் தன் மருமகள் காயத்ரியின் தலையை வாஞ்சையாக தடவிக் கொடுத்துவிட்டு கிளம்பினாள். காயத்ரி அந்த அன்பில் மயங்கிப்போனாள். மனோகர் வெளியே வரும்போது காயத்ரியும் அவனும் ஒருவருக்கொருவர் புன்னகைத்தபடி அங்கிருந்து விடைபெற்றனர்.
எல்லோரும் அவரவர் ஊருக்கு அங்கிருந்து கிளம்ப...மனோருடைய அப்பாவும் அப்படியே கிளம்ப... செண்பகமும் கற்பகமும் மட்டும் மனோகருடன் காரில் வந்தனர்.
செண்பகம் : என்ன அண்ணி போன்ல சொன்னமாதிரியே பொண்ணுக்கு என்ன செய்வீங்கனு நீங்க அவங்ககிட்ட கேக்கவே இல்ல...
கற்பகம் : அதான் சொன்னேன்ல...என் பையனுக்கு அதெல்லாம் பிடிக்காதுன்னு....அவங்க அவங்களோட பொண்ணுக்கு என்ன வேணா செய்யட்டும்....தன்னோட மாப்பிள்ளைக்குன்னு அவங்க என்ன வேணா செய்யட்டும்...ஆனா இன்னது செஞ்சாத்தான் கல்யாணம்னு சொல்றது இவனுக்கு பிடிக்காது...எங்களுக்கும் அதுல விருப்பமில்ல...அதுவுமில்லாம இப்போ உலகத்தோட நெலமயே வேற...
செண்பகம் : ஆமாண்ணி...நீங்க சொல்றதும் சரிதான்...இப்பல்லாம் பொண்ணு கெடைக்கறது தான் சிரமமா இருக்குது...நம்மள மாதிரியா என்ன...? இப்பல்லாம் பொண்ணுங்க அவங்களோட சுதந்திரத்தோட இருக்காங்க...தனியா சம்பாதிக்கறாங்க....தன்னோட சுயவிருப்பத்துல தான் எதையும் செய்றாங்க....ஒருவகைல இது நல்ல மாற்றம்தான்....
கற்பகம் : ம்ம்ம்....
செண்பகம் : அப்றம் அண்ணி...பொண்ணு எப்டி...நான் சொன்னேன்ல...பிடிச்சிருக்கா....??
கற்பகம் : என்னடி கேள்வி இது எல்லாம் முடிஞ்சு வந்தப்றம்...அதான் பாத்தியே...?
செண்பகம் : அதில்லண்ணி...அங்க பாத்தது வேற...இப்ப நீங்க சொல்லுங்க....
கற்பகம் : நல்லாருக்காடி...இவங்களுக்கு இவங்கதான்னு இருக்கும்னு சொல்லுவாங்களே...அப்டித்தான் இதப்பாக்கும்போது தோணுது....
செண்பகம் : கரெக்டா சொன்னீங்கண்ணி....இத்தன நாள் எங்கெங்கயே தேடி சிக்காம...இப்டி நம்ம பக்கத்துல இருக்கற சொந்தத்துலயே அமைஞ்சுருக்கு...அதான்...எதுக்கும் நேரம் வரணும்...வந்தா தானா நடக்கும்...
கற்பகம் : ம்ம்...சரிதான்...
செண்பகம் : என்ன மாப்பிள்ள சார்....பொண்ணு ஓகேவா...???
மனோகர் : ம்ம்...ம்ம்...
என்று சொல்லிவிட்டு வண்டியை இவன் ஓட்டி வர....
செண்பகம் : நல்லவேளை பிடிச்சிருக்குனு சொல்லிட்ட....இதையும் நீ வேணாம்னு சொல்லிருந்தா...அப்றம் உங்க மாமா'வ வேணாம்னு சொல்லிட்டு நாந்தான் உனக்கு ஜோடியாகிருப்பேன்...
கற்பகம் : ம்ம்...ம்ம்...இருப்ப...இருப்ப...ஆசையப்பாரு....
செண்பகம் கிண்டலாக சொன்னாலும் கற்பகத்துக்கு சற்று பொறாமை தலை தூக்கியது...அதே நேரம் செண்பத்தால் தான் இந்த சம்பந்தமே அமைந்ததென்பதை உணர்ந்து அவள் மேல் அலாதியான அன்பை கொண்டிருந்தாள் கற்பகம். அவள் விளையாட்டை இவள் ரசிக்கத்தான் செய்தாள்...
மனோகரும் கற்பகமும் செண்பகத்தை அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு இவர்கள் இருவரும் மீண்டும் திருச்சிக்கு திரும்பி வீட்டுக்கு வந்தனர்...இருவரும் பயணக் களைப்பில் தூங்கிவிட...அடுத்த நாள் அவர்களுடைய இயல்பான நாட்கள் ஆரம்பித்தது...
மனோகர் அவனுடைய ஆபிசில் இருக்கும்போது அவனுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்தது...
காயத்ரி : ஹாய்...என்ன பண்றீங்க...
மனோகர் : ஆபிஸ்...
காயத்ரி : ம்ம்...
மனோகர் : நீ...?
காயத்ரி : வீட்லதான்...
மனோகர் : ம்ம்...
காயத்ரி : அப்றம்...
மனோகர் : சொல்லு...
காயத்ரி : நான் இப்டியெல்லாம் நடக்கும்னு நெனச்சுக்கூட பாக்கல...
மனோகர் : எப்படியெல்லாம்...?
காயத்ரி : ம்ம்...ஒன்னுமில்ல...
மனோகர் : ஹேய்...ச்சும்மா...கேட்டேன்...நானும் தான் நெனச்சுப்பாக்கல....
காயத்ரி : அப்டியா...ஏன்..?
மனோகர் : அன்னிக்கு நானே உங்க வீட்டுக்கு சும்மாதான் வந்தேன்...ஒரு பார்மாலிட்டிக்கு வந்துட்டு...வீட்டுக்கு வந்ததும் யோசிச்சு சொல்றோம்னு சொல்லிடலாம்னு தான் வந்தேன்...
காயத்ரி : அப்டியா...அப்றம் ஏன் ஒத்துக்கிட்டீங்க...அப்பவே ஏதோ லாபம்னெல்லாம் சொன்னீங்க...என்ன அது...?
மனோகர் : எங்கயோ எதோ ஒன்னு நம்மள சரியா இணைச்சிருக்கு...காரண காரியத்தோட...
காயத்ரி : எனக்கு புரியல...
மனோகர் : நீ அன்னிக்கு எங்கிட்ட மனசுவிட்டு எல்லாத்தையும் சொல்லிட்ட..பரவால்ல...அப்டி நீ சொன்னதாலதான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்...
காயத்ரி : அதான் எப்டி ஒத்துக்கிட்டீங்க...எதனால...?
மனோகர் : ம்ம்...சொல்றேன்...ஈவ்னிங் கால் பண்ணு....பேசுவோம்....
சரியென்று மாலை வரை காயத்ரி காத்திருந்தாள்...மாலை ஏழு மணிக்கு கால் பண்ணவா என மெசேஜ் செய்ய...மனோகரும் சரியென்று சொல்லி...அவனே அவளுக்கு கால் செய்தான்....
மனோகர் : ஹலோ....
காயத்ரி : ஹலோ....ம்ம்...வீட்டுக்கு வந்தாச்சா...
மனோகர் : ம்ம்...வந்து ப்ரெஸ் ஆகி..இப்போ ப்ரீ ஆகிட்டேன்...
காயத்ரி : சரி என்னவோ சொல்றேன்னு சொன்னீங்களே...
மனோகர் : நாளைக்கு சொல்லவா...
வேண்டுமேன்றே இழுத்தான் மனோகர்...
காயத்ரி : ஓகே...
என்று சொல்லிவிட்டு காலை கட் செய்துவிட்டாள் காயத்ரி...
மனோகர் மீண்டும் கால் செய்தான்...
மனோகர் : ஹேய்...எதுக்கு இப்போ கோவிச்சுக்குற...
காயத்ரி : ம்ம்...பின்னென்ன...மதியத்தில இருந்து வெயிட் பண்ணிட்டிருந்தேன்...இப்டி சொன்னா...
மனோகர் : சாரிடி...ச்சும்மா வெளையாடுனேன்...
தன்னிடம் ஈகோ பாாக்காமல் அவன் சாரி கேட்டதும் அவளுக்கு ஒருமாதிரியாக ஆனது...
காயத்ரி : சரி விடுங்க...சாரிலாம் எதுக்கு...
மனோகர் : இனி இப்டி வெளையாட மாட்டேன்...
காயத்ரி : இப்போ இனி இப்டி வெளையாட வேண்டாம்னு யாரு சொன்னா...???
அவளுக்கு அவனை பிடித்திருந்தது...
மனோகர் : அப்போ நாளைக்கே இதப்பத்தி பேசுவோமா...?
காயத்ரி : டேய்...கொல்லப்போறேன் பாரு உன்ன...
மனோகர் : டேயா....??????!!!!!!!!
காயத்ரி அந்தப்பக்கம் தன் நாக்கை கடித்துக் கொண்டாள்....
காயத்ரி : சாரிங்க..
மனோகர் : ம்ம்...இப்போ டேய் வருது..இன்னும் என்னென்ன வருமோ...
காயத்ரி : ஆமா....போனாபோகுது வெளையாடறீங்கனு விட்டா..போய்ட்டே இருக்கீங்க....
மனோகர் : சரி சரி...அமைதியாகு....
காயத்ரி : சரி சொல்லுங்க...என்ன அந்த விசயம்...
மனோகர் : சொல்றேன்...நீ எப்டி அன்னிக்கு உன்னப்பத்தி ஒரு ரகசியத்த சொன்னியோ...அதே மாதிரி நானும் என்னப்பத்தி சொல்றேன்..என்னமாதிரியே நீயும் இத உனக்குள்ள..இல்ல...நமக்குள்ள வச்சுக்கணும்...
காயத்ரி : ம்ம்....
மனோகர் சொல்ல ஆரம்பித்தான்...தனக்கும் தன் தாய்க்கும் உண்டான உறவு ஆரம்பித்ததில் இருந்து...இவன் வீட்டுக்குள் அவளை எப்படி தன்னுடைய தாசியைப் போல நடத்தினான்...அதன்பிறகு ஜோதிடர் மற்றும் நாடி ஜோதிடம் சொன்ன குறிப்புகள் முதல் சமீபமாக உடலளவில் தன் தாயைப் பிரிந்து இருப்பது வரை...ஒன்றுவிடாமல் அனைத்தையும் சொல்லி முடித்தான்...
இவன் எல்லாவற்றையும் சொல்லி முடித்தபின்...அந்தப்பக்கம் மூச்சுப் பேச்சே இல்லை காயத்ரியிடம்....அவள் அதிர்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும் வாயடைத்துப் போனாள்...
மனோகர் : ஹலோ...இருக்கியா...???
சற்றே நிதானத்துக்கு வந்தவள்...
காயத்ரி : ம்ம்...இருக்கேன்...
மனோகர் : என்ன ஒரே அமைதியாகிட்ட....?
காயத்ரி : இதைக்கேட்டு அமைதியாகலைனா தான் ஆச்சர்யம்...
மனோகர் : இவன்கூட ஏன்டா கல்யாணத்துக்கு ஒத்துகிகிட்டோம்னு இருக்கா.....???
அவன் நேரடியாக இப்படிக் கேட்டதும் காயத்ரி கொஞ்சம் தடுமாறிப் போனாள்...
காயத்ரி : அப்டியில்ல...இந்த இன்செஸ்ட் மாதிரியான உறவுகள் நான் கேள்விப்படாதது ஒன்னும் இல்ல...பட்...என்னோட லைப் சம்பந்தப்பட்டு நேரா இப்போ இதக் கேக்கும் போது...ஷாக்கா இருக்கு...
மனோகர் : ம்ம்ம்...
இருவரும் ஒரு இரண்டு நிமிடம் எதுவும் பேசாமல் காலில் அமைதியாக இருக்க...
காயத்ரியே பேச ஆரம்பித்தாள்...
காயத்ரி : சோ....நாம இரண்டு பேரும் இணைஞ்ச மையப்புள்ளி உங்க அம்மா தான்...சரியா....???
மனோகர் : ம்ம்....
தன் தாயிடம் வீரதீரனாக நடக்கும் மனோகர் அவளுடனான உறவை தன் மனைவியாக வரப்போகிறவளிடம் சொல்லும்போது சற்று தயக்கமும் கூச்சமும் உள்ளவனாக மாறிப்போனான்....
காயத்ரி : ஈப் யூ டோன்ட் மைன்ட்...நாம இதப்பத்தி நாளைக்கு பேசலாமா...
மனோகர் : ம்ம்...ஓகே காயத்ரி...
கால் கட் ஆனதும் இருவரின் மனுதுக்குள்ளும் நூறு புதிய சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்தது...
தொடரும்....
The following 11 users Like Manmadhaa's post:11 users Like Manmadhaa's post
• flamingopink, KILANDIL, Mak060758, motfuc, Muralirk, omprakash_71, Prince k, Rajkumarplayboy, Royal enfield, sundarb, Vkdon
Posts: 138
Threads: 0
Likes Received: 65 in 51 posts
Likes Given: 4
Joined: May 2019
Reputation:
3
Fantastic..... Kathapathirathai kannu munadi kondu vaaringa... Oru oru varthaium super
Posts: 1,764
Threads: 0
Likes Received: 802 in 688 posts
Likes Given: 3,418
Joined: Oct 2020
Reputation:
3
Really interesting update bro sema superrrrrrbb story thanks for your story please continue
Posts: 262
Threads: 0
Likes Received: 160 in 123 posts
Likes Given: 18
Joined: Jun 2019
Reputation:
1
அற்புதமான முக்கூடலை நோக்கி கதை சென்று கொண்டு இருக்கிறது என நினைக்கிறேன் அடிக்கடி அப்டேட் கொடுங்க நண்பா
Posts: 586
Threads: 3
Likes Received: 330 in 223 posts
Likes Given: 123
Joined: Oct 2022
Reputation:
5
So both revealed their inner thoughts,But gayathri hesitating a bit