28-02-2026, 11:32 PM
super sago
|
Fantasy கன்னி பெண்கள் கூட்டம்
|
|
04-03-2026, 12:09 AM
(This post was last modified: 04-03-2026, 07:45 AM by Solosingam. Edited 1 time in total. Edited 1 time in total.)
இதுவரை:
நான்கு தோழிகள் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். அதில் ரம்யாவும் சஞ்சிதாவும் சந்தர்ப்பவசத்தால் லெஸ்பியனாக உருமாற, முன்றாவது தோழி லேகா லெக்சரர் சோமு மூலமாகவும், நான்காவது தோழி பவித்ரா அவள் காதலன் அபினேஷ் மூலமாக கன்னி கழிக்கப்படுகிறார்கள். இவையனைத்தும் நடந்ததுக்கு முகம் தெரியாத யாரோ ஒருவனின் வசிய விளையாட்டு என மட்டும் அனைவருக்கும் புரிகிறது. காதலனை தவிர இன்னொருவனை புணர்ந்த குற்றவுணர்ச்சியில் பவித்ரா கல்லூரியை விட்டே விலகுகிறாள். அவளை மறக்க முடியாத அபினேஷ் சதா குடித்து கொண்டிருக்கிறான். மேலும் அவன் தற்கொலைக்கு கடிதம் எழுதியதை கண்டு அவனுக்காக வருந்துகிறார்கள் ரம்யாவும் சஞ்சிதாவும். அவன் மனதை மாற்ற ஒரே வழி அவனை தங்கள் வசப்படுத்த முடிவெடுக்கிறார்கள். இருவரும் அபினேஷுடன் ஒன்றாக படுத்து கட்டிப்பிடித்த நிலையில்.. அவன் உடம்பில் எவனோ ஒருவன் புகுந்து இருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைகிறார்கள். இனி.. அபினேஷ் உடம்பிலிருந்த எவனோ ஒருத்தனின் ஊடுருவும் பார்வையை தாங்க முடியாமல்.. இருவரும் பதறிப்போய் அவனை விட்டு விலகி கதருவருகே போய் நின்று கொண்டனர். இருவரின் முகமும் வியர்வையால் நனைந்து திகிலடைந்து போய் கிடந்தது. அபினேஷை யாராவது சித்து விளையாட்டு மூலம் கட்டுப்படுத்தினால், எதிர்த்து பேசலாம். சண்டையும் போடலாம். ஆனால் அவன் ஒரு மாதிரி சிரித்தது அவர்களை வேறு மாதிரி கலக்கமடைய வைத்தது. 'நிறைவேறாத ஆசையோட எதாச்சும் ஆவி கிவி அவன் உடம்புக்குள்ள போய் நம்பள பயமுறுத்தி அனுபவிக்க நினைக்குதா..?' ரம்யா ஒருவாறு தைரியத்தை வரவழைத்து கொண்டு பேசினாள். "ஏய்ய்.. யாரு நீயுனு கேக்குறேன்ல..? பேசாம இருந்தா எப்படி..?" தொடர்ந்து புன்னகைத்தபடியே இருந்தான். ப்ராவில் விம்மி துடித்து ஏறி இறங்கி கொண்டிருந்த அவர்களின் முலை விளிம்புகளை அவன் கண்கள் ரசித்து கொண்டிருந்தன. சஞ்சிதா அந்த பயத்திலும் ஓடிப்போய் இருவரின் டாப்ஸை பொறுக்கி எடுத்து கொண்டு வேகமாக ரம்யாவின் பக்கத்தில் நெருங்கி நின்று கொண்டாள். ரம்யாவின் டாப்ஸை அவள் கையில் திணித்து விட்டு காதில் கிசுகிசுத்தாள். "ரம்யா.. நாம முதல்ல இந்த ரூம விட்டு போறது தான்டி நல்லது.. அதுகிட்ட நீ எதுவும் பேசாதடி..?" "அபிய விட்டுட்டு எப்டிற்றி வர்றது..?" "அப்ப உன் இஷ்டம்டி.. நா போறேன்பா.." கதவின் தாழ்ப்பாளை விலக்கும் முயற்சியில் சஞ்சிதா ஈடுபட.. அப்போது அபினேஷ் மெல்ல பேசினான். "என்ன பார்த்தா உங்களுக்கு பயமா இருக்கா..?" "அப்படியெல்லாம் இல்ல.. நீ..நீ யாருனு எங்களுக்கு தெரியனும்.. பதில் சொல்லு..டா.." "ப்ரவாயில்லையே எப்படியோ தைரியமா பேசிட்ட.. நா யாருனு தெரிஞ்சு என்ன செய்ய போற.. உங்க தேவைக்கு தானே அவன் பக்கத்துல ஆசையோட வந்திங்க.. அதுக்கு நான் ரெடி.. நா பண்ணா என்ன.. அவன் பண்ணா என்ன..? உங்களுக்கு என்ன பிரச்சனை.. ஒரே உடம்பு.. ஓரே சுண்ணி தானே.. அவனுக்கு இதுல எக்ஸ்பிரியன்ஸ் சுத்தமா இல்ல.. ஆனா என்கிட்ட நிறைய இருக்கு.. வா.. பக்கத்துல வாங்கடி.. இரண்டு பேரையும் சமாளிக்க என்கிட்ட தெம்பு இருக்கு.." "அது எங்களுக்கும் அபிக்கும் நடுவுல இருக்குற பர்சனல் விஷயம்.. சென்டர்ல நீ யாருடா..? ஏன் இப்படி எங்க வாழ்க்கையோட விளையாடுற.? நாங்க அப்படி என்ன தப்பு பண்ணோம்..?" "ஒஹோ.. அப்ப யாருனு தெரிஞ்சா தான் வருவிங்களாக்கும்.." நக்கலாக சிரித்தான். "ஏய்ய்.. ரம்யா.. அவன்கிட்ட பேச்ச வளக்காதடி.. எனக்கு என்னவோ பயமா இருக்குடி.." மீண்டும் ரம்யாவின் காதில் ஒதினாள். "ஆமா.. ஆனா சொல்றதுக்கு உனக்கு தைரியம் இருக்காடா..?" சஞ்சிதாவின் பேச்சை பறந்தள்ளி விட்டு பேசினாள். "ஏன் இல்ல.. நா யார்னு தெரியுமா.. பவித்ராவ கதற கதற கன்னி கழிச்சவன்.. சஞ்சிதாவையும் லேகாவையும் சொக்க வச்சு சோமு சார் கஞ்சிய ருசிக்க வைச்சவன்.. நீ உன் எதிரி சந்துருனு கூட பாக்காம.. அவன உன் மார்ல விளையாட வைச்சவன்.. இந்த அறிமுகம் போதுமா..?" "இதேல்லாம் உன் மூலமா நடந்த திருவிளையாடல்கள்னு ஏற்கனவே எங்களுக்கு தெரியும்.. நீ யாரு? எதுக்கு இப்படி பண்றனு தான் எங்களுக்கு இப்ப தெரியனும்..? அத சொல்லுவியாடா..?" "ம்ம்.. சொல்றேன்.. பதிலுக்கு நீ என்ன செய்வ..?" ரம்யா பதில் அளிக்க முடியாமல் திகைத்தாள். "ஏய்ய்.. இப்ப கூட ஒண்ணும் கெட்டு போகலடி.. வாடி.. இங்கிருந்து ஓடிப் போயிடலாம்.. அவன் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டாதடி.." சஞ்சிதா அவசரப்படுத்தினாள். எல்லாருடைய உடம்பிலும் புகுந்து இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கிறான். இவனால லேகா வன்கொடுமை செய்யப்பட்டா.. அநியாயமா சோமு சாரோட உசுரு போச்சு.. பவித்ரா களங்கப்பட்டு காலேஜ் விட்டே ஓடிப் போயிட்டா.. அபினேஷ் குடிகாரனாயிட்டான்.. மேற்கொண்டு இன்னொரு தப்பு நடக்குறதுக்கு முன்னாடி இவன்கிட்ட உண்மைய கறக்கனும்.. அவன் யாருனு கண்டுபிடிக்கனும்.. அப்புறம் எல்லாத்தையும் தடுத்து நிறுத்தனும்.. அதுக்கு அவன் சொல்றத கேக்கறது தவிர எனக்கு வேற வழியில்ல. ரம்யா தெளிவாக முடிவெடுத்து விட்டாள். "சாரி.. சஞ்சு.. என்ன மன்னிச்சிடு.. நா வரதாயில்ல.. நீ வேணும்னா இங்கிருந்து போயிடு.." "உன்ன விட்டுட்டு நா மட்டும் எப்படிற்றி போறது..? என்ன நடந்தாலும் சரி.. நா உன் கூடவே இருக்கேன்டி.." தோழிக்கு தோள் கொடுத்தாள் சஞ்சிதா. "தாங்க்ஸ்டி.." படுக்கையை விட்டு அபினேஷ் எழுந்து நின்றான். அவன் எதிரே தைரியமாக வந்து நின்றாள் ரம்யா. அவளை பார்த்து கொண்டே அவன் பேண்டை கழட்டியதும்.. அவனுடைய விறைத்த ஆணுறுப்பு ஜட்டிக்குள்ளே சுருண்டு படுத்திருந்தது. பின் மெல்ல மெல்ல எழுச்சி பெறுவதை பார்த்து எச்சி முழுங்கினாள் ரம்யா. "இப்பவாவது சொல்றியாடா?" "முதல்ல நீ திரும்பி நில்லுடி.." "என்ன பண்ண போற..?" "உன்ன ஒண்ணும் கன்னி கழிச்சிட மாட்டேன்.. இப்ப நா சொல்லனுமா வேணாமா..?" "ம்ம்ம்.." வேண்டா வெறுப்பாக அவனுக்கு முதுகை காட்டியவாறு நின்றாள் ரம்யா. பயத்தில் நகங்களை கடித்தவாறு பதபதைப்போடு இருந்தாள் சஞ்சிதா. அவள் பின்னால் மிக நெருக்கத்தில் நின்று கொண்டவன்.. ஒரு கையை அவள் மேல் முதுகிலும், இன்னொரு கையை அவள் அடி வயிற்றிலும் கொடுத்து, இடுப்பை பின்னே இழுத்து பிடித்தான். அவளோட பின்புறங்கள், பெவிகால் கம் போல பச்ச்க்ன்னு அவனோட இடுப்புல ஒட்டி கொண்டது. "ஆஆ.. என்னடா பண்ணிட்டு இருக்க..?" "ஒரு சின்ன விளையாட்டு ஆடிட்டே சொல்றேன்டி.. இன்னும் நல்லா குனிடி.." "மாட்டேன்டா.. நீ முதல்ல சொல்ல போறியா இல்லையா..?" "சொல்றேன்டி..?" ஜட்டியில் முட்டி கொண்டிருந்த அவனுடைய உறுப்பை தன்னுடைய பிளவில் அழுத்தியது போல ரம்யாவுக்கு தோன்றியது. சில நொடிகள் ஆடாமல் அசையாமல் என்ன செய்கிறான் என கூர்ந்து கவனித்தாள். அவனுடைய இடுப்பை இந்த பக்கமும் அந்த பக்கமும் நகர்த்தாமலே, அவளோட பட்டக்ஸ் பிளவில் தன் ஆணுறுப்பை வச்சு அழுத்தி தேய்த்தபடி இருந்தான். "ஸ்ஸ்ஸ்.. சொல்லுடா.. நேரமாகுதுல..?" உரக்க முனக முடியாமல் கீழ் உதட்டை கடித்தாள். "கொஞ்சம் பொறுமையா இருடி.. சொல்றேன்.." அவள் பட்டக்ஸ் பிளவில் வைத்து இன்னும் நன்றாக இடுப்பை தூக்கி அழுத்தினான். மெல்ல மெல்ல அவன் சுண்ணி அவள் பிளவை உரசியபடி போனதும்.. மெல்ல மெல்ல ரம்யா தன்னை மறந்து போய் கொண்டிருந்தாள். "ம்ம்ம்.. சொல்லாம கொல்லுறியேடா.." ரம்யாவின் பட்டக்ஸ் சதைகள் தன் இடுப்புடன் சேர்த்து கவ்வி இழுத்து பிடித்திருந்ததால்.. அவனுடைய ஆணுறுப்பு சில நொடிகளிலே விஸ்வரூபம் எடுத்திருந்தது. அது சரியாக ரெண்டு பிளவுக்கும் நடுவில் புதைந்து போயிருந்தது. வின்னு வின்னுன்னு உள்ளேயே விடைத்து கொண்டு துடித்ததை உணர்ந்தாள். ரம்யா மெல்ல மூச்சை வெளியே விட்டு உள்ளே இழுத்துக் கொண்டிருந்தாள். அவனிடமிருந்து விலக முடியாமல் விழ்ந்து கொண்டிருந்தாள். "ஆவ்வ்.. சொல்லிட்டே செய்யேன்டா.." "உங்கள மாதிரி காலேஜ் கன்னி பொண்ணுங்கள அனுபவிக்கறதுக்கு தான்டி நா மாறி மாறி பல உடம்புக்குள்ள புகுந்து வர்றேன்.. இது ஒண்ணும் எனக்கு தப்பா தெரியல.. ஏன்னா உள்ள விடும் போது நல்லா டைட்டா இருக்கனும்ல.. ம்ம்.. குனிஞ்சு இடுப்ப டைட்டா பிடிச்சு வச்சுக்கோடி.." இந்த முறை கேள்வி எதுவும் கேட்காமலே குனிந்தாள். "மேல சொல்லுடா.. ஆஆ..ஸ்ஸ்.." அவள் வயிற்றில் இருந்த தன் கையால் இடுப்பை இழுத்து பிடித்து கொண்டு நெருக்கினான். அவள் பின்புறங்கள் இன்னும் நன்றாக அவனின் தடியில் நன்கு அழுந்திய சுகத்தை அனுபவித்தபடியே முனகினாள். "ஆஹ்ஹ்ஹா.." "உன்ன மாதிரி தளுக்கிட்டு மினுக்கிட்டு இருக்குற காலேஜ் பொண்ணுங்க.. ஏன்டி என்ன மாதிரி வயசான ஆளுங்கள சீண்டிட்டு அப்புறம் கண்டுக்கவே மாட்டேங்குறிங்க.. நாங்க ரொம்ப பாவம் இல்லையா..? அதான் உங்களுக்கு பிடிச்சவனோட உடம்புக்குள்ள வந்து உங்கள திருட்டுத்தனமா அனுபவிக்குறேன்.. இப்ப நிமிர்ந்து நில்லுடி.." ஸ்விட்ச் போட்டது போல ரம்யா நிமிர்ந்து நின்றாள். ரம்யாவின் வயிற்றில் அவனின் ஒரு கை இப்போது மெதுவா இறங்கி அவளின் லெக்கீன்ஸ் அடிவயிற்றின் மேல் படர தொடங்கியது. "ம்ம்ம்ஆஆ.." அவள் பெண்மை வாசல் தானாகவே திறந்து, தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. சொள சொளவேன ஊற்று நீர் சுரக்க ஆரம்பித்தது. எதிர்ல இருந்த ட்ரஸிங் டேபிள் கண்ணாடியில், அவன் தன் முதுகுபுறமாக கட்டி பிடித்தபடி.. பின்புறம் சொரூகி செய்ஞ்சுகிட்டு இருந்த மாதிரி அவளுக்கு தெரிந்தது. அவள் புண்டையில் மேலும் நீர் சுரக்க.. பலூன் ஊதுவது போல வாயை வைத்து கொண்டாள். அதுவரை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்த சஞ்சிதா தோழியை நினைத்து வருந்தினாள். "ஸ்ஸ்.. ரம்யா.. இது வேற ரூட்ல போற மாதிரி இருக்குதுடி.. சொன்னா கேளு.. அவன விட்டுட்டு வந்துற்றி.." சன்னமான குரலில் அவளுக்கு எதிரே வந்து பேசினாள் சஞ்சிதா. ஆனால் சஞ்சிதாவின் பேச்சை கேட்கும் மனநிலையில் ரம்யா இல்லை. அவனுடைய சுண்ணியால் மோசமாக தூண்டப்பட்டு ஃபுல் லஸ்ட் ஃபீலிங்கோடு இருந்தாள். கிட்டதட்ட அவன் சொல்கிறபடியெல்லாம் கேட்க தொடங்கியிருந்தாள். "அப்படியே குனிடி.. கூடவே இடுப்ப மட்டும் பின்னால தள்ளுடி.." அபினேஷ் உடம்பில் இருந்தவனின் வார்த்தைகள் அவள் காதுகளில் மந்திரம் போல விழ ஆரம்பித்தது. அவள் உடம்பு தானாக அவனோட சொல்லுக்கு கீழ்படிந்து நடக்க ஆரம்பித்தது. குனிந்து நிமிர்ந்து அவன் சுண்ணிக்கு சுகங்களை அள்ளி கொடுத்தாள். ரம்யாவின் மனசும், உடம்பும் அவளுடைய கண்ட்ரோலில் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட சஞ்சிதா.. இனி என்ன சொன்னாலும் இவள் மண்டையில் ஏற போவதில்லை என நடப்பதை வெறுப்போடு பார்த்து கொண்டிருந்தாள். தன் பட்டக்ஸை தானே எக்கி அவனுடைய தடினமான ஆணுறுப்பில் அழுத்தி உள்ளே இறுக்கி வைத்து கொள்ள ஆரம்பித்தாள். ![]() அவனுடைய சுண்ணி மேலும் மேலும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. கனமான இரும்பு ராடு போல உருமாற தொடங்கியது. "உம்ம்ம்.. ஆஹ்ஹ்.." சுகத்தில் லேசாக உறுமினான். அவனோட மூச்சு காற்று சூடேறிப் போய், ரம்யாவின் கழுத்தில் அனலாய் வீசியது. "சொல்லுடாஆஆ.. எப்படி எங்க உடம்புக்குள்ள உன்னால வர முடியுது..?" "ப்ப்பாஆஆ… செமையா இருக்குதுடி.. உன்ன ஒத்தா கூட இப்படி ஒரு சுகம் கிடைக்குமானு தெரியல.. அப்படியே குனிஞ்ச வாக்கிலேயே இருடி.." "ரொம்ப நேரமா.. குனிய முடியல.. சீக்கிரம் சொல்லி முடிடான்னா.." "ம்ம்.. இது என்னோட முப்பது வருஷ தவம்டி.. இந்த வரம் கிடைக்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேன்.. தெரியுமா..? எவ்ளோ இடத்துக்கு போய் ஆராய்ச்சி பண்ணியிருப்பேன்.. இப்ப நல்லா உங்கள அனுபவிக்குறேன்டி.." "ம்ம்ம்மாஆஆ.. அத்து எ..என்ன மாதிரி வரம்டா..?" அவள் பட்டக்ஸில் வச்சு நல்லா அழுத்திக் கொண்டு இருந்தான். "இப்ப நிமிருடி.." ரம்யா நிமிர்ந்ததும்.. அவனோட கை அடிவயிற்றை தடவியபடி, இன்னும் கொஞ்சம் கீழே இறங்கியது. அவள் நிறைய மூச்சு வாங்கினாள். அவனின் கை அடிவயித்துக்கு கீழே போனதும் தானாகவே அவள் அடிவயிறு துடித்தபடி கொஞ்சம் உள்ளே போயிருந்தது. அவனுடைய விரல்கள் அவள் அந்தரங்க மேட்டில் லெக்கீன்ஸ் பிளவுக்கு மேலே தாராளமாக நகர ஆரம்பித்தது. அவள் கால்கள் தள்ளாடின. "ப்ளீஸ்ஸ்.. சொல்லுடாஆஆ.. என்ன தவிக்க விடாதடா..ஆஹ்ஹ்.." ரம்யாவின் கணவாய் ஏற்கனவே கொதித்து வழிந்த நிலையில்.. இன்னும் வழிய ஆரம்பித்தது. அவன் எதுவும் பேசவில்லை. அவனுடைய விரல்கள் அந்த ஈர லெக்கீன்ஸ் புண்டையோடு தோய்ந்து தடவி புரண்டு பேச ஆரம்பித்தது. "பண்ணி..கிட்டே சொல்ல்..மாட்டியா.." கண்கள் சொரூகியபடி.. வாய் மெல்ல பிளந்து.. அவள் வார்த்தைகள் சுரத்தே இல்லாமல் காற்றில் சுற்றித் திரிய ஆரம்பித்தன. அவள் உடல் தானாக மூச்சை இழுத்தபடியே குனிந்து நின்றது. அவள் முதுகில் இருந்த கையை எடுத்து நெஞ்சு மேல வைத்து உடம்பை நிமிர்த்தினான். அவனது கை இடது முலை பகுதியின் மேல் அழுத்தி பிதுக்கியபடி அப்படியே இருந்தது. 'மார்ல கையை வச்சுகிட்டு சும்மா இருக்கானே… படுபாவி.. அமுக்கி பிசைய மாட்டானா..' ரம்யா நெஞ்சம் விம்மி துடித்தபடி.. அவன் கை வித்தைக்கு ஏங்கியது. "சும்மா.. இருக்காதாடா.. மேல போடா.." வாய் விட்டு கதறி விட்டாள். "சாரிடி.. மறந்துட்டேன்.. எங்க விட்டேன்.. ஆங்.. ஆராய்ச்சி பண்ணேனு சொன்னேன்ல.. யெஸ்.." 'முதல்ல என் மார்ல ஆராய்ச்சி பண்றான்னா..' மனதுக்குள் முனகினாள். "என்னோட பருவ வயசுல எதையுமே அனுபவிக்கல.. ஒரு காதல் கல்யாணம் கூட பாக்கல.. மத்தவங்கள எப்படி வசிய படுத்தனும்.. அது எப்படி பண்ணனும்? அத ஒரு தாரக மந்திரமா எடுத்துகிட்டு எங்கேங்கோ அதுக்கான விடைய தேடி தேடி அலைஞ்சேன்.. ஒரு இடத்த கூட விடாம சுத்தினேன்.." இப்போது பிடித்த அந்த கை மெதுவாக அவளின் மார்பகத்தை லேசா கசக்கி அமுக்க ஆரம்பித்தது. ரம்யா எதுவும் பேசாமல் வாய்க்குள்ளேயே முனகி கொண்டு இருந்தாள். அவள் முலையை முழுவதுமாக பிடித்து அமுக்கின மாதிரி தடவி பார்த்தான். பிசைவதை நிறுத்தி விட்டு யோசிப்பது போல எங்கோ விட்டத்தை பார்த்தான். "அப்புறம்.. ரொம்ப கேப் விடாம சொல்லுடா..? சீக்க்கிரமா.." "ம்ம்ம்.. எதுவுமே பிரயோஜனப்படல.. கடைசியில போக முடியாத ஒரு இடத்துக்கு, ரொம்ப கஷ்டப்பட்டு போய் சேர்ந்தேன்டி.." ப்ராவுக்கு மேலேயே மார்பை கசக்கிக் கொண்டிருந்த அவனோட கை, இப்ப ப்ராவுக்குள் ஊடுருவியபடி உள்ளே சென்று முலை கோளங்களில் ஒன்றை பற்றி அழுத்தி பார்த்தது. "அங்க இருந்த அந்த விஷயம்.. நா பல வருஷமா தேடிட்டு இருக்குற என் ஆராய்ச்சிக்கு முடிவு சொல்ற மாதிரி இருந்தது. விடுவேனா..?" அழுத்தத்திற்கு இடையில் முலைக்காம்பு சிக்கவும், அவனுடைய விரல்கள் அதையும் பிடித்து நசுக்கியது. விரல்கள் அரவணைத்த பூரிப்பை தாங்க முடியாமல் காம்புகள் விடைத்துக் கொண்டு குத்திட்டது. "அங்கேயே டேரா போட்டு.. எப்படியோ அத பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டு.. அத கத்துகிட்டதும்.. யாருக்கும் தெரியாம அங்கே இருந்த பொக்கிஷத்த தூக்கி வந்திட்டேன்.." "ம்ம்ம்.. அத்து.. எந்த இடம்..?" கீழே தடவி கொண்டிருந்த அவனுடைய விரல்கள் இப்பொழுது இன்னும் கொஞ்சம் மேலே ஏறி அவள் வயிற்றில் உலாவியபடி.. சிறிது சிறிதாக.. கொஞ்சம் கொஞ்சமாக.. வண்டு நகர்வது போல், மெல்ல மெல்ல நகர்ந்து, அவளின் லெக்கீன்ஸ் பட்டையை குடைந்தபடி உள்ளே நுழைந்து விட்டது. அவள் காதில் தன் உதடுகள் படுமாறு பதில் சொன்னான். "அது ஒரு காடு மாதிரியான இடம்னு வச்சிக்கோயேன்.." ஜட்டியின் எலாஸ்ட்டிக்கையும் விலக்கி கொண்டு போன கை… அவள் பெண்மை மேட்டிற்குள் தைரியமாக பிரவேசித்தது. ![]() வனாந்திர காடு போல முளைத்துக் கிடந்த புண்டை மயிர் கூட்டத்துக்குள் புகுந்து, மயிர்க் கால்களை அள்ளி எடுத்து கொத்தாய் பிடித்து பார்த்தது. "உள்ள போனா.. வெளிய வர்றது கஷ்டம்டி.. அந்த அளவு அடர்த்தியான காடு.." ரம்யா கண்ணை மூடி கொண்டு தத்தளித்தாள். 'ஸ்ஸ்ஸ்…' பாம்பு போல சீறினாள். கூடவே கொஞ்சம் கொஞ்சமா இடுப்புக்கு கீழே கசிய விட்டுகிட்டே இருந்தாள். கசிந்த தேனை ருசி பார்த்துக் கொண்டே இருந்த விரல்களில்.. நடுவிரல் மட்டும் தைரியமாக பொந்துக்குள்ளே நுழைந்தது. கால்களை அகட்டி வாசலை நல்லா விரித்து, அவனுடைய விரலுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தாள். சஞ்சிதாவை விஷமமாக பார்த்து கொண்டே ரம்யாவின் புழையை விரல்களால் குத்த ஆரம்பித்தான். "ம்ம்ம்.. ஆஹ்ஹ்.. எப்ப்ப்படாஆஆ.. முடிப்ப..?" அவளுக்குள்ளே சுகம் வாணவேடிக்கையாக வெடித்து சிதறி மத்தாப்பாய் கொட்ட ஆரம்பித்தது. "இதோ இப்பவே முடிச்சுடுறேன்டி.. மீதிய உன் லெஸ்பியன் பார்ட்னர்கிட்ட சொல்லனும்ல.." "வேணாம்.. மொத்த கதையையும் என்கிட்ட சொல்லுடாஆஆஆ.. அவ வேணாம்.. பாவம்.." ஒடி விடலாமா என்பது போல சஞ்சிதாவின் கால்கள் தயாராக இருந்தன. ஆனால் அவள் மனம் கட்டளை கொடுக்க மறுத்தது. தன் தோழியை விட்டு போவதற்கு அவள் மனதில் தெம்பில்லை. கண்களில் நீர் கசிய அவனுக்காக காத்திருந்தது போல நின்ற இடத்திலே நின்றபடி இருந்தாள். ஒரிரு நிமிடங்களில்.. ரம்யா ரப்பர் பந்து போல துள்ளினாள். அபினேஷ் அவளை விடுவித்தான். உடனே படுக்கையில் மல்லாந்து விழுந்தவள் தன்னை மறந்து.. தன் புண்டையை தேய்த்தபடி.. தன் உச்சத்தை முனகியபடி கொண்டாடினாள். கதவருகே வெலவெலத்தபடி தனியாக நின்ற சஞ்சிதாவை நெருங்கினான் அபினேஷ். "நோ.." கண்களால் இறைஞ்சினாள். அவளை ஐயோ பாவம் பார்த்து விட்டு விடுவானா? அபினேஷ் உடம்பில் இருந்த அந்த அரை கிழவன். "நா உன் ப்ரண்ட பண்றத மட்டும் நல்லா வேடிக்கை பார்த்தல. இப்ப உன்ன நா பண்றத உன் ப்ரண்டு வேடிக்கை பாக்கனோம்ல.. பக்கத்துல வாடி.." "ப்ளீஸ்ஸ்.. அவள விட்டுற்றா..?" ரம்யாவும் சஞ்சிதாவுக்கு பரிந்து பேசினாள். புள்ளி மானை நெருங்கும் புலியை போல அவளை நெருங்கினான் அபினேஷ்.
04-03-2026, 12:31 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அபினேஷ் உடம்பில் யார் இருப்பதை அறிவதற்கு ரம்யா தன் பின்னழகை கொடுத்து அவளின் கொங்கைகள் சீண்டி அவளுக்கு உணர்ச்சி தூண்டப்பட்டு இருப்பதை சொல்லியது மிகவும் தத்ரூபமாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது
10-03-2026, 10:23 PM
Update
11-03-2026, 10:38 PM
Bro update
12-03-2026, 10:45 AM
13-03-2026, 02:05 AM
இதுவரை:
ஒரே கல்லூரியில் படிக்கும் நான்கு தோழிகளில் லேகாவும், பவித்ராவும் பலவந்தமாக கன்னி கழிக்கப்பட.. அந்த குற்றவுணர்ச்சியில் பவித்ரா கல்லூரியை விட்டே விலகுகிறாள். பவித்ராவின் பிரிவை மறக்க முடியாத அவள் காதலன் அபினேஷ்க்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வருகிறது. மற்ற இரு தோழிகளான ரம்யாவும் சஞ்சிதாவும் அவனை படுக்கையில் கூட்டாக வசப்படுத்தி, மனதை மாற்ற நினைக்கும் வேளையில்.. அபினேஷின் உடம்பில் எவனோ ஒருவன் புகுந்து தோழிகளை மிரட்டுகிறான். முதலில் பயந்தாலும், தன் தோழியின் வார்த்தைகளை மீறி அவன் கட்டளைகளுக்கு உடன்படுகிறாள் ரம்யா. ரம்யாவின் பின்புறம் தன் ஆணுறுப்பால் உரசியபடி அவளின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறான். பாதி கேள்விகள் முடிந்த நிலையில் ரம்யாவை விட்டு விட்டு அவனின் காமப் பார்வை சஞ்சிதாவின் மீது விழுகிறது. இனி.. தன்னை பார்த்து இளித்து கொண்டே நெருங்கும் அபினேஷ், சஞ்சிதாவின் கண்களுக்கு ஒரு தோழனாக தெரியவில்லை. அவனை ஒரு காம கொடூரனாகவே பார்த்தாள். கண்கள் படபடக்க.. கால்கள் தள்ளாட.. தொடைகள் நடுங்க.. புண்டை துடிக்க.. முலைகள் விம்ம.. அவன் பிடியிலிருந்து தப்பிக்க ட்ரஸிங் டேபிள் நோக்கி ஓடியவள், நிலைக் கண்ணாடியை பார்த்தவாறே டேபிளை பிடித்து கொண்டு நின்று கொண்டாள். "என்னடி.. இந்த சின்ன ரூமுக்குள்ள போய் என்ன ஒடி பிடிச்சு விளையாட சொல்ற.. வேணாம்டி.. வேணும்னா காலேஜ் க்ரவுண்ட்ல ஒடு.. விரட்டி விரட்டி உன்ன அம்மணமாக்கி வேட்டையாட எனக்கு வசதியா இருக்கும்.. அங்க போய் ஒடலாமா..?" தன் பாக்ஸரில் கூடாரமிட்ட ஆண்மையோடு.. முகத்தில் காமம் கொப்பளிக்க.. அவளை நோக்கி வெறியோடு நகர்ந்தான். ரம்யாவுக்கு செய்தது போலவே.. சஞ்சிதாவை பின்புறமாக கட்டியணைத்து அவள் கொழுத்த குண்டி நடுவில் சொரூகி சுகம் பெறும் நோக்கத்தில் நெருங்கிய போது.. சரேலேன திரும்பியவள், வியர்வை கலந்த அச்சத்தோடு.. நடுங்கும் கையில் கூர்மையான கத்திரிக்கோலோடு அவனை பார்த்து திரும்பினாள். அதை அவன் மார்பில் குத்துவது போல கையில் இறுக்க பிடித்து கொண்டு அடித்தொண்டையில் பலவீனமாக கத்தினாள். "ஏய்ய்.. ப..பக்கத்துல வராதடா.. குத்த்..திடுவேன்.." பயந்து போவதற்கு பதிலாக நக்கலாக சிரித்தான் அபினேஷ். "இதோ பாருடி.. நல்லா கலரா வளப்பமா இருக்குற உன் லெஸ்பியன் ப்ரண்டுக்கு மண்டையில கொஞ்சமாவது முளை இருக்கும்னு நினைச்சது தப்பா போச்சுடி.. ஏன் இப்படி சட்டுனு அவசரப்பட்றா..?" திரும்பி படுக்கையில் கிடந்த ரம்யாவை பார்த்து வில்லத்தனமாய் சிரிக்க.. அவள் கை எடுத்து கெஞ்சினாள். "அவ..அவள எதுவும் பண்ணிடாதடா.. ப்ளீஸ்ஸ்.." "டூ லேட் ரம்யா.. உன்ன செய்ஞ்ச மாதிரி.. அவ கூட குஜாலா ஒரு ஆட்டம் போடுட்டு விடலாம்னு தான் பார்த்தேன்.. ஆனா என்னையே குத்த நினைச்சவள குத்தாம சும்மா போகச் சொல்றியாடி..?" ரம்யா பேசுவதற்குள் சஞ்சிதா இடையில் புகுந்தாள். கண்கள் விரிய ஆவேசமாய் பேசினாள். "நீ ஏன்டி அவன போய் கெஞ்சிட்டு இருக்க.. அவன் மட்டும் என்ன தொட்டான்னா.. குத்தி குடல உருவுறேனா இல்லையானு பாருடி.." "அவசரபடாதடி சஞ்சு.. கையில இருக்குறத முதல்ல கீழ போட்றி.." "என்னடி சொல்ற..?" நெற்றியை சுருக்கி குழப்பமாய் பார்த்தாள். "சொல்றத கேளுடி.. அவன உன்னால ஒன்னும் பண்ண முடியாதுடி.." கண்களால் கெஞ்சினாள் ரம்யா. "ஏன்டி..?" இடையில் புகுந்தான் அபினேஷ். "ஏன்னா.. நீ என்ன குத்துனா உன் ப்ரண்டுக்கு மட்டும் தான்டி வலிக்கும்.. அவன் உடம்புல இருந்து தான் ரத்தம் வரும்.. ஆனா எனக்கு ஒண்ணுமே ஆகாது.. அதுவே நா உன் புண்டையில சொரூவி குத்துனா.. எனக்கு மட்டும் தான்டி சுகம் வரும்.. வெறும் பழி மட்டுந்தான் அவன போய் சேரும்.. இப்பவாவது புரியுதாடி..?" லேட்டாக புரிந்து கொண்டவளை போல வியர்த்து விதிர்த்து போய் நின்றாள் சஞ்சிதா. அவள் கையில் இருந்த கத்திரிக்கோல் நழுவி தன்னிச்சையாக டேபிள் மேல் விழுந்தது. "என்ன ஆனாலும் சரி.. நீ என்ன தொட்ட.. என்னால.. என்னால.. இத ஒத்துக்க முடியாதுடா.." அதிர்ச்சியிலிருந்து சுதாரித்து.. உடல் நடுங்கி நிலையில் கத்தி கூச்சலிட்டாள் சஞ்சிதா. "பயத்துல விட கோபத்துல தான்டி நீ செமையா இருக்க.. என்ன வேற நல்லா மூடேத்திட்ட.. உன்ன கன்னி கழிக்காம நானும் இங்கிருந்து போகறதாயில்ல.. பாக்குறியா..?" சொடுக்கு போட்டு சவால் விட்டபடி.. டேபிள் மேலிருந்த கத்திரிக்கோலை தன் கையால் எடுத்து கொண்டான் அபினேஷ். அவளை பார்த்து இளக்காரமாய் சிரித்தான். "என்ன குத்திடுவேனு பயமுறுத்த போறியாடா..? அதுக்கெல்லாம் பயப்படுற ஆளு நானில்ல.." அவனுக்கு பயந்து பின்வாங்காமல் பதிலடி கொடுத்தாள் சஞ்சிதா. "சாந்தமா இருக்குற பொண்ணுங்கள விட.. இப்படி திமிரா பேசுற கன்னி பொண்ணுங்கள டேஸ்ட் பண்ணி சீல் உடைக்குறது தான்டி எனக்கு ரொம்ப பிடிக்கும்.. பவித்ராவுக்கு அடுத்து நீ தான் என்கிட்ட கன்னி கழியனும்னு இருந்தா.. அதுக்கு நா என்னடி பண்றது.." "டேய்ய்.. ஓவரா பேசாதடா.. நீ என்ன நிஜமாவே குத்தி கிழிச்சாலும்.. நா உன் ஆசைக்கு மசிய போறதில்ல.. முடிஞ்சத பாத்துக்கோடா.." "உனக்கு நிறைய அழக கொடுத்த ஆண்டவன் கொஞ்சம் கூட புத்திய கொடுக்கலையேடி.. இந்த முறையும் தப்பாவே யோசிக்கிறயே.. ச்சேச்சே.. நா உன்ன இதுல குத்த போறேனு எப்பவாச்சும் சொன்னேனா.. நோ வே.. ஆனா ஐ ஆம் ரெடி டூ ஹர்ட் மைசல்வ்.. என்ன புரியலையா..? இப்ப என்னையே நா குத்திக்க போறேன்டி.. ஐ மீன்.. இந்த உடம்புக்கு சொந்தகாரனான அபினேஷ.. நீ முன்னாடி சொன்ன மாதிரியே அவன் வயித்துல குத்தி குடல உருவி கீழே போடட்டுமாடி..?" தன் வயிற்றை குறி பார்த்து கத்திரிக்கோலை தூக்கி குறி வைத்திருந்த அபினேஷை பார்த்து தோழிகள் இருவரும் நடுநடுங்கி போனார்கள். "அய்யோஓஓ.. அவன எதுவும் செய்யாதடா.. ப்ளீஸ்ஸ்.. டோன்ட் டூ திஸ்.." ரம்யாவும் சஞ்சிதாவும் கோரஸாக அலறினார்கள். "அப்ப ரம்யா.. உன் ப்ரண்ட முரண்டு புடிக்காம என் கூட படுக்க சொல்றியாடி..?" ரம்யா என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தாள். சஞ்சிதா தொடர்ந்து பயத்தில் நடுங்கியபடியே இருந்தாள். "என்னாங்கடி.. சைலண்டா இருக்கிங்க..? அப்ப வயித்த குத்தி கிழிச்சிக்க வேண்டியது தான்.." "நோ.. ப்ளீஸ்ஸ்.. அவளுக்கு பதிலா நா வர்றேன்.. அவள விட்டுடு.." ஏற்கனவே உச்சம் அடைந்ததால்.. சோர்வாய் இருந்த ரம்யாவால் உடனே படுக்கையிலிருந்து எழுந்து கொள்ள முடியவில்லை. தன் லெக்கீன்ஸை முட்டி வரை இறக்கி.. தொடைகளை விரித்து காட்டினாள். அடர்ந்த மயிர்களிடையே நடுவே தெரிந்த சிவந்த கொழகொழ புண்டை இதழ்களை ஒரளவு வரை தான் அவனால் பார்க்க முடிந்தது. நக்க வேண்டுமென்ற ஆசையை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டான். "இங்க பார்றா ஒரு தோழியோட தியாகத்த.. கவலப்படாதடி.. உன் புண்டையை இன்னொரு நாள் நக்கிட்டு பொளக்குறேன்டி.. ஆனா இன்னிக்கு உன் ப்ரண்டு புண்ட தான் எனக்கு வேணும்..ஷி டிஸர்வ்ஸ் இட் நௌ.." திரும்பி சஞ்சிதாவை பார்த்து கண்ணடித்தான். "நீயே வந்துடுற்றியா.. இல்ல நா தூக்கிட்டு போகவா..?" "நோஒஒ... ப்ளீஸ்.. உன் கால்ல வேணும்னா விழுந்து கும்பிடுறேன்.. தயவு செய்ஞ்சு என்ன விட்டுடு.." அவன் காலை தொடுவது போல கைகளை இறக்கி கெஞ்சினாள் சஞ்சிதா. "அய்யோ.. அவ்ளோ தூரத்துக்கு கைய நீட்டி என் காலேல்லாம் தொட வேணாம்டி.. ஐ டோன்ட் லைக் இட்.. ஜஸ்ட் இடுப்புக்கு கீழே சுண்ணிய தொட்டு உருவி விட்டா போதும்.. செய்றியாடி..?" தன் சுண்ணியை தடவியபடி அழைத்தான். "வே..வேணாம்ம்.. நா அப்படிபட்ட பொண்ணு இல்ல.." "ஓஹோ.. ஆனா நா அப்படிப்பட்ட ஆளாச்சே.. சரி, அப்ப நானே எனக்கு தேவையானத நிறைவேத்திக்குறேன்.. நீ பேசாம மட்டும் இருந்தா போதும்டி.." நின்றுகொண்டிருந்த சஞ்சிதாவின் குண்டிகளுக்குக் கீழே தடாலடியாக தனது கைகளைக் கோர்த்து அணைத்து... அவளை அப்படியே உயரே தூக்கினான். அபினேஷ் அதிரடியாக செய்தபடியால் சஞ்சிதாவால் உடனே தடுக்க முடியவில்லை. அவள் லெக்கீன்ஸ் பேண்டில்.. அவளது தொடைகளுக்கு நடுவே முகம் புதைத்து வாசம் பிடித்துக் கொண்டான். "ஆவ்வ்.. ச்சீ.. ன்னடா பண்ற.. விடுற்றா.. விடுற்றான்னா.." சஞ்சிதா தன் கால்களை காற்றில் உதறினாள். "அடச்சே.. உனக்கு இன்னும் லீக் ஆகலயா.. அதான் எந்த ஸ்மெல்லும் வரல.." அசிங்கமாய் சிரித்தான். அவளை தூக்கி பொத்தேன படுக்கையில் போட்டான். விழுந்து நிலைகுலைந்தாலும்.. சமாளித்து எழப் போனவளின் அடிவயிற்றில் கைவைத்து இரண்டு விரல்களை அவள் லெக்கீன்ஸ்க்குள் நுழைத்து அவளை தன்பக்கம் இழுத்தான். "ம்ம்ம்.. சொன்னா கேளு.. வேணாம்ம்ம்டா.." "ரொம்ப டிஸ்ட்ர்ப் பண்ணுதுடி உன்னோட ஸ்ட்ரக்சர்.. படிக்குற இடத்துல இப்படித்தான் ட்ரஸ் போட்டுகிட்டு வருவியாடி..?" அபினேஷ் அவளது அடிவயிற்றை அள்ளி பிடித்து பிசைந்து கொண்டே கேட்க.. அவளால் முழு எதிர்ப்பு காட்ட முடியாமல் லேசாக முனகினாள். "ஆங்ங்... விடுற்றாஆஆ.." "என்னால முடியலடி.. உன் அடிவயிறு மடிப்பு கொல்லுதே.. கீழ உள்ள மொத்ததையும் வாய்க்குள்ள வச்சு டேஸ்ட் பண்ணி பார்த்தாதான் என் ஆசை அடங்கும் போல.. ட்ரஸ்ஸ கழட்ற்றி.." "நோஓஓ.. முடியாதுடா.. ரம்யா.. என்னடி வேடிக்கை பாத்துட்டே இருக்க.. ஹெல்ப் பண்ணுடி.. என்ன நாசம் பண்ண பாக்குறான்.." ரம்யா சிரமப்பட்டு எழுந்து சஞ்சிதாவுக்கு உதவ வந்தாள். "இப்ப எனக்கும் அவளுக்கும் நடுவுல தடுக்க வந்தேனு வை.. உன் பிரண்டு அபினேஷ் உயிரோடவே இருக்க மாட்டான்.. இப்ப முடியலான்னாலும் அவன எப்பவேனாலும் தற்கொலை பண்ணி வச்சுடுவேன்.. ஜாக்கிரதை.." சுட்டு விரல் நீட்டி எச்சரித்தான் அபினேஷ் உடம்பில் புகுந்து இருந்தவன். அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்த இடத்திலே இருந்தாள் ரம்யா. சஞ்சிதாவுக்கு மூச்சு கூட விட முடியாமல் அப்படியே கிடந்தாள். "என்னடி அப்படி பாக்குறிங்க..? நா செய்ய மாட்டேனு நினைக்குறிங்களா.. யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம் சொல்லட்டா.. லெக்சரர் சோமு பய எப்படி செத்தான்..? சுஸைட்னு போலீஸ் ரிப்போர்ட் சொல்லுது.. ஆனா நா தான் அவன நல்ல விதமா தற்கொலை பண்ணி பரலோகத்துக்கு அனுப்பி வச்சேன்.. புரியலையா.. நா தான் அவன் உடம்புக்குள்ள புகுந்து தூக்கு போட வச்சேனு வெளியில யாருகிட்டேனா சொல்லி தொலைக்காதிங்கடி.. எவனும் நம்ப மாட்டான்.." கடைவாய் பல் தெரியுமாறு கடகடவென சிரித்தான். "எ..எதுக்கு அவர கொன்னிங்ங்க..?" அதிர்ச்சி மேல் அதிர்ச்சி விழுந்தாலும் அவனிடமிருந்து ரம்யா உண்மைகளை கறக்க விரும்பினாள். "நா கன்னி கழிக்கலாம்னு வச்சிட்டு இருந்த மலபார் பொண்ணு லேகாவ அவன் சீல் உடைச்சா.. நா சும்மா இருப்பேனா.. அதான் கோபத்துல தீர்த்து கட்டிட்டேன்.. சரி ரம்யா.. இப்ப சொல்லுடி.. அபினேஷ என்னால சுஸைட் பண்ணி வைக்க முடியுமா.. முடியாதா..?" "ம்ம்.. மு..முடியும்ம்.." "சரி.. அபினேஷ் செத்து போகாம இருக்கனும்னா.. இப்ப நீ என்ன பண்ணனும்..?" "உ..உன்ன டிஸ்டர்ப் பண்ணாம.. வேடிக்கை மட்டும் பாக்கனும்.." ரம்யா படுக்கையை விட்டு எழுந்தாள். அவள் முகத்தில் தோழியை காப்பாற்ற முடியாத விரக்தி தெரிந்தது. "குட் கேர்ள்.. அப்படியே போய் அந்த சுவரோரமா நில்லுடி.. உன் தோழிய நா அனுபவிக்குறத நல்லா ரசிச்சு பாருடி.." சொல்லிக்கொண்டே அபினேஷ் சஞ்சிதாவின் டாப்ஸை பிடித்து இழுத்து தனக்கு கிட்டத்தில் நெருங்க வைத்தான். அவளின் காதோரமாக வந்து பேசினான். "முதல்ல உன் உடம்ப டேஸ்ட் பண்ணிட்டப்புறம் தான் குத்த போறேன்டி.. ஸோ தேவையில்லாம பயந்து கூப்பாடு போட்டு ஆரம்பத்துலயே என் மூட கெடுக்காத.." அவனது உதடுகள் அவளது உதடுகளை கவ்வி கொள்ள அவசரமாக தேடின. தன் உதடுகளை தீண்ட விடாமல் கழுத்தை அங்குமிங்கும் திருப்பி வளைத்து அவன் உதடுகளை அலைகழித்தாள். "லிப்ஸ காட்டுடின்னா.." உஷ்ணத்தில் தவித்தான். "ம்ம்ம்..முடியாதுடா.." முரண்டு பிடித்தாள். "பெரிய அழகினு நினைப்பாடி.." அவனது கைகள் அவளது மேனியெங்கும் பரவி அலைபாய்ந்தன. "ம்ம்ம்.. உம்ம்.. ஆஹ்ஹ்.. விடுற்றா.." அவள் எவ்வளவு திமிறினாலும்.. அவளது முலைகளும் குண்டியும் அவனது லாவகமான இரும்புப்பிடியில் வேறு வழியில்லாமல் சிக்கிக் கசங்கி கொண்டிருந்தன. இறுதி தடுப்பாக தன் கால்களை மடக்கி அவனது வயிற்றில் வைத்து உந்தி தள்ள முயன்றாள். ம்ஹூம்.. முடியவில்லை. அவனது மெல்லிய தேகத்திற்குள் அத்தனை வலிமையா என ஆச்சர்யபட்டாள். அபினேஷால் சத்தியமாக அவளை பலவந்தபடுத்த முடியாது என்பது அவளுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அவள் கால்களைத் தூக்கியது அவனது கைக்கு வசதியாக போனது. அவளது தொடை நடுவே விட்டு.. அவள் புண்டையைத் தேடினான். கையை உள்ளே வைக்க விடாமல் தொடைகளால் இறுக்க முடி கொண்டாள் சஞ்சிதா. திரும்ப திரும்ப அவள் பிடி கொடுக்காமல் திமிறியபடி இருந்ததால் ரொம்பவே சலிப்படைந்து கடுப்படைந்தான் அபினேஷ். "வீணா மொரண்டு பிடிக்காதடி.. சிஸர எடுத்து என் வயத்துல குத்திக்கவா.." சத்தமாய் உறுமவே.. உடனே தன் எதிர்ப்புகளை பாதி குறைத்து கொண்டாள் சஞ்சிதா. எவ்வித எதிர்ப்பின்றி அவள் தொடைகளை விலக்கி.. நடுவே முக்கோண மேடையில் தன் உள்ளங்கை வைத்து அழுத்தமாய் தடவினான். மெதுவாய் அள்ளி பிசைந்து விட்டான். தன் பெண்மையின் மேல் முதன்முதலாக ஒரு ஆணின் கை பட்டவுடன்.. அதிர்ச்சியில் வாய் பேச முடியாமல் அடங்கி போனது போல அவள் கண்கள் அவனை உற்று பார்த்தன. கண்கள் சொரூகின. உதடுகள் பிரிந்தன. ஆனாலும் வீம்புக்கு கை கால்களை உதறி எதிர்ப்பு காட்டினாள். சஞ்சிதாவின் விரிந்த தொடைகளுக்கு மத்தியில்.. கொஞ்சம் தையல் பிரிந்தது இருப்பதை அவன் விரல்கள் உணர்ந்தன. உடனே பிரிந்த அந்த நூலை பிடித்து இழுத்து.. அந்த சின்ன ஓட்டையில் இரண்டு விரல்கள் விடும் அளவுக்கு கொஞ்சம் பெரிதாக்கினான். "ஸ்ஸ்ஸ்.. உம்ம்.. நோஓ.." பலவீனமாக திமிறினாள். தன் முகத்தை இடுப்புக்கு கீழே கொண்டு வந்து நன்றாக ஓட்டையை எட்டி பார்த்தான். அவளின் புண்டை மடிப்புகள் கொஞ்சமாக தெரிந்தாலும்.. அழகாக பளபளத்து இருந்தன. "என்னடி.. இது அதுக்குள்ள இப்படி கொசகொசன்னு மாறி போச்சு.. உன் பேச்ச கேட்காம ஒலுக்கு ரெடியாகுது போல.." அவனின் நக்கலுக்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவள் மோக மயக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதை உணர்ந்தவன்.. துரிதமாக செயலில் இறங்கி விட்டான். மெதுவா அவனின் ஆள்காட்டி விரலை, அவள் லெக்கீன்ஸ் ஒட்டையில் விட்டு.. புண்டை பிளவுக்குள்ளே ஆழமாக நுழைத்தான். "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.." என்ற சத்தம் மட்டுமே அவளிடமிருந்து வந்தது. பின் விரலை மெதுவாக வெளியில் எடுத்து, மீண்டும் அலுங்காமல் உள்ளே சொருகினான். "ப்ளீஸ்ஸ்ஸ்.. என்ன பண்ற.. விட்டு..டேன்.." விரிந்த தொடைகளை திரும்ப இறுக்கமாய் மூடி அவன் விரலை உள்ளே போகாதவாறு தடுத்தாள். "கம்முனு இருடி.. இல்ல வயலண்டா இறங்கிடுவேன்.." தன் ஒரு கை மற்றும் ஒரு காலின் துணையோடு அவள் கால்களை மீண்டும் நன்றாக அகட்டி விரித்து மூடாதாவாறு பிடித்து கொண்டான். வேகமாக பிடித்து இழுத்ததில்.. தன் லெக்கீன்ஸ் தையல் பிரியும் டப்டப் சத்தத்தை கேட்டாள் சஞ்சிதா. இப்போது அந்த ஓட்டை வாய் வைக்குமளவு பெரிதாய் ஆனது. கூடுவையிலுள்ள தேனெடுத்து நக்குவது போல, அவளோட பொந்துக்குள் விரலை ஆழமாய் நுழைத்து துழாவி எடுத்து.. தன் வாய்க்குள் வைத்து சூப்பினான். சஞ்சிதா துடித்துப் போனாள். அவளை மீறி அவள் புண்டையில் தேன் ஊறிக் கொண்டே இருந்தது. விரலால தொட்டு நக்கி தன் தாகத்தை தீர்க்காமல் போகவே.. வெறியோடு முகத்தை அவள் தொடைகளுக்கு நடுவே நகர்த்தினான். நேரடியா அந்த ஒட்டைக்குள் உதடுகளை குவித்து வைத்து உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தான். இன்ப வேதனையில் துடிக்க ஆரம்பித்தாள். பார்த்த ரம்யாவுக்கும் அவள் புண்டையில் குறுகுறுக்க ஆரம்பித்தது. "ஆஹ்ஹ்.. ஆஹ்ஹ்ஹாஆஆ.. விட்ற்றாஆஆ.." அவளிடமிருந்து முனகல்கள் மட்டுமே வெளியே வந்து கொண்டு இருந்தது. கல்லூரியில் படிக்கும் ஒரு கன்னி பொண்ணின் தேன் குளத்திலிருந்து, வற்றாமல் சுரந்து கொண்டேயிருந்த பெண்மை நீரை மூச்சு முட்ட முட்ட குடித்துக் கொண்டிருந்தான். ரம்யா தன் கண்களால் நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தாள். அவளின் அந்தரங்க பிளவில் வழவழன்னு கசிய ஆரம்பித்ததை தாமதமாய் உணர்ந்தாள். வேறு வழியின்றி தொடைகளை இறுக்கியபடி தன் ஆசையை அடக்கி கொண்டாள் ரம்யா. வேறு வழியின்றி தொடைகளை அகட்டி தன் ஆசையை வெளிக் காட்டி விட்டாள் சஞ்சிதா. அவன் நாக்கை அவளின் பெண்ணுறுப்பில் நுழைத்து துழாவ ஆரம்பித்தான். ![]() அவனின் நாக்கு நீளமாக அவளின் பெண்ணுறுப்புக்குள்ளே போய் வருவதை ரம்யாவால் தெளிவாக பார்க்க முடிந்தது. உஷ்ணத்தோடு மூச்சு விட்டாள். அவன் தான் நாக்கு விட்டு நக்குறார்னா.. இவ எதுக்கு நல்லா தொடையை விரிச்சு காட்டிகிட்டு படுத்து கிடக்கிறா.. வேணாம்னு சொல்லி மூடிக்க மாட்டாளா.. என்ன தான் நா நல்லா நாக்கு போட்டாலும்.. ஆம்பள நாக்குக்கு தானே பொண்ணுங்க உடனே மடங்குறாங்க. பாவம் இவ மட்டும் எத்தனை நேரமா தான் தாக்கு பிடிப்பா.. தோழிக்காக உச்சு கொட்டி கொண்டிருந்தாள் ரம்யா. சஞ்சிதாவின் தையல் பிரிந்த அந்த ஓட்டைக்குள்ளே நாக்க வைத்து வைத்து அபினேஷ் எடுக்க.. எடுக்க.. அவன் நக்கிய இடத்தில் ஒரு இனம்புறியா இன்பம் பரவிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். மொத்த எதிர்ப்பையும் நிறுத்தி விட்டு.. அவன் நாக்கு போடும் சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தாள். "ப்ப்ள்ளீளீஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆ.. ஆஹ்ஹ்ஹ்.. ஹக்க்.." ஏற்கனவே தையல் பிரிந்திருந்த லெக்கீன்ஸ் ஓட்டையை.. அவன் வாய் இன்னும் கொஞ்சம் கிழித்து விட்டது. அவன் நாக்கு அவள் புண்டை துடிப்பை பெரிதாக்கி விட்டது. மண்டி போட்டு நக்கிக் கொண்டிருக்கும் அவனின் பாக்ஸரில் முட்டிக்கொண்டு அவனோட ஆணுறுப்பு வெளியே வர துடித்ததை பார்த்து உதட்டை கடித்து கொண்டாள் ரம்யா. சட்டென ஒட்டையிலிருந்து வாயை எடுத்தவன்.. நிமிர்ந்து சஞ்சிதாவின் முகத்தை பார்த்தான். வியர்வை வழிந்த முகத்தில்.. ஒட்டி கொண்ட தலை முடியோடு.. விரகத்தின் விளிம்பில் நின்று துடித்து கொண்டிருந்தாள். பாதி சொரூகிய கண்களால் அவனை கெஞ்சினாள். 'நக்குடா..' அவனிடம் வாய் விட்டு கேட்க முடியாமல் தவித்தாள். "எங்கடி உன் கொழுப்பு.. இப்ப எங்க போச்சு..?" "ப்ளீஸ்ஸ்ஸ்.." "குத்துறதுக்கு முன்னாடி இன்னும் கொஞ்சம் நக்கனும்டி.." "வே..வேணாம்ம்.." அவளது இடுப்பிலிருந்து லெக்கீன்ஸை கீழே இறக்கி மொத்தமாய் உறிந்தான். "ஏய்ய்.. ஆங்ங்.." சஞ்சிதா இப்போது அந்த டாப்ஸுடனும், பேண்ட்டியுடனும்... படுத்து கொண்டிருந்தாள். அவளது கனமான குண்டி பிரதேசமும் வாழைத்தண்டு தொடைகளும் அவளது புண்டை பிரதேசத்தை பள்ளமாக காட்டின. ரொம்ப வனப்பாக இருந்தாள். "வாவ்வ்.. வாட் எ ஷேப்.." சட்டென்று கீழிறங்கி அவள் பேண்டியை கழட்டி ஏறிந்தான். மெய் மறந்து போய் அவள் புண்டையைப் பார்த்தான். புண்டை ரசம் அவள் தொடைகளைத் தாண்டி முட்டி வழியே கீழே இறங்கிக் கொண்டிருந்தது. குனிந்து அவள் புண்டையில் இச் இச் என்று பல முத்தங்கள் கொடுத்தான். முகத்தைப் புதைத்து உரசி அவள் கூதியின் சூட்டை அனுபவித்தான். அவளையுமறியாமல் அவள் தன் கால்களை அகட்டினாள். பதிலுக்கு அவளது குண்டிக்கோளங்கள் இரண்டையும் தூக்கிப் பிடித்துப் பிசைய ஆரம்பித்தான். "ப்ப்ளீஸ்ஸ்.." "என்னடி வேணும்..?" எதுவும் பேசாமல் முனங்கினாள். மேலே எழுந்தான். அவள் முலைகளுடன் விளையாட ஆசைப்பட்டான். அவளது டாப்ஸை தலைக்கு மேலே கழட்டி கடாசினான். வெள்ளை வெளேரேன இருந்த இரண்டு முலைகளையும் தன் கைகளால் இறுக்கித் தூக்கிப் பிடித்தான். சஞ்சிதா இன்ப வலியால் கத்தினாள். அவள் கத்த கத்த அவன் பிடி இன்னும் இறுகியது. அவள் முலைகள் இரண்டையும் ஒன்றோடு ஒன்று நெருக்கிப் பிடித்தான். ![]() ரம்யா கூட அவள் முலையை இப்படி கசக்கிப் பிழிந்தது கிடையாது. அவன் பிடித்த பிடியில் முலைகள் கசங்கி பிதுங்கி கொண்டு நின்றன. அவள் முலைகள் கசங்க கசங்க... அப்படியே அவன்மேல் சாய்ந்துகொண்டு அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும்போல் இருந்தது. இப்போது அவள் காம்புகளில் வாய் வைத்து மாறி மாறி நக்க.. நக்க.. அவள் துடிதுடித்து போய் சத்தமாய் முனகினாள். அவளது காம்புகளிரன்டையும் விதவிதமாக வாய்க்குள் விட்டு சப்பி உறிஞ்சினான். காமத்தின் உச்சத்தில் நின்றுகொண்டிருந்தாள் சஞ்சிதா. 'என்ன ஓலுடா..' என்று சொல்லி கத்தவேண்டும் போலிருந்தாள். எப்படியோ அடக்கிக்கொண்டவள்.. தன் தொடையில் வழிந்து மதன நீரை உணர்ந்ததும் அசிங்கம் பிடுங்கி தின்றது. நானா இவன்கிட்ட இப்படி இருக்கேன்? "காலை நல்லா விரிடி..." அதட்டினான். திரும்ப அவள் தொடை நடுவே முகத்தை கொண்டு வந்திருந்தான். அவள் கால்கள் தானாகவே விரிந்தன. அவள் புண்டையை விரித்துக் காட்டிக்கொண்டு கிடக்கும் அழகைப் பார்த்ததும் அவனுக்குள் மீண்டும் ஒரு வெறி கிளம்பி விட்டது. கைகளை அவளது இரு குண்டிகளுக்கும் அடியில் கொடுத்து, குண்டிகளைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அவளது துடித்துக்கொண்டிருக்கும் புண்டையிதழ்களை வாயில் கவ்விப் பிடித்து சப்பினான். "ஆங்ங்.. யெஸ்ஸ்ஸ்.. ம்ம்ம்.." வெட்கத்தை விட்டு கத்தி விட்டாள். சப்ப சப்ப அவள் புண்டை அவன் நாக்குக்காக ஏங்கியது. "ம்ம்.. ப்ளீஸ்ஸ்ஸ்... ஆஹ்ஹ்.." முனகியபடியே அவன் வாய் நோக்கி புண்டையை முன்னே நகர்த்தினாள். அப்பவாவது நாக்கு போட மாட்டானா? அவனோ விடாமல் அவள் புண்டையிதழையே இழுத்து இழுத்து சப்பி உறிஞ்சிக்கொண்டிருந்தான். சப்புவதும் சுகம் தான்.. ஆனால் நாக்கு போடும் சுகமே தனி. காமம் தலைக்கேற சஞ்சிதா அவள் புண்டையை அவன் வாயில் வைத்துத் தேய்த்தாள். சத்தமாய் முனகியபடியே இன்னும் வேகமாய் புண்டையை அவன் வாயில் வைத்துத் தேய்க்க.. அவன் மேலும் சப்ப.. அவள் கதறியே விட்டாள். "ம்ம்..நாக்க உள்ள விட்ட்டு பண்ணுடாஆஆ.." இறுதியாக அவள் ஆசையை நிறைவேற்றி வைத்தான். புண்டைக்குள் நாக்கை விட்டு விட்டு துழாவி எடுக்க... எடுக்க.. அவள் கண்களை மூடி கொண்டு தலை சாய்த்து கொண்டாள். ![]() நாக்கை அவள் புண்டைக்குள் அவனால் முடிந்த வரை விட்டு விட்டு எடுத்தான். அவளுக்கு புண்டைக்குள் பொங்க ஆரம்பித்தது. "என்ன.. பண்றா.. ப்ளீஸ்ஸ்.. ஆஹ்ஹ்ஹ்.. ஃபக் மீ.." வெட்கத்தை விட்டு முனகி விட்டாள். ரம்யா அவளை புதுசாக பார்ப்பது போல ஆச்சரியத்துடன் பார்த்தாள். அடுத்த கணமே.. அவள் புண்டையிலிருந்து நாக்கை எடுத்தவன்.. பாக்ஸரை கழட்டாமல் முட்டி வரை இறக்கினான். அவள் கால்களை விரித்துப் பிடித்துக்கொண்டு தன் சுண்ணியை அவள் புண்டை வாசலில் வைத்தான். அவன் தடி சூடான இரும்புக் கம்பிபோல நின்றுகொண்டிருந்தது. கொழகொழ வேன்ற அவள் புண்டை வாசலில் தன் தடியால் வைத்துப் பொருத்தி.. அதன் தலை மட்டும் உள்ளே போகுமாறு நுழைத்தான். "ம்ம்ம்ஆஆ.." அதற்கே லேசாக கத்தி விட்டாள். முழுவதுமாக இறக்கி தன் சீலை உடைத்து கிழிப்பான் என்ற அவஸ்த்தை கலந்த வலியோடு சஞ்சிதா காத்திருந்த தருணத்தில்.. பொத்தேன அவள் முலைகளின் மீது முகம் புதைத்தபடி சுருண்டு விழுந்தான் அபினேஷ். ரம்யா ஏமாற்றத்தில் இருந்தாலும்.. அவன் ஆண்மையை எப்படியும் பிடித்து தன் புண்டைக்குள்ளே நுழைத்து கொள்ள வேண்டுமென்ற வெறியில்.. அவன் சுண்ணியை அவன் தொடை நடுவே கையை விட்டு தேடினாள். அது அவள் கைக்கு அகப்படவேயில்லை. அவனை போலவே அவன் சுண்ணியும் புண்டைக்குள் போகாமல் வெளியே சுருண்டு கொண்டிருந்தது. "பவி..பவிம்மா.. என்ன விட்டு போகாதடி.." அந்த உடம்புக்கு சொந்தகாரன் அபினேஷ் சஞ்சிதாவின் மீது கவிழ்ந்து படுத்தபடி போதையில் உளறிக் கொண்டிருந்தான். இப்ப வந்து இருக்குறது நிச்சயமா அபினேஷ் தான்.. அப்ப இவ்ளோ நேரமா நம்மள மிரட்டி கதறயடிச்ச அவன் எங்க தான் போனான்? ரம்யா குழப்பத்தில் ஆழ்ந்தாள். சஞ்சிதா விரகத்தில் தவித்து கொண்டிருந்தாள்.
13-03-2026, 05:52 AM
Story nalla poguthu bro...
Ippatha twist la veliya varuthu
13-03-2026, 03:14 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அந்த உருவம் தெரியாத ஆள் வைத்து இப்படியொரு சஸ்பென்ஸ் வச்சு அதிலும் குறிப்பாக சஞ்சிதா உடல் அழகை வலுக்கட்டாயமாக அவளின் பெண்மை வாய் வைத்து செய்யும் செயல்கள் அவள் உணர்ச்சி தூண்டப்பட்டு இருப்பதை சொல்லியது மிகவும் தத்ரூபமாக எதார்த்தமாக இருந்தது. சஞ்சிதா உணர்ச்சி தூண்டப்பட்டு அவளின் பெண்மையில் ஆண்குறி செலுத்தும் போது அபினேஷ் உடம்பில் இருந்து அவன் சென்றதை சஸ்பென்ஸ் வச்சு முடிந்ததை பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
13-03-2026, 10:34 PM
Watchman kilavn tea kadai anna library thatha nu Big update oda story write panunga bro
18-03-2026, 01:21 AM
nanba oru doubt lekha thana somuva tempt pannuna appo somu thana control la irundhaaru and ramya issue layum ladies thana mind control la irundhanga namma hero kku ivulungala podanum na ethukku avunga odambukulla poi aambalaikalukku vai pottu vidanum??
18-03-2026, 08:50 AM
(18-03-2026, 01:21 AM)Partha8226 Wrote: nanba oru doubt lekha thana somuva tempt pannuna appo somu thana control la irundhaaru and ramya issue layum ladies thana mind control la irundhanga namma hero kku ivulungala podanum na ethukku avunga odambukulla poi aambalaikalukku vai pottu vidanum?? இன்னும் சில பதிவுகளில் உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கும். அது வரை கொஞ்சம் பொறுங்க நண்பா..
18-03-2026, 11:22 PM
(This post was last modified: 19-03-2026, 10:55 PM by Solosingam. Edited 1 time in total. Edited 1 time in total.)
இதுவரை:
ஒரே கல்லூரியில் படிக்கும் நான்கு தோழிகளில் லேகாவும், பவித்ராவும் பலவந்தமாக கன்னி கழிக்கப்பட.. அந்த குற்றவுணர்ச்சியில் பவித்ரா கல்லூரியை விட்டே விலகுகிறாள். அதன் விளைவாக பவித்ராவின் காதலன் அபினேஷ்க்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வருகிறது. மற்ற இரு தோழிகளான ரம்யாவும் சஞ்சிதாவும் அவனை படுக்கையில் கூட்டாக வசப்படுத்தி, மனதை மாற்ற நினைக்கும் வேளையில்.. அபினேஷின் உடம்பில் எவனோ ஒருவன் புகுந்து, முதலில் ரம்யாவை தீண்டி உச்சம் அடைய வைத்து பின்னர் சஞ்சிதாவையும் அதே போல செய்ய நினைக்கிறான். ஆனால் சஞ்சிதா அவனுக்கு ஒத்துழைக்காததலால்.. தன்னை தானே கத்திரிக்கோலால் குத்தி அபினேஷை கொன்று விடுவதாக சஞ்சிதாவை மிரட்டுகிறான். வேறு வழியின்றி சஞ்சிதா அவனுக்கு உடன்படுகிறாள். சோமுவை தூக்கில் போட்டு கொன்றதை அவனிடமிருந்து தோழிகள் அறிந்து கொள்கின்றனர். சஞ்சிதாவின் உணர்ச்சிகளை தூண்டி, சல்லாபத்திற்கு இணங்க வைத்து, கன்னி கழிக்க ஆரம்பிக்கும் வேளையில்.. அந்த முகம் தெரியாதவன் மறைந்து போய், அபினேஷ் திரும்ப அந்த உடம்பில் வந்ததை தோழிகள் உணருகின்றனர். இனி.. 'உன்ன கன்னி கழிக்காம நானும் இங்கிருந்து போகறதாயில்ல.. பாக்குறியாடி..?' சற்று முன்னர் தன்னிடம் சவால் விட்டு, ஒல் போடாமல் ஒடிப்போனவனை நினைத்து வருந்துவதா? இல்லை தான் கன்னி கழியாமல் தப்பித்ததை நினைத்து சந்தோஷப்படுவதா? சுருங்கி போன சுண்ணியுடன், தன் முலைகளின் மேல் முகம் வைத்து படுத்து கிடந்த அபினேஷை.. விரக தாபத்தின் உச்சியில் இருந்த சஞ்சிதா கண்களில் வெறுப்பு கலக்க பார்த்தாள். ஆல்ரெடி அவள் புண்டை அரிப்பெடுக்கத் தொடங்கி விட்டது. உள்ளே தீ பற்ற வைத்ததுபோல வெப்பமும் அதே நேரத்தில் இனம்புரியாத ஈரமும் ஒன்றாய் உணர ஆரம்பித்தாள். "பாஸ்டர்ட்.. என் புண்டைய ஒக்காம அரிக்க விட்டுட்டு.. இப்படி என்ன தவிக்க விட்டு ஒடிப்போறதுக்கு எப்படிற்றா மனசு வந்துச்சு..?" மனதுக்குள்ளே முனங்கினவள்.. அபினேஷின் தலையை ஒரு கையால் பற்றி தன் முலைகளின் மேல் இன்னும் அழுத்தமாக அழுத்தியபடி.. மற்ற கையால் அவன் குஞ்சை தேடி கொண்டிருந்தாள். எப்படியோ அதை சிரமப்பட்டு துழாவி கண்டுபிடித்து.. உள்ளங்கையால் அடக்கி கொண்டாள். அதன் இரண்டரை இன்ச் நீளம் அவளை கலவரப்படுத்தவில்லை. எதையோ பிடித்து உசுப்பேத்தி.. உள்ளே விட்டால் போதுமென்ற உணர்ச்சிகளின் கொதிநிலையில் இருந்தாள். தன் புண்டையிதழ்கள் மேல் அபினேஷின் குஞ்சை வைத்து விடாமல் தேய்த்து கொண்டிருந்த சஞ்சிதாவை பார்த்து சிரித்தாள் ரம்யா. அலாவூதீன் விளக்கு மாதிரி.. தேய்ச்சு தேய்ச்சு அவன் சுருங்கி போன சுண்ணிலிருந்து எந்த பூதத்த வரவழைக்க பாக்குறா.. அரிப்பெடுத்த சிறுக்கி மவ.. "ஏய்ய்.. சஞ்சு.. என்னடி பண்ணிட்ருக்க..? அவனுக்குள்ள இருக்குறது அபிடி.. போதையில இருக்கான்.. அவனால 'எதுவும்' பண்ண முடியாதுடி.. புரிஞ்சிக்கோ.. அவன விட்டுரு.." "எல்லாம் எனக்கு தெரியும்.. நீ புண்டைய முடிகிட்டு இருடி.." அசிங்கமாய் பேசிய சஞ்சிதா ரம்யாவை ஆச்சரியப்படுத்தவில்லை. எல்லாம் அவள் புண்டை படுத்தும் பாடு என நினைத்து கொண்டாள். பல முறை கசக்கியும் உருவியும் அபினேஷின் குஞ்சு கோழிக் குஞ்சாகவே அப்படியே வளராமல் இருந்தது. எத்தனை முறை தேய்த்தும் உருமாறாமல் அதே சைஸில் இருந்தது அவளை எரிச்சலடைய செய்தது. 'பவி..பவி..' என அவன் வேறு அவள் முலைகளின் பிளவுகளில் மூச்சு விட்டு வெறுப்பேற்றி கொண்டிருந்தான். தன் தகிக்கும் காம நிலத்தை உழுது நீர் பாய்ச்ச.. ஒரு சின்ன கடப்பாரை கூட அவசரத்துக்கு கிடைக்காதா? அபினேஷை விலக்கி பக்கத்தில் தள்ளி விட்டு, எழுந்து அமர்ந்து கொண்டாள். இனிமேல் இவன் பிரயோஜனப்பட மாட்டான் என லேட்டாக உணர்ந்து கொண்டாள். கால்களை மடக்கி கொண்டு.. தொடை நடுவே முகத்தை வைத்து மறைத்தபடி.. புண்டையில் விரல்களை விட்டு.. உணர்ச்சிகளை தணிக்க பார்த்தாள். "ஏய்ய்.. சஞ்சு.. உனக்கு ஒகேன்னா நா ஹெல்ப் பண்ணட்டுமா..?" தூரத்திலிருந்து வந்த ரம்யாவின் வார்த்தைகள் அவள் மனதுக்கு ஆறுதலளித்து புண்டைக்கு இதமளித்தாலும் வெற்று ஈகோ அவளை ஒகே சொல்ல விடாமல் தடுத்தது. 'ம்ம்.. இவ என் புண்ட அரிப்ப நல்லா தான் நக்கி க்ளீயர் பண்ணுவா.. சந்தேகமேயில்லை.. ஆனா நா தான் தேவையில்லாம அசிங்கமா வார்த்தைய கொட்டிட்டேன்.. வெக்கத்த விட்டு எப்படி.. அவ கூட படுக்குறது..?' "ப்ரவாயில்லடி.. நானே பாத்துக்குறேன்.." "என்னவோ.. இப்ப தான் உன்ன புதுசா கூப்பிட்ட மாதிரி சிலிர்த்துக்குற.. எத்தன முறை உன் புஸ்ஸில வாய் வச்சு கசிய வச்சிருக்கேன்.. வாடின்னா.." "வேணாம்ம்டி.." "மனசுல பாரமாயிருந்தா பேசி தீர்த்துக்கலாம்.. புண்டையில அரிப்பெடுத்தா.. பேசாம தீர்த்துக்கனும்டி.. வாடி ஈகோ பாக்காம வா.. நீ பேசியத எதையும் தப்பாம எடுத்துக்கல.." "அப்ப சரிடி.. கொஞ்சம் நாக்கு போட்டு விடுறியா.. உசுப்பேத்திட்டு ஓடிப் போயிட்டானுங்க.. பாஸ்டர்ட்ஸ்.. முடியலடி.. ப்ளீஸ்ஸ்.." ஹஸ்கி வாய்ஸில் கெஞ்சினாள் சஞ்சிதா. "கொஞ்சம் இன்னா.. நிறையவே நாக்கு போடுறேன்டி.. நல்லா கால விரிய வச்சு படுற்றி.." "ம்ம்.. சீக்கிரமா வர்றியா..?" "வித் பளஷர்.. எப்பவும் ஆம்பளைங்கள அளவுக்கு அதிகமா நம்பாதடி.. வேலை முடிஞ்சதும் விட்டுட்டு போயிட்டே இருப்பானுங்க.. நம்ம புண்ட அரிப்பு நம்ள விட யாருக்கு நல்லா தெரியும்..?" "ம்ம்.. இப்ப கொஞ்சம் பேசாம ஆரம்பிக்குறியா..?" கடகடவென தனது உடைகளைக் களைய ஆரம்பித்தாள் ரம்யா. கால்களை அகலமாக விரித்து வைத்து படுத்து கொண்டாள் சஞ்சிதா. ரம்யா ஆர்வமாய் குனிந்து, அவளது இரண்டு விரல்களையும் உபயோகித்து புண்டையிதழ்களை விரித்து பார்த்தாள். தனது உதடுகளை ரம்யா நாக்கால் ஈரப்படுத்திக் கொள்வதைப் பார்த்தபோது, இனம்புரியாத கிளர்ச்சி ஏற்பட்டு சஞ்சிதாவின் முலைக்காம்புகள் வெடுக்கென்று துடித்தன. இங்க தான் அபி வாய வைச்சு உறிஞ்சிச் சுவைச்சு அவளைத் துடிதுடிக்க வைச்சுருப்பான் என நினைக்கும் போதே, ரம்யா தன் கீழ்யுதடுகளைக் கடித்துக்கொண்டாள். "சூப்பர்டி.. இங்க போய்.. எப்டிற்றி குத்தி ஒக்காம போயிட்டான்.." "வெய்ட் பண்ண வைக்காதடி.. ப்ளீஸ்ஸ்.. லிக் மீ டீப்லி.." தோழியின் அவசர தேவையை அறிந்தது போல.. சஞ்சிதாவின் தொடைகளுக்கு நடுவில் தன் முகத்தை விரைவாக புதைத்துக்கொண்டாள் ரம்யா. நாக்கால் அவள் புண்டையுதடுகளைப் பிரித்து, உதடுகளால் அவளது மொட்டைக் கவ்வி வேட்கையுடன் உறிஞ்சத் தொடங்கினாள். ஏற்கனவே அவள் புண்டையின் வெப்பம்கலந்தபடி ஒழுகிய திரவத்தை.. நாக்கால் நக்கி நக்கி ருசி பார்க்க தொடங்கினாள். "ஸ்ஸ்ஸ்.. அவன மாத்த்..ர்ரி நக்குடி.. ம்ம்ம்ஆஆ.. ப்படி தான்.. ஆவ்வ்.." சற்று முன் அபினேஷ் அவளது புண்டையில் நாக்குப்போட்டு நக்கியதை நினைவுக்கு கொண்டு வந்தவள்.. அவ்வாறே இழுத்து இழுத்து உறிஞ்ச ஆரம்பித்தாள். அப்போது ஏற்பட்ட அதே கிளர்ச்சி தற்போது தனக்குள் ஏற்பட்டதை சஞ்சிதா உணர தொடங்கினாள். ஆனால்.. அவள் புண்டைக்குள் முழு சுகம் கிடைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். "ன்..னும்.. இன்னும்ம்.. வேகமாஆஆ.. ப்ளீஸ்ஸ்.. ஸ்ஸ்டாப்ப் பண்ணாம செய்டி.. ஆஹ்ஹ்.." அவளது புண்டையை நக்க நக்க, தன் புண்டைக்கும் அபாரமான கிளர்ச்சி ஏற்படுவதையும் ரம்யா அறியாமலில்லை. தன் புண்டைக்கும் அவள் கண்டிப்பாக எதாச்சும் செய்வாள் என்ற நம்பிக்கையில் நாக்கால் தூர் வாரி கொண்டிருந்தாள். புண்டைக்குள் ஆசைதீர நாக்கை விட்டு துழாவினாள். விட்டு விட்டு எடுத்தாள். உதடுகளால் கவ்வி உறிஞ்சினாள். ஆனாலும் சஞ்சிதாவின் புண்டையின் சூடு குறைவதாக இல்லை. அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. அவள் காமப்பசிதீர கவ்விச் சுவைத்து கொண்டே.. அவள் பொந்தில் நாக்கு போட்டு மிதமிருந்த கொஞ்சம் இடைவெளியில் ஒன்றுக்கு இரண்டு விரல்களை விட்டு சொருகி விளையாடினாள். ரம்யாவின் அதிரடி ஆட்டத்தில் நிலைகுலைந்து அரற்றிக் கொண்டிருந்த சஞ்சிதா, திடீரென்று ஆவேசமடைந்து திமிர்ந்து எழுந்து தனது உடலைக் கட்டிலில் அரைவட்டமாகச் சுழற்றியபடி ரம்யாவின் புண்டையின் மீது முத்தமிட்டாள். இப்போது, ரம்யாவின் வாயில் சஞ்சிதாவின் புண்டை. சஞ்சிதாவின் வாயில் ரம்யாவின் கூதி. அதன் பிறகு இருவருக்கும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. முக்கி முனகி அனற்றி கொண்டிருந்தனர். எதிர்பார்ப்பில் இருவரும் அவரது கால்களை அகலமாக விரித்தபடி கிடக்க, ஒருவரது வாய் மற்றவரது பெண்மையை முத்தமிட்டு, நக்கி, கவ்வி உறிஞ்சி விளையாடத் தொடங்கின. சஞ்சிதாவின் வாய் ரம்யாவின் புண்டை பிளவை விழுங்கி விடுவதுபோலக் கவ்விப் பிடித்தது. அவள் தனது நாக்கைக் குவித்து, அவள் புண்டைக்குள் நுழைத்துத் தள்ளித் துழாவத் தொடங்கினாள். இருவரும் அனைத்து ஈகோ பாசாங்குகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு நாக்கு போடும் காமக்களியாட்டத்தில் முழுவீச்சுடன் இறங்கினர். நேரம் செல்ல செல்ல.. "ஆ..ஆவ்வ்.. ஆம்ம்ம்ம்ஹா.. ஆஆஹ்ஹ்.." இருவரும் ஒரு சேர துடித்து அலற.. அவர்களது உடம்புகளும் விதிர்த்துப்போய் துடிக்க தொடங்கின. உச்சத்தை அடைந்திருந்த இருவரின் வாய்களும் ஒருவரது புண்டை ரசத்தை ஒருவர் உறிஞ்சி பருகியபடி கிடந்தனர். இருவரும் சுதாரித்துக் கொள்ள ஓரிரு நிமிடங்கள் கடந்தன. இன்பத்தை பூரணமாக அனுபவித்தபடி ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து படுத்து கொண்டனர். அவர்கள் கைகள் தொட்டுக்கொண்டன. அவர்களது விரல்கள் பிணைந்தன. மல்லாந்து படுத்துக்கொண்டபடி விட்டத்தில் ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியை வெறித்தனர். அயர்ச்சியிலும் கிளர்ச்சியிலும் அவர்கள் கண்ணிமைகள் பாதி இறங்கிக்கொண்டன. அனுபவித்து முடிந்திருந்த சுகத்தை அடிக்கடி நினைவு படுத்துவது போல, அவளது உடல் அவ்வப்போது மெல்ல அதிர்ந்து கொண்டிருந்தது. பக்கத்தில் படுத்திருப்பது ஒரு ஆண்மகன் என்பது போல ரம்யா கற்பனை செய்து பார்க்கலானாள். அவள் கண்களை மூடியபடி மனதுக்குள்ளே அபினேஷை எண்ணிக்கொண்டாள். 'அபி.. மட்டும் என் பக்கத்துல இருந்தானா.. ம்ம்ம்..' பெரூமூச்சுவிட்டபடி அவனை எட்டி பார்த்தாள். கட்டிலின் மீது நடந்தது எதுவுமே தனக்கு தெரியாதது போல போதையில் அசந்து தூங்கி கொண்டிருந்தான் அபினேஷ். மெல்ல பேச ஆரம்பித்தாள் சஞ்சிதா. "ஔ இஸ் டி..?" "சூப்பர்ர்ப்.." "நாம இரண்டு பேரும் கட்டில்ல எப்படி ஆடி குலுக்கிட்டு இருக்கோம்.. ஆனா அவன பாரு.. எப்படி எருமாடு மாதிரி தூங்கிட்டு இருக்கான்.. வேற எவனாச்சும் இருந்தான்னா.. நம்மள இந்நேரம் சும்மா விட்டு வச்சு இருப்பானா..? ஆசை தீர விதவிதமா ஒத்து முடிச்சுருப்பான்.. ச்சே.. இவன் போய் நமக்கு ப்ரண்டா கிடைச்சான் பாரு.." "அவனே பாவம்டி.. பவி இல்லனு நொந்து போய் குடிச்சுட்டு போதையில இருக்கான்.. நம்ம புண்ட அரிப்புக்கு அவன போய் முக்கினா எப்படிற்றி.. விட்டு தள்ற்றி.." "ஏய்ய்.. எந்த ஆம்பளைக்கும் பாவம் பாக்கதடி.. நா சொன்னா நீ கேக்கவா போற.. சரி.. எனக்கு இன்னும் பத்தலடி.. உனக்கு..?" "ய்யோ.. மறுபடியும் நாக்கு போடனுமா.. ஒ.. நோ.. டயர்டா இருக்குடி.." "ஆமாமா நாக்கு போடுறது வேணாம்.. போரடிக்குது.. புதுசா எதாச்சும் பண்ணலாம்டி.. ஆங்ங். ரோல் ப்ளே பண்ணலாமா.. நா அபி.. நீ ரம்யா.. அவன மாதிரியே உன்ன ஃபக் பண்ணவா..?" "தாராளமாடி.." அனுமதி கிடைத்த சந்தோஷத்தில்.. சுருக்கென்று ரம்யாவின் முலையக் கவ்விச் சப்பிய சஞ்சிதா, துள்ளிக் குதித்த தோழியை பதிலுக்குத் தனது வீங்கிக்கொண்டிருந்த முலையை தூக்கி சப்ப அனுமதித்தாள். ![]() இருவரும் கண்மூடித்தனமாக மாறி மாறி முலைகளை காம்புகளை சப்பி உறிஞ்சிக் கொண்டிருந்தனர். "போதும்டி.. மேல ஏறி சவாரி பண்ணு.." சஞ்சிதா ஆனந்தமாக ரம்யாவின் மேல் ஏறி கட்டி பிடித்து தழுவி கொண்டாள். இருவரின் முலைகள் முலைகளோடு நசுங்கின. காம்புகள் காம்புகளோடு உரசின. தொடையோடு தொடை அழுந்தின. கூதி கூதியோடு அமுங்கின. அபினேஷ் செய்வது போல முரட்டுத்தனமாக ரம்யாவின் கால்களை பிடித்து விரித்தாள். தன் கூதியால் அவள் புண்டையை மோதி தேய்க்க ஆரம்பித்தாள். என்ன இருந்தாலும் ஒரு ஆண்மகன் குத்தி சொரூகுவது போல வராது என்றாலும்.. சஞ்சிதாவுக்கு பதிலாக அபினேஷின் உருவத்தை தன் மனதில் பதித்து கொண்டு, அவள் இயக்கத்திற்கு ஏற்றவாறு தன் இடுப்பை அசைக்க ஆரம்பித்தாள் ரம்யா. கண்களை மூடியபடி, இருவரும் கட்டிலின் மீது ரப்பர் பந்துகளைப் போலத் துள்ளிக்கொண்டிருந்தனர். "அபி.. அபி.. ப்ளீஸ்ஸ்.. நல்லாஆஆ குத்துடா.. ஆங்ங்.. ம்ம்ம்ஆஆ.." தன்னை மீறி முனகி கத்தி விட்டாள் ரம்யா. தன் மனதிலிருந்த சந்தேகத்தை உடனே கேட்டு விட்டாள் சஞ்சிதா. "உம்ம்ம்.. நீ அபிய.. லவ் பண்..ற்றியாடி..?" "ஆஹ்ஹ்.. ச்சீ.. போடி.. இந்த நேரத்துல போய் கேக்குற.. ம்ம்ம்.." சட்டென இயக்கத்தை நிறுத்தினாள். "ஏன்.. நா கேக்க கூடாதா..? நீ சொல்ற விதத்துலயே உன் லவ் பங்கமா தெரியுதே.. அவன் மேல உனக்கு எப்பவும் ஒரு சாப்ட் கார்னர் இருக்கும். பவித்ரா அவன விட்டு போனதிலிருந்து அது லவ்வா மாறிடுச்சானு கேக்குறேன்.." "இப்ப எதையும் கேக்காதடி.. சொல்ற நிலைமையில நானில்ல.. பண்ணுடின்னா.." "ஒகே.. ஓகே.. இன்னும் இத எத்தன நாளு மூடி மறைக்குறேனு நானும் பாக்குறேன்.." மறுபடியும் தன் புண்டையால் அவள் புண்டையை அழுத்தி தேய்த்து.. அவள் தொடையை பிடித்து இழுத்து ஆட்டி கடைய ஆரம்பித்தாள் சஞ்சிதா. ![]() "ம்ம்ம்.. ஆஹ்ஹ்.. இந்த லவ்வெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுடிஈஈ.. ஃபாஸ்டா பண்றி.." ரம்யாவுக்கு இரண்டாம் உச்சம் நெருங்குவதை சஞ்சிதா உணர முடிந்தாள். இன்னும் விரைவாக.. முடிந்தளவுக்கு இடுப்பசைத்து கடைய ஆரம்பித்தாள் சஞ்சிதா. ரம்யா தன் மூச்சைப் பிடித்துக்கொண்டாள். அவளுக்குள்ளே வெடித்து விட்டாற்போலிருந்தது. சஞ்சிதாவின் கழுத்தை தன் கைகளால் வளைத்து கீழே இழுத்தாள். தன் உடலோடு உடலாக நெருக்கி கொண்டாள். ரம்யாவின் முலைகள் விம்மி சஞ்சிதாவோடு அழுந்தின. அவளது புண்டையை இன்னும் தூக்கி அவள் புண்டையோடு இறுக்கினாள். "ம்ம்ம்ஆஆ.. ஆஹ்ஹ்ஹா.." சஞ்சிதாவும் கதற ஆரம்பித்தாள். இருவரின் தொடைகளும் நடுங்கின. உடம்புகள் அதிர ஆரம்பித்தன. தோழியின் புழையிலிருந்து திரண்டு வந்த திரவத்தோடு தன் திரவமும் கலந்து கொள்ள.. இடுப்பு இயக்கத்தை நிறுத்தாமல் பண்ணி கொண்டிருந்தாள் சஞ்சிதா. சளக்.. புளக் சத்தங்கள் அந்த அறையெங்கும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தன. சஞ்சிதாவும் ஒரு வழியாக மூச்சு விட்டு இயக்கத்தை நிப்பாட வேண்டி வந்தது. "ம்மாஆஆஆஆஆ.. ஆஆஈஈஈ.." இருவரும் ஏகத்துக்கு இணைந்து முனகினர். "அபி.. அபி.. ப்ளீஸ்ஸ்ஸ்டா.. ஊத்தி விடுற்றா.. ஆஹ்ஹ்.." உச்சக்கட்டத்தில் அபினேஷின் பெயரை சொல்லி தொடையை அகல விரித்து கொண்டு அயர்ந்தாள் ரம்யா. "ஆஹ்ஹ்.. ம்ம்ம்.." உரக்க மூச்சு விட்டபடி ரம்யாவின் மேல் படுத்து கொண்டாள் சஞ்சிதா. ஒரு சில மூச்சு இரைத்தல்களுக்கு பிறகு.. "தாங்க்ஸ்டி.." ரம்யாவின் காது மடலை செல்லமாய் கடித்தபடி நன்றி சொன்னாள் சஞ்சிதா. "ம்ம்ம்.. எதுக்குடி?" "என் புண்ட வேதனைய போக்கினதுக்கு.." "அப்புறம்..?" அவள் தலையை கோதி விட்டாள் ரம்யா. "அபி மேல இருக்குற உன் லவ்வ ஒத்துக்குனதுக்கு.." "ஏய்ய்ய்.. என்னடி முடிவே பண்ணிட்டியா..?" "நீ பொங்குனப்போ அவன் பேர தான்டி முனகிட்டே சொன்ன.. மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சு போனவங்க பேர தான் அந்த சமயத்துல சொல்லுவாங்கனு புக்ல படிச்சுருக்கேன்.. இனியும் மறைக்குறது வேஸ்டுடி.. லவ்வ ஒத்துக்கோ.." "ம்ம்.. அவன் மேல லவ்வா இல்லையானு எனக்கு தெரியலடி.. எனக்கும் ஆம்பளங்கள கண்டா பிடிக்காது தான்.. ஆனா இவன் ரொம்ப டிஃப்பிரண்டா இருக்கான்டி.. அதான்டி லேசா ஈர்ப்பு வந்திருக்குனு நினைக்குறேன்.. " "அப்ப அவன் முழிச்ச உடனே லவ்வ சொல்லிடு.." "என்னடி சஞ்சு.. விளையாடுறியா..? அவனே பவி மேல இன்னும் லவ்வா இருக்குறான்.. இப்ப போய் எப்டிற்றி..? முதல்ல அவன் சுஸைட் தாட்ஸ்ல இருந்து மீண்டு வரனும்.. அவன் உடம்புக்குள்ள வந்து நம்மள சுத்தவுட்டு கதறடிக்குற அந்த முகந்தெரியாத காம கிராகதன கண்டு பிடிச்சு.. பனிஷ் பண்ணனும்டி.. அது வரை என் லவ் ஒன் சைட் லவ்வாவே இருக்கட்டும்டி.. அது தான் அவனுக்கு நல்லது.." "ஒகே.. எப்படியோ உன் காதல்ல ஜெயிக்க வாழ்த்துக்கள்.. அப்ப நா லேகாவ என் லெஸ்பியன் பார்ட்னரா வச்சுக்க போறேன்டி.. உன் அளவுக்கு இல்லைனாலும்.. அவ எனக்கு நல்லாவே ஈடு கொடுப்பா.." "அடி.. பாதகி.. இன்னும் அபி என்னோட லவ்வரே இல்லடி.. இப்படி பாதியில விட்டுட்டு போனா எப்படிற்றி..? எனக்கு உன்ன விட யாரையும் தெரியாதுடி.. ப்ளீஸ்ஸ்.." "மனசுக்குள்ள ஆம்பள ஒருத்தன் வந்துட்டாலே.. அதுக்குப்புறம் எப்படிற்றி பொம்பள கொடுக்குற சுகம் இனிக்கும்.. அவன மனசுக்குள்ள இருந்து முழுசா ஏறிஞ்சுட்டு வா.. நாம மறுபடியும் லெஸ்பியன் வாழ்க்கைய தொடரலாம்.. அவன் கூட இருந்துட்டு என் கூடவும் நீ படுக்க முடியாதுடி.. வீணா பிரச்சன தான் வரும்.. புரிஞ்சுக்கோ.." "புரியுது.. நீ லேகா கூடவே உன் ரொமான்ஸ கண்டினீயூ பண்ணு.. ஆனா நம்ம நட்பு தொடரனும்.. அதையும் மாட்டேன்னு சொல்லாதடி.." "ப்ரண்ட்ஷிப் வேற.. இது வேற.. உன்ன மாதிரி ஒரு பெஸ்ட் ப்ரண்டு கிடைக்குறதுக்கு நா கொடுத்து வச்சிருக்கனும்.. நீ எவன் கூட லவ் பண்ணிட்டு படுத்தாலும், நம்ம நட்போட வேல்யூ மட்டும் மாறாது.. போதுமாடி..?" சொன்ன அவள் உதடுகளை பாய்ந்து வந்து கவ்வி கொண்டாள் ரம்யா. ஆழமாய் முத்தமிட்டும், நாக்கை உறிஞ்சியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி கொண்டனர் தோழிகள். பாத்ரூம் சென்று தங்களை சுத்தப்படுத்தி கொண்ட பின் உடைகள் அணிந்து கொண்டனர். அபினேஷ் இன்னும் முழிக்காதலால் அவனுக்காக காத்திருக்க தொடங்கினர். "அபி.. இன்னும் முழிக்குற மாதிரி தெரியலயே சஞ்சு.. நீ வேணும்னா ஹாஸ்டலுக்கு கிளம்புடி.. நா பாத்து பேசிட்டு வர்றேன்.." "மணி பாத்தல.. இப்பவே ஒண்ணாகுது.. எப்படிற்றி போறது.. எர்லி மார்னிங் ஒண்ணாவே கிளம்பிடலாம்டி.." "ஒகே.. நீ சொல்றதும் சரி தான்.." "சரி.. அபி உடம்புல வந்துட்டு போற அந்த மாயாவிய எப்படிற்றி கண்டு பிடிக்க போற..? அவன் வர்றதும் தெரியல.. போறதும் தெரியல.. இப்ப கூட வந்துடுவானான்ற பயத்துல இருக்க வேண்டியிருக்கே.." "கவலப்படாத சஞ்சு.. இன்னிக்கு அவன் வர மாட்டானு எனக்கு நிச்சயமா தோணுதுடி.." "எப்டிற்றி சொல்ற..?" "எப்பவும் நம்ம உடம்புக்குள்ள வந்தான்னா.. வேலைய முடிக்காம போகவே மாட்டான்.. ஆனா இன்னிக்கு அவனே அபி உடம்புக்குள்ள இருந்து பாதில போயிட்டான்னா.. சம்திங் ஃபிஷ்ஷி.. ஏதோ இடிக்குதுடி.. அது திடீர்னு அபி உடம்போட அவனோட தொடர்பு அறுந்து போன மாதிரியான ப்ராப்ளமா இருக்கலாம்.. இல்ல.. ரொம்ப நேரம் அவனால ஒரு உடம்புக்குள்ள தங்க முடியாத ஒரு லாஜிக்காவும் இருக்கலாம்.. மே பீ ஒரு மணி நேரத்துக்கு மேல அவனால தங்க முடியாதுன்ற லிமிட்டேஷனா கூட அது இருக்கலாம்.. இந்த நேரம் வரைக்கும் அவன் அபிக்குள்ள மறுபடியும் வரல.. ஸோ அவனுக்கு ஏதோ வெய்டிங் டைம் இருக்குனு நினைக்குறேன்.. இது எல்லாமே ஒரு ஊகத்துல தான்டி சொல்றேன்.." "ம்ம்ம்.. நீ சொல்றதுயெல்லாம் நடக்கறதுக்கு சான்ஸ் இருக்குற மாதிரி தெரியுதுடி.. சரி.. அவன எப்படி கண்டு பிடிக்க போற.. அத சொல்லவே இல்லையே.." "எனக்கு தெரியலடி.. ஆனா ஒரே ஒரு க்ளூ மட்டும் கொடுத்துட்டு போயிருக்கான்டி.." "என்னடி அது..?" ஆர்வமாய் கேட்டாள் சஞ்சிதா. "லெக்சரர் சோமு சார்.." "அவரு தான் ஏற்கனவே செத்துட்டாரே.. அவரு போய் எப்படிற்றி க்ளூ கொடுக்க முடியும்..?" "தேவையில்லாம அவரு பேர இதுல இழுத்துட்டு நமக்கு க்ளூ கொடுத்துட்டு போயிருக்கான்டி.. லேகாவ சோமு சார் முந்திகிட்டு கன்னி கழிச்சிட்டாரு. அதனால கோபத்துல அவர கொன்னுட்டேன்.. அப்படினு அவன் சொல்றது நம்பற மாதிரி தெரியலடி.. எவளோ ஒரு கன்னி பொண்ணுக்காக இவர ஏன் கொலை பண்ணனும்..? எனக்கு தெரிஞ்சு வேற பெருசா ஒரு காரணம் இதுக்கு பின்னாடி இருக்கும்டி.. அனேகமா அவனுக்கும் சோமு சார்க்கும் ஏதோ ஒரு கனெக்ஷன் கண்டிப்பா இருக்கும்.. எதாச்சும் ஒரு பகைல கூட இப்படி செய்ஞ்சிருக்கலாம்.. ஏன் நம்ம காலேஜ்க்கு வந்து சோமு சார பார்த்துட்டு கூட போயிருக்கலாம்.. அவர் ரூமுக்குள்ள கடந்த ஆறு மாசமா யார் யாரு வந்து பார்த்தாங்கனு லிஸ்ட் போட்டு பாத்தா.. கண்டிப்பா அவன் மாட்டுவான்.. சீக்கிரமா அவன கண்டுபிடிக்கனும்டி.." "அப்பாடா.. எவ்ளோ பெரிய விஷயத்துக்கு ரொம்ப ஈஸியான சொல்யூஷன் வச்சிருக்கடி.. நாளைக்கே லிஸ்ட் போட்டு தேட ஆரம்பிச்சுடலாமா..?" "ரொம்ப சந்தோஷப்படாதடி.. அவன நெருங்க நெருங்க.. நாம ரொம்ப கவனமா இருக்கனும்.. இது நம்ம கற்பு சம்பந்தபட்ட விஷயம் மட்டுமில்லடி.. அபியோட உயிரும் கூட ஊசலாடிட்டு இருக்கு.. நாம அவன தேடுற விஷயம் அவனுக்கு எக்காரணம் கொண்டும் தெரியவே கூடாது.." "அய்யோ.. அவன் திரும்ப யார் ரூபத்துல வந்து நம்ம கன்னி கழிக்க ட்ரை பண்ண போறானு நினைச்சாலே பக்பக்னு இருக்குடி.. நம்ம ப்ரண்டு அபிக்கே இப்படி பயப்படுறோம்.. முன்பின் தெரியாத எவனா முரட்டு ஆளா.. இல்ல காமக் கொடூரன அவன் செலக்ட் பண்ணா.. என்னடி பண்றது.. ?" "பயப்படாதடி.. சீக்கிரமா தேடி கண்டுபிடிச்சுட்டா.. நமக்கு நல்லது.." "அவனுக்கு என்ன வயசு இருக்கும்டி..?" "ஏறக்குறைய சோமு சார் வயசு இருக்கும்னு நினைக்குறேன்டி.." "சரி.. எனக்கு ஒரு விஷயம் மட்டும் உதைக்குதுடி.. இன்னிக்கு அபிக்குள்ள மட்டும் வந்துட்டு போனவன்.. ஏன் நமக்குள்ள வந்து அவன் இச்சைக்கு யூஸ் பண்ணிக்கல..?" "அபி உடம்புக்குள்ள வந்தா தானே.. நம்மள நல்லா கன்னி கழிச்சு அனுபவிக்க முடியும்.. இல்ல நமக்குள்ள வந்தா.. வெறும்னே அவன் சுண்ணிய ஊம்பிட்டு கஞ்சி குடிச்சிட்டு போக வேண்டியது தான்.. என்னடி நா சொல்றது? ஹாஹாஹா.." சொல்லி விட்டு உரக்க சிரித்தாள் ரம்யா. அவள் கூடவே சேர்ந்து சிரித்தாள் சஞ்சிதா. அந்த ரூம் முழுவதும் சிரிப்பலையால் நிரம்பி இருந்தது. இருவரும் தொடர்ந்து சிரித்து பேசிக் கொண்டே விடியலுக்காகவும் அபிக்காகவும் தூங்காமல் காத்திருந்தனர்.
19-03-2026, 10:50 PM
So finally one hint out to find the personality behind this...
|
|
« Next Oldest | Next Newest »
|