Adultery மகாலட்சுமி
Semmmma mama Katha enum story erka mudincha?
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
வாசகர்களுக்கான அறிவிப்பு:
ஹலோ மக்களே... நம்ம கதையோட அடுத்தடுத்த பகுதிகளை தொடர்ந்து எழுதலாம்னு இருக்கேன். ஆனா முன்னாடி எழுதுன பழைய வெர்ஷன் கதை போன விதம் எனக்கு அவ்ளோவா திருப்தியா இல்ல. ஏதோ ஒன்னு மிஸ் ஆகுற மாதிரி தோணுச்சு. அதனால அந்த பழைய கதையை அப்படியே ஓரம்கட்டிட்டு ஒரு புது வெர்ஷன்ல இந்த கதையை ஃபிரெஷ்ஷா ஆரம்பத்துல இருந்து கொண்டு போகப் போறேன். புதுசா படிக்க வர்றவங்க இல்ல ஏற்கனவே பழைய கதையை படிச்சிட்டு இருந்தவங்க எல்லாரும் பழைய வெர்ஷனை அப்படியே மறந்துட்டு இங்க இருந்து இந்த புது வெர்ஷனை படிக்க ஆரம்பிங்க. இது இன்னும் டீட்டெய்லா செம விறுவிறுப்பா இருக்கும். படிச்சிட்டு உங்க ஆதரவை கொடுங்க. கண்டிப்பா உங்க எல்லாருக்கும் இந்த புது வெர்ஷன் பிடிக்கும்னு நம்புறேன்.
[+] 3 users Like Shrutikrishnan's post
Like Reply
"ஸ்லர்ப்... ச்ச்... ம்ம்ம்..."

"ஆஹ்... ஆஹ்... "

"க்ளக்... ஸ்லர்ப்... ஸ்ஸ்ஸ்..." 

"ம்ம்ம்... ம்ம்..."

"க்ளக்... க்ளக்... ம்ம்ம்ம்..."

பெட்ரூம்ல ஃபேன் ஓடுற சத்தத்த தாண்டி அந்த ஈரமான முனகல் சத்தம் மட்டும் தான் என் காதுல கேட்டுட்டு இருந்துச்சு. நான் கண்ண மூடிட்டு மல்லாக்க படுத்து கிடந்தேன். இடுப்புக்கு கீழ ஏதோ கொதிக்குற மாதிரி ஒரு சூடு... என்னைய முழுசா கவ்வி, மெதுவா மேலயும் கீழயும் இழுத்துட்டு இருந்துச்சு. அவளோட அந்த அடர்த்தியான முடி என் தொடையில உரச, அவ மூச்சு காத்து மட்டும் சுட சுட என் அடிவயித்துல பட்டுச்சு. அந்த ஈரமான கதகதப்புல அவ நாக்கு பண்ற வித்தையில நான் அப்படியே படுத்து சொர்க்கத்துல மிதந்துட்டு இருந்தேன்.

திடீர்னு... "வா வாத்தி... வா வாத்தி..."னு அந்த தனுஷ் பாட்டு டேபிள்ல இருந்த என் பொண்டாட்டியோட போன்ல இருந்து ரிங் ஆச்சு. நான் ஸ்கூல் வாத்தியார்ங்குறதால, என்னைய உசுப்பேத்துறதுக்காகவே சமீபமா அந்த பாட்ட ரிங்டோனா வச்சிருந்தா.

"ப்பாஹ்..."னு ஒரு சத்தத்தோட, என்னைய கவ்வி இருந்த அந்த சூடான ஈரம் டக்குனு விலகிடுச்சு. சில்லுனு ஃபேன் காத்து அந்த ஈரமான இடத்துல பட்டதும் தான் எனக்கு சுயநினைவே வந்துச்சு. நான் கண்ண தொறந்து பாத்தேன்.

அவ ஒரு கையால கீழ என்னோட ஆண்மைய நல்லா அழுத்திப் புடிச்சுக்கிட்டு, என் காலுக்கு நடுவுலயே முட்டி போட்ட வாக்குல அங்க இருந்தபடியே டேபிள எட்டிப் பாக்குறா. அவ ஒரு மெரூன் கலர் ஜிப் வச்ச நைட்டி போட்ருந்தா. அந்த ஜிப்ப கொஞ்சம் கீழ இறக்கி விட்ருந்தா. உள்ள பிரா போடாததால, அவ அப்படி முன்னாடி குனிஞ்சதும் அந்த திறந்த ஜிப் வழியா அவளோட ரெண்டு முலைகளோட சதை பிதுங்கி வெளிய தெரிஞ்சது. கழுத்துல நான் கட்டுன அந்த தாலி அப்படியே முன்னாடி தொங்கி, அவளோட அந்த ரெண்டு முலைகளுக்கும் நடுவுல இருக்குற ஆழமான பிளப்புக்குள்ள போய் சப்னு விழுந்து உரசிக்கிட்டு இருந்துச்சு. அவ மூச்சு வாங்கும்போதெல்லாம் அந்த தாலி அவளோட அந்த சூடான முலைச் சதையில உரச, அந்த ஜிப் வழியா அரைகுறையா தெரிஞ்ச அவ முன்னழக பாக்கும்போதே எனக்கு நரம்பெல்லாம் முறுக்கேறுச்சு.

அவளோட அந்த அடர்த்தியான நீள கூந்தல மொத்தமா அள்ளி, தலையில ஒரு பெரிய கொண்டையா சுத்தி கிளிப் போட்ருந்தா. இவ்வளவு நேரமா என் காலுக்கு நடுவுல முகத்த புதைச்சு, முன்னாடி பின்னாடி தலைய ஆட்டி ஆட்டி அவ காட்ன அந்த வெறித்தனமான வேகத்துல, அந்த வெயிட்டான கொண்டை லூசாகி, அவளோட முரட்டுத்தனமான கருகரு முடி பாதி அவுந்து அவளோட முதுகுலயும் தோள்பட்டையிலயும் சிதறி கிடந்துச்சு. 

அவ்ளோ நேரம் என் காலுக்கு நடுவுல வேலை பாத்ததுல ஏறுன ஹீட்ல, வியர்வையில நனைஞ்ச சில சுருட்ட முடி அவ கன்னத்துலயும், என் எச்சில் பட்டு பளபளக்குற அவளோட அந்த ஈரமான உதட்டு ஓரத்துலயும் ஒட்டிக்கிட்டு அவளுக்கு ஒரு கசங்குன, பச்சையான லுக்க குடுத்துச்சு.

"மாமா கூப்பிடுறாருங்க..."னு சொல்லிட்டே, அவ கைல புடிச்சு இருந்த என் சுன்னிய விட்டுட்டு விலகி போக பாத்தா.

"ஹேய்... இரு டி. அப்புறம் பேசிக்கலாம். பாதிலயே விடுற..."னு நான் துடிப்போட சொன்னேன்.

"அட சும்மா இருங்க. நைட் 10 மணிக்கு மேல ஊர்ல இருந்து கால் பண்றாரு. எதாவது முக்கியமா இருக்கும்..."னு சொல்லிட்டே, அவ பெட்ல முட்டி போட்ட வாக்குலயே பக்கத்துல இருந்த டேபிள் மேல இருந்த போனை எடுக்க முன்னாடி எகிறி ஸ்ட்ரெட்ச் பண்ணா.

அவ பெட்ல அப்படியே மண்டி போட்ட வாக்குல, இடுப்பை வளைச்சு முன்னாடி எகிறி டேபிளை எட்டிப் பிடிச்சா. அப்படி அவ உடம்பை வில்லு மாதிரி வளைச்சு கைய நீட்டும்போது, அவளோட நயிட்டில முன்னாடி ஜிப்பை இறக்கி விட்ருந்ததால, உள்ள பிரா போடாத அந்த ரெண்டு முலைகளும் அப்படியே தொங்கி ஆடுச்சு. 

அவ இன்னும் கொஞ்சம் எட்டிப் போனைப் பிடிக்க கைய நீட்டவும், அந்த நைட்டி ஒரு பக்கமா நழுவி, அவளோட ஒரு முலை மட்டும் அந்த ஜிப் இடைவெளி வழியா 'சப்'புனு தளும்பி முழுசா வெளிய வந்து விழுந்துருச்சு. அவ பெட்ல ஊனியிருந்த கைக்கு மேல, அந்த முலைச் சதை அப்படியே உருண்டு போய் அழுந்துச்சு. அந்தச் சூட்டுல நல்லா விறைச்சுப் போயிருந்த அவளோட அந்தப் பெரிய பிரவுன் கலர் காம்பு, நைட்டியோட ஓரத்துல உரசிக்கிட்டு அப்பட்டமா வெளிய துருத்திட்டு நிக்குது. இங்க மல்லாக்க படுத்துருக்க எனக்கு, அவளோட அந்த முழு முலையும், அதுல துருத்திட்டு இருக்குற அந்தப் பருத்த காம்பும் அவ்ளோ பச்சையா, பளிச்சுனு தெரிஞ்சத பாத்து சூடேறிருச்சு.

அவ கைய நீட்டி போனை எடுத்துட்டு, அப்படியே பெட்டோட எட்ஜ்ல உக்காந்து, என் சுன்னிய சப்புன அந்த எச்சில் ஈர உதட்ட ஒரு கையால தொடைச்சுக்கிட்டே கால் அட்டென்ட் பண்ணி பேசுனா.

"ஹலோ... சொல்லுங்க மாமா... என்ன இந்நேரத்துல? பாட்டி தூங்கிட்டாங்களா? அப்புறம் என்ன..." அவ குரல்ல ஒரு துள்ளல் இருந்துச்சு. ஒரு ரெண்டு செகண்ட் அந்த பக்கம் அவர் ஏதோ சொல்ல, "ஹாஹாஹா... நிஜமாவா மாமா? ச்சீ... அவளா அப்படி பண்ணா?"னு வாய் விட்டு சிரிச்சா.

நான் பெட்ல அப்படியே அம்மணமா படுத்துக்கிட்டு அவளையே வெறிச்சு பாத்துட்டு இருந்தேன். ஊம்புன எச்சில் காயாம என் சுன்னி சுருங்கி என் தொடையில கிடந்துச்சு. ஆனா அவ, பாதிலயே அத வாயில இருந்து துப்பிட்டுப் போனத பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம, ஏதோ காலேஜ் படிக்கிற பொண்ணு தன் பாய்ஃபிரெண்ட் கிட்ட ராத்திரியில கடலை போடுற மாதிரி அவ்ளோ குஷியா பேசிட்டு இருந்தா.

"அய்யோ... அப்புறம் அந்த ஆளு என்ன பண்ணாராம்? ஹாஹாஹா... நீங்களுமா அங்க இருந்தீங்க? உங்களுக்கு மட்டும் எப்படி மாமா ஊர்ல நடக்குற இந்த மேட்டர்லாம் கரெக்ட்டா தெரியுது? ஆமா... நான் அப்பவே நினைச்சேன்..." 

அவ ஒரு கைய கன்னத்துல வச்சுக்கிட்டு, இன்னொரு கையால போனை காதுல வச்சுக்கிட்டு, ஊர்ல எவளோ ஒருத்தி பண்ணு பண்ணுன கள்ளக்காதல் மேட்டர மாமா கிட்ட அவ்ளோ ரசிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தா. அவ தலையில கிளிப் போட்டு சுத்தி வச்சிருந்த அந்த அடர்த்தியான கொண்டைக்கு கீழ, சில சுருள் சுருளான முடி அவிழ்ந்து விழுந்து அவளோட அந்த வழுவழுப்பான பின் கழுத்துல உரசிகிட்டு இருந்துச்சு. அவ கழுத்துல முத்து முத்தா வேர்வை பூத்து இருந்தது. அவ அப்படி சிரிக்கும்போது, அந்த வேர்வைத் துளிகள் மெதுவா வழிஞ்சு, முதுகுல பாதி சரிஞ்சு கிடந்த அந்த மெரூன் நைட்டிக்குள்ள இறங்குனத பாக்கவே எனக்கு கிக்கா இருந்துச்சு. அப்படியே என் பார்வை அவ முதுகுல இருந்து கீழ இறங்கி, அவளோட இடுப்புல விழுந்துச்சு. அவ அப்படி லேசா வளைஞ்சு உக்காந்திருக்கப்போ, நைட்டி துணியையும் தாண்டி அவ இடுப்புக்கு சைடுல லேசா பிதுங்கி நின்ன அந்த ஒரு மடிப்பு சதை... தொட்டு கிள்ளணும் போல அவ்ளோ மென்மையா, ஒரு பச்சையான நாட்டுக்கட்ட ஷேப்ல இருந்துச்சு.

பெட்டோட எட்ஜ்ல அவ உக்காந்திருந்ததால, அவளோட அந்த உருண்டையான குண்டி பெட்ல அழுந்தி, கச்சிதமா விரிஞ்சு நின்னத நான் பின்னால இருந்து வெறிச்சு ரசிச்சுட்டு இருந்தேன். அவ மாமா ஏதோ சொல்ல, இவ குலுங்கி குலுங்கி சிரிக்க சிரிக்க, நைட்டிக்குள்ள டைட்டா இருந்த அவளோட அந்தச் சூத்துப் பிட்டங்கள் ரெண்டும் லேசா அதிர்ந்து அதிர்ந்து அடங்குச்சு. ஊர்ல எவனுக்காவது ஒரு பஞ்சாயத்து, இல்ல கள்ளக்காதல் மேட்டர்னா போதும், இவளுக்கும் இவ மாமாவுக்கும் இதுதான் வேலை. புருஷனான நான் என் பொண்டாட்டிக்கு கால் பண்ணி பேசுறத விட, இவர்தான் ராத்திரி பகல்னு பாக்காம போன் பண்ணி அவள இப்படி மணிக்கணக்கா சிரிக்க வச்சு கடலை போட்டுட்டு இருக்காரு. என் காலுக்கு நடுவுல என் ஆண்மை துடிச்சுட்டு இருந்ததப் பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம, ஏதோ ஊர் வம்ப அவ்ளோ வக்கிரமான ஆர்வத்தோட கேட்டுட்டு இருக்கா  என் பொண்டாட்டி.

"ஹிஹி... சும்மா இருங்க மாமா... அப்புறம் என்ன ஆச்சு??? ம்ம்... சொல்லுங்க..." 

அவ மாமா கூட பேசிட்டு இருக்குற இந்த தோரணை சாதாரண மாமா-மருமகள் பேசுற மாதிரி இல்ல. இதுக்கு பின்னாடி ஒரு வெறித்தனமான கதையே இருக்கு. சின்ன வயசுலயே அப்பா அம்மாவ பறிகொடுத்தவ இவ. இவள வளத்து ஆளாக்குனதே இவ பாட்டியும், இவள பெத்த அம்மாவோட கூடப்பிறந்த தம்பியான இந்த மாமாவும் தான். அவரோட மொத காதல் கல்யாணத்துல முடியாம போக, அந்த விரக்தியில அவரு கல்யாணமே பண்ணிக்காம முரட்டு சிங்கிளா சுத்திட்டு இருந்தாரு. 

இவ வயசுக்கு வந்து, கரெக்டா பதினெட்டு வயசு தொட்டதும், குடும்பத்துல பேசி இவள அந்த மாமாவுக்கே கட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணி, நிச்சயம் வரைக்கும் கூட போச்சு. அப்போ அவருக்கு 34 வயசு. அந்த வயசுல முறுக்கேறிப் போய் நின்ன அந்த முரட்டு ஆம்பளை மேல என் பொண்டாட்டிக்கு ஒரு பயங்கரமான ஒருதலைக் காதல் இருந்துச்சு. ஆனா நிச்சயதார்த்தம் அன்னைக்கு, வயசு வித்தியாசத்த காரணம் காட்டி அவரே அந்த கல்யாணத்த வேணாம்னு தடுத்து நிறுத்திட்டாரு.

கல்யாணம் நின்னாலும், அவளுக்கு அவர் மேல இருந்த காதல் வெறியும் மோகமும் கொஞ்சமும் குறையல. ஒரே வீட்டுல வேற ஒன்னா இருக்காங்களா... என் பொண்டாட்டி அந்த வயசுல சும்மாவே இருக்கல. தன்னோட அந்த கச்சிதமான இளவயசு நாட்டுக்கட்ட உடம்பை வச்சுக்கிட்டு தினமும் அவர் பின்னாடியே சுத்தி சுத்தி, உருகி உருகி லவ் பண்ணிருக்கா. ஆனா அவரு இத பெருசா கண்டுக்கவே இல்லையாம். அவர் விலகிப் போகப் போக, இவளுக்கு அவர் மேல இருந்த வெறி இன்னும் அதிகமாகிட்டே தான் போயிருக்கு.

அதுக்கப்புறம் இவளுக்கு ஒரு இருபத்தி ரெண்டு வயசு இருக்கும்போது தான் நான் இவள பொண்ணு பாக்க போனேன். கல்யாணத்துக்கு முன்னாடியே அவ என்கிட்ட எந்த ஒளிவு மறைவும் இல்லாம எல்லாத்தையும் பச்சையா சொல்லிட்டா. 'அவர் தான் எனக்கு மொத லவ்... அவர்தான் எனக்கு புருஷன்னு நான் மனசுக்குள்ள பிக்ஸ் ஆகிட்டேன்... வயசு வித்யாசத்தை காரணம் காட்டி, அவரு எங்களுக்கு நடக்க  நிச்சியதார்தத்தை நிறுத்திட்டாரு. அதுக்கு அப்றம் நான் எவளோ அவர் பின்னாடி போனாலும், அவ விலகி தான் போனாரு. அவர் மனசு மாறல அதனால நான் என் மனசை என் பாட்டிக்காக மாத்திகிட்டன். என் மாமா கல்யாணம் பண்ணிக்காம போன மாரி, நானும் இருந்துருவேன்னு பாட்டி பயந்தாங்க. அவங்களுக்காக தான், உங்கள பொண்ணு பாக்க வர சொல்ல நான் சம்மதிச்சேன். முடிவு இனிமே உங்க கைல,'னு அவ சொன்னப்போ... எனக்கு கோபம் வரல, அவ மேல ஒரு காதல் வந்தது. ஏன்னா... என்னோட ஒரு தலை காதலும், இரு மனது காதலா மாறாம போச்சு. அதனால, அவளோட வழி எனக்கு தெரிஞ்சது. அதனால, நான் இவள விரும்பி கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். 

இப்போ எங்களுக்கு கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஓடிருச்சு. இவளுக்கு இருபத்தி ஒன்பது வயசாகுது. ஆனாலும் அந்த மாமா மேல இவளுக்கு இருந்த அந்த கள்ள மோகமும் காதலும் கொஞ்சமும் குறையாம அப்படியே தான் இருக்குங்கிறது, இப்போ அவ அரைகுறை நைட்டியோட போன்ல குழைஞ்சு குழைஞ்சு பேசுறத பாக்கும்போதே எனக்கு அப்பட்டமா தெரிஞ்சது. 

இவ்வளவு நேரம் என் பொண்டாட்டியோட சுடு தண்ணி மாதிரி இருந்த வாய்க்குள்ள ஊறிட்டு, பாதியிலயே எடுத்ததால சுருங்கிப் போய் என் தொடையில கிடந்த என் சுன்னி, அவ பேச்சைக் கேக்க கேக்க மறுபடியும் உசுரு வந்து துடிக்க ஆரம்பிச்சது. 

நான் மெதுவா பெட்ல மல்லாக்கப் படுத்துருந்த வாக்குல இருந்து குப்புறப் புரண்டு, முட்டி போட்டு என் பொண்டாட்டிகிட்ட நெருக்கமா ஊர்ந்து போனேன்.

"ச்சீ... அந்த பொம்பளை எப்படி அவ புருஷன் மூஞ்சில முழிச்சாளாம்? ஹாஹாஹா..."

அவ திரும்பவும் மாமா கிட்ட சிரிக்கும்போது, அவ உடம்பு சிலிர்க்குறது அவளுக்குப் பின்னாடி மண்டி போட்டு உக்காந்திருந்த எனக்கு நல்லாவே தெரிஞ்சது. அவ இன்னும் குனிஞ்சு ஒரு கைய கன்னத்துல வச்சுக்கிட்டு, இன்னொரு கையால போனைப் பிடிச்சுப் பேசிட்டு இருந்தா. நான் பின்னாடி இருந்து அப்படியே எட்டி முன்னாடி பாத்தேன். 

அவளோட அந்த மெரூன் நைட்டி ஜிப் தொறந்து கிடந்ததால, அவளோட ஒரு முலை முழுசா வெளிய தளும்பித் தொங்கிட்டு இருந்துச்சு. இன்னொரு முலை நைட்டிக்குள்ள பாதி மறைஞ்சும் மறையாமலும் முட்டிட்டு நின்னுச்சு. அவ சிரிக்க சிரிக்க அந்த ரெண்டு முலைகளும் வெயிட்டா குலுங்குச்சு, குறிப்பா எந்த மறைவும் இல்லாம நைட்டிக்கு வெளிய தொங்கிட்டு இருந்த அந்தப் பழுத்த முலை பயங்கரமா ஆட்டம் போட்டுச்சு. அப்போ தான் நான் அதை கிளியரா கவனிச்சேன். 

அந்த வெளிய கிடந்த முலையோட காம்பு... எப்பா! அதை சுத்தி இருந்த அந்த அகலமான டார்க் பிரவுன் வளையம், வியர்வையில நனைஞ்சு அப்படியே பளபளனு மின்னிக்கிட்டு இருந்துச்சு. அந்த வழுவழுப்பான வளையத்துக்கு நடுவுல, அவளோட அந்த அழகான காம்பு, நல்லா முறுக்கேறி, ஒரு சின்ன மொட்டு மாதிரி அவ்ளோ செக்ஸியா, கூர்மையா விறைச்சுப் போய் அப்பட்டமா துருத்திட்டு நின்னுச்சு. என் சுன்னிய வாயில வச்சு அவ்ளோ நேரம் ஆழமா ஊம்பும்போது கூட அவளுக்கு அந்த காம்பு இவ்ளோ விறைக்கல. ஆனா இப்போ போன்ல அந்த மாமா கிட்ட சும்மா பேசி சிரிக்கும்போதே அவளுக்குள்ள ஏதோ ஒரு கள்ளக்காமம் ஊறி, அந்த முலைக்காம்பு அவ்ளோ சென்சிட்டிவ்வா சிலிர்த்து நிக்குது. இவ்வளவு நேரம் அவ வேலை பாத்த ஹீட்ல, அவ உடம்புல இருந்து வர்ற அந்த பிசுபிசுப்பான வியர்வை வாசனையோட, அவ முலை இடுக்குல கசியுற அந்தப் பொம்பளைக்கே உரிய பச்சையான காம வாசம் அப்படியே என் மூக்கைத் துளைச்சுச்சு.

அப்போ அவ கன்னத்துல இருந்த கை மெதுவா கீழ, அந்த முழுசா வெளிய தொங்கிட்டு இருக்குற முலையை நோக்கிப் போச்சு. நான் மூச்சு விடக் கூட மறந்து அப்படியே வெறிச்சுப் பாத்தேன். 'என்ன பண்றா இவ? ஒருவேளை மாமா கூட பேசுறோமேன்னு கூச்சப்பட்டு வெளிய தெரியுற முலையை நைட்டிக்குள்ள தள்ளி மறைக்கப் போறாளோ?'னு நினைச்சேன். 

ஆனா, அவ கை அந்த முலைச் சதையைத் தொடாம, அதுக்குப் பக்கத்துலேயே அவளோட அந்த வியர்வையான நெஞ்சுல ஒட்டி உரசிட்டு இருந்த மஞ்சக் கயிறு தாலியைப் பிடிச்சுக்கிட்டா. புருஷனான நான் கட்டுன தாலிய, தன் விரலால திருகித் திருகி கள்ளத்தனமா விளையாடிக்கிட்டே அவ மாமா கிட்ட குழைஞ்சு குழைஞ்சு சிரிச்சுப் பேசுனா. அவ அப்படி கடலை போட்டு குலுங்கிச் சிரிக்கும்போது, நைட்டிக்கு வெளிய தொங்குன அவளோட அந்த முழு முலையும் வெயிட்டா குலுங்கி, சென்சிட்டிவ்வா விறைச்சு நின்ன அவளோட அந்த காம்பு நான் கட்டுன தாலியிலயே வந்து 'சப் சப்'புனு உரசுச்சு. 

அந்த சூடான முலைச் சதையும், பிசுபிசுப்பான வேர்வையும், நான் கட்டுன அந்த மஞ்சக் கயிறும் ஒன்னுக்கு ஒன்னு உரசிகிட்டு இருந்த அந்தப் பச்சையான காட்சியப் பாக்கப் பாக்க... எனக்குள்ள ஒரு நிமிஷம் பழசு ஞாபகத்துக்கு வந்துச்சு. 

'அன்னைக்கு மட்டும் அந்த நிச்சயம் நிக்காம நடந்திருந்தா... இன்னைக்கு இவ கழுத்துல இருக்கிற இந்தத் தாலிய அந்த மாமா தான கட்டியிருப்பாரு? அவரோட தாலி தான இப்போ இவளோட இந்த விறைச்ச காம்புல இப்படி உரசி விளையாடிட்டு இருக்கும்?' 

அந்த நினைப்பு மனசுக்குள்ள வந்த அடுத்த நொடி, என்னோட நெஞ்சு 'பக் பக்'குனு அவ்ளோ வேகமா அடிச்சுச்சு. இதுக்கு முன்னாடி நான் பீல் பண்ணாத ஏதோ ஒரு இனம் புரியாத சுகம் உடம்பெல்லாம் பரவி, நரம்பெல்லாம் முறுக்கேறித் துடிச்சது. நான் கட்டுன தாலிய போட்டுக்கிட்டு, அதை கட்ட வேண்டியவன் கிட்டயே அவ இப்படி பச்சையா கடலை போடுறத பாக்கப் பாக்க... என் சுன்னி இன்னும் வெறித்தனமா விறைச்சு நின்னது.

நான் அப்படியே அவகிட்ட இன்னும் நெருக்கமா ஊர்ந்து போனேன். அவளோட தோள் மேல மெதுவா கை வச்சு, என் முகத்த கீழ கொண்டு போய், அவளோட அந்த லேசா அவிழ்ந்த கொண்டைக்கு கீழ வியர்வை படிஞ்சு வழுவழுனு இருந்த அவ பின் கழுத்துல ஆழமா ஒரு முத்தம் பதிச்சேன். அந்த ஈரமான உப்பு கரிக்கிற வேர்வை ருசியோட என் உதடு பட்டதும், அவ டக்குனு போன் பேசுறத நிப்பாட்டிட்டு திரும்பி என்ன பாத்தா.

நான் தலைய தூக்கி அவள பாத்தேன். மாமா கிட்ட சிரிச்சு பேசிட்டு இருந்தவ, 'என்ன?'னு அவளோட ரெண்டு புருவத்தையும் உயர்த்தி புரியாம கேட்டா. நான் பதில் சொல்றதுக்குள்ள அவளோட பார்வை நேரா கீழ இறங்கி, தொடையில துடிச்சுட்டு இருந்த என்னோட சுன்னிக்கு போச்சு. 

அவ உடனே என்ன பாத்து ஒரு கள்ளச்சிரிப்பு சிரிச்சு, "அச்சோ..."னு சத்தம் வராம உதட்ட மட்டும் அசைச்சு சொன்னா. மாமா கிட்ட போன்ல "ம்ம்... ஆமா மாமா..."னு மட்டும் கொட்டிக்கிட்டு இருந்தா. 

அவ இப்போ திரும்பவும் என்னைய பாத்த மாதிரியே உக்காந்தா. இன்னும் பெட் எட்ஜ்ல தான் உக்காந்திருந்தா, ஆனா ஒரு கால் தரையில தொங்கப் போட்டுட்டு, இன்னொரு கால பெட்ல மடிச்சு வச்சுக்கிட்டா. 

அவளோட ஒரு கை காதுல இருந்த போன்ல இருக்க, பெட்ல ஊனியிருந்த இன்னொரு வலது கைய மெதுவா என் பக்கம் கொண்டு வந்து, காத்துல துடிச்சுட்டு இருந்த என்னோட சுன்னிய கப்புனு புடிச்சா. 

அவளோட அந்தப் பஞ்சு மாதிரி மிருதுவான உள்ளங்கைக்குள்ள, இரும்பு மாதிரி விறைச்சு நின்ன என் ஆணுறுப்பு அப்படியே கச்சிதமா, முழுசா அடங்கிப் போச்சு. அவளோட விரல்கள் மொத்தமா என் சுன்னிய சுத்தி வளைச்சுப் பிடிச்சப்போ, அந்த ஈரமான மொட்டு மட்டும் அவ கைக்கு மேல செக்ஸியா எட்டிப் பாக்க, அவ பிடிக்குள்ள எந்த கேப்பும் இல்லாம அவ்ளோ டைட்டா லாக் ஆச்சு. 

முதல்ல லேசா கவ்விப் புடிச்சவ, போன்ல மாமா ஏதோ சொல்ல குலுங்கிச் சிரிச்சப்போ, அவ விரல்களோட அழுத்தத்த கொஞ்சம் கொஞ்சமா அதிகமாக்குனா. அவளோட ஒவ்வொரு விரலும் என் சுன்னியில புடைச்சு நின்ன நரம்புகள் மேல அழுந்தி, இன்னும் இறுக்கமா, மூச்சு முட்டுற அளவுக்கு டைட்டா கவ்விப் பிடிச்சுது. அந்த இருக்கமான பிடியோடயே, என் சுன்னியோட அடி வேர் வரைக்கும் கையைக் கொண்டு போய், அப்படியே முழு பலத்தையும் குடுத்து மேல அந்த மொட்டு வரைக்கும் இழுத்து நரம்பு தெறிக்க உருவி விட்டா. 

அவ கைக்குள்ள என் சுன்னி அடக்கமா மாட்டிக்கிட்டு இருந்தாலும், அவ உள்ளங்கையோட அந்த வெதுவெதுப்பான சூடும், அந்த வெறித்தனமான அழுத்தமும் சேர்ந்து என் சுன்னியில இருந்த ஒவ்வொரு நரம்பையும் துடிக்க வச்சுது. மாமா கிட்ட சிரிச்சுக்கிட்டே, இங்க என் சுன்னிய இவ்வளவு டைட்டா புடிச்சு என் பொண்டாட்டி உருவி விடுற அந்த சுகம்... நரம்பெல்லாம் முறுக்கேறி என்னை அப்படியே சொர்க்கத்துல மிதக்க வச்சுது.

"ஆஆஹ்..."னு நான் சுகத்துல துடிச்சு சத்தம் போட்டேன். 

அவ டக்குனு என் சுன்னியில இருந்து கைய எடுத்து, அவ ஆள்காட்டி விரல எச்சில் ஈரமா இருந்த அவ உதட்டு மேல வச்சு, "ஷ்ஷ்..."னு சத்தம் வராம செய்கை பண்ணா. 

"சாரி... சாரி..."னு நான் மெதுவா முனகுனேன். 

அவ சிரிச்சிட்டே அடிங்க வாங்கப் போற மாதிரி ஒரு விரல காமிச்சு ஆட்டி மிரட்டி, ஒரு வக்கிரமான சேட்டையோட மறுபடியும் கைய கீழ கொண்டு போய், என் சுன்னிய புடிச்சா. நல்லா பொறுமையா ஆனா இருக்கமா புடிச்சு உருவி விட்டா. 

நான் அவளையே பாத்தேன். இன்னும் அவளோட ஒரு முலை வெளிய தொங்கிட்டு இருக்கு, விறைச்சு நின்ன அந்த காம்பு மேல நான் கட்டுன தாலி உரச, அவ அவளோட மாமா கூட தொடர்ந்து கடலை போட ஆரம்பிச்சா. அவ கை பட்டதும் என் சுன்னி வேகமா துடிக்க முயற்சி பண்ணுச்சு, ஆனா அவ இருக்கி புடிச்சு இருக்கறதால அதால ஆட்டம் போட முடியாம அவ கைக்குள்ளயே அடங்கிப் போச்சு.

"அச்சோ... அப்போ அவ புருஷனுக்கு தெரிஞ்சிருச்சா?..."னு அவ அதிர்ச்சியா கேட்டா. 

அப்படி கேட்டவ, உருவி விட்டுட்டு இருந்த என் சுன்னிய டக்குனு உருவிடுறத நிறுத்துனா. நான் மூச்சு வாங்கிட்டே அவள பாத்தேன். 'என்ன ஆச்சு?'னு நான் கண்ணாலயே செய்கையில கேட்டேன். 

அவ அதைப் பாத்தும் என்கிட்ட எதுவும் பேசாம, போன்ல மெய்மறந்து, "அடப்பாவி... அவரு அப்படி பண்ணுவாருனு நான் நினைக்கவே இல்ல... எனக்கு புரியல மாமா... எப்படி ஒரு பொண்டாட்டி வேற ஒருத்தன் கூட இருந்தானு புருஷனுக்கு தெரிஞ்சும் அவன் எதுவுமே பண்ணாம அமைதியா இருக்கான்? என்ன ஆம்பளையோ போங்க அவன்..."னு அவ சொல்ல, அவ அசையாம இருக்கி புடிச்சிருந்த என் சுன்னி, அவ சொல்றது கேட்டதும், அவ கையில 'தக் தக்'னு துடிச்சது.

அந்த ஒரு செகண்ட், அவ கண்ணு என் கண்ண நேருக்கு நேரா பாத்துச்சு. என் மனப்பிராந்தியா என்னனு தெரியல, அந்த ஒரு நொடி அவளோட ஈரமான உதட்டு ஓரத்துல, ஒரு வக்கிரமான சிரிப்பு வந்துட்டு போன மாதிரி எனக்குத் தெரிஞ்சது. அது உண்மையா இல்ல என் கற்பனையானு எனக்குத் தெரியல. 

அவ அப்படியே என் கண்ண பாத்துட்டே, மெதுவா மறுபடியும் சுன்னிய உருவி விட ஆரம்பிச்சா. நான் அவளையே பாத்துட்டு இருந்தேன்.

"இப்போ வேற ஒருத்தன் கூட போயிட்டு... ஒரு வாரம் கழிச்சு... அதுவும் இந்த ராத்திரி பத்து மணிக்கு வீட்டுக்கு வந்துருக்கா... ஆனாலும் அந்த புருஷன் எதுவும் சொல்லாம அவள சேத்துக்கிட்டானா? என்ன மனுஷனோ போ மாமா அவன்..."னு என் பொண்டாட்டி அவ மாமா கிட்ட போன்ல பேசிக்கிட்டே என்னைய வெறிச்சுப் பாத்தா. 

என் சுன்னி திரும்பவும் அவ கைக்குள்ள நரம்பு புடைக்கத் துடிச்சது. 

அவ திரும்பவும் சுன்னிய உருவுறத நிறுத்திட்டு என் கண்ணையே பாத்துட்டு இருந்தா. என்னைய ஏதோ அக்குவேறா ஆணிவேறா ஸ்கேன் பண்ற மாதிரி அவ்ளோ கூர்மையா, ஒருவிதமான கள்ளத்தனத்தோட இருந்துச்சு. ஒரு பொம்பளைக்கே உரிய அந்த வக்கிரமான புன்னகை அவ உதட்டு ஓரத்துல லேசா வந்துட்டுப் போச்சு. அவளோட அந்தப் பச்சையான, அப்பட்டமான பார்வையின் வீரியத்த நேருக்கு நேரா எதிர்கொள்ள முடியாம நான் அப்படியே சுருண்டு போய் கண்ணத் திருப்புனேன். அந்தப் பார்வை என் ஆண்மையை சுட்டெரிக்கிற மாதிரி இருந்துச்சு. என்னைய அப்படி வெறிச்சுப் பாத்துக்கிட்டே, அவளோட அந்தப் பஞ்சு மாதிரி மிருதுவான விரல்களால, என் சுன்னிய மறுபடியும் ரொம்ப மெதுவா, ஆழமா உருவி விட ஆரம்பிச்சா. 

"இப்போ என்ன பண்ணப் போறாங்களாம் அவங்க?"னு அவ மாமா கிட்ட கேட்டா. ஆனா அப்படி கேட்கும்போது, அவளோட அந்த கண்கள் மட்டும் ஓரக்கண்ணால என்னைய அவ்ளோ வக்கிரமா, ஒரு கள்ளத்தனத்தோட உத்துப் பாத்துச்சு. 

அந்த பக்கம் மாமா ஏதோ சொல்ல, அவளோட சிரிப்பு இன்னும் கொஞ்சம் கேவலமா, வக்கிரமா மாறுச்சு.

"ஹாஹாஹா... நிஜமாவா மாமா? வீட்டுக்கு வந்தவள அப்படியே எதுவுமே திட்டமா சேத்திக்கிட்டானா? ச்சீ... இவனுக்கு ரோஷமே இல்லையா? ஒரு வாரம் எவன்கூடயோ கண்டபடி இருந்துட்டு வந்தவள, எப்படி மாமா இவனால சேதிக்க முடியுது? எவ்ளோ கேவலமா இருக்கு..." 

அவ வார்த்தைகள் ஒவ்வொரு அடியா என் மூஞ்சியில விழுகுற மாதிரி இருந்துச்சு. ஆனா அதுவே எனக்குள்ள ஒரு கேவலமான காம சூட்ட ஏத்துச்சு. அவ கை இப்போ இன்னும் கொஞ்சம் வேகமா முன்னும் பின்னும் என் சுன்னியில ஆடுச்சு.

"ஆனா மாமா... ஒருவேளை அவ புருஷனுக்கு அது பிடிச்சுருக்குமோ என்னமோ? சில ஆம்பளைங்க அப்டி தான... அந்த மாதிரி ஆளோ என்னமோ இவன்..."னு சொல்லிட்டு அவ என்னையப் பாத்தா. அவ கண்ணு என்னைய விட்டு விலகவே இல்ல. அவளோட அந்தப் பார்வையில இருந்த ஒரு வக்கிரமான கள்ளத்தனம் என்னை அப்படியே கட்டிப்போட்டுச்சு. அவ கைக்குள்ள இருந்த என் சுன்னி இரும்பு மாதிரி விறைச்சு நின்னது.

"ஆனா மாமா... ஒருவேளை அவ புருஷனுக்கு அது பிடிச்சுருக்குமோ என்னமோ? சில ஆம்பளைங்க அப்டி தான... அந்த மாதிரி ஆளோ என்னமோ இவன்..."னு சொல்லிட்டு அவ என்னையப் பாத்தா. அவ கண்ணு என்னைய விட்டு ஒரு செகண்ட் கூட விலகவே இல்ல. 

அவளோட அந்தப் பச்சையான வார்த்தைகளையும், என்னைய சீண்டுற அந்தப் பார்வையையும் நேருக்கு நேரா பாக்கப் பாக்க, என்னைய அறியாமலே என் அடிவயிறு சுருண்டு, என் ஆண்மை அவ கைக்குள்ளேயே நரம்பு புடைக்க 'தக்... தக்'குனு வெறித்தனமா துடிச்சது.

என் சுன்னி அவ கைக்குள்ள சூடேறித் துடிக்குறத அவ தன் உள்ளங்கையில நல்லாவே உணர்ந்தா. அதுக்கு மேல அத சுதந்திரமா ஆட்டம் போட விடாம, தன் பஞ்சு மாதிரி மிருதுவான விரல்களால என் சுன்னிய இன்னும் ஆழமா அழுத்தி, மூச்சு முட்டுற அளவுக்கு இறுக்கமா கப்புனு அடக்கிப் பிடிச்சுக்கிட்டா. அப்படி இறுக்கிப் பிடிச்ச வாக்குலயே, என் கண்ணை விட்டு தன் பார்வையை கொஞ்சமும் விலக்காம, அவ கையோட வேகத்த இன்னும் அதிகமாக்கி, முன்னும் பின்னும் செம ஃபோர்ஸா உருவி விட ஆரம்பிச்சா. 

அவ கை அவ்ளோ வேகமா என் சுன்னியில ஏற இறங்க... அவ உக்காந்திருந்த நளினத்துல நைட்டிக்கு வெளிய எந்த பிடிமானமும் இல்லாம சுதந்திரமா தொங்கிட்டு இருந்த அவளோட அந்த மென்மையான முலை காத்துல அதிர அதிர குலுங்குச்சு. 

"ஆமா மாமா... நீங்க சொல்றதும் கரெக்ட் தான்... அவள கூட்டிட்டு போனவன் செம முரண்டன் மாமா. ஊருக்கு வரும்போதுலாம் நானே பாத்துருக்கேன். அவ புருஷன் பக்கத்துல இருந்தாலும், இவன் பாட்டுக்கு அவகிட்ட வழிஞ்சு வழிஞ்சு பேசுவான். அதுக்கு அவளும் புருஷன் பக்கத்துல இருக்கானேனு கொஞ்சம் கூட பயம் இல்லாம, வேற ஒருத்தன் கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசி வழிஞ்சிட்டு இருப்பா..."

அவ என் கண்ணப் பாத்துக்கிட்டே ஒவ்வொரு வார்த்தையா சொல்லச் சொல்ல, என் சுன்னி நரம்பு புடைக்கத் துடிதுடிச்சுது. அவ பேசுற பேச்சுக்கு ஏத்த மாதிரி, அவளோட மிருதுவான உள்ளங்கை என் ஆண்மைய இரும்பு மாதிரி இறுக்கிப் பிடிச்சு, முன்னும் பின்னும் உருவி விடுற அந்த வேகம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா இன்னும் வெறித்தனமாச்சு. அவ பெட்ல ஒரு காலை மடிச்சு வச்சுக்கிட்டு, ஒருக்களிச்சு உக்காந்திருந்த அந்த நளினமான போஸ்ல... அவ கை அவ்ளோ வேகமா என் சுன்னியில ஏற இறங்க, அவ உடம்புல ஒருவிதமான காம நடுக்கம் பரவுனத நான் கண் கூடா பாத்தேன்.

நைட்டிக்கு வெளிய எந்த பிடிமானமும் இல்லாம முழுசா தளும்பி நின்னுட்டு இருந்த அவளோட அந்த மென்மையான முலை, அவ கையசைவோட வேகத்துக்கு ஏத்த மாதிரி ஒரு லயத்தோட 'தக்... தக்'குனு அதிர்ந்து அதிர்ந்து குலுங்குச்சு. அவ கை குடுக்குற அந்த போர்ஸ்ல, அவளோட அந்த கச்சிதமான இடுப்பு மடிப்பும், பெட்ல அழுந்தி உக்காந்திருந்த அவளோட அந்தப் பஞ்சு மாதிரியான பின்பக்கமும் கூட லேசா குலுங்கி அடங்குச்சு. அவ மூச்சு வாங்குற வேகத்துக்கு அவ நெஞ்சு விம்மி விம்மி தணிய... அந்தச் சூட்டுல கூர்மையா சிலிர்த்து நின்ன அவளோட காம்பு, நான் கட்டுன அந்த மஞ்சக் கயிறு தாலியில இப்போ இன்னும் வேகமா, பச்சையா உரச ஆரம்பிச்சுது. ஒவ்வொரு தடவை அவ கை என் சுன்னியில மேலயும் கீழயும் போகும்போதும், அந்த சென்சிட்டிவான காம்பு தாலியில பட்டு பட்டு செக்கச்செவேல்னு சிவந்து, அவ உடம்புக்குள்ள ஏறுற காம சூட்ட எனக்கு அப்பட்டமா காட்டிச்சு. 

ஊர்ல புருஷனுக்கு தெரிஞ்சும் வேற ஒருத்தன் கூட படுத்துட்டு வந்த பொம்பளைய பத்தி மாமா கிட்ட போன்ல பேசுறேன்னு சொல்லிக்கிட்டே... அவ உதடு மட்டும் தான் போன்ல பேசுச்சு, ஆனா அவ பார்வை முழுக்க 'நான் ஒருவேளை அப்படி செஞ்சா நீ என்னடா பண்ணுவ?'னு என்னை இன்டைரக்ட்டா கேக்குற மாதிரி அவ்ளோ வக்கிரமா இருந்துச்சு. என்னைய நேருக்கு நேரா பாத்துக்கிட்டே, தன் புருஷனோட சுன்னிய கையில கப்புனு புடிச்சு வெறித்தனமா ஆட்டிக்கிட்டே, இன்னொரு ஆம்பளை கிட்ட கள்ளக்காதல் பத்தி ஒரு பொம்பளையால இவ்ளோ பச்சையா, கூச்சமே இல்லாம ரசிச்சுப் பேச முடியுமானு நினைக்க நினைக்க... என் ஆண்மை ஈகோ சுக்குநூறா உடைஞ்சு, என் நரம்பையெல்லாம் சுண்டி இழுத்து, என்னைய வெறியின் உச்சக்கட்டத்துக்கே கொண்டு போச்சு.

"அவரா... அவரு சாப்பிட்டு இப்போ என் பக்கத்துல படுத்து தூங்கிட்டு இருக்காரு. நானும் தூங்கப் போகும் போது தான் நீங்க கால் பண்ணீங்க..."னு ஒரு கூச்சமே இல்லாம என் கண்ணப் பாத்துக்கிட்டே பொய் சொன்னா. 

ஆனா தூங்கிட்டு இருக்காருனு மாமா கிட்ட சொல்லிக்கிட்டே, அவ வலது கை என் சுன்னிய இன்னும் இறுக்கமா கவ்விப் புடிச்சு மேலயும் கீழயும் வேகமா ஆட்டிக்கிட்டு இருந்துச்சு.

"ச்சீ... போங்க மாமா... ஹாஹாஹா..."னு அவ குலுங்கி குலுங்கி சிரிக்க, அவளோட அந்தப் பெண்மை ததும்புற உடம்பு மொத்தமும் ஒருவிதமான காமப் போதையில ஆடுச்சு.

"ம்ம்ம்..." 

"ஆமா மாமா... இதுக்கு அந்த பொண்டாட்டி, ஓடிலாம் போகாம, புருஷன் முன்னாடியே அந்த கள்ளக்காதலன கூப்டு வச்சு ஒண்ணா வாழ்ந்து இருக்கலாம் போல... ரெண்டு பேரும் எவ்ளோ பெரிய மானங்கெட்டவங்க..."னு அவ சிரிச்சுக்கிட்டே என் சுன்னிய இன்னும் வெறித்தனமா கை அடிக்க ஆரம்பிச்சா.

"ஆஹ்... ம்ம்..." என் முனகல் சத்தம் என்னையும் மீறி வெளிய வர ஆரம்பிச்சது. அவ அப்படி என் கண்ணைப் பாத்துக்கிட்டே வேற ஒரு ஆம்பளையா  அசிங்கப்படுத்துனதும் என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. அவ இமைக்காம என் கண்ணைப் பாத்துக்கிட்டே அவ விரல்களால என் சுன்னி மொட்ட நல்லா அழுத்தித் தேய்ச்சா. அவ முலை காத்துல குலுங்குற வேகத்துக்கு, பெட்ல அழுந்தி உக்காந்திருந்த அவளோட அந்தச் சதைப்பற்றுள்ள குண்டியும் பெட்ல லேசா அதிர்ந்து அதிர்ந்து அடங்குச்சு. 

என் அடிவயிறு அப்படியே இறுகிப் பாறையாச்சு. சுன்னியில இருக்கிற நரம்பெல்லாம் சுருண்டு புடைக்க, மூச்சுத் திணறி, நெஞ்சு படபடனு அடிச்சுக்க... "ஆஆஆஹ்..."னு சத்தமா முனகிக்கிட்டே நான் அந்தப் பச்சையான சுகத்துக்கிட்ட முழுசா சரணடைஞ்சேன். 

என் கட்டுப்பாட்டை மீறி, என் சுன்னியில இருந்து சூடா, கொழகொழனு கெட்டியான கஞ்சி பீய்ச்சிக்கிட்டு வெளிய வந்துச்சு. அவ அந்த உச்சக்கட்டத்துல கூட கை அடிக்கிறத நிறுத்தவே இல்ல. போன்ல மாமா கிட்ட சிரிச்சுப் பேசிக்கிட்டே, என் கண்ணைப் பாத்த வாக்குல இன்னும் இறுக்கமாப் புடிச்சு மேலயும் கீழயும் உருவி விட... "ச்லாக்... ச்லாக்..."னு மொத ரெண்டு மூணு சொட்டு அவ்ளோ போர்ஸா அடிச்சு அவளோட அந்த வழுவழுப்பான உள்ளங்கையிலயும், பெட்ஷீட்லயும் சிதறி விழுந்துச்சு. 

அவ கொஞ்சம் கூட அருவருப்பு இல்லாம தொடர்ந்து உருவ உருவ, என் சுன்னியில இருந்து வெள்ளமாப் பொங்கி வழிஞ்ச என் கஞ்சி, அவளோட மிருதுவான விரல் இடுக்கு வழியா பிசுபிசுனு கசிஞ்சு கீழ ஊத்துச்சு. பெட்ல மடிச்சு வச்சிருந்த அவளோட அந்த வழுவழுப்பான தொடையிலயும், சரிஞ்சு கிடந்த அந்த மெரூன் நைட்டியோட ஓரத்துலயும் என் வெதுவெதுப்பான கஞ்சித் துளிகள் தெளிச்சு ஒரு ராவான காமக் காட்சிய என் கண்ணு முன்னாடி உருவாக்குச்சு. ஒரு ஆம்பளையோட வீரியம் மொத்தமும் இப்போ அவளோட அந்த மென்மையான கையில வெதுவெதுப்பான கஞ்சியா, வெள்ளை வெள்ளேர்னு ஒட்டிப் பிசுபிசுத்து கிடந்துச்சு.
[+] 1 user Likes Shrutikrishnan's post
Like Reply
மாமா கிட்ட போன்ல "ம்ம்... சரி மாமா... நாளைக்கு பேசுறேன்..."னு சொல்லிக்கிட்டே கால கட் பண்ணா. என் சுன்னியில இருந்து வழிஞ்சு அவ கையில ஒட்டியிருந்த அந்த சூடான கஞ்சிய தன் கட்டை விரலால மெதுவா தொட்டுப் பாத்துட்டு, ஒரு கள்ளச் சிரிப்போட என் முகத்தையே வெறிச்சுப் பாத்துட்டு இருந்தா. இப்போ அவ பார்வையில மாமா கிட்ட பேசுன அந்தப் பொய் இல்ல... அப்பட்டமான ஒரு பச்சையான காமம் தெரிஞ்சது.

கையில ஒட்டியிருந்த என் கஞ்சிய பாத்துட்டு, மெதுவா பெட்ல முன்னாடி எகிறி, பக்கத்துல இருந்த டேபிள் மேல போனை வச்சா. அப்படியே திரும்பி என்ன பாத்து ரொம்ப செல்லமா, உரிமையா சிரிச்சா.

"அச்சோ... ஏங்க... அதுக்குள்ள முடிச்சிட்டீங்களா?" அவ குரல்ல எந்த நக்கலும் இல்ல, ஒரு பொண்டாட்டியோட செல்லமான கிண்டலும் அன்பும் தான் இருந்துச்சு.

நான் என்ன சொல்றதுனு தெரியாம, அசடு வழிஞ்சுகிட்டு திருதிருனு முழிச்சேன்.

என் மூஞ்சியப் பாத்ததும் அவளுக்கு இன்னும் சிரிப்பு வந்துருச்சு. மெதுவா என் பக்கத்துல நெருங்கி வந்து, என் கஞ்சி பட்ட விரலால என் கன்னத்த லேசா கிள்ளி கொஞ்சனா.

"சாரிங்க..."

"எதுக்கு டி?" நான் மெதுவா கேட்டேன்.

"மாமா கால் பண்ணாரா... அதான் உங்கள பாதியிலயே விட்டுட்டு போயிட்டேன். சாரி..." அவ குரல்ல நிஜமான அக்கறை இருந்துச்சு.

நான் அவ கண்ணப் பாத்து லேசா சிரிச்சேன். "பரவால்ல விடு..."

"என் மேல கோபமா?"

"உன் மேலயா? பைத்தியம்..."

"நாளைக்கு கண்டிப்பா உங்களுக்கு நான் முழுசா பண்ணி விடுறேன்... சரியா?"னு சொல்லிட்டு கண்ணடிச்சா.

அவளோட இந்த அன்பான சீண்டல்ல எனக்குள்ள இருந்த அந்தச் சின்ன கூச்சம் கூட பறந்து போச்சு. மெதுவா பெட்ல இருந்து எந்திரிச்சவ, பக்கத்துல இருந்த ஒரு காட்டன் துணியை எடுத்துட்டு வந்து திரும்பவும் என் காலுக்கு நடுவுல மண்டி போட்டு உக்காந்தா.

"நான் தொடைச்சுக்குறேன் டி..."

"சும்மா படுங்க..."னு உரிமையா மிரட்டிட்டு, ரொம்ப பக்குவமா த கஞ்சிய தொடைக்க ஆரம்பிச்சா.

அவளோட அந்த பிசுபிசுப்பான விரல்கள்ல ஒட்டியிருந்த என்னோட கஞ்சியை மொதல்ல அந்தத் துணியால மெதுவாத் தொடைச்சு எடுத்தா. அப்படி முன்னாடி குனிஞ்சு அவ கிளீன் பண்ணும்போது, நைட்டி ஜிப் தொறந்து கிடந்ததால வெளிய முழுசா தளும்பித் தொங்கிட்டு இருந்த அவளோட அந்த ஒரு முலை லேசா முன்னும் பின்னும் ஆட்டம் போட்டுச்சு. அவ கையை அசைச்சு பெட்ஷீட்ட தொடைக்க தொடைக்க, அந்தப் பழுத்த முலைச் சதையும், அதுல சென்சிட்டிவ்வா துருத்திட்டு நின்ன அந்த அழகான காம்பும் அவ்ளோ செக்ஸியா குலுங்குச்சு. நான் கட்டுன அந்த மஞ்சக் கயிறு தாலி, அவளோட அந்த வியர்வை படிஞ்ச நெஞ்சுல இருந்து நழுவி, அவளோட அந்தச் சூடான முலை மேலயும் காம்புலயும் பட்டு 'சப் சப்'புனு உரசி விளையாடிட்டு இருந்துச்சு. ஒரு பொம்பளைக்கே உரிய அந்த அப்பட்டமான பெண்மை, எந்த மறைவும் இல்லாம என் கண்ணு முன்னாடி அப்படி ஆடுறதப் பாக்கப் பாக்க... முடிஞ்சும் கூட எனக்குள்ள திரும்பவும் லேசா சூடு ஏறுச்சு. 

அப்புறம் என் தொடையிலயும், பெட்ஷீட்லயும் சிதறி கிடந்த அந்த ஈரத்தையெல்லாம் பொறுமையா கிளீன் பண்ணா. கடைசியா, கஞ்சி வடிஞ்சு சுருங்கிப் போய் கிடந்த என் சுன்னிய தன் மென்மையான விரல்களால பிடிச்சு, அந்தத் துணிய வச்சு ரொம்பப் பக்குவமாத் தொடைச்சு விட்டா. அவளோட அந்த மிருதுவான விரல்கள் படும்போது அவ்ளோ இதமா இருந்துச்சு.

தொடைச்சு முடிச்சதும், பெட்ல அப்படியே மல்லாக்க உக்காந்துக்கிட்டு, இவ்வளவு நேரம் என் கண்ணு முன்னாடி அந்தத் தாலியோட சேர்ந்து அவ்ளோ அழகா ஆட்டம் போட்டுட்டு இருந்த அவளோட அந்த முலையை தன் கையாலயே கப்புனு பிடிச்சு நைட்டிக்குள்ள தள்ளுனா. அவ இறக்கி விட்டிருந்த அந்த ஜிப்பை இப்போ மெதுவா மேல ஏத்தி நெஞ்சு வரைக்கும் மூடினா.

அப்புறம் தன் தலையில இருந்த அந்த ஹேர் கிளிப்பை உருவி எடுத்தா. அவ அவுத்து விட்ட அடுத்த செகண்ட், அவளோட அந்த அடர்த்தியான கருகரு கூந்தல் அருவி மாதிரி சரிஞ்சு அவளோட முதுகுலயும் தோள்பட்டையிலயும் விழுந்துச்சு. அவ முடியில இருந்த தேங்காய் எண்ணெய் வாசனையும், இவ்வளவு நேரம் அவ வேலை பாத்த அந்த வியர்வை வாசனையும் கலந்து ஒரு பொம்பளைக்கே உரிய ரம்மியமான காம வாசம் என் மூக்கைத் துளைச்சுச்சு. தன் ரெண்டு கையாலயும் அந்த நீளமான முடியை மொத்தமா அள்ளி, கழுத்துக்கு மேல தூக்கி, திரும்பவும் ஒரு பெரிய கொண்டையா சுழற்றி, அந்த கிளிப்பை வச்சு டைட்டா லாக் பண்ணா.

எல்லாம் முடிச்சுட்டு, மெதுவா ஊர்ந்து வந்து என் நெஞ்சுல சாஞ்சுக்கிட்டா. அவளோட உடம்பு என் மேல பட்டதும் எனக்கு அவ்ளோ நிம்மதியா இருந்துச்சு. என் முகத்த நிமித்திப் பாத்து, என் கண்ணுக்குள்ளேயே பாத்து மெதுவா சொன்னா.

"லவ் யூ வாத்தி..."

நான் அவ முதுகுல கையை விட்டு தடவிக்கிட்டே, அவ நெத்தியில ஆழமா ஒரு முத்தம் குடுத்தேன். "லவ் யூ டி..."

அவ அப்படியே என் நெஞ்சுக்குள்ள தன் முகத்தப் புதைச்சுக்கிட்டா. நான் அவளோட அந்த அடர்த்தியான கொண்டைய லேசா தடவிக்கிட்டே, சீலிங்கைப் பாத்துக்கிட்டு படுத்திருந்தேன்.

எனக்கு இப்போ 34 வயசு, கவர்மெண்ட் ஸ்கூல்ல வாத்தியாரா இருக்கேன். அதனால தான் என் பொண்டாட்டி என்ன எப்பயும் செல்லமா வாத்தி! வாத்தி! னு கூப்பிடுவ. அவளுக்கு 29 வயசு, பிரைவேட் காலேஜ்ல லெக்சரர். கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆச்சு. ஆனா நாங்க படாத பாடு இல்ல. நாங்க என்ன பண்ணாலும், அவ வயத்துல ஒரு புழு கூட தங்கல. நாங்க போகாத கோவில் இல்ல, வேண்டாத சாமி இல்ல. சொந்தக்காரனுங்க கல்யாணம், காதுகுத்துனு வெளிய போனா போதும்... பாக்குறவன்லாம் "என்ன விசேஷம்? குழந்தை உண்டாயிருக்காளா?"னு வேணும்னே வந்து குத்திக் குத்திக் கேப்பானுங்க. குழந்தை உண்டாகி இருந்தா நாங்களே எல்லாருக்கும் சொல்லிருப்போம்ல... அவளோட வயித்த பாத்தா தெரிஞ்சிருக்க போகுதுல. இதெல்லாம் தெரிஞ்சும் வேணும்னே கேள்வி கேட்டு, நாங்க "இல்ல"னு தலை குனிஞ்சு சொல்லும் போது அதுல அவனுங்களுக்கு ஒரு வக்கிரமான ஆனந்தம். இப்படி ஒவ்வொரு நாளும் நரகமா தான் போச்சு.

ரொம்ப முயற்சிக்கு அப்புறம் அவ மாசமா ஆனா. அப்போ நாங்க பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்ல. அவளுக்கு எந்த குறையும் வைக்காம, டைம்க்கு சாப்பாடு மாத்திரைனு உசிரா பாத்துக்கிட்டேன். ஆனா விதி எங்களை வச்சு செஞ்சுருச்சு. மூணே வாரத்துல அவளுக்கு உடம்பு சரியில்லாம போய் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் குடுத்தோம். கடைசில, 'உங்க பொண்டாட்டிய மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சது, கரு கலைஞ்சிருச்சு'னு டாக்டர் ஒரு குண்ட தூக்கி போட்டாரு.

இந்த சம்பவம் நடந்து ரெண்டு வருஷம் ஆச்சு. நாங்க திரும்பவும் எவ்வளவோ முயற்சி பண்ணியும் என்னால அவளை உண்டாக்க முடில. கடைசில தான் அந்த இடி என் தலையில விழுந்துச்சு. பிரச்சனை இவக்கிட்ட இல்ல, என்கிட்ட தான்னு டாக்டர் சொல்லிட்டாரு. என் விந்துல உயிர் இல்ல, கவுண்ட் ரொம்ப கம்மினு சொல்லிட்டாரு. கல்யாணம் ஆன புதுசுல இருந்த கவுண்ட்ட விட இப்போ வர வர ரொம்ப கம்மி ஆகிருச்சுனு சொல்லிட்டாங்க.

எனக்கு அப்படியே உலகமே இருண்ட மாதிரி ஆயிடுச்சு. என்னால என் பொண்டாட்டிக்கு ஒரு குழந்தை குடுக்க முடிலயே... நான்லாம் ஒரு ஆம்பளையானு எனக்கே என் மேல கேவலமா இருந்துச்சு. ஒரு பொம்பளைக்கு தாய்மைங்கறது எவ்ளோ பெரிய விஷயம், அத குடுக்க வக்கில்லாதவனா நான் இருக்கேன்னு எனக்குள்ளேயே நான் செத்துட்டு இருந்தேன்.

ஆனா, என் பொண்டாட்டி ஒரு நாள் கூட என்னைய இத சொல்லி குத்தி காட்டுனது இல்ல. எப்பவும் போல என் மேல உசிரா, அன்பா, பாசமா இருக்கா. எந்த குறையும் இல்லாத பொம்பளைக்கு இப்படி ஒரு ஆண்மை குறைஞ்ச புருஷன் கிடைச்சிருக்கானேனு அவ என்னைக்காவது ஃபீல் பண்ணிருக்காளானு கூட எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு என் மேல காதல் கொஞ்சமும் குறையாம காட்டிட்டு இருக்கா. அவ மனசு ரொம்ப சுத்தமானது. அப்போ அப்போ, இந்த மாமா விஷயத்துல மட்டும் தான் அவ லேசா ஸ்லிப் ஆகி, ஒரு சின்ன கிறுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்குவா. மத்தபடி, அவள மாதிரி ஒரு நல்ல பொண்ண பாக்கவே முடியாது.

என் நெஞ்சுல படுத்து தூங்கிட்டு இருக்குற என் பொண்டாட்டியோட முகத்த குனிஞ்சு பாத்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, என் மேல அவ்ளோ உசிரா இருக்குற ஒரு தேவதை. அதனால தான் அவ பேருக்கு ஏத்த மாதிரி, அவ எனக்கு எப்பவுமே மகாலட்சுமி.
[+] 2 users Like Shrutikrishnan's post
Like Reply
ஒரு வாரம் கழிச்சு… வாழ்க்கை அப்டியே வறட்சியா போயிட்டு இருந்த நேரம் அது. அன்னைக்கு வெள்ளிக்கிழமை. வழக்கம் போல காலையில ஸ்கூலுக்கு போயிட்டு, மதியத்துக்கு மேல ஒரு கிளாஸ்ல பாடம் நடத்திட்டு இருந்தேன். எட்டாம் கிளாஸ் பசங்க, போர்டுல நான் எழுதி போட்டுட்டு திரும்பும் போது என் பேண்ட் பாக்கெட்ல இருந்த போன் வைப்ரேட் ஆச்சு. 

போனை எடுத்து பாத்தா ஸ்க்ரீன்ல 'மகா'னு பேரு. பொதுவா ஸ்கூல் டைம்ல அவ கூப்பிட மாட்டா, அவளுக்கும் காலேஜ்ல கிளாஸ் இருக்கும். சரி எதாவது முக்கியமான விஷயமா இருக்கும்னு நெனச்சு, பசங்கள சத்தம் போடாம இருக்க சொல்லிட்டு கிளாஸ விட்டு வெளிய வந்து போனை அட்டென்ட் பண்ணேன்.

"ஹலோ.. சொல்லு மகா, கிளாஸ்ல இருக்கேன்" 

நான் கேஷுவலா தான் கேட்டேன். ஆனா எதிர்முனையில இருந்து அவ பேசல. ஒரு விசும்பல் சத்தம் மட்டும் கேட்டுச்சு. எனக்கு தூக்கி வாரி போட்டுருச்சு. 

"மகா.. என்னாச்சு? ஏன் அழுற? என்ன பிரச்சனை?" பதட்டமா கேட்டேன்.

"என்னங்க... நீங்க உடனே வீட்டுக்கு வர முடியுமா?" அவ குரல் உடைஞ்சு, தேம்பி தேம்பி அழுதுட்டே கேட்டா. 

"வரேன்டி.. ஆனா என்னாச்சுனு சொல்லு முதல்ல.. நீ இப்படி அழுதா எனக்கு எப்டி இருக்கும்?" 

"ஊருல பாட்டிக்கு உடம்பு ரொம்ப முடியலையாம்... இப்போ தான் மாமா கால் பண்ணி சொன்னாரு.. சீரியஸா இருக்காம்.. எனக்கு பயமா இருக்குங்க.." சொல்லி முடிக்கும் போதே அவ சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சுட்டா.

மகாவுக்கு அவ பாட்டியும் மாமாவும் தான் உலகம். சின்ன வயசுலயே அப்பா அம்மாவை இழந்தவ. அவளை ஒரு குறை இல்லாம வளர்த்து ஆளாக்கி, படிக்க வச்சு என் கையில புடிச்சு குடுத்தது அவ பாட்டியும், அவ மாமாவும் தான். அவங்களுக்கு ஒன்னுனா அவ தவிச்சு போயிருவா. 

"நீ ஒன்னும் கவலை படாத மகா.. நான் ஹெச்.எம் கிட்ட சொல்லிட்டு உடனே கிளம்பி வரேன். நீ அழாம பேக் பண்ணி வை, நாம உடனே ஊருக்கு கிளம்புறோம்"னு சொல்லிட்டு போனை வச்சேன். 

ஸ்கூல்ல ஹெச்.எம் கிட்ட சொல்லிட்டு, பர்மிஷன் லெட்டர் குடுத்துட்டு என் பைக்கை எடுத்துட்டு வேகமா வீட்டுக்கு வந்தேன். காலேஜ்ல தகவல் தெரிஞ்சு மகாவும் முன்னாடியே வீட்டுக்கு வந்து அழுதுட்டு இருந்தா. அவளை லேசா சமாதானம் பண்ணிட்டு, அவசர அவசரமா ஒரு பேக்ல துணிகளை எடுத்து வச்சுக்கிட்டு, உடனே கார்ல ஏறி ஊருக்கு கிளம்பிட்டோம். சென்னை டிராபிக்கை தாண்டி ஹைவேஸ்ல கார் ஏறுற வரைக்கும் ரெண்டு பேருக்கும் நடுவுல பெரிய பேச்சே இல்ல.

மூணு மணி நேர பயணத்துக்கு அப்புறம் ஒரு வழியா அந்தப் பழைய ஓட்டு வீட்டு வாசல்ல போய் கார் நின்னதுமே, உள்ள இருந்து ஓடி வந்தாரு அவ மாமா மாணிக்கம். 

அவரைப் பாத்ததும் மகா கார்ல இருந்து இறங்கி, "மாமாஆஆ"னு கத்திக்கிட்டே ஓடிப்போய் அவரை அப்படியே கட்டிக்கிட்டா. 

நான் கார்ல இருந்து இறங்கி அந்த சீனை அப்படியே வெறிச்சுப் பாத்துட்டு நின்னேன். 

"ஒன்னும் இல்ல மகா.. உள்ள வா"னு அவளைத் தேத்திக்கிட்டே உள்ள கூட்டிட்டு போனாரு மாமா. என்னைப் பாத்து கை கூப்பி "வாங்க மாப்பிள்ள"னு சொல்லிட்டு உள்ள போனாரு. 

நானும் பின்னாடியே போனேன். ஹால்ல பாயை விரிச்சு பெட்ஷீட் போட்டு பாட்டியைப் படுக்க வச்சிருந்தாங்க. இப்போ தான் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில இருந்து கூட்டிட்டு வந்திருக்காங்க. இனிமே அவங்களால எந்த வேலையும் செய்ய முடியாது, வீட்லயே வச்சு பாத்துக்கோங்கனு டாக்டர் சொல்லிட்டாராம். பாட்டிக்கு சுயநினைவு லேசா தான் இருந்துச்சு. 

அவங்கள சுத்தி ஊர்க்கார பொம்பளைங்க ஒரு நாலஞ்சு பேரு நின்னுகிட்டு, வாய் கூசாம மாணிக்கம் மாமாவை கண்டபடி திட்டிட்டு இருந்தாங்க. "இந்த வயசுலயும் கல்யாணம் பண்ணிக்காம, ஒரு கெழவி கிட்ட இப்படி வேல வாங்கிட்டு இருந்தா அப்புறம் எப்படி அவ நல்லா இருப்பா? சமைச்சு போடுறதுல இருந்து துணி துவைக்கிறது வரைக்கும் அவளையே பாடாப்படுத்துனா இப்படித்தான் ஆகும்"னு அவரை வறுத்தெடுத்துட்டு இருந்தாங்க. மாமா எதுவும் பேசாம அமைதியா நின்னுட்டு இருந்தாரு.
[+] 1 user Likes Shrutikrishnan's post
Like Reply
கொஞ்ச நேரம் கழிச்சு ஊர்க்காரங்க எல்லாம் ஆளாளுக்குப் பேசிட்டு கலஞ்சு போய்ட்டாங்க. ஹால்ல கீழ பாயில படுத்திருந்த பாட்டிய மெதுவாத் தூக்கிட்டுப் போய், மாமாவோட ரூம்ல இருந்த பெட்ல படுக்க வச்சோம். 

வீட்டுல இப்போ நான், மகா, அவளோட மாமா அப்றம் பாட்டி மட்டும் தான் இருந்தோம். ராத்திரி மகா தான் எல்லாருக்கும் சமைச்சா. மூணு மணி நேர கார் ட்ராவல், அப்புறம் அடுப்பங்கரை சூடு... அவ கட்டியிருந்த அந்த காட்டன் புடவை வியர்வையில நனைஞ்சு, அவளோட உடம்போட அப்படியே ஒட்டிப் போயிருந்துச்சு. நானும் மாமாவும் ஹால்ல கீழ உக்காந்து சாப்பிட, அவ எங்களுக்குப் பரிமாறினா. மாமா மேல சட்டை எதுவும் போடல, வெறும் வெள்ளை பனியனும் ஒரு கட்டம் போட்ட லுங்கியும் தான் கட்டியிருந்தாரு.

சாப்பிட்டுட்டு இருக்கும்போதே மகா ஆரம்பிச்சா.

"பாட்டி நெலமைய பாத்துமா உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணல மாமா?" சாப்பாட்ட பரிமாறிக்கிட்டே மகா கேட்டா. அவ குரல்ல ஒரு கோபம் கலந்த ஆதங்கம் இருந்துச்சு.

மாமா நிமிர்ந்து பாத்தாரு. தட்டுல இருந்த சாப்பாட்ட பிசைஞ்சுகிட்டே, "நீ கவலைப்படாத மகா... உன் பாட்டிக்கு உடம்பு சீக்கிரம் சரியாகிடும்,"னு மெதுவா சொன்னாரு.

"உடம்பு சரியாகிடும் மாமா... ஆனா அவங்க மனசு சரியாகாதில்ல?"

மாமா எதுவும் பேசாம அமைதியா தட்டையே பாத்துட்டு இருந்தாரு.

"இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல மாமா. நீ சரின்னு மட்டும் ஒரு வார்த்தை சொல்லு... நானும் என் புருஷனும் சேந்து உனக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்."

"எனக்கு அதெல்லாம் வேணாம் மகா. இதோட விடு."

அவ டக்குனு பரிமாறுறத நிப்பாட்டிட்டு… கோவமா, "வேணாம்... வேணாம்னு சொல்லாத மாமா! எல்லாத்துக்கும் இப்படி வேணாம் வேணாம்னு சொல்லித்தான், இப்போ இப்படி அனாதையா ஒண்டிக்கட்டையா வந்து நின்னுட்டு இருக்க!" 

நான் தட்டுல கை வச்ச வாக்குல, சாப்புட மறந்து போய் அவங்க ரெண்டு பேரையுமே உற்றுப் பாத்துட்டு இருந்தேன். 

"எவளோ ஒருத்தி அறிவு கெட்டத்தனமா உன்னைய விட்டுட்டுப் போனாங்குறதுக்காக, உசுரு போற வரைக்கும் இப்படியே தான் இருப்பியா? உனக்கு என்ன மாமா குறைச்சல்?" அவ குரல் இப்போ உடைஞ்சு, ஆவேசமா வந்துச்சு. 

"உனக்கு அழகு இல்லையா? இல்ல உடம்புல தான் பலம் இல்லையா? உன்னைய விட்டுட்டுப் போன அவ தான் மாமா துரதிர்ஷ்டசாலி. அவளுக்கு குடுத்து வைக்கல..."

நான் மூச்சு விடக் கூட மறந்து அப்படியே உறைஞ்சு போய் உக்காந்திருந்தேன். 

"நீ சரின்னு மட்டும் ஒத்த வார்த்தை சொல்லு மாமா... உன்னைய கல்யாணம் பண்ணிக்க பொண்ணுங்க வரிசையில வந்து நிப்பாங்க! உன்னோட இந்த கம்பீரத்துக்கும், இந்த முரட்டு ஆம்பளைத்தனத்துக்கும் உனக்கு பொண்ணா கிடைக்காது?" அவ அவ்ளோ உரிமையா, ஆவேசமா, அவரைப் பாத்து கத்துனா.

என் பொண்டாட்டி என் முன்னாடியே இன்னொரு ஆம்பளையோட அழகையும், அவனோட ஆண்மையையும், உடம்பு பலத்தையும் இவ்வளவு சிலிர்த்துப் போய் வர்ணிச்சுப் பேசுறத கேட்டதும், என் அடிவயிறு அப்படியே சுருண்டு கலங்குச்சு.

மாமா அவளை நிமிர்ந்து பாத்தாரு. அந்த கண்ணுல ஒரு பெரிய வலி. "எனக்கு எந்தப் பொண்ணும் வரிசையில நிக்க வேணாம் மகா. இருக்கற வரைக்கும் இப்படியே ஒண்டிக்கட்டையா இருந்துட்டு போறேன். நீ உன் புருஷன் கூட சந்தோஷமா இருந்தா அதுவே எனக்குப் போதும்..."னு சொல்லிட்டு டக்குனு எந்திரிச்சுப் போய் கை கழுவுனாரு.

மகா கோவமா இடுப்புல அவளோட புடவை முந்தானையைச் சொருகிட்டு, அவர் பின்னாடியே போய்,  கைய நீட்டி, "நான் எப்படி மாமா நிம்மதியா இருப்பேன்?" மகா டக்குனு உடைஞ்சு கத்துனா. அவ கண்ணுல இருந்து தாரை தாரையா தண்ணி கொட்டுச்சு. "உன்னைய இப்படி தவிக்க விட்டுட்டு, நான் பாட்டுக்கு சென்னையில எப்படி மாமா சந்தோஷமா வாழ முடியும்?" அவ விம்மி விம்மி அழ ஆரம்பிச்சுட்டா.

அவ அழுதத பாத்ததும் மாமாவோட முகம் சுருங்கி, டக்குனு அவ கிட்ட வந்தாரு.

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. சரி, பொண்டாட்டிய சமாதானப்படுத்தலாம்னு நானும் தட்டுலயே கையக் கழுவிட்டு அவகிட்ட ரெண்டு ஸ்டெப் முன்னாடி போனேன். ஆனா மாமா செஞ்சத பாத்து அப்படியே நின்னுட்டேன்.

அவளோட மாமா, "அடியேய்... லூசு... இப்போ எதுக்குடி கண்ண கசக்குற?" அவர் குரல் அவ்ளோ தவிப்பா, சாஃப்ட்டா உடைஞ்சுது. அவ கன்னத்துல வழிஞ்ச கண்ணீரை தன் முரட்டு விரலால ரொம்பப் பக்குவமா தொடைச்சு விட்டாரு. "நீ அழுதா எனக்கு அப்படியே உசுரு நிக்குற மாதிரி இருக்கு மகா... அழாதடி..."

மகா அவர் கைய பிடிச்சுக்கிட்டு, "பின்ன ஒரு கல்யாணம் பண்ணிக்கோ மாமா... உன்னைய இப்படி பாக்க என் உசுரு போயிரும் போல இருக்கு… எனக்காக இல்லனாலும் பாட்டிக்காகவாவது நீ பண்ணித்தான் ஆகணும்"னு அழுதுட்டே சொன்னா.

"சரி சரி... பண்ணிக்கிறேன். நீ சொல்ற மாதிரியே ஒரு கல்யாணம் பண்ணிக்கிறேன். நீ இப்படி கண் கலங்காத மகா. எனக்கு அது தாங்க முடியல..."னு சொல்லிட்டு, அவளோட கன்னத்துல ரெண்டு கை வச்சு அவளோட முகத்த கப்புனு பிடிச்சாரு. தன் கட்டை விரலால அவளோட ரெண்டு பக்கமும் வழிஞ்ச கண்ணீரை ரொம்பப் பக்குவமா தொடைச்சு விட்டாரு. தொடைச்சுட்டு, அவள அப்படியே தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கமா கட்டிப் புடிச்சாரு.

மகா எந்த மறுப்பும் சொல்லாம, அவர் மேல அப்படியே முழுசா சாஞ்சுக்கிட்டா.. 

அவ மாமாவோட முரட்டு கைகள் ரெண்டும் அவளோட முதுகைச் சுத்தி வளைச்சு இறுக்கமாப் பிடிச்சிருந்துச்சு. ஒரு கை அவளோட அந்த அவிழ்ந்து சரிஞ்ச அடர்த்தியான கொண்டை முடிக்குள்ளயும், இன்னொரு முரட்டு கை அவளோட அந்தப் புடவை கட்டியிருந்த இடுப்பு மடிப்பிலயும் ஆழமா அழுந்திப் பதிஞ்சிருந்துச்சு. மகா தன் ரெண்டு கையாலயும் அவரோட அந்த அகலமான முதுகைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு, அவர் நெஞ்சுக்குள்ள தன் முகத்தைப் புதைச்சு விம்மி விம்மி அழுதுட்டு இருந்தா.

அவ அழுது உடம்பு குலுங்கும்போது, அவ கட்டியிருந்த அந்த வியர்வை படிஞ்ச காட்டன் புடவை, மாமாவோட அந்த ஈரமான வெள்ளை பனியன் மேல அப்படியே உரச... அவளோட அந்த மென்மையான முலைகள் ரெண்டும் எந்த இடைவெளியும் இல்லாம அவர் முரட்டு நெஞ்சுல முழுசா 'சப்'புனு அழுந்தி நசுங்குச்சு. அவரோட உடம்புல இருந்த அந்த ஆக்ரோஷமான முரட்டு பலத்துக்கு, என் பொண்டாட்டியோட அந்த பஞ்சு மாதிரி இருக்குற மெத்துனு உடம்பு அப்படியே ஒரு ரப்பர் மாதிரி வளைஞ்சு நசுங்குறத நான் மூச்சு விடக் கூட மறந்து வெறிச்சுப் பாத்துட்டு இருந்தேன். அவளோட அந்த அழகான முலைச் சதையோட முழு பாரமும் புடவையையும் மீறி அவர் பனியன் மேல அழுந்தி, அவர் நெஞ்சு ரோமத்துல கச்சிதமா உரசிகிட்டு இருந்துச்சு. கீழ அவளோட அந்த வழுவழுப்பான தொடையில சுத்தியிருந்த புடவை, அவரோட கட்டம் போட்ட லுங்கியோட ஒட்டி உரசிகிட்டு இருந்துச்சு.

அவங்க பாசம் ரொம்பச் சுத்தமானது தான், ஆனா ஒரு புருஷனா எனக்குத் தர வேண்டிய அந்தப் பொண்டாட்டி உரிமையை, அவ உடம்போட அந்த முழுமையான ஸ்பரிசத்தை, அவ வேற ஒரு ஆம்பளைக்குத் தர்றத பாக்கப் பாக்க... என் நரம்பெல்லாம் சுண்டி இழுத்துச்சு. என்னால எப்பவும் அவளுக்கு குடுக்க முடியாத ஏதோ ஒரு ஆழமான ஆறுதல், ஒரு முரட்டுத்தனமான பாதுகாப்பு அவர் மடியில அவளுக்குக் கிடைக்குறத பாக்கப் பாக்க... என் வயிறு இன்னும் கலங்குச்சு. மனசு ஒரு பக்கம் பொறாமையில வலிச்சாலும், என் பொண்டாட்டியோட அந்த வியர்வையான உடம்பு, அவளோட அந்தப் பெண்மை மொத்தமும் இன்னொரு ஆம்பளையோட நெஞ்சுல அப்படி உரிமையா ஒட்டி நசுங்குறதப் பாக்கப் பாக்க... எனக்குள்ள ஏதோ விபரீதமா நடக்குறத உணர்ந்தேன்.

என்கிட்ட பேசும்போது கூட ஒரு முரட்டுத்தனத்தோட இருக்குற என் பொண்டாட்டி, ஒரு ஆம்பளை நெஞ்சுல இவ்வளவு சுருண்டு, அடக்கமா ஒடுங்கி இருக்குற அந்தப் பச்சையான காட்சியப் பாக்க பாக்க... என் பேண்ட்டுக்குள்ள லேசா ஏதோ துடிக்கிறத கவனிச்சேன். என்ன நடக்குதுனு எனக்கே புரியல. தலைய குனிஞ்சு என் பேண்ட்டைப் பாத்தேன். அந்தச் சோகமான, இறுக்கமான சூழ்நிலையிலயும் என் சுன்னி இரும்பு மாதிரி முறுக்கேறி, பேண்ட்டை முட்டிக்கிட்டு நின்னது. என் பொண்டாட்டிய ஒரு ஆம்பளை கட்டிப் புடிச்சு அழுததப் பாத்து, புருஷனான எனக்கு ஒரு கள்ளத்தனமான காம வெறி ஏறியிருக்கேனு எனக்கே என் மேல குழப்பமா இருந்துச்சு. என்னைய மீறி நான் திரும்பவும் அந்த முரட்டு ஆம்பளை நெஞ்சுல நசுங்கிட்டு இருந்த என் பொண்டாட்டியோட அழகையே வெறித்துப் பாக்க ஆரம்பிச்சேன்.

அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற அந்த ஆழமான பாசமும், அந்த அப்பட்டமான தொடுதலும் என் உசுரையே பிழிஞ்சது. தாலி கட்டுன புருஷன் நான் இங்க பக்கத்துல நிக்கிறதையே மறந்துட்டு, அவங்க ரெண்டு பேரும் கட்டிப் பிடிச்ச வாக்குல வேற ஏதோ ஒரு உலகத்துல இருந்தாங்க. என்னால அதுக்கு மேல அங்க சும்மா நிக்க முடியல. 

"அஹ்ம்..."னு மெதுவா என் தொண்டைய செருமிக் காட்டினேன்.

என் குரல் கேட்டதும் தான் ரெண்டு பேருக்கும் சுயநினைவே வந்துச்சு. அந்த முரட்டு ஆம்பளையோட பிடியில இருந்து லேசா விலகுனா மகா. அப்படி அவ விலகும்போது, இவ்வளவு நேரம் அவர் பனியன்ல எந்த இடைவெளியும் இல்லாம ஒட்டி நசுங்கி இருந்த அவளோட அந்த மென்மையான முலைகள் ரெண்டும் மெதுவா விடுபட்டு, அவசரமா மூச்சு வாங்குற அவ நெஞ்சோட சேர்ந்து முன்னும் பின்னும் ஏறி இறங்குச்சு. 

மாமா அவள முழுசா தன் பிடியில இருந்து விடுவிச்சுட்டு, அப்படியே என்னைய நிமிர்ந்து பாத்தாரு. ஒரு புருஷன் முன்னாடியே அவன் பொண்டாட்டிய அப்படி ஆழமா கட்டிப் பிடிச்சதால, ஏதோ தப்பு பண்ணுனவன் மாதிரி அவர் கண்ணு என் கண்ண நேருக்கு நேரா பாக்கத் தயங்கி, அப்படியே கீழ குனிஞ்சுருச்சு.

மகா திரும்பி என்னையப் பாத்துட்டு, புடவைத் முந்தானையால தன் கண்ணத் தொடைச்சுக்கிட்டா. நான் மெதுவா அவகிட்ட நெருங்கிப் போனேன். 

"கவலைப்படாத மகா..."னு மெதுவா சொல்லிக்கிட்டே, அவ கன்னத்துல இன்னும் ஒட்டிட்டு இருந்த அந்த கண்ணீர் ஈரத்த என் விரலால ரொம்பப் பக்குவமாத் தொடைச்சு விட்டேன். "இவருக்கு நாம சீக்கிரமே ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிரலாம். பாட்டிக்கும் ஒன்னும் ஆகாது, சரியா?"னு ஆறுதலா சொன்னேன்.

அவ லேசா சிரிச்சுக்கிட்டே தலைய ஆட்டி, அப்படியே வந்து என் தோள் மேல சாஞ்சுகிட்டா. ஆனா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாமா மேல சாஞ்சப்போ இருந்த அந்த ஆழமான உரிமையும் தொடுதலும், இப்போ என் தோள் மேல ஒரு கடமைக்குச் சாயுற மாதிரி தான் எனக்குத் தோணுச்சு. அது நிஜமா, இல்ல என் மனப்பிராந்தியனு எனக்கு சரியா தெரில.

அவ என் மேல சாஞ்சிருந்தாலும், என் மனசுக்குள்ள ஒரு பெரிய பயமும் தவிப்பும் ஓடிட்டு இருந்துச்சு. பாட்டிக்காகவோ, இல்ல இந்த மாமாக்காகவோ இல்ல... எனக்காகவாவது இவருக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தப் பண்ணி வச்சிரணும்னு தோணுச்சு. மகாவுக்கு இவரு மேல இருக்குற பாசமும், அந்தப் பழைய காதலும் நாளுக்கு நாள் எங்கேயோ விபரீதமா போயிட்டு இருக்கு. 

இப்படியே விட்டா என் பொண்டாட்டி எனக்குக் கிடைக்காமலே, முழுசா அவருக்கே போயிருவாளோங்குற பயம் இப்போ என் நெஞ்சை அடைச்சுது. இவருக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சாத் தான், மகா இவரை முழுசா மறந்துட்டு என் பொண்டாட்டியா மட்டும் வாழ்வாங்குற அந்தத் தவிப்பு எனக்குள்ள அதிகமாச்சு.
[+] 2 users Like Shrutikrishnan's post
Like Reply
அப்படியே ரெண்டு வாரம் ஓடிருச்சு. பாட்டியோட உடல்நிலை ரொம்ப மோசம்னு சொல்ல முடியாது, இப்போ ஓரளவு பரவாயில்ல. அதுக்கு முழுக் காரணமும் என் பொண்டாட்டி தான். 

இந்த ரெண்டு வாரமா வீட்ல இருக்குற எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செஞ்சுகிட்டு, பாட்டியையும் உசிரா பாத்துக்கிட்டா. அவ மட்டும் தனியா கஷ்டப்படல, அவ கூட சேர்ந்து அவ மாமாவும் ஒத்தாசையா எல்லா வேலையும் செஞ்சாரு. மகா கொல்லைப்புறத்துல துணி துவைக்கும்போதும் சரி, சமையல் கட்டிலும் சரி, அவர் எப்பயும் கூடவே இருந்து அவளுக்கு உதவி செஞ்சிட்டு இருந்தாரு. 'இதே உதவிய அவர் பெத்த அம்மாவுக்கு முன்னாடியே செஞ்சிருந்தா, அந்த உசுரு இப்போ இப்படி படுத்த படுக்கையா கிடந்திருக்காதே'னு எனக்கு தோணும். ஆனா அத பத்தி நான் பெருசா அலட்டிக்கல. ஏன்னா, மாமியார் இல்லாத வீட்ல எனக்கு அப்டி ஒரு ராஜா மரியாதை. நேரத்துக்கு சுடச்சுட சாப்பாடு, மதியானம் ஆனா ஒரு நல்ல தூக்கம்னு என் வாழ்க்கை ஜம்முனு போச்சு.

மகா அவ ஒர்க் பண்ற காலேஜ்ல ரெண்டு மாசம் மெடிக்கல் லீவ் போட்டுட்டா. நான் ஒரு வாரம் மட்டும் லீவ் போட்டுட்டு, அப்புறம் சென்னைக்கு ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். திங்கள் டூ வெள்ளி சென்னையில வேலை, சனி ஞாயிறு ஆனா ஊருக்கு வந்து பொண்டாட்டிய பாக்குறதுனு ரொட்டீன் ஆகிருச்சு.

இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை ராத்திரி. நாளைக்கு எனக்கு ஸ்கூல் இருக்குறதால, அதிகாலை நாலு மணிக்கே நான் சென்னைக்குக் கிளம்பனும். நானும் மகாவும், மாகவோட மாமா ரூம்ல அவர்  படுக்கையில படுத்துட்டு இருந்தோம். 

அதுக்கு காரணம்… இந்த வீடு அந்த காலத்து ஓட்டு வீடு தான், ஆனா கொஞ்சம் பெருசு. ரெண்டு பெரிய பெட்ரூம், ஒரு விசாலமான ஹால், ஒரு பெரிய கிச்சன், அப்புறம் கொல்லைப்புறத்துல ஒரு கிணறு, அத ஒட்டியே ஒரு திறந்த வெளி குளியலறைனு ஊர்ல இருக்குற பெரிய வீடுகள்ல இதுவும் ஒன்னு.

வழக்கமா நாங்க ஊருக்கு வந்தா, பாட்டி ரூம்ல நாங்க படுத்துப்போம், பாட்டி ஹால்ல பாய் போட்டுப் படுத்துப்பாங்க. ஆனா இப்போ பாட்டிக்கு உடம்பு முடியாம அவங்க ரூம்லயே படுத்த படுக்கையா இருக்குறதால, மாமா எங்களை அவர் ரூம்ல தங்க சொல்லிட்டு, அவரு வெளிய ஹால்ல பாய் போட்டு படுத்துக்கிட்டாரு.

அதனால தான், இப்போ நாங்க படுத்திருக்குது அவரோட ரூம். அந்த ரூம்குள்ள நுழைஞ்சாலே அவரோட அந்த வியர்வையும், ஏதோ ஒரு மலிவான சென்ட் வாசனையும் கலந்த ஒரு முரட்டுத்தனமான ஆம்பளை வாசம் அடிக்கும். ரூம் மூலையில அவர் யூஸ் பண்ற இரும்பு டம்பல்ஸ், சுவத்துல அடிச்சிருக்குற ஆணியில அவர் சட்டை, வேஷ்டி… அப்றம் அவர் கழட்டிப் போட்ட அந்த வியர்வை படிஞ்ச வெள்ளை பனியன், கட்டம் போட்ட லுங்கிகள், மர பீரோவுக்கு மேல அவர் சீப்பு, கண்ணாடினு அந்த ரூம் முழுக்க அவரோட ஆளுமை தான் நிறைஞ்சிருந்துச்சு. இன்னொரு ஆம்பளை... அதுவும் என் பொண்டாட்டி ஒருதலையா காதலிச்சு உருகின அந்த முரட்டு ஆம்பளையோட படுக்கையில, அவரோட வாசனையில நாங்க ரெண்டு பேரும் படுத்திருக்குது எனக்குள்ள ஒரு இனம் புரியாத, விபரீதமான காமக் கிளர்ச்சியைக் கொடுத்துச்சு. 

நான் மல்லாக்க படுத்திருந்தேன். மகா என் நெஞ்சு மேல அப்படியே கவுந்து சாஞ்சு படுத்திருந்தா. அவ ஒரு மெல்லிய காட்டன் நைட்டி போட்ருந்தா. அந்த நைட்டிக்குள்ள எந்த உள்ளாடையும் இல்லாததால, அவளோட அந்தப் பஞ்சு மாதிரி மென்மையான, வெயிட்டான முலைகள் ரெண்டும் எந்த இடைவெளியும் இல்லாம என் நெஞ்சுல முழுசா அழுந்தி நசுங்கிட்டு இருந்துச்சு. அவளோட அந்த அடர்த்தியான கருகரு கூந்தல் அவிழ்ந்து என் கழுத்துலயும் தோள்பட்டையிலயும் சிதறி கிடந்துச்சு.

அவ மெதுவா தன் மிருதுவான விரல்களால என் நெஞ்சு முடியை லேசா சுருட்டி விளையாடிக்கிட்டே இருந்தா. அவ கழுத்துல நான் கட்டுன அந்த மஞ்சக் கயிறு தாலி, அவளோட அந்த ஆழமான முலை இடுக்குல இருந்து நழுவி, என் நெஞ்சு மேல பட்டு சில்லுனு உரசிகிட்டு இருந்துச்சு. அவ மூச்சு வாங்கும்போதெல்லாம் அவளோட அந்தப் பழுத்த முலைச் சதையோட கதகதப்பு என் நெஞ்சுல ஏறி இறங்கி, என்னைய அப்படியே கிறங்கடிச்சுட்டு இருந்துச்சு.

அவ என் முகத்த நிமிர்ந்து பாத்து, ரொம்ப கொஞ்சலா, "ஏங்க... நாளைக்குக் காலையில போய்த்தான் ஆகணுமா?"னு கேட்டா.

"ஆமா டி. உனக்கென்ன... பிரைவேட் காலேஜ். அவங்க ரெண்டு மாசம் லீவ் தர முடியாதுனு சொன்னாலும், மெடிக்கல் எமர்ஜென்சினு சொல்லிட்டு அசால்ட்டா லீவ் போட்டுட்ட. அந்த வேலை போனா கூட உனக்கு வேற காலேஜ்ல வேலை கிடைச்சிரும். ஆனா என் வேலை அப்படி இல்லையே டி. கவர்மெண்ட் ஸ்கூல் வாத்தியார் நானு. எனக்கும் இங்கயே உன்கூட இருக்கணும்னு தான் ஆசை. ராஜா மாதிரி கவனிப்பு. ஆனா கடமை என்னை அழைக்குதே..."னு கொஞ்சம் கிண்டலா சொன்னேன்.

"போ வாத்தி..."னு செல்லமா கோவிச்சுக்கிட்டு, என் நெஞ்சு முடியை லேசா உருவி விட்டுட்டே சலிச்சுக்கிட்டா.

"என்ன டி ஆச்சு?"னு நான் கேட்டேன்.

அவ எதுவும் பேசல.

"சொல்லு டி..."

"இல்ல..."னு லேசா இழுத்தா. அப்படியே பெட்ல மல்லாக்கப் படுத்திருந்த வாக்குல இருந்து மெதுவா எழுந்து, சம்மணம் கால் போட்டு எனக்குப் பக்கத்துல உக்காந்தா.

அவ அப்படி கால்களை மடிச்சு உக்காந்ததும், அவ போட்டுருந்த அந்த மெல்லிய நைட்டி முட்டிக்கு மேல ஏறி, அவளோட அந்த வழுவழுப்பான, செக்கச்செவேல்னு இருந்த ரெண்டு தொடைகளும் எந்த மறைவும் இல்லாம என் கண்ணு முன்னாடி அப்பட்டமா விரிஞ்சு கிடந்துச்சு. உள்ள எந்த உள்ளாடையும் இல்லாததால, அவ அப்படி நிமிர்ந்து உக்காந்த அந்த நளினத்துல அவளோட அந்தப் பஞ்சு மாதிரி மென்மையான முலைகள் ரெண்டும் எந்த பிடிமானமும் இல்லாம வெயிட்டா லேசா அதிர்ந்து அடங்குச்சு. 

"நானும் உக்காந்து யோசிச்சேன் வாத்தி..."னு முகத்தை சீரியஸா வச்சுக்கிட்டு ஆரம்பிச்சா. "நாம்பளும் ப்ரோக்கரை பிடிச்சு, தெரிஞ்ச ஆளுங்க கிட்ட விசாரிச்சுனு... இந்த ரெண்டு வாரத்துல பக்கத்து கிராமத்துலயே ஒரு மூணு பொண்ணு போட்டோவை மாமாக்கு காமிச்சிட்டோம். ஆனா மாமா, அவங்க என்னதான் அழகா இருந்தாலும், எதாவது ஒரு நொண்டிச் சாக்கு சொல்லி வேணாம் வேணாம்னு தட்டி விட்டுட்டே இருக்காரு..."

"அதான் நல்லாத் தெரியுதே டி... எனக்கு என்னவோ, அன்னைக்கு நீ அழுததப் பாத்து, உன்னை சமாதானப்படுத்துறதுக்காகத் தான் கல்யாணத்துக்கு சரின்னு சம்மதம் சொன்ன மாதிரி எனக்குத் தோணுது. மத்தபடி, நிஜமாவே அவருக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு எந்த ஆசையும் இல்ல..." நான் பட்டவர்த்தனமா சொன்னேன்.

நான் அப்படிச் சொன்னதும் மகா முகம் லேசா பிரைட் ஆச்சு. "அதான் நானும் அதான் யோசிச்சேன். நீங்க கரெக்ட்டா தான் சொல்றீங்க..."

அப்படி சொல்லிட்டு, மறுபடியும் முகத்த பாவமா வச்சுக்கிட்டு, "இப்போ என்ன பண்றது வாத்தி?"னு கேட்டா. "பாட்டிக்கு இப்போ ஓரளவுக்குப் பரவாயில்ல, நல்லா பேசுறாங்க. ஆனா அதுக்குன்னு அவங்களை அப்படியே விட்டுட்டு என்னால நிம்மதியா ஊருக்கு வர முடியாது. என் மாமாக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சாதான் அவங்களும் சந்தோஷமா இருப்பாங்க. அதான்… நான் என்ன ஆனாலும் பரவாயில்லனு காலேஜ்ல லீவ் போட்டுட்டேன். நீங்களும் லீவ் போடலாம்ல? நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போய் பொண்ணு பாக்கலாம்..."னு கெஞ்சுற மாதிரி கேட்டா.

நான் அவளப் பாத்து சிரிச்சேன். "ஹேய்... நான் ஒரு வாரம் இப்போ தான்டி லீவ் போட்டேன். கவர்மெண்ட் ஸ்கூல் தான், அதனால பெருசா கேள்வி கேக்க யாரும் இல்ல. அதுக்குன்னு இப்பவே எம்.எல் எல்லாம் போட்டுட்டா, பின்னாடி எதாவது நிஜமாவே தேவைப்பட்டுச்சுனா என்ன பண்றது? லாஸ் ஒப் பே தான் போடணும். ஒன்னும் இல்ல, நான் தான் வீக்கெண்ட் இங்க வர்றேன்ல? அப்போ நீயும் நானும் சேர்ந்து சுத்திப் பாத்து ஏற்பாடு பண்ணிரலாம்,"னு சொன்னேன்.

மகாவுக்கு அதுல முழு திருப்தி இல்லனாலும், வேற வழி இல்லாம, "சரி போ..."னு கொஞ்சம் சலிப்போட சொன்னா.

அவ இன்னும் பெட்ல சம்மணம் போட்டு தான் உக்காந்திருந்தா. அவ மனசுக்குள்ள ஏதோ பெரிய குழப்பம் ஓடிட்டு இருக்குங்குறது அவ முகத்துலயே தெரிஞ்சது. அவளோட அந்த மிருதுவான விரல்கள், அவ தொடைக்கு மேல ஏறி கிடந்த அந்த நைட்டியோட ஓரத்தை லேசா பிடிச்சுப் பிடிச்சு இழுத்து, ஒருவிதமான பதட்டத்தோட நோண்டிக்கிட்டு இருந்துச்சு. அவ விரல் படப் பட, அந்த நைட்டி இன்னும் கொஞ்சம் மேல ஏறி, அவளோட தொடையின் ஆழமான பகுதியைக் காட்டி என்னைய உசுப்பேத்துச்சு. 

அவ அப்படி சம்மணம் போட்டு உக்காந்திருந்த அந்த நளினத்துல, அவளோட அந்த ரெண்டு வழுவழுப்பான தொடைகளுக்கும் நடுவுல... உள்ள எந்த உள்ளாடையும் இல்லாததால அவளோட அந்த அப்பட்டமான பெண்மை லேசா இருட்டுல இருந்து வெளிய எட்டிப் பாத்துச்சு. 

அதப் பாத்ததும் என் உசுரு ஒரு நிமிஷம் அப்படியே நின்னு போச்சு. ஏன்னா, சென்னையில இருக்கும்போதெல்லாம், கரெக்டா ஒரு ரெண்டு மூணு வாரத்துக்கு ஒருமுறை அவ அந்த இடத்தை ஷேவ் பண்ணி, ரொம்ப சுத்தமா, ஒரு முடி கூட இல்லாம வழுவழுனு ஹைஜீனா மெயின்டெயின் பண்ணுவா. ஆனா இப்போ ஊருக்கு வந்து ரெண்டு வாரம் ஆச்சு. இங்க வர்றதுக்கு முன்னாடியே ஷேவ் பண்ணி ரெண்டு மூணு வாரம் ஆகியிருக்கும். ஆக மொத்தம், கிட்டதட்ட ஒரு மாசத்துக்கு மேல அவ அந்த இடத்தை கிளீன் பண்ணவே இல்ல.

மகாவுக்கு இயற்கையாவே தலைமுடி அவ்வளவு அடர்த்தி. அவ கொண்டைய அவுத்து விட்டா, முரட்டுத்தனமான அந்த கருகரு கூந்தல் அருவி மாதிரி சரிஞ்சு அவளோட குண்டி வரைக்கும் வந்து விழும். அவளோட அந்த இயற்கையான கூந்தலின் அடர்த்தியும், அந்த கருகருப்பும்... இப்போ ஒரு மாசமா பிளேடு படாம சுதந்திரமா வளர்ந்து நின்ன அவளோட அந்தப் பெண்மையிலயும் எனக்கு அப்பட்டமா தெரிஞ்சது. 

அவளோட அந்த மெத்துனு இருக்குற சதை மேட்டைச் சுத்தி, கருகருனு அடர்த்தியான சுருள் முடிகள் ஒரு இருண்ட காடு மாதிரி அவ்வளவு செக்ஸியா, மிரட்டலா வளர்ந்து அடக்கமாப் படர்ந்திருந்துச்சு. எப்பவும் வழுவழுனு எந்த மறைவும் இல்லாமப் பாக்குற எனக்கு, இப்போ அந்த அடர்த்தியான, இயற்கையான சுருள் முடிகளுக்கு நடுவுல அவளோட அந்தப் பெண்மையின் ரகசியம் லேசா எட்டிப் பாத்தது... என் நரம்பையெல்லாம் முறுக்கேத்தி என் உசுரையே உறிஞ்சுச்சு.

அந்த மெல்லிய நைட்டி விலகியிருந்த அந்த சின்ன இடைவெளி வழியா பாக்கும்போது, அந்த அடர்த்தியான கார்மேகக் காடுக்கு நடுவுல... ஒரு பாதி விரிஞ்ச செம்பருத்திப் பூ மாதிரி அவளோட அந்தப் பெண்மையின் இதழ்கள் லேசா விலகி உப்பலாக் கண்ணுக்குத் தெரிஞ்சது. அவ நைட்டிய பிடிச்சு இழுக்க இழுக்க, அந்த கருகரு முடிகளுக்கு நடுவுல மறைஞ்சிருந்த அவளோட அந்த செக்கச்செவேல்னு இருக்குற ஈரமான ஆழம், இருட்டுலயும் பளபளனு மின்னிக்கிட்டு ஒரு கள்ளத்தனமான காமத்தோட என்னை அப்படியே சுண்டி இழுத்துச்சு.

நைட்டிக்குள்ள எந்தக் கட்டுப்பாடும் இல்லாம அவளோட அந்தப் பெண்மை... அவளோட அந்த இயற்கையான அடர்த்தியான முடிகளோட இவ்ளோ சுதந்திரமா, ஒரு திமிரான அழகோட இருக்குறத நான் மூச்சு விடக் கூட மறந்து வெறிச்சுப் பாத்துட்டு இருந்தேன். ரெண்டு வாரத்துக்கு மேல ஆம்பளை சுகம் காணாம, அவளோட அந்தப் பெண்மை தனக்குள்ளேயே ஊறிப்போய் அவ்ளோ செழுமையா காத்துக்கிட்டு இருக்குறதப் பாக்கப் பாக்க... என் ஆண்மை பேண்ட்டுக்குள்ள நரம்பு தெறிக்க இரும்பு மாதிரி விறைச்சுப் போய், என் உசுரையே உறிஞ்சுற மாதிரி வெறித்தனமாத் துடிச்சது.

நான் மெதுவா என் கைய நீட்டி, நைட்டிய நோண்டிட்டு இருந்த அவ கையப் பிடிச்சு நிறுத்திட்டு, ரொம்ப சீரியஸா சொன்னேன்.

"நம்ம அலையுறது எல்லாம் சரி டி. ஆனா முதல்ல உன் மாமா கல்யாணம் பண்ணிக்கணும்னு மனசு வைக்கணும். அவர் பண்றதப் பாத்தா... மூணு இல்ல, இன்னும் முப்பது பொண்ணைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் எதாவது சாக்கு சொல்லி தட்டிக்கழிக்கத் தான் பாப்பாரு. ஏன்... உனக்கு என்னடி குறைச்சல்? அந்த வயசுல செதுக்கி வச்ச சிலை மாதிரி இருந்த உன்னையே, கடைசி நேரத்துல நிச்சயதார்த்தம் அன்னைக்கு 'வயசு வித்தியாசம்'னு ஒரு காரணத்தைக் காட்டி வேணாம்னு தடுத்து நிறுத்திட்டாருல? அப்போ நாளைக்கு வேற ஒரு பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் வரைக்கும் போயி, அந்தப் பொண்ணையும் கல்யாண மேடையில வேணாம்னு நிறுத்துனா... அது எவ்வளவு பெரிய பிரச்சனையாகும்னு தெரியுமா உனக்கு?"

நான் அவளோட அந்தப் பழைய காதலையும், அவளுக்கு நடந்த அவமானத்தையும் குத்திக் காட்டுனதும், மகாவோட முகம் அப்படியே சுருங்கிப் போச்சு. அவ கண்ணுல ஒரு சோகம், ஒரு வலி வந்துட்டுப் போச்சு. 'தன்னோட அழகையே வேணாம்னு ஒதுக்குன முரட்டு ஆம்பளை, வேற எந்தப் பொண்ணுக்கும் சுலபமா சம்மதிக்க மாட்டான்'ங்குற அந்த ஈகோ அவ மனசுக்குள்ள உறுத்துறத நான் நேர்லயே பாத்தேன்.

"அதுவும் கரெக்ட் தான் வாத்தி..." அவ குரல் இப்போ ரொம்ப மெதுவா, ஒருவிதமான ஏக்கத்தோட வந்துச்சு. "அப்போ இப்போ என்ன தான் பண்றது? அவர எப்படி சம்மதிக்க வைக்கிறது?"

நான் அவளையே பாத்துட்டு இருந்தேன். அவளும் என்னையே பாத்துட்டு இருந்தா. ரூம்ல ஒரு ரெண்டு நிமிஷம் எந்த சத்தமும் இல்ல. 

எப்பவோ ஒருத்தி இவரை விட்டுட்டுப் போயிட்டாங்குறதுக்காக, பொம்பளைங்க மேல உள்ள ஆசையையே விட்டுட்டு சுத்திக்கிட்டு இருக்காரு. எனக்குத் தெரிஞ்சு அவரோட ஆசையெல்லாம் எப்பவோ செத்துப் போய் அடங்கிப் போயிருக்கும். ஒரு பொம்பளை மேல இப்போ எந்த ஈர்ப்பும் இல்லாம மரத்துப் போய் கிடக்குறாரு. அந்த முரட்டு ஆம்பளைக்குள்ள தூங்கிட்டு இருக்குற அந்த ஆண்மை ஆசையை எப்படி உசுப்பேத்துறதுனு தெரியாம நானும் என் பொண்டாட்டியும் ரொம்ப நேரமா அமைதியா உக்காந்து யோசிச்சுட்டு இருந்தோம்.

"சரி... ரொம்ப லேட் ஆச்சு. நாளைக்குக் காலையில வேற நீங்க சீக்கிரம் கிளம்பணும்ல. படுங்க… என்ன பண்ணலாம்னு பொறுமையா பாத்துக்கலாம்,"னு சொல்லிட்டு, தன் தொடைக்கு மேல ஏறிக்கிடந்த அந்த மெல்லிய நைட்டியைப் பிடிச்சு கீழ இழுத்து விட்டா. என் பக்கத்துல அப்படியே படுத்து, தன் வழுவழுப்பான கால்களை நீட்டி, என் மேல லேசா சாஞ்சுகிட்டா.

நான் தூங்காம, அவளோட அந்த அப்பட்டமான அழகையே வெறிச்சுப் பாத்துட்டு இருந்தேன். இருட்டுலயும் அவளோட அந்தப் பழுத்த முலைகள் நைட்டிக்குள்ள எந்த பிடிமானமும் இல்லாம சாய்வா சரிஞ்சு கிடக்க, அவ மூச்சு விட விட அது லேசா ஏறி இறங்குற அந்த நளினம் என்னை அப்படியே கிறங்கடிச்சுது. அவளோட அந்த மெத்துனு இருக்குற தேகத்தப் பாத்துக்கிட்டே எனக்குள்ள ஏதோ ஒரு காமப் போதையில அப்படியே தூங்கிப் போனேன்.
[+] 3 users Like Shrutikrishnan's post
Like Reply
Un kooda vaalntha mattum nee appadiye pullaya kuduthura mathiri ...neye oru potta naayee
[+] 1 user Likes Losliyafan's post
Like Reply
"ட்ரிங்... ட்ரிங்..."னு அலாரம் அடிக்கிற சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு முழிச்சேன். போனை எடுத்துப் பாத்தா டைம் அதிகாலை நாலு மணி. அலாரத்தை கட் பண்ணேன்.

என் மேல கை போட்டுத் தூங்கிட்டு இருந்த மகாவும் அந்த சத்தத்துல லேசா நெளிஞ்சு, "டைம் ஆச்சா வாத்தி?"னு தூக்கக் கலக்கத்துலயே கேட்டுக்கிட்டு எழுந்து உக்காந்தா.

தூங்கி எழுந்த அந்த கலைஞ்ச கோலத்துல என் பொண்டாட்டியப் பாக்க அவ்ளோ ராவா, செக்ஸியா இருந்துச்சு. தூக்கக் கலக்கத்துல லேசா வீங்குன அவளோட அந்த கண்களும், கசங்குன அந்த ஈர உதடுகளும் அவளுக்கு ஒரு வக்கிரமான, பச்சையான அழகைக் கொடுத்துச்சு. நைட்டி ஒரு பக்கமா தோள்பட்டையில இருந்து நழுவி, அவளோட அந்தப் பழுத்த முலையோட பாதிப் பிளப்பை அப்பட்டமா காட்டிச்சு. அவ தூக்கக் கலக்கத்துலயே மெதுவா அந்த நைட்டியை அட்ஜஸ்ட் பண்ணி மேல இழுத்து விட்டுக்கிட்டு, வெளிய தொங்கிட்டு இருந்த தன் மஞ்சக் கயிறு தாலியை எடுத்து நைட்டிக்குள்ள அந்த ஆழமான முலை இடுக்குல விட்டுக் கிட்டாள்.

அவ பெட்ல இருந்து மெதுவா கீழ இறங்கி நின்னா. அவ அப்படி நின்னதும், அவளோட அந்த அடர்த்தியான கருகரு கூந்தல் அவிழ்ந்து அருவி மாதிரி அவ முதுகுல சரிஞ்சு விழுந்துச்சு. அந்த நீளமான முடி, அவளோட அந்த மெல்லிய இடுப்பு வளைவைத் தாண்டி, ஒரு சிற்பம் மாதிரி விரிஞ்சு நின்ன அவளோட அந்தப் பின்பக்கச் செழுமையில... அந்தப் பஞ்சு மாதிரியான சதைப்பரப்புல ஒரு கார்மேகம் மாதிரி உரசிகிட்டுத் தொங்கிச்சு. ஒரு பொம்பளைக்கே உரிய அப்பட்டமான திமிரைக் காட்டுற மாதிரி அவ்ளோ ரம்மியமா, செக்ஸியா இருந்துச்சு அவளோட அந்தப் பின்னழகு. 

தன் ரெண்டு கையாலயும் அந்த அடர்த்தியான கருகரு கூந்தலை மொத்தமா அள்ளி, கழுத்துக்கு மேல தூக்கி, ஒரு பெரிய கொண்டையா சுருட்டிப் போட்டு கிளிப்பை மாட்டுனா. அவ அப்படி ரெண்டு கையையும் தூக்கி முடியைக் கொண்டை போடும்போது, அவளோட உடம்பு ஒரு கொடி மாதிரி வளைஞ்சு நெளிஞ்சது. அந்த நளினமான அசைவுல, அந்த மெல்லிய நைட்டிக்குள்ள எந்தச் சப்போர்ட்டும் இல்லாம இருந்த அவளோட அந்தப் பழுத்த முலைகள் ரெண்டும் வெயிட்டா, திமிறிக்கிட்டு முன்னாடி கூர்மையா தூக்கிட்டு நின்னுச்சு. எந்த மறைவும் இல்லாத அவளோட அந்தப் பச்சையான பெண்மையின் அழகை, நான் பெட்ல உக்காந்த வாக்குலயே மூச்சு விட மறந்து வெறிச்சு ரசிச்சுப் பாத்துட்டு இருந்தேன்.

"நீங்க போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வாங்க, நான் அதுக்குள்ள உங்க துணியெல்லாம் பேக் பண்ணி வெச்சுடுறேன்,"னு சொல்லிக்கிட்டே என் பேக்கை எடுக்கப் போனா.

"சரி டி,"னு சொல்லிட்டு நான் ரூமை விட்டு வெளிய போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்தேன்.

நான் உள்ள வந்து பெட் ரூம் கதவை மெதுவா சாத்துனேன். "எல்லாம் பேக் பண்ணிட்டியா மகா?"னு கேட்டேன்.

அவ கீழ குனிஞ்சு பேக் பண்ணிட்டு இருந்தா. அவ அப்படி குனியும்போது அவளோட அந்தப் பஞ்சு மாதிரி விரிஞ்ச குண்டி எந்த மறைவும் இல்லாம நைட்டிக்குள்ள உருண்டையாப் புடைச்சுக்கிட்டு நின்னுச்சு. கடைசியா ஒரு லுங்கியை எடுத்து மடிச்சு பேக்குக்குள்ள வச்சுக்கிட்டே, நிமிர்ந்து, "அவ்வளவு தான் வாத்தி..."னு சொல்லிட்டு, அந்த பேக்கோட ஜிப்பைப் பிடிச்சு வேகமா இழுத்தா.

"க்ர்ர்ரக்..."னு ஒரு சத்தத்தோட, அந்த பழைய ஜிப் அறுந்து பேக் ரெண்டா வாய் பொளந்துருச்சு.

"அச்சோ.... பேக்க கிழிச்சிட்டயா..."னு நான் சிரிச்சிட்டே மகா என் பேக் ஜிப்பை உடைச்சிட்டானு கிண்டல் பண்ணன். 

மகா பேக்கை பாத்துட்டு லேசா சிரிச்சா. 

"விடுங்க வாத்தி, இது ரொம்ப பழைய பேக். மாமா கிட்ட எதாவது பேக் இருக்கும். நான் தேடி எடுத்துத் தர்றேன்,"னு சொல்லிட்டு பீரோவை நோக்கிப் போனா.

நான் அவ்ளோ நேரம் பனியன், லுங்கியில தான் இருந்தேன். ஊருக்குக் கிளம்பணுமேனு, பனியனையும் லுங்கியையும் கழட்டி பெட்ல தூக்கிப் போட்டுட்டு, வெறும் ஜட்டியோட போய் ஆணியில மாட்டியிருந்த என்னோட பேண்ட்டை எடுக்கப் போனேன்.

அப்போ, பின்னாடி "தொப்..."னு ஒரு பெரிய சத்தம். நான் பேண்ட்டை கையில வச்ச வாக்குலயே பதறிப் போய் திரும்பிப் பாத்தேன். 

மகா பீரோவுக்கு மேல எட்டி ஒரு பேக்கை எடுத்திருக்கா. ஆனா அந்த பேக்குக்கு அடியில வச்சிருந்த ஒரு பழைய கட்டைப் பை, நிலைதடுமாறி அவ மேல பட்டு தரையில வந்து விழுந்துருச்சு. மகாவோட ஒரு கையில ஒரு பேக் இருக்க, தரையில விழுந்த அந்த பழைய கட்டைப் பையில இருந்து சில பழைய துணிகளும், ஒரு நோட்டுப் புத்தகமும் சிதறி விழுந்து கிடந்துச்சு.

அந்த நோட்டுப் புத்தகம் கரெக்டா என் காலுக்கு அடியில வந்து விழுந்துருந்துச்சு. மகா என்ன நடக்குதுன்னே புரியாம, சிதறி விழுந்த அந்த துணிகளையே ஷாக்காகிப் பாத்துட்டு இருந்தா.

நான் கையில இருந்த பேண்ட்டை அப்படியே பெட் மேல போட்டுட்டு, வெறும் ஜட்டியோட கீழ குனிஞ்சு என் காலுக்கு அடியில கிடந்த அந்த பழைய நோட்டை எடுத்தேன். அந்த நோட்டை மெதுவா ஓபன் பண்ணேன்... அடுத்த செகண்ட், என் ஹார்ட் அப்படியே சுக்குநூறா உடைஞ்சுருச்சு.

அந்த நோட்டோட முதல் பேஜ்லயே... மகாவோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ! நான் அப்படியே உறைஞ்சு போய், அதிர்ச்சியா மகாவைப் பாத்தேன். அவ இன்னும் தரையில சிதறிக் கிடந்த அந்தப் பழைய துணிகளையே உத்துப் பாத்துட்டு இருந்தா. அவ முகத்துல ஒரு பெரிய குழப்பம்.

"மகா..." என் குரல் தொண்டைக்குள்ளயே அடைச்சு, உடைஞ்சு வெளிய வந்துச்சு.

என் குரல் கேட்டதும் அவ டக்குனு என்னைப் பாத்தா. அவளோட அந்த கண்கள் ஷாக்ல பெருசாகி விரிஞ்சிருந்துச்சு. ரெண்டு காலையும் லேசா அகட்டி வச்சு, ஒருவிதமான பதட்டத்தோட அவ நிண்டா. அவ என்னைப் பாத்ததும், நான் என் கையில இருந்த அந்த நோட்டையே குனிஞ்சு பாத்தேன்.

நான் எதையோ பாத்து உறைஞ்சு போயிருக்கேன்னு புரிஞ்சுகிட்டவ, கையில இருந்த பேக்கை கீழ போட்டுட்டு என்னை நோக்கி மெதுவா நடந்து வந்தா. 

என் பக்கத்துல வந்தவ, நோட்டுக்குள்ள இருந்த அவளோட போட்டோவைப் பாத்துட்டு, அதிர்ச்சியில "அச்சோ..."னு தன் ரெண்டு மிருதுவான கைகளாலயும் வாயைப் பொத்திக்கிட்டாள். நான் எதுவும் பேசாம அந்த நோட்டை அவ கையில குடுத்தேன்.

அவ தன் நடுங்குற விரல்களால அந்த நோட்டை வாங்கி, ஒவ்வொரு பேஜ்ஜா திருப்பத் தொடங்குனா. ஒவ்வொரு பேஜ்லயும் அவளோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோஸ்! காலேஜ் யூனிஃபார்ம்ல ஒன்னு, முகம் நிறைய பவுடர் அடிச்சுக்கிட்டு ஒரு சின்னப் பொண்ணு மாதிரி ஒன்னுனு விதவிதமான ஆங்கிள்ல அவ முகம் சிரிச்சிட்டு இருந்துச்சு. ஒரு பேஜ்ல அந்த போட்டோக்களுக்கு நடுவுல ஒரு மயில் இறகு ரொம்ப பத்திரமா, ஆசையா செருகி வைக்கப்பட்டிருந்துச்சு. ஒரு முரட்டு ஆம்பளை, தன் காதலை வார்த்தையில சொல்லத் தெரியாம, அவளோட போட்டோக்களையும் ஒரு மயில் இறகையும் வச்சுக்கிட்டு இத்தனை வருஷமா இருட்டுல தவம் கிடந்திருக்கான்.

"இதெல்லாம்... நான் காலேஜ் படிக்கிறப்போ எடுத்தது..."னு தனக்குத் தானே முனகிக்கிட்டே, உறைஞ்சு போன குரல்ல அவளே பேசிக்கிட்டா. அவ மூச்சு வாங்குற வேகத்துக்கு, அவளோட அந்தச் செழிப்பான முலைகள் என் கண்ணுக்கு நேரா விம்மி விம்மி தணிஞ்சது. அந்த ஷாக்லயும் அவ உடம்புக்குள்ள ஏதோ ஒரு சூடு பரவி, அவளோட காம்புகள் ரெண்டும் நைட்டியை முட்டிக்கிட்டு சென்சிட்டிவ்வா சிலிர்த்து நிக்கிறதை நான் கவனிச்சேன்.

கடைசியா நோட்டோட ஒரு பேஜ்ஜைத் திருப்புனா. அங்க... ஒரு கை சைஸ்ல இருக்குற பெரிய போட்டோ! அந்த சின்ன சைஸ் நோட்டோட முழு பேஜ்ஜையும் அடைச்சிட்டு இருந்த அந்தப் போட்டோவைப் பாத்ததும் மகா அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டா.

"ஏங்க..."னு மூச்சுத் திணறி என்னைக் கூப்பிட்டு, அந்தப் போட்டோவை என் கண்ணுக்கு நேரா காமிச்சா.

அதைப் பாத்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு. அந்தப் போட்டோ வேற எதுவும் இல்ல... ஏழு வருஷத்துக்கு முன்னாடி, அவளைப் பொண்ணு பாக்கப் போகும்போது அவங்க வீட்ல இருந்து எனக்குக் குடுத்த அதே போட்டோவோட வேற ஒரு காப்பி இது! 

அந்தப் போட்டோவுல மகா அவ்ளோ பச்சையா, ஒரு செதுக்கி வச்ச சிலை மாதிரி அம்சமா இருந்தாள். ஒரு டார்க் மெரூன் கலர் பட்டுப் புடவை கட்டி, தலை நிறைய மல்லிகைப்பூ வச்சு, நெற்றியில சின்னதா பொட்டு வச்சுக்கிட்டு ஒரு தேவதை மாதிரி உட்கார்ந்திருந்தாள். அந்தப் புடவைக்கு ஏத்த மாதிரி ஒரு டைட்டான ஜாக்கெட் போட்டிருந்தாள். அந்த வயசுலயே அவளோட அந்த ரெண்டு முலைகளும் அவ்ளோ செழுமையா, ஜாக்கெட்டை மீறிப் பிதுங்கி, அந்த ஆழமான முலை இடுக்கு அப்பட்டமாத் தெரிஞ்சது. இடுப்புல அந்தப் பட்டுப் புடவை லேசா விலகி, அவளோட அந்த ஒரு மடிப்பு வழுவழுப்பான சதை எந்த மறைவும் இல்லாம அவ்ளோ காமமா, கவர்ச்சியா தெரிஞ்சது. எந்தப் போட்டோவைப் பாத்து நான் முதல் முதல்ல அவ மேல காதல்ல விழுந்து, இவ தான் என் பொண்டாட்டினு ஆசைப்பட்டேனோ... அதே போட்டோவை, ஏழு வருஷமா இந்த முரட்டு ஆம்பளை தன் ரகசியப் பொக்கிஷமா பீரோவுக்கு மேல ஒளிச்சு வச்சு இதைப் பாத்துக்கிட்டே உருகியிருக்காரு.

இதை நெனைக்க நெனைக்க என் மனசுக்குள்ள ஒரு பக்கம் வலிச்சாலும், என் சுன்னி வெறும் ஜட்டிக்குள்ள இரும்பு மாதிரி விறைச்சுப் புடைக்க ஆரம்பிச்சுது.

அந்தப் போட்டோவைப் பாத்து உறைஞ்சு நின்னவ, மெதுவா திரும்பி என்னை பாத்தா. அவளோட அந்த கண்கள்ல ஒரு இனம் புரியாத நடுக்கம். ஒரு வார்த்தை கூட பேசாம, தன் நடுங்குற கைகளால அந்த நோட்டை அப்படியே என் கையில குடுத்தா. 

அவ கண்ணு இப்போ தரையில சிதறிக் கிடந்த அந்தப் பழைய கட்டைப் பையையும், அதுல இருந்து பாதி வெளிய எட்டிப் பாத்துட்டு இருந்த துணிகளையும் வெறிச்சுப் பாத்துச்சு. 

"இதெல்லாம்..."னு முனகிக்கிட்டேஅந்தப் பழைய துணிகளுக்குப் பக்கத்துல மெதுவா மண்டியிட்டு உக்காந்தா. 

அவ தன் மிருதுவான விரல்களால தரையில கிடந்த ஒரு பழைய, கசங்குன பச்சை கலர் தாவணியை மெதுவா எடுத்தா. 

"வாத்தி... இது... இது நான் காலேஜ் செகண்ட் இயர் படிக்கும்போது கட்டுன தாவணி வாத்தி. கல்யாணம் ஆகி நான் உங்க கூட சென்னைக்கு வரும்போது, சில துணிகளை இங்கயே விட்டுட்டு வந்துட்டேன். அப்றம் இங்க வரும் போதுலா அப்போ அப்போ என்னோட பழைய துணிலாம் காணோமுன்னு தேடி இருக்கேன்ல... அது எல்லாம் இங்க இருக்குங்க...." அவ குரல் உடைஞ்சு, தவிப்பா வந்துச்சு.

அடுத்து, அந்தப் பைக்குள்ள இருந்து ஒரு டார்க் ப்ளூ கலர் சுடிதார் டாப்பை வெளில எடுத்தா. அது ரொம்ப டைட்டான சுடிதார். 

"இந்த சுடிதார்... எனக்கு இருபது வயசு இருக்கும்போது போட்டது. இதுவும் காணாமப் போச்சுனு தான் நெனச்சேன்... ஆனா ஏழு வருஷமா இதெல்லாம் இந்த கட்டைப் பைக்குள்ளயே ஒளிஞ்சு கிடந்திருக்கு வாத்தி!" 

அவ சொல்லச் சொல்ல, என் நெஞ்சுக்குள்ள ஒரு பக்கம் பாரமா இருந்தாலும், என் சுன்னி ஜட்டிக்குள்ள முறுக்கேறித் துடிக்க ஆரம்பிச்சுது. அந்த முரட்டு ஆம்பளை, என் பொண்டாட்டியோட பழைய துணிகளை இத்தனை வருஷம் திருடி வச்சிருக்காருங்குற நினைப்பு, என்னை ஒரு வக்கிரமான போதையில தள்ளுச்சு.

மகா இப்போ அந்தப் பைக்குள்ள கையை விட்டு, அடியாழத்துல கிடந்த துணிகளைத் துழாவ ஆரம்பிச்சா. அவ கையை உள்ள விட்டு நோண்டும்போது, அவளோட அந்தப் பெரிய பின்பக்கச் சதை உருண்டையா விரிஞ்சு நைட்டிக்குள்ள அப்பட்டமா புடைச்சுக்கிட்டு நின்னுச்சு..

திடீர்னு பைக்குள்ள துழாவிட்டு இருந்த அவ கை அப்படியே நின்னுச்சு. அவ முகம் அதிர்ச்சியில வெளிறிப் போச்சு. மூச்சு வேகமா இழுத்து விட்டவ, பைக்குள்ள இருந்து ஒரு கொத்தாக சில துணிகளை அள்ளி வெளிய எடுத்தா. 

அதை எடுத்து தரையில வச்சதும், எனக்கே தூக்கி வாரிப் போட்டுச்சு. 

அவ எடுத்தது வேற எதுவும் இல்ல... அவளோட பழைய உள்ளாடைகள்! ரெண்டு மூணு பழைய, நிறம் மங்கிய காட்டன் பிராக்கள், அப்புறம் ஒரு நாலஞ்சு பேன்ட்டிகள். அதைப் பாத்ததும் மகாவோட முகம் அப்படியே அதிர்ச்சியிலயும், ஒருவிதமான வெட்கத்துலயும் செக்கச்செவேல்னு சிவந்து போச்சு. தரையில மண்டியிட்டு இருந்தவளுக்கு நெத்தியிலயும், அந்த ஆழமான கழுத்துப் பிளப்புலயும் முத்து முத்தா வேர்வை அரும்பி மினுமினுக்க ஆரம்பிச்சுது. மூச்சு திணறி, அவளோட அந்த வெயிட்டான முலைகள் நைட்டிக்குள்ள அதிர்ந்து அதிர்ந்து குலுங்குச்சு.

நடுங்குற கைகளோட, அந்தப் பழைய லைட் பிங்க், ஒயிட், சாண்டல்னு நிறம் மங்கிய காட்டன் ஜட்டிகளை ஒவ்வொன்னா எடுத்துத் தனித்தனியா பிரிச்சு வச்சா. அப்படி பிரிச்சு வைக்கும்போதே அவ குரல் தவிப்போட தழுதழுத்துச்சு.

"வாத்தி... இதெல்லாம்... நான் காலேஜ் படிக்கும்போது போட்டது வாத்தி. அப்போ காணாம போச்சுனு தேடுனது..."னு சொல்லும்போதே அவ உடம்புல ஒரு காமச் சிலிர்ப்பு ஓடுனத நான் பாத்தேன். அவளோட அந்த கண்கள்ல ஒருவிதமான பதட்டமும், தன் உடம்புக்காக ஒருத்தன் இப்படி திருட்டுத்தனமா ஏங்கியிருக்கானேங்குற ஒரு வக்கிரமான போதையும் அப்பட்டமாத் தெரிஞ்சது. 

அதுல இருந்து ஒரு பிங்க் கலர் ஜட்டியைத் தன் மிருதுவான விரல்களால மெதுவா கையில எடுத்தவ, அதோட நடுப்பகுதியை... அதாவது அவளோட அந்தச் செழிப்பான அந்தப் பெண்மை உரசும் அடிப் பகுதியைத் தன் விரலால லேசா தொட்டுப் பாத்தா.

நான் வெறும் ஜட்டியோட போய் அவ பக்கத்துல நெருக்கமா மண்டியிட்டு உக்காந்தேன்.

என் காலுக்குப் பக்கத்துல உக்காந்து அவ தொட்டுப் பாத்துட்டு இருந்த அந்த இடத்தை நான் உத்துப் பாத்தேன். சாதாரணமா காட்டன் துணியில இருக்குற மென்மை அங்க இல்ல. அந்த நடுப்பகுதி பூராவும் அப்படியே அந்தத் துணியோடயே சுருண்டு, மொடமொடனு காய்ஞ்சு போய் திட்டுத்திட்டா ஒரு மாதிரி வெள்ளைக் கறையா படிஞ்சிருந்துச்சு. அதப் பாத்த அடுத்த செகண்டே... அது என்னனு எனக்கு அப்பட்டமாப் புரிஞ்சிருச்சு. என் நெஞ்சு 'பக்'குனு அடிச்சுக்க, எனக்குள்ள ஏதோ ஒரு விபரீதமான சூடு பத்திக்கிச்சு.

ஆனா மகாவுக்கு அது என்னனு உடனே புரியல. அவளோட அந்த மென்மையான விரல்களால, அந்த மொடமொடனு விறைச்சுப் போயிருந்த கறையை லேசா தடவித் தடவிப் பாத்துட்டு இருந்தா. இன்னொரு ஆம்பளையோட காம வெறி காஞ்சுப் போயிக் கிடக்குற அந்த இடத்தை, என் பொண்டாட்டி என்னனு தெரியாம தன் விரலால அப்படித் தேய்ச்சுப் பாக்குறத நேர்ல பாக்கப் பாக்க... என் ஆண்மை ஜட்டிக்குள்ள நரம்பு புடைக்க முறுக்கேறித் துடிக்க ஆரம்பிச்சுது.

"என்ன வாத்தி இது... துணி ஏன் இங்க இவ்ளோ மொடமொடனு விறைச்சுப் போயிருக்கு?"னு தனக்குத் தானே ஒருவிதமான குழப்பத்தோட முனகிக்கிட்டா. 

சந்தேகத்துல, அந்த விறைச்சுப் போன துணியை மெதுவாத் தூக்கி, தன் மூக்குக்குக் கிட்ட கொண்டு போனா. நான் மூச்சு விடக் கூட மறந்து, அவளையே வெறிச்சுப் பாத்துட்டு இருந்தேன். அவ மூக்கு நுனி அந்தத் துணியில லேசா உரசுற அளவுக்குக் கிட்ட கொண்டு போய், ஆழமா ஒரு வாசம் பிடிச்சா.

அவ அப்படி வாசம் பிடிச்ச அடுத்த செகண்ட்... அவ முகம் அப்படியே மாறுச்சு. அருவருப்புல அவ முகம் சுளிக்கல... மாறா, அவளோட அந்த கண்கள் ஷாக்ல பெருசாகி, முகத்துல ஒரு பயங்கரமான வெளிச்சம் வந்துச்சு! அவளோட ஈர உதடுகள் லேசா விலகி, மூச்சு காத்து சுடச்சுட வெளிய வந்துச்சு. அந்தப் பழைய துணியில, அவ மாமா… ஒரு ஆம்பளை தன் உச்சக்கட்ட வெறியைத் தீர்த்துக்கிட்ட அந்தப் பச்சையான, கவுச்சியான வாடை அவ மூக்கைத் துளைச்சதும், அந்தக் கறை என்னனு அவளுக்கு முழுசாப் புரிஞ்சிருச்சு.

அந்த வாடையை நுகர்ந்ததும், அவ கையில இருந்த ஜட்டி லேசா நடுங்குச்சு. ஒரு முரட்டு ஆம்பளை தன் பழைய துணியை முகந்து பாத்து இருட்டுல தவம் கிடந்திருக்கானேங்குற அந்த கர்வம்... ஒருவிதமான வக்கிரமான போதையா மாறி அவ கண்ணுல ஏறுனத நான் நேராப் பாத்தேன். அவளோட அந்தப் பழுத்த முலைக்காம்புகள் ரெண்டும் எந்த சப்போர்ட்டும் இல்லாம துணியை முட்டிக்கிட்டு அவ்ளோ சென்சிட்டிவ்வா, கூர்மையா விறைச்சு நின்னு, அவ உடம்புக்குள்ள ஏறிக்கிட்டு இருக்குற அந்த உச்சக்கட்ட காம சூட்டை எனக்கு அப்பட்டமா காட்டிச்சு. தன் உடம்பு மேல அவளுக்கே இப்போ ஒரு புதுத் திமிர் வந்து ஒட்டிக்கிச்சு.

அந்தத் துணியை அப்படியே தன் கையில இறுகப் பிடிச்சுக்கிட்டு, நிமிர்ந்து என்னை நேருக்கு நேரா பாத்தா. அவ கண்ணுல இப்போ ஒரு கள்ளத்தனமான, செக்ஸியான திமிர்.

"வாத்தி..." அவ குரல் காமத்துல தழுதழுத்துச்சு. "இது… இது… அது தான??"னு அவ கேட்டா.

"ஆமா மகா..." என் குரல் கரகரனு வந்துச்சு. "நீ நெனைக்கிற அதே தான்."

நான் உண்மையை அப்பட்டமா சொன்னதும், மகாவோட கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வடிஞ்சுச்சு. 

நாங்க ரெண்டு பேரும் அந்த அதிர்ச்சியில இருந்து மீள்றதுக்குள்ள, மகா தரையில கிடந்த அந்த பைக்குள்ள கடைசியா மறுபடியும் கையை விட்டா. 

அவ கையில ஒரு துணியை வெளிய எடுத்தா.  

அதை எடுத்ததும் அவ முகம் மொத்தமா மாறி, ஒரு பெரிய பயமும், அதிர்ச்சியும் அவ முகத்துல வந்துச்சு. அவ கையில இப்போ இருந்தது... பழைய, கசங்குன காட்டன் ஜட்டி இல்ல. அது ஒரு கருப்பு கலர், லேஸ் வச்ச ஒரு புத்தம் புது செக்ஸியான ஜட்டி!

"வாத்தி..." அவ குரல் இப்போ பயங்கரமா நடுங்குச்சு. "இது... இது..." 

"இது என்ன மகா?" நான் தவிப்போட கேட்டேன்.

"ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி நாம ஒரு நாலு நாள் இங்க வந்து தங்கிட்டுப் போனோம்ல? அப்போ, நான் குளிச்சிட்டு கொல்லைப்புறத்துல காயப் போட்டிருந்த என் துணிகள்ல, இந்த ஒரு கருப்பு ஜட்டி மட்டும் காணாமப் போயிருச்சு... நான் கூட, 'காத்துல எங்கியாவது அடிச்சிட்டுப் போயிருக்கும்'னு தேடிட்டு விட்டுட்டேன். உங்களை கூட திட்டுனேன்ல, ஏன் என் துணிய பத்திரமா பாத்துக்க மாட்டீங்களானு?"

அவ சொல்லச் சொல்ல எனக்கே மூளை குழம்பிப் போச்சு. 

அப்போ ஏழு வருஷத்துக்கு முன்னாடி காணாம போன பழைய துணிகளை வச்சுக்கிட்டு மட்டும் அவர் காலத்தை ஓட்டல. மூணு மாசத்துக்கு முன்னாடி என் பொண்டாட்டி இங்க வந்து தங்கியிருந்தப்போ... அவ குளிச்சிட்டு காயப் போட்ட, அவளோட ஈரம் கூட முழுசா காயாத அந்த ஜட்டியைத் திருடிட்டு வந்து தன் படுக்கைல ஒளிச்சு வச்சிருக்கான் அந்த முரட்டு ஆம்பளை!

மகா அந்த கருப்பு ஜட்டியின் நடுப்பகுதியைத் திருப்பிப் பாத்தா. பழைய பிங்க் கலர் ஜட்டியில இருந்த மாதிரி இதுல பல வருஷக் கறை இல்ல. இதுல அப்பட்டமா, ரொம்ப ஃபிரெஷ்ஷா ஒரு பெரிய வெள்ளைக் கறை காஞ்சு போய் ஒட்டிக்கிட்டு இருந்துச்சு..

அந்த ஃபிரெஷ்ஷான கறையைப் பாத்ததும், மகாவோட உடம்பு அப்படியே சிலிர்த்து அடங்குச்சு. இவ்ளோ நேரமா இருந்த அதிர்ச்சி இப்போ முழுசா விலகி, தன் கையில இருக்குற அந்த கருப்பு ஜட்டியை இறுகப் பிடிச்சுக்கிட்டு, அப்படியே நிமிர்ந்து என்னை நேருக்கு நேரா பாத்தா.

அவ மூச்சு வாங்குற வேகம் இப்போ இன்னும் அதிகமாச்சு. அவளோட அந்தப் பஞ்சு மாதிரி மென்மையான, திமிறி நின்ன முலைகள் நைட்டிக்குள்ள இருந்து வெளிய வந்து விழுந்துடுமோங்குற அளவுக்கு அவ்ளோ ஆக்ரோஷமா விம்மி விம்மி ஏறி இறங்குச்சு. அந்த முலைக்காம்புகள் ரெண்டும் எந்த சப்போர்ட்டும் இல்லாம துணியை முட்டிக்கிட்டு அவ்ளோ சென்சிட்டிவ்வா, கூர்மையா விறைச்சு நின்னு, அவ உடம்புக்குள்ள ஏறிக்கிட்டு இருக்குற அந்த உச்சக்கட்ட காம சூட்டை எனக்கு அப்பட்டமா காட்டிச்சு. 

தன் கையில, வேற ஒரு ஆம்பளையோட கஞ்சி படிஞ்ச தன் சொந்த ஜட்டியை வச்சுக்கிட்டு, என் கண்ணைப் பாத்து மகா சொன்னா...

"வாத்தி... என்ன வாத்தி இது? எனக்கு கை கால்லாம் நடுங்குது..."

"கீழ போடு டி முதல்ல அத. எனக்கு ஒரு மாதிரி அருவருப்பா இருக்கு."

அவ நடுங்குற விரல்களால புடிச்சிருந்த அந்த லேஸ் ஜட்டியை மெதுவா கீழ போட்டா.

"சத்தம் போடாதீங்க வாத்தி... வெளிய அவரு முழிச்சுக்கப் போறாரு. மெதுவா பேசுங்க,"னு மகா சொன்னா.

நானும் சரினு தலையை ஆட்டினேன்.

அவ மெதுவா குசு குசுன்னு, "இது என் ஜட்டி வாத்தி... மூணு மாசம் முன்னாடி கொல்லைப்புறத்துல காணாம போனது... இத எப்புடி அவர் திருடி..."

"அதான் எனக்கும் புரியல. இத்தனை வருஷமா ஊருக்கே பெரிய உத்தமன் மாதிரி நடிச்சிட்டு, உள்ளுக்குள்ள இவ்வளவு பெரிய அசிங்கத்த பண்ணிட்டு இருந்துருக்காரு."

"பழைய துணினா கூட பரவால்ல வாத்தி... ஆனா மூணு மாசத்துக்கு முன்னாடி நான் போட்டு கழட்டுன துணிய... ச்சீ... என்னால நெனச்சு கூட பாக்க முடில..."

"எப்படி இவ்ளோ கீழ்த்தரமா..."

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு வாத்தி. ஏன் இப்படி கேவலமா பண்ணிட்டு இருக்காரு? என் மேல இவ்ளோ உசிரா, இவ்ளோ வெறித்தனமா ஆசை இருந்திருந்தா... அப்புறம் ஏன் எனக்கு நடந்த நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்துனாரு? முறைப் பொண்ணுனு உரிமை கொண்டாடி அன்னைக்கே என் கழுத்துல தாலிய கட்டிருக்கலாம்ல?"

அவ அப்படி கேட்டதும், என் நெஞ்சுக்குள்ள யாரோ சம்மட்டியால ஓங்கி அடிச்ச மாதிரி இருந்துச்சு. எனக்கு அப்படியே தூக்கி வாரிப் போட்டுச்சு. 'என் கழுத்துல தாலி கட்டிருக்கலாம்ல'னு என் பொண்டாட்டியே, நான் கட்டுன தாலிய கழுத்துல தொங்க விட்டுட்டு கேட்குறத கேட்டதும்... எனக்குள்ள ஒரு பயமும், லேசான கோபமும், கூடவே ஒரு கேவலமான காம வெறியும் ஒன்னா எகிறிச்சு.

"என்னடி சொல்ற?" நான் பதட்டமா, உறைஞ்சு போன குரல்ல கேட்டேன். "அப்போ... அன்னைக்கு அவரே உன் கழுத்துல தாலிய கட்டியிருக்கணும்னு இப்போ ஆசைப்படுறியா?" 

நான் அப்படி தவிப்போட கேட்டதும், அவ டக்குனு நாக்கைக் கடிச்சுக்கிட்டு, "அச்சோ... சாரி வாத்தி... சாரிங்க. நான் சத்தியமா அந்த அர்த்தத்துல சொல்லல..."னு பதறிப் போய் என் கையை இறுக்கமாப் புடிச்சுக்கிட்டா. 

"பின்ன என்னடி அர்த்தத்துல கேட்ட? 'தாலி கட்டிருக்கலாம்ல'னு இவ்ளோ உரிமையா கேக்குற?"

"இல்ல வாத்தி... தப்பா புரிஞ்சுக்காதீங்க. என்கிட்ட தான் வயசு வித்தியாசம்னு சொல்லி கல்யாணத்த வேணாம்னு தடுத்து நிறுத்துனாரு. சரி, என்னைய தான் வேணாம்னு விட்டுட்டாரு... அதுக்கு வேற யாரையாவது ஒரு பொண்ணப் பாத்து கல்யாணம் பண்ணியிருக்கலாம்ல? ஏன் மத்த எந்தப் பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறாருனு கேட்டேன்."

"..."

"தனக்குனு ஒரு பொண்டாட்டிய கூட்டிட்டு வராம, இத்தனை வருஷமா என் வாசனையிலயே, என் துணிய வச்சுக்கிட்டு ஏன் வாத்தி இவ்ளோ அசிங்கமா பண்ணிட்டு இருக்காருனு ஆதங்கத்துல கேட்டேன்..." அவ குரல் இப்போ கொஞ்சம் தழைஞ்சு, குழப்பமா வந்துச்சு.

"கேட்டா லவ் ஃபெயிலியர்னு ஊர ஏமாத்திட்டு இருக்காரு. ஆனா இங்க இருட்டுல உன் ஜட்டிய வச்சு தன் வெறிய தீர்த்துக்கிட்டு இருக்காரு."

நான் அப்படி பச்சையா, எந்த மறைவும் இல்லாம அந்த அசிங்கத்தை வெளிப்படையா சொன்னதும், மகாவுக்கு ஒரு மாதிரி கூச்சமா ஆயிடுச்சு. 

"ச்சீ... அசிங்கமா பேசாதீங்க வாத்தி, எனக்கு ஒரு மாதிரி இருக்கு,"னு முகத்தை சுழிச்சுக்கிட்டு, தரையில இருந்த தன் பார்வையைத் திருப்பி என்னைப் பாத்தா. 

அவ உதடு வார்த்தையில அருவருப்பைக் கொட்டுனாலும், அவ உடம்பு பேசுன மொழி வேறயா இருந்துச்சு. தன்னோட பழைய துணியை வச்சுக்கிட்டு ஒரு முரட்டு ஆம்பளை இருட்டுல தவம் கிடந்திருக்கான்ங்குற அந்தப் பச்சையான உண்மையை அவ காதுகள் குடிக்கக் குடிக்க... அவளுக்குள்ள ஏதோ ஒரு கள்ளத்தனமான காமப் போதை நரம்பெல்லாம் ஊறியிருக்குங்குறது எனக்கு அப்பட்டமாத் தெரிஞ்சது. 

உள்ள எந்தப் பிடிமானமும் இல்லாததால, அந்த மெல்லிய நைட்டிக்குள்ள சுதந்திரமா இருந்த அவளோட அந்தப் பஞ்சு மாதிரியான மார்புகள், அவ மூச்சு விடத் திணறும்போதெல்லாம் காமத்தோட அலை மாதிரி முன்ன விட அதிகமா விம்மி விம்மி ஏறி இறங்குச்சு. அந்த மெல்லிய துணி லேசா உரச உரச, அவ உடம்புக்குள்ள ஏறுன சூட்டுல... எந்த ஆம்பளை கண்ணுக்கும் பட்டுடக் கூடாதுனு பொம்பளைங்க உசுரா மறைக்கத் துடிக்கிற அவளோட அந்தப் பெண்மையின் ரகசிய மொட்டுக்கள் ரெண்டும் கூர்மையா சிலிர்த்துப் போய் முழிச்சுக்கிச்சு. 

பனியில உறைஞ்ச பவளம் மாதிரி, அந்த மெல்லிய துணியை மீறிக்கிட்டு அவளோட அந்த முலைக்காம்புகள் அவ்ளோ சென்சிட்டிவ்வா, திமிறிக்கிட்டு வெளிய எட்டிப் பாத்துச்சு. வார்த்தையால தன்னை உத்தமியா காட்டிக்க நெனச்சாலும், உடம்புக்குள்ள ஊறுன அந்த வக்கிரமான போதையில... நைட்டியத் துளைச்சுக்கிட்டு அப்பட்டமாத் துருத்திட்டு நின்ன அவளோட அந்த விறைப்பு, எந்த ஆபாசமும் இல்லாம ஒரு கள்ளக் காதலியோட கவிதை மாதிரி என்னை அப்படியே மூச்சு முட்ட வச்சு கிறங்கடிச்சுது.

அவளோட அந்தப் பெண்மையின் திமிரான விறைப்பைப் பாக்கப் பாக்க... என் ஜட்டிக்குள்ள எந்தக் கட்டுப்பாடும் இல்லாம என் சுன்னி இரும்பு மாதிரி முறுக்கேறி 'தக்... தக்'னு வெறித்தனமா ஆட்டம் போட ஆரம்பிச்சுது. 'தன் பழைய துணிய வச்சு இன்னொருத்தன் இப்படி கை அடிச்சிருக்கானே'ங்குற உண்மையை நெனச்சு அருவருப்பு படுறதுக்கு பதிலா, என் பொண்டாட்டியே இப்படி நைட்டிக்குள்ள காம்பை விறைக்க வச்சு, இன்னொரு ஆம்பளையோட காமத்தை நெனச்சு சூடேறி நிக்கிறதைப் பாக்கும்போது... எனக்குள்ள பத்திக்கிட்டு வந்த அந்த விபரீதமான காமம் என் மூச்சு காத்தை சுடச்சுட வெளிய தள்ளுச்சு.

நான் அப்படி மூச்சு விடத் திணறுன அந்த ஒரு செகண்ட்... மகாவோட கண்கள் டக்குனு என் முகத்தை விட்டு கீழ எறங்கிச்சு. 

வெறும் ஜட்டியோட மண்டியிட்டு உக்காந்திருந்த என் தொடைக்கு நடுவுல, துணியை முட்டிக்கிட்டு அவ்ளோ அப்பட்டமா, திமிராத் துடிச்சிட்டு இருந்த என் ஆண்மையின் புடைப்பை அவ கண்ணு பாத்துருச்சு! அவ கண்ணுல ஒரு பெரிய அதிர்ச்சியும், தவிப்பும் வந்துச்சு. என் உடம்போட அந்த மிருகத்தனமான சூட்டை அவ கவனிச்சிட்டாளேங்குற பதட்டத்துல, கேஸூவலா பண்ற மாரி, நான் அவசர அவசரமா என் ரெண்டு கையையும் தொடைக்கு நடுவுல வச்சு, ஜட்டிக்குள்ள முட்டிக்கிட்டு நின்ன என் சுன்னியை மறைச்சுக்கிட்டேன்.

அந்தப் பதட்டத்தை சமாளிக்குறதுக்காக, "ஓஹோ... அவர் பண்ணுன அந்த கீழ்த்தரமான வேலை அசிங்கம் இல்ல... ஆனா நான் அதை வெளிப்படையா உன்கிட்ட சொன்னது தான் உனக்கு அசிங்கமாப் படுதா மகா?"னு என் கை நடுக்கத்தைக் காட்டிக்காம, லேசா ஒரு கிண்டலோட, ஆனா சீரியஸா கேட்டேன்.

மகா டக்குனு முழிச்சா. என் விறைப்பைப் பாத்த அந்த ஷாக்கும், தான் உடம்பால காட்டிக்கிட்டு இருக்குற அந்த ரகசியமான சூட்டை நான் கண்டுபிடிச்சிட்டேனோங்குற ஒரு சின்னப் பதட்டமும் அவ முகத்துல வந்துட்டுப் போச்சு.
[+] 5 users Like Shrutikrishnan's post
Like Reply
"அச்சோ... நான் அப்படி சொல்லல வாத்தி. ஒரு பொம்பளை முன்னாடி, அதுவும் உங்க பொண்டாட்டி முன்னாடி இப்படி பச்சையா சொல்றீங்களேனு கூச்சமா இருந்துச்சு. அதான் அப்படி சொன்னேன்..."னு அவசர அவசரமா மூச்சு வாங்க சமாளிச்சா.

ஆனா என் கண்ணு அவ முகத்தை விட்டு கீழ இறங்கி, இன்னும் நைட்டியை முட்டிக்கிட்டு நிக்கிற அவளோட அந்த விறைப்பான காம்புகளையே சுத்தி சுத்தி வந்துச்சு. என் பார்வை தன் நெஞ்சுக் குழிக்குள்ள ஒரு வெறியோட ஊடுருவுறத அவ கவனிச்சிட்டா. தன்னோட அந்த கள்ளத்தனமான காமத் தவிப்பை புருஷன் அப்பட்டமா பாத்துட்டு இருக்கானேங்குற நினைப்பு அவளைப் பதற வச்சுது. 

உடனே, அந்த மெல்லிய நைட்டியல முட்டிக்கிட்டு நிக்கிற தன்னோட விறைப்பான காம்புகள் இன்னும் அப்பட்டமா என் கண்ணுக்குத் தெரியக் கூடாதுனு, ஒரு திருட்டுத்தனம் பண்ணி மாட்டுன சின்னப் பொண்ணு மாதிரி, தவிப்போட தன் தோள்பட்டையைச் சுருக்கி, நெஞ்சை லேசா உள்ளிழுத்து, உடம்பைக் குறுக்கி கொஞ்சம் குனிஞ்சு உக்காந்தா. 

ஆனா... தன் பெண்மையோட சூட்டை எப்டியாவது என் கண்ணுல இருந்து மறைக்கணும்னு அவ நெனச்சு செஞ்ச அந்தத் திருட்டுத்தனமே, அவளுக்கு ஒரு பெரிய விபரீதமா, செக்ஸியான வலையா மாறிடுச்சு. 

அவ அப்படி தோள்பட்டையைச் சுருக்கி, உடம்பைக் குறுக்கி குனியும் போது... அந்த மெல்லிய நைட்டித் துணி அவளோட அந்தப் பழுத்த, சென்சிட்டிவான காம்புகள் மேல 'சுரசுர'னு அழுத்தமா உரசிட்டே லேசா மேல ஏறுச்சு. உள்ள எந்தப் பிடிமானமும் இல்லாததால, அந்தத் துணியோட மெல்லிய உராய்வுல அவ உடம்பே ஒரு செகண்ட் சிலிர்த்து அடங்குச்சு. அவ மூச்சு காத்து லேசா துடிச்சு வெளிய வந்துச்சு. அவ எதை மறைக்க நெனச்சாளோ... இப்போ அந்த உராய்வின் போதையில, அவளோட அந்த காம்புகள் முன்ன விட இன்னும் வெறித்தனமா, ஒரு கூர்மையான மொட்டு மாதிரி விறைச்சுப் போய் நைட்டியைப் பொளந்துக்கிட்டு வெளிய வர்ற அளவுக்கு அப்பட்டமாத் துருத்திக்கிட்டு நின்னுச்சு. 

குனிஞ்ச வாக்குல, தப்பு செஞ்சவ மாதிரி அவ உக்காந்திருக்க... அந்த நளினத்துலயே அவளோட அந்தப் பஞ்சு மாதிரி முலைகள் ரெண்டும் நைட்டிக்குள்ள விம்மி விம்மி ஒடுங்கி, அவ உடம்புக்குள்ள ஏறிக்கிட்டு இருக்குற அந்த உச்சக்கட்ட காம சூட்டை எனக்குப் பச்சையாப் படம்பிடிச்சுக் காட்டுச்சு. மறைக்கத் துடிச்சும் மறைக்க முடியாம, துணியை முட்டிக்கிட்டுத் திமிறி நின்ன அவளோட அந்தப் பெண்மையின் அழகை, என் கைக்குள்ள என் சுன்னி துடிக்கத் துடிக்க நான் உக்காந்த வாக்குலயே ரசிச்சுப் பாத்துட்டு இருந்தேன்.

"சரி, இத விடுங்க..."னு அவசரமா டாபிக்கை மாத்துனா. "இப்ப என்ன பண்றது வாத்தி? இத இப்படியே உள்ள வச்சிட்டு நம்ம ஊருக்கு, சென்னைக்கே போயிரலாமா? எனக்கு இங்க, இந்த வீட்ல இருக்கவே ரொம்ப பயமா இருக்கு..."

"எதுக்கு டி பயம்?" நான் ஒன்னும் புரியாத மாதிரி கேட்டேன்.

"பின்ன என்ன வாத்தி... அவர் எதாவது பண்ண ட்ரை பண்ணிட்டாருனா?"னு ஒரு சின்னக் குழந்த மாதிரி அவ்ளோ அப்பாவியா, எந்தக் கள்ளமும் இல்லாத மாதிரி முகத்தை வச்சுக்கிட்டுக் கேட்டா.

அவ அப்படி அப்பாவியாக் கேட்ட அடுத்த செகண்ட்... எனக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நடந்த அந்த சம்பவம் கண் முன்னாடி வந்துட்டுப் போச்சு. இதே வீட்ல, பாட்டிக்கு உடம்பு சரியில்லனு அப்றம் இவரு  கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறாருன்னு அழுந்துட்டு இருந்தவளை, அந்த முரட்டு ஆம்பளை தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கமா கட்டிப் பிடிச்சிருந்தான். அப்போ அவளோட அந்தப் பஞ்சு மாதிரி முலைகள் அவர் நெஞ்சுல எந்த இடைவெளியும் இல்லாம நசுங்குன அந்தப் பச்சையான காட்சியும், அவ அவர் மடியில ஒரு சின்னப் பொண்ணு மாதிரி சுருண்டு ஒடுங்கிக் கிடந்த அந்த உரிமையும்... ஒரு செகண்ட் என் மனசுக்குள்ள வந்து போனதும், என் அடிவயிறு அப்படியே சுருண்டு கலங்குச்சு. 'இவர் எதாவது பண்ணுவாரான்னு இவ பயப்படுறாளா? இல்ல, எப்போ இவர் பண்ணுவாரான்னு ஏங்குறாளா?'னு எனக்குள்ள ஒரு பெரிய குழப்பம் வந்துருச்சு.

அந்த நினைப்பை என் மூளையில இருந்து துரத்த, என் கவலையை அவகிட்ட காட்டிக்காம முகத்தைத் திருப்புனேன்.

"லூசா டி நீ? பாட்டிக்கு உடம்பு சரியில்லனு உனக்கே தெரியும்ல. அவங்களை இந்த நிலைமையில விட்டுட்டு எப்படி டி நாம ரெண்டு பேரும் மட்டும் சுயநலமா ஊருக்குப் போக முடியும்? நீ இங்கயே இருந்து அவங்கள நல்லபடியா பாத்துக்கோ,"னு நான் ரொம்ப இயல்பா, ஒரு புருஷனா என் கடமையைச் சொல்ற மாதிரி சொன்னேன்.

"நிஜமாவா சொல்றீங்க வாத்தி? இவ்வளவு பெரிய அசிங்கத்தை பாத்ததுக்கு அப்புறமும் என்னை இங்கயே விட்டுட்டுப் போக உங்களுக்கு மனசு வருதா?"

"வேற என்னடி பண்ண சொல்ற? பாட்டிய இந்த நிலைமையில விட்டுட்டுப் போனா ஊருக்குள்ள காரி துப்ப மாட்டாங்க? நாம சுயநலமா யோசிக்க முடியாது மகா."

"ஊருக்காக என்னை இப்படி இங்க தனியா விட்டுட்டுப் போவீங்களா வாத்தி? எனக்கு ரொம்ப பயமா இருக்கு."

"ஏய் மெதுவா பேசு. இத்தனை வருஷம் நீ இங்க தான் வளர்ந்த... கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் அப்பப்போ வந்துட்டுப் போற. அப்போல்லாம் எதுவும் பண்ணாதவரு இனிமே என்னடி பண்ணப் போறாரு? இது ஏதோ அவர் தனியா இருக்கும்போது பண்ணிக்கிறாருனு நெனச்சுட்டு விட்டுரு. மறந்துரு..."

"அது இத்தனை நாளாங்க... ஆனா இப்ப என்னால எப்படி வாத்தி அவர் மூஞ்சிய நேரா பாக்க முடியும்? அவர் என்னைய பாக்கும்போதெல்லாம் என் உடம்பை தான அசிங்கமா நெனச்சுட்டு இருப்பாருனு தோணாதா?" அவளோட அந்த மையிட்ட கண்கள் இப்போ ரொம்ப தவிப்போட, ஆனா ஒருவிதமான கள்ளத்தனமான திமிரோட என்னைப் பாத்துச்சு. 

"தோணத்தான் செய்யும். ஆனா அதுக்காக நீ பயப்படுற மாதிரி அவர் நேர்ல எதுவும் தப்பா நடந்துக்க மாட்டாருனு தான் நினைக்கிறேன்..."

"இல்ல வாத்தி... இவ்வளவு நடந்த அப்புறமும்... இங்க பாருங்க,"னு சொல்லிட்டு, தரையில கிடந்த தன்னோட அந்தப் புதுக் கருப்பு பேன்ட்டியை  கையால சுட்டிக் காட்டினா. அந்த ஜட்டியில காஞ்சுப் போயிருந்த வெள்ளைக் கறை, இருட்டுலயும் அப்பட்டமா என்னைப் பாத்து சிரிச்சுது.

"நீ ஏன் அதையே திரும்ப திரும்ப சொல்ற? உனக்கு என்னடி வேணும்? நான் இங்கயே இருந்து, 'ஏன் இப்படிப் பண்ணீங்க?'னு அவர்கிட்ட கேள்வி கேக்கணுமா? குடும்ப மானம் என்ன ஆகுறது? அப்புறம் நீயும் உன் மாமாவும் இத்தனை வருஷம் போன்ல ஊர்ல மத்தவங்க வீட்ல நடந்த அசிங்கத்தை பத்தி சிரிச்சுப் பேசுன மாதிரி... நாளைக்கு அவங்க நம்ம வீட்ல நடந்த அசிங்கத்தை பத்தி சிரிச்சுப் பேசுவாங்க." நான் ரொம்ப சீரியஸா சொன்னேன்.

"ஐயோ... அதெல்லாம் வேணாம் வாத்தி. நான் அப்படி சொல்லல." அவசர அவசரமா மறுத்தா மகா.

"அப்போ அமைதியா இரு. நான் சென்னைக்கு போய்த்தான் ஆகணும். நீ இங்க பாட்டிய பாத்துக்க தான் வேணும். வேற வழியில்ல."

மகா வேற வழியில்லாம 'சரி'னு தலையை ஆட்டுனா. ஆனா அவ அப்படி தலையாட்டும்போது, அவளோட அந்த வெயிட்டான முலைகள் நைட்டிக்குள்ள லேசா குலுங்கி அடங்குச்சு. என் கண்ணு அவ முகத்தை விட்டு, தன்னிச்சையா அவளோட அந்த விறைச்சு நின்ன காம்புகள் கிட்ட போயிட்டு வந்துச்சு. என் பார்வையைக் கவனிச்சவ, லேசா வெட்கத்தோடயும், ஒரு திருட்டுத்தனத்தோடயும் தன் நைட்டியை அட்ஜஸ்ட் பண்ற மாதிரி இழுத்து விட்டா.

"அப்போ இந்த பேக்கை என்ன பண்றது வாத்தி? திரும்ப அப்படியே பீரோ மேலேயே வச்சிரலாமா?" 

"ஆமா. நீ எப்படி எடுத்தியோ அப்படியே வச்சிரு. அந்த நோட்டு, தாவணி எல்லாத்தையும் அதே ஆர்டர்ல வை."

"இந்த... இந்த ஜட்டிகளை என்ன பண்றது வாத்தி? இதையுமா திரும்ப அந்த கட்டைப் பையில வைக்கிறது? எப்படிங்க... அவர் என்ன பண்றாருனு தெரிஞ்சும் இதை இங்கயே திரும்பி... அதுவும் என் கையாலயே வைக்க முடியும்? நீங்க வைக்கிறீங்களா?"னு அந்த கறை படிஞ்ச ஜட்டிகளைப் பாத்துக்கிட்டே, ரொம்ப தயக்கமா என்னைப் பாத்துக் கேட்டா.

அவ அப்படி கேட்டதும், எனக்கு ஒரு நிமிஷம் உசுரே போயிட்டு வந்த மாதிரி இருந்துச்சு. என் அடிவயிறு அப்படியே சுருண்டு, ஒரு பெரிய கலக்கம் உருவாகி நெஞ்சுக்குள்ள ஏறிச்சு. 

இன்னொரு ஆம்பளை... அதுவும் என் பொண்டாட்டிய நெனச்சு இருட்டுல தவம் கிடக்கிற ஒரு முரட்டு ஆம்பளை, அவளோட ஜட்டியில தன் வெறியைக் கக்கி, அந்த மொடமொடனு காய்ஞ்சு போன கறையோட கிடக்குற அந்தத் துணியை... ஒரு புருஷனா நான் என் கையால தொட்டு வைக்குறதா? நெனைக்கும்போதே என் உடம்புல ஒரு மாதிரி அருவருப்பும், அதே சமயம் என் ஆண்மைக்குள்ள சுரீர்னு ஒரு காமக் கிளர்ச்சியும் ஒன்னாப் பாய்ஞ்சது. 

"ச்சீ... நான்லாம் அதைத் தொட மாட்டேன்," நான் முகத்தை சுளிச்சுக்கிட்டு, அந்த ஜட்டியப் பாக்கப் பயந்துக்கிட்டே சொன்னேன். 

"ஒரு ஹெல்ப் தானங்க..." அவ ரொம்ப கொஞ்சலா, ஒரு குழந்தை மாதிரி கெஞ்சினா. 

"நீ தான் ஏற்கனவே தொட்டுட்டல... நீயே எடுத்து வை," நான் கொஞ்சம் கறாரா சொல்லிட்டு, என் பார்வைய வேற பக்கம் திருப்பிக்கிட்டேன்.

மகாவுக்கு என் கோபம் புரிஞ்சிருச்சு. ஒரு பெருமூச்சு விட்டுட்டு, தன் மிருதுவான, நடுங்குற விரல்களால தரையில கிடந்த அந்தப் பழைய காட்டன் பிராக்களையும், அந்த கறை படிஞ்ச நாலஞ்சு ஜட்டிகளையும் ஒன்னா சேத்து அள்ளுனா. அவ விரல்கள் அந்த மொடமொடப்பான கறைகள் மேல படும்போதெல்லாம் அவ உடம்பு ஒரு செகண்ட் சிலிர்த்து அடங்குறதை நான் ஓரக்கண்ணால பாத்துட்டு தான் இருந்தேன். 

எந்த ஜட்டி எப்படி மடிக்கப்பட்டிருந்துச்சோ, அதே மாதிரி பதட்டத்தோட அவசர அவசரமா மடிச்சா. அவ குனிஞ்சு அந்தத் துணிகளை மடிக்கும்போது, அவளோட நைட்டி விலகி, அவளோட அந்த ஆழமான முலை இடுக்கு அழகு என் கண்ணுக்கு விருந்து வச்சுது. ஆனா இப்போ என் கவனம் பூரா, அவளோட அந்த மென்மையான கைகள்... இன்னொரு ஆம்பளையோட காம எச்சில் பட்ட அந்தத் துணிகளை எப்படிப் பத்திரமா எடுத்து மறுபடியும் அந்தப் பழைய கட்டைப் பைக்குள்ள திணிக்குதுங்குறதுல தான் இருந்துச்சு. தன் புருஷன் முன்னாடியே, தன் உடம்ப நெனச்சு இன்னொருத்தன் விட்ட கஞ்சியைக் கையால அள்ளி வைக்குற அந்தப் பச்சையான காட்சி... என் சுன்னியை ஜட்டிக்குள்ள எந்தக் கட்டுப்பாடும் இல்லாம நரம்பு புடைக்க விறைக்க வச்சுக்கிட்டே இருந்துச்சு.

மகா ஒருவழியா தன் நடுக்கத்தை அடக்கிக்கிட்டு, தரையில கிடந்த அந்தத் துணிகளை ஒவ்வொன்னா எடுத்து எப்படி இருந்துச்சோ அதே மாதிரி மடிச்சு வச்சிட்டு, கடைசியா அந்த நோட்டுப் புத்தகத்தை கையில எடுத்தா.

அந்த நோட்டை உள்ள வைக்கிறதுக்கு முன்னாடி, அதுல இருந்த தன் பழைய போட்டோக்களை ஒரு தடவை லேசா தடவிப் பாத்துட்டு, ரொம்ப ஆழமான ஒரு ஏக்கத்தோட அதையே உத்துப் பாத்தா. தூங்கி எழுந்த அந்த இயல்பான கண்கள்ல, அவளோட அந்தப் பார்வையில் இப்போ ஒரு பெரிய தவிப்பு இருந்துச்சு. அவ என்ன நெனைக்கிறானு எனக்கு சத்தியமாப் புரியல. ஆனா அந்த நோட்டை உள்ள வைக்க அவ கைக்குச் சுத்தமா மனசு வரலங்குறது மட்டும் அப்பட்டமாத் தெரிஞ்சது. 

ஒரு பெருமூச்சு விட்டுட்டு, அந்த நோட்டையும் பைக்குள்ள வச்சு, எல்லாத்தையும் மொத்தமா அள்ளி பீரோவுக்கு மேல எப்படி இருந்துச்சோ அப்படியே வைக்கப் போனா. 

மர பீரோ கொஞ்சம் உசரம்ங்குறதால அவளுக்கு ஹைட் எட்டல. தன் ரெண்டு கைகளாலயும் அந்தப் பையை ஏந்திக்கிட்டு, தன் ரெண்டு கால்களையும் லேசா தூக்கி, குதிக்காலை உயர்த்தி, கால் விரல்கள்ல பேலன்ஸ் பண்ணி நின்னுகிட்டு மேல எட்டி வைக்க ட்ரை பண்ணா. 

அவ அப்படி குதிக்காலைத் தூக்கி, உடம்பை வில்லு மாதிரி வளைச்சு மேல எட்டும்போது... அவ போட்டுருந்த அந்த நீளமான மெல்லிய காட்டன் நைட்டி அவ உடம்போட சேர்ந்து அப்படியே மேல இழுத்துப் பிடிச்சு, அவளோட பின்னழகை ரொம்ப டைட்டா உரசிக்கிச்சு. அவ மேல கையைத் தூக்கத் தூக்க, அந்தத் துணி அவளோட இடுப்பு மடிப்புல ஆழமாப் பதிஞ்சு, அவளோட அந்தப் பின்பக்கச் செழுமையை அப்பட்டமாப் படம் பிடிச்சுக் காட்டுச்சு. உள்ள எந்த உள்ளாடையும் இல்லாததால, அந்த மெல்லிய நைட்டித் துணி அவளோட அந்த ரெண்டு பஞ்சு மாதிரியான குண்டிச் சதைகளுக்கும் நடுவுல ஆழமா இறங்கிப் பதிஞ்சுச்சு. எந்த ஆம்பளையும் பாக்கத் துடிக்கிற அவளோட அந்த ஆழமான சூத்துப் பிளப்பை, அந்தத் துணி ஒரு மெல்லிய கோடு மாதிரி அவ்ளோ செக்ஸியா செதுக்கிக் காட்டுனத... நான் உக்காந்த வாக்குலயே கண் இமைக்காம வெறித்தனமாப் பாத்துட்டு இருந்தேன்.

அவளோட அந்தப் பச்சையான அழகை அப்படி வெறித்துப் பாக்கும்போது, டக்குனு என் மூளைக்குள்ள சுரீர்னு ஒரு நெனப்பு வந்துச்சு. 'வெளிய படுத்துருக்க அவளோட மாமா, இத்தனை வருஷமா இருட்டுல தவிச்சுத் துடிச்சுப் பாக்க ஏங்குனதே... அவளோட இந்த உடம்பை பாக்க தான?'னு நெனைக்கும்போதே... என் அடிவயிறு அப்படியே சுருண்டு, ஒரு விபரீதமான காமக் கலக்கம் நெஞ்சுக்குள்ள ஏறிச்சு. 

அவ அப்படி வளைஞ்சு நின்ன அந்தப் போஸ்ல, அந்தப் பஞ்சு மாதிரியான சதைப்பரப்பு நைட்டியை முட்டிக்கிட்டு அவ்ளோ திமிறா நின்ன நளினமும், அவளோட அந்தப் பெண்மையின் அசைவும் என்னைய அப்படியே மூச்சு விட மறந்து ரசிக்க வச்சுது. அந்தப் பையை மர பீரோவுக்கு மேல பத்திரமா வச்சிட்டு, பெருமூச்சு விட்டுக்கிட்டே அவ டக்குனு என் பக்கம் திரும்புனா. அப்படித் திரும்பும்போது, எந்தச் சப்போர்ட்டும் இல்லாம சுதந்திரமா இருந்த அவளோட அந்த வெயிட்டான பழுத்த முலைகள் ரெண்டும் நைட்டிக்குள்ள 'தக் தக்'னு லேசா அதிர்ந்து அடங்குனதை... ஒரு வக்கிரமான, கள்ளத்தனமான ரசனையோட நான் உத்துப் பாத்துட்டு இருந்தேன்.

நான் என் போனை எடுத்து டைம் பாத்தேன். மணி 4:24 ஆச்சு. மகாவை இங்க தனியா, இவ்வளவு பெரிய அசிங்கத்தைப் பண்ணிட்டு இருக்குற ஒருத்தர்  கூட விட்டுட்டுப் போறது எனக்கு மனசுக்கு ஒரு மாதிரி உறுத்தலா தான் இருந்துச்சு. ஆனா, அவளுக்கு அப்பா அம்மா இறந்ததுக்கு அப்புறம் அவளை உசிரா வளர்த்தது இந்த பாட்டியும், அவ மாமாவும் தான். அவர் பண்ணுன இந்தத் திருட்டுத்தனம், அசிங்கம் ரொம்பப் பெரிய தப்பு தான். ஆனா, இதைப் பத்தி இப்போ அவர்கிட்ட கேட்டு, அவரை அசிங்கப்படுத்தி, ஊருக்குள்ள பெரிய பிரச்னை ஆக்குறது சரின்னு எனக்குப் படல. 

அதனால, இதை அப்படியே கண்டுக்காத மாதிரி விட்டுடுறது தான் சரின்னு நான் ஒரு முடிவுக்கு வந்தேன். 
"சேரி மகா... நான் கிளம்பிறன்… இப்போ கிளம்பினா காலைல ஒரு 7:30, 8 மணிக்காவது வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தா தான், குளிச்சிட்டு நான் ஸ்கூலுக்குப் போக கரெக்ட்டா இருக்கும்,"னு அவகிட்ட சொன்னேன். 

மகா ரொம்ப பாவமா, பவ்யமா முகத்தை வச்சுக்கிட்டு, நான் சொல்றதுக்கெல்லாம் "சரிங்க... சரிங்க..."னு சின்னப் பொண்ணு மாதிரி தலையாட்டினா.

"நீ உன்னைய பத்திரமா பாத்துக்கோ மகா. நைட் தூங்கும்போது ரூம் கதவை நல்லா தாப்பா போட்டுட்டுத் தூங்கு," நான் ஒரு புருஷனா அக்கறையோட சொன்னேன்.

"எல்லாம் சரிங்க... ஆனா நான் துணி காயப் போடும்போது, இப்பல்லாம் எனக்கு ரொம்ப பயமா இருக்குமே... எந்தத் துணிய அவர் ரகசியமா நோட்டம் விடுறாருனு தெரியாதே... எனக்கு நெனச்சாலே உடம்பெல்லாம் ஒரு மாதிரி கூசுது வாத்தி," அவ குரல்ல ஒரு லேசான நடுக்கமும், ஆனா உள்ளுக்குள்ள ஒரு கள்ளத்தனமும் இருந்துச்சு.

"நீ இனிமே உள்ளாடையை வெளியில காயப் போடாத. பாத்ரூம்குள்ளயே காயப் போட்டுக்கோ,"னு நான் சிம்பிளா ஒரு ஐடியா சொன்னேன்.

"ச்ச... என்னங்க நீங்க. அவரும் தான அதே பாத்ரூம் யூஸ் பண்றாரு. அப்புறம் எப்படி நான் அங்க காயப் போடுறது?"னு முகம் சுளிச்சா.

"அப்போ என்னடி பண்ண சொல்ற? அவர் வெளிய காயப் போட்டாலும் திருடுவாரு, உள்ள காயப் போட்டாலும் எடுப்பாருனு சொன்னா... அப்புறம் அவர் திருடுவாருனு பயந்துக்கிட்டு நீ உள்ளாடையை போடாமலே சுத்த போறயா?"னு நான் கொஞ்சம் கோபமா, நக்கலா கேட்டேன்.

நான் அப்படி எந்த நினைப்பும் இல்லாம தான் கேட்டேன். ஆனா, "உள்ளாடை போடாமலே சுத்துறியா"னு நான் கேட்ட அந்த வார்த்தை, மகா மூஞ்சுல ஒரு பரதநாட்டியம் ஆடுறதே எனக்கு அப்பட்டமாத் தெரிஞ்சது.

நான் அப்படிச் சொன்ன அடுத்த செகண்ட்... மகாவோட முகம் அப்படியே மாறுச்சு. 'உள்ளாடை இல்லாம'னு நான் சொன்ன அந்த வார்த்தை அவளுக்குள்ள ஏதோ ஒரு புது சூட்டை ஏத்திருச்சுங்குறது அவ ரியாக்‌ஷன்லயே தெரிஞ்சது. அவ கண்கள் திருதிருனு முழிச்சு, தவிப்போட என்னை நேரா பாக்க முடியாம லேசா கீழ எறங்கிச்சு. திடீர்னு அவ மூச்சு காத்து சூடாகி, வேகமா வெளிய வர ஆரம்பிச்சுது. அந்த அதிகாலை நேரத்துலயும் அவ நெத்தியில முத்து முத்தா வேர்வை அரும்பி லேசா மினுமினுக்க... அவ நெஞ்சுப் பகுதி நைட்டிக்குள்ள வேகமா விம்மி விம்மி ஏறி இறங்குச்சு. 

அவளுக்குள்ள பத்திக்கிட்ட அந்த விபரீதமான சூடு, அவளோட மார்புகளுக்கு அப்பட்டமா கடத்தப்பட்டுச்சு. இவ்வளவு நேரம் இருந்தத விட, இப்போ அவளோட அந்த சென்சிட்டிவான காம்புகள் இன்னும் பலமா முறுக்கேறி, அந்த மெல்லிய நைட்டித் துணியை அப்படியே ஓட்ட போட்டுட்டு கிழிச்சுக்கிட்டு வெளிய வந்துருமோங்குற அளவுக்கு அவ்ளோ கூர்மையா, ஆக்ரோஷமாத் துருத்திக்கிட்டு நின்னுச்சு. ஒரு பொம்பளைக்கே உரிய அந்த ரகசிய மொட்டுக்கள்... அவளோட அந்தப் புதுப் போதையில எந்தக் கட்டுப்பாடும் இல்லாம அவ்ளோ திமிரா துணியை முட்டிக்கிட்டு நின்ன அழகு என்னை அப்படியே மூச்சு முட்ட வச்சு கிறங்கடிச்சுது.

ஆனா, நான் கண் இமைக்காம அதையே வெறித்துப் பாக்குறதை அடுத்த செகண்டே அவ கவனிச்சிட்டா. தன் உடம்பு அப்பட்டமா காட்டிக் கொடுத்த அந்தத் திருட்டுத்தனத்தை புருஷன் பாத்துட்டானோங்குற பதட்டத்துல, டக்குனு உதட்டைக் கடிக்குறதை விட்டுட்டு, முகத்தை ஒன்னுமே நடக்காத மாதிரி ரொம்ப கேஷுவலா, ஒரு சின்னப் பொண்ணு கணக்கா அப்பாவியா மாத்திக்கிட்டா.

"என்ன வாத்தி இப்படி அசிங்கமா பேசுறீங்க?"னு அவசரமாத் தன்னை மறைக்கத் தொடங்குனா. "நான் பொதுவா தான கேட்டேன், அதுக்குன்னு இப்படிப் பேசுறீங்க. என்னைப் பத்தித் தெரியாதா உங்களுக்கு? உங்க கூட பெட்ரூம்ல மட்டும்தான் நான் அப்படிச் சுதந்திரமா இருப்பேன். வெளிய போனா, எல்லாத்தையும் போட்டு மறைக்க வேண்டியதை நல்லா மறைச்சுட்டுத் தான வாத்தி இருப்பேன்?"னு கொஞ்சம் கோபமா, சலிச்சுக்கிற மாதிரி ஆக்ட் பண்ணா.

"பின்ன என்னடி, எல்லாத்துக்கும் அவர் அத பண்ணுவாரு. இத பன்னுவாருனு சொன்னா நான் என்ன பண்ண முடியும் ?" நான் அவளைப் பாத்துக்கிட்டே கேட்டேன். 

மகா ஏதும் பேசாம அப்பாவியா மூஞ்ச வச்சிக்கிட்டா.

"சரி, நான் ஒன்னு சொல்றேன் கேளு. பகல்ல உன் உள்ளாடையைக் காய வைக்காத. நைட் எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறம் துவைச்சு வெளிய காய  போட்டுட்டு, காலையில விடியும்போதே இருட்டோட இருட்டா எடுத்துரு. அப்புறம்... அதனால தான் சொல்றேன்… மூடவேண்டிய எல்லாத்தையும் மூடிக்கோ. நைட்டி போடும்போது கூட கொஞ்சம் அடக்கமா போட்டுக்கோ. மேல ஒரு ஷால் போட்டுக்கோ..." நான் ரொம்ப சீரியஸா சொல்லிட்டன்..

"நான் எப்பவும் அடக்கமா தான வாத்தி இருக்கேன்?"னு அவ கொஞ்சம் குறைபட்டுக்கிட்டா.

"அப்படி இருந்தும் அவர் உன்னை தப்பாத் தான் பாக்குறாரு. அதை மாத்த முடியாது மகா. ஆனா நீ உன்னோட லிமிட்ல இரு. பாத்துக்கோ. நான் ஊருக்குப் போயிட்டு உனக்கு கால் பண்றேன். சரியா?"னு கேட்டேன்.

மகா அமைதியாத் தலையை ஆட்டுனா. ஆனா, அவ வெளிய உத்தமி மாரி பேசினாலும், அவ உடம்பு எவளோ சூட்டுல இருக்குனு காட்டி கொடுக்குற அவளோட காம்ப பாத்து என் நெஞ்சு துடிச்சது.

அப்போ அவ கண்ணு தரையில கிடந்த அந்த மாமாவோட லெதர் பேக் மேல பட்டுச்சு. 

"சேரி இருங்க... துணி எடுத்து வச்சிரலாம்,"னு னு அவ சொல்லிட்டு, அதை எட்டி எடுத்து என்கிட்ட நீட்டுனா.

நான் வாங்கக் கையை நீட்டுனேன். ஆனா அப்புறம் டக்குனு யோசிச்சேன். "வேணாம் டி. அவர் பேக்கை நான் வாங்கிட்டுப் போனது தெரிஞ்சா, ஒருவேளை அவர் பேக்கை நாம நோண்டிட்டோமோ... ரகசியம் நமக்குத் தெரிஞ்சிருச்சோனு அவர் பயந்துருவாரு. இப்போ எப்படி இருக்கோ, அப்படியே இருக்கட்டும். எதுக்கு வம்பை விலைக்கு வாங்கணும். அதான் நம்ம எல்லாருக்கும் நல்லது,"னு நான் என் கையைப் பின்னாடி இழுத்துக்கிட்டேன்.

"அதுவும் சரிதாங்க வாத்தி..."னு அவளும் தலையாட்டிட்டு, "ஆனா இருங்க..."னு சொல்லிட்டு, பேக்கை எட்டி பீரோ மேல எப்படி இருந்துச்சோ அப்டியே வச்சிட்டு, அவளோட புடவை எல்லாம் அடுக்கி வச்சிருந்த அந்த செல்ஃப்க்குப் போனா. 

அங்க இருந்த ஒரு சின்ன டப்பாவைத் தொறந்து, அவ புடவைக்குக் குத்துற அந்தச் சின்னச் சின்ன சேஃப்டி பின் ஹூக்குகள் ரெண்டு மூணை எடுத்துக்கிட்டு வந்தா. என் பேக்கோட ஜிப் தான் அறுந்துருச்சுல, அதனால அந்த பேக்கோட வாயை ஒன்னாச் சேர்த்து வச்சு, அந்தப் பின்னை வச்சு ரொம்ப அக்கறையா குத்தி லாக் பண்ணி விட்டா. அவ அப்படி என் பேக்கைக் குனிஞ்சு குத்தி விடும்போது, அவ நெஞ்சுக் குழிக்குள்ள துடிச்சிட்டு இருந்த அந்தச் சூடான காம வாசனை என் மூக்கைத் துளைச்சுது.

"கார்ல தான வாத்தி போறீங்க. பேக்கை அப்படியே சீட் ஓரமா சாத்தி வச்சிருங்க, ஒன்னும் ஆகாது,"னு சொல்லிட்டு நிமிர்ந்து என்னைப் பாத்து லேசா சிரிச்சா.

"சரி மகா..."னு சொல்லிட்டு, இவ்வளவு நேரம் வெறும் ஜட்டியோட நின்னு இந்த அசிங்கத்தையெல்லாம் பேசிட்டு இருந்த நான், வேகமா ஒரு டி-ஷர்ட்டையும், ஜீன்ஸையும் மாட்டிக்கிட்டேன். என் பேக்கைக் கையில எடுத்துக்கிட்டு அவளைப் பாத்தேன். அவளும் என்னை வழியனுப்ப ரெடியானா. 

பெட்ரூம் கதவை மெதுவாத் திறக்கப் போனவன், டக்குனு கைப்பிடியை விட்டுட்டுத் திரும்பி மகாவைப் பாத்தேன். அவ போட்டுருந்த அந்த மெல்லிய நைட்டிக்குள்ள, இன்னும் அந்தச் சூடு அடங்காம அவளோட ரெண்டு காம்புகளும் அவ்ளோ அப்பட்டமா, கூர்மையாத் துணியை முட்டிக்கிட்டு வெளிய தெரிஞ்சது. இப்போ தான் இந்த அசிங்கத்தைப் பத்திப் பேசி முடிச்சிருக்கோம், அதுக்குள்ள இவ இப்படித் தன் பெண்மையின் விறைப்பை அப்பட்டமா காட்டிக்கிட்டு நிக்கிறதைப் பாத்ததும் எனக்குக் கோபம் வந்துச்சு.

"ஏய்... இப்போ தானடி சொன்னேன், எல்லாத்தையும் ஒழுங்கா கவர் பண்ணிக்கோனு! ஒரு ஷால் எடுத்துப் போத்திட்டு வெளிய வா டி," நான் லேசான கோபத்தோட, குரலை அடக்கிச் சொன்னேன்.

"மாமா வெளிய தூங்கிட்டு தானங்க இருக்காரு..."னு அவ ரொம்ப சாதாரணமா, எதுவும் தெரியாத மாதிரி சமாளிக்கப் பாத்தா.

"ஒருவேளை சத்தம் கேட்டு முழிச்சுக்கிட்டா என்னடி பண்ணுவ?" நான் முறைச்சேன்.

"சரி... சரிங்க வாத்தி..."னு பதட்டமா சொல்லிட்டு, ஓடிப்போய் தன் துணிகள் இருந்த செல்ஃப்ல இருந்து ஒரு துப்பட்டாவை எடுத்து, அவசர அவசரமா தன் நெஞ்சு மேல போட்டு, அந்த முலைகளோட அப்பட்டமான விறைப்பை மறைச்சுக்கிட்டா. 

நான் பெட்ரூம் கதவை மெதுவா, சத்தம் வராமத் திறந்துக்கிட்டு ஹாலுக்கு வெளிய வந்தேன். பின்னாடியே மகாவும் வந்தா. வெளிய ஹால்ல, எந்தக் கவலையும் இல்லாத மாதிரி இருட்டுல பாயில படுத்து நல்லாத் தூங்கிட்டு இருந்தாரு. 

நான் அவரை எழுப்பாம, நேரா மெயின் டோர் கதவுகிட்ட போய் அந்தப் பெரிய இரும்புத் தாழ்ப்பாளை 'சடக்'குனு திறந்தேன்.

அந்தச் சத்தம் கேட்ட அடுத்த செகண்ட், பாயில தூங்கிட்டு இருந்தவரு டக்குனு முழிச்சுக்கிட்டாரு. யாரோ கதவைத் திறக்குற சத்தம் கேட்டதும், அவசர அவசரமாத் தூக்கக் கலக்கத்தோட தன் முகத்தைத் துடைச்சுக்கிட்டே எந்திரிச்சவரு, "என்ன மாப்பிள்ளை... கிளம்பிட்டீங்களா?"னு பதட்டமா கேட்டாரு.

நான் மகாவை ஒரு ஓரக்கண்ணால பாத்துட்டு, அப்புறம் அவரைப் பாத்து, "ஆமா மாமா,"னு சொன்னேன்.

"சொல்லாம கொல்லாம போறீங்க... இன்னும் ஒரு ரெண்டு நாள் தங்கிட்டுப் போலாம்ல மாப்பிள்ளை?"னு சொல்லிக்கிட்டே, தூக்கத்துல லேசா விலகியிருந்த தன் லுங்கியை இறுக்கிக் கட்டிக்கிட்டு, வெறும் பனியன், லுங்கியோட என் கிட்ட நடந்து வந்து நின்னாரு.

"இல்ல மாமா... ஸ்கூல் இருக்கு. வெள்ளிக்கிழமை நைட் வர்றேன்,"னு நான் ரொம்ப நார்மலா, அவரோட அந்த அருவருப்பான ரகசியம் எனக்குத் தெரியும்ங்குறதை எந்த விதத்துலயும் காட்டிக்காம சமாளிச்சேன்.

"சரி மாப்பிள்ளை..."னு சொல்லிட்டு அவரு தலையை ஆட்டுனாரு. நான் மகாவைப் பாத்து லேசாத் தலையசைச்சுட்டு, வெளிய வந்துட்டேன்.

கார் கதவைத் திறந்து உள்ள ஏறி உக்காந்து, பேக்கை எனக்குப் பக்கத்து சீட்ல பத்திரமா வச்சிட்டு காரை ஸ்டார்ட் பண்ணேன். விண்டோ கண்ணாடியை இறக்கிவிட்டு, குனிஞ்சு வெளிய பாத்தேன்.

அங்க வாசப்படியில... அதிகாலை இருட்டுல, அந்த முரட்டு ஆம்பளை வெறும் பனியன், லுங்கியோட அவ்ளோ கம்பீரமா, ஆஜானுபாகுவா நின்னுட்டு இருந்தாரு. அவருக்குப் பக்கத்துல, ரொம்பக் குட்டியா, நைட்டிக்கு மேல ஒரு ஷாலைப் போத்திட்டு, மகா அவ்ளோ பதட்டமா நின்னுட்டு இருந்தா.

அவ முகத்துல இப்ப அந்தப் பெட்ரூம்க்குள்ள இருந்த எந்தக் கள்ளத்தனமான திமிரும் இல்ல. பதிலா, ஒரு பெரிய நடுக்கம், நெத்தியில லேசான வேர்வை, உடம்புல ஒரு தவிப்பு அப்பட்டமாத் தெரிஞ்சது. இத்தனை வருஷமாத் தன் உள்ளாடையைத் திருடி இருட்டுல வெறியைத் தீர்த்துக்கிட்ட ஒரு முரட்டு ஆம்பளை பக்கத்துல, யாருமே இல்லாத வீட்ல இப்போ அவ தனியா மாட்டிக்கிட்டோமேங்குற அந்தப் பயம் அவ கண்கள்ல அப்பட்டமாப் படிஞ்சிருந்துச்சு. தான் கட்டிப் புடிச்சுப் படுக்குற புருஷன் தன்னைத் தனியா தவிக்க விட்டுட்டுப் போறானேங்குற அந்தப் பரிதவிப்பு அவ மூஞ்சியில இருந்துச்சு.

அவளோட அந்தப் பதட்டத்தைப் பாக்கப் பாக்க... என் அடிவயிறு அப்படியே பயத்துலயும், ஒருவிதமான குற்றவுணர்ச்சியிலயும் சுருண்டு கலங்குச்சு. என் பொண்டாட்டியைக் காப்பாத்தி கூட்டிட்டுப் போகணும்னு என் புத்தி கத்துனாலும், பாட்டிக்காக  அவளை இங்க விட்டுட்டு போகவேண்டிய சூழ்நிலையா போச்சு.. அவளை அங்க விட்டுட்டுப் போக மனசே இல்லாம, அங்க இருந்து காரை மூவ் பண்ணி ஊரை நோக்கிக் கிளம்புனேன்.

கார் லேசா முன்னாடி நகரும்போது, மகா தன் நடுக்கத்துலயும் எனக்குப் பாத்து டாடா காமிச்சா. நான் அப்படியே கார் ரியர் வியூ மிரர்ல அவங்களைப் பாத்தேன். அந்தச் சின்னக் கண்ணாடியில... என் பொண்டாட்டி, தன் உடம்புக்குப் பைத்தியமா அலையுற அந்த முரட்டு மாமாவுக்குப் பக்கத்துல அவ்ளோ நெருக்கமா, சின்னப் பொண்ணு மாதிரி தனியா நிக்கிற அந்தப் பச்சையான காட்சி என்னை அப்படியே உறைக்க வச்சுது. அவ படுற அதே பயத்தையும், தவிப்பையும் நான் மனசுக்குள்ள சுமந்துகிட்டே, கனத்த இதயத்தோட சென்னைக்குக் கிளம்பிப் போனேன்.
[+] 6 users Like Shrutikrishnan's post
Like Reply
நிறைய நாள் இந்த கதை மீண்டும் தொடரப்படாத என்று ஏங்கி இருக்கிறேன்.
ஆனால் இன்று மீண்டும் முதலில் இருந்து வேறு கோணத்தில்.
ஆஹா பேஷ் பேஷ். கலக்குங்கோ......
இனிமேல்தான் மாமாவும் மகாலட்சுமியும் ஆட போகும் ஆட்டத்திற்கு வெறிகொண்டு காத்திருக்கிறேன்.....
[+] 2 users Like Deepika2021's post
Like Reply
Super sema kick story
Like Reply
she will give herself to her mama now for the amount of love he had to her.
Like Reply
When maha return home, she should be pregnant with her mama child.
It should be a shocker to the wimp husband not knowing how to react.
Like Reply
Still waiting for mama maha vettai....
Like Reply
inimel than verithanamana attam irukku. purusane mannippu kettu velagi pora alavukku.
Like Reply
நன்றி நண்பா
கதையை தொடர்ந்தற்கு
மிக அற்புதமான கதை
மகாவும் மாமாவும் சேர்ந்து நடத்தும்
மகா அவேசமான ஒல் ஆட்டத்தை உங்கள்
எழுத்தில் படிக்க ஆவலாக உள்ளோம்
ஏற்கனவே எழுதியதில்
மகாவின் எழில் அழகில் மயங்கி உள்ளோம்
அந்த அற்புதமான அழகை ஆழ்ந்து வேக வீச்சோடு
பருக போகும் மாமாவை
அவரின் மகாவோடு நடத்தும்
வெறியான ஓலை ரசிக்க ஆவலாக உள்ளோம்
நன்றி கதையை தொடர்ந்தமைக்கு
Like Reply
Still waiting for erotic maha mama episodes...
Like Reply
Nice restart super please continue
[+] 1 user Likes rajahybrid's post
Like Reply
என்ன ஆச்சு, பதிவே காணோம்...
தினமும் வந்து பார்த்து கண்கள் புத்து போச்சு....
மகா, மாமா வேட்டைக்கு ஏங்கி காத்திருக்கிறோம்..
.
Like Reply




Users browsing this thread: 7 Guest(s)