Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்)
interesting update for conversation between anni and valan but aaru is happynow nalan is no option to choose and he will come his side but what nalan's mind donot know may be chance for Aaru will get his baby. whether once again nalan having chance to take sudha or suganya or again with malls whatever may be it will entertain us bro. keep it up and whenever you are having free time give update
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(19-02-2026, 02:44 PM)JeeviBarath Wrote: போதிய நேரமில்லாத காரணத்தால், காம காட்சிகளை எழுதி முடிக்க இயலவில்லை. முடிந்த அளவுக்கு விரைவில் பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.


Ungaloda character conversation ehh spr ahh Iruku bro. Entha edathulayum.story stop aaagaama spr ahh move aaaguthu ungaloda writing.

Wonder woman ku maals teacher ahh pathi epo theriya varum bro. Atha mattum nalan Mudinja alavuku hiden part ahh ve kondu poraa evlo Naalaiku avanaala atha continue panna mudiyum.

Anniyaar maals valan kumar ivangalukulla conversation la vara vaaipu Iruka( ipo nadanthutu irukkura situation kum naa kekkura situation kum romba long distance thaa bro therinjikalaame nu ketta eeeeee....,)
Like Reply
【135】

⪼ நளன் ⪻

நளன் வேண்டுமென மாலினியை தவிர்க்கவில்லை. ஆனால் அவனை அறியாமலேயே மாலினியிடம் பேசுவது குறைந்து போயிருந்தது. ஆனால் ஆர்த்தியிடம் வழக்கம் போலவே பேசிக் கொண்டிருந்தான்..

மால்ஸ் நளனை பிறந்த நாளுக்கு இன்வைட் செய்தாள்..

திருமணம் ஒன்றை அட்டென்ட் செய்ய, தன்னுடைய அப்பா அம்மா ஊரிலிருந்து வருவதால் தன்னால் பிறந்தநாள் செலிப்ரேசன் அட்டென்ட் பண்ண முடியுமான்னு தெரியல, ஆனா கண்டிப்பா வீட்டுக்கு வர்றேன் என்றான் நளன்..

நளனின் அப்பா அம்மா இருவரும் சென்னைக்கு வரும் தகவல் அறிந்த ஆர்த்தி, கார் வேணுமா?? எந்த காரு வேணும் என்று கேட்டாள். நளன் அதெல்லாம் வேணாம் என சொல்ல அவனை திட்டினாள்..

காமத்தின் பார்வையில், நளன் வாழ்வில் பெரிதாக எதுவும் அந்த நாட்களில் நடக்கவில்லை..

⪼ மால்ஸ்-குமார் ⪻

சுகன்யா அக்கா சுதாவை இன்வைட் பண்ண சொன்னாங்க. வைன் வாங்க சொன்னாங்க என மால்ஸ் சொன்ன நேரம் குமாரின் முகம் வாடியது..

மகளின் பிறந்தநாளை கொண்டாட வைன் கேட்கிறாள் என்றால் வேற ஏதோ பிளான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள அவனுக்கு சில வினாடிகள் கூட தேவைப்படவில்லை..

அன்னிக்கு (தன்னுடைய பிறந்தநாள்) மாதிரி டான்ஸ் அது இதுன்னு எதும் பண்ணுனா என்ன பண்ணுவ என தன் மனைவி மால்ஸிடம் கேட்டான் குமார்..

வைன் வாங்க குமாருக்கு விருப்பம் இல்லை என்பதை மால்ஸ் புரிந்து கொண்டாள்..

⪼ மால்ஸ்-சுகன்யா ⪻

சுதாவை இன்வைட் பண்ணுனியா என்று கேட்க அழைத்த சுகன்யா, குமாருக்கு வைன் வாங்க விருப்பம் இல்லை என்பதை மால்ஸ் மூலம் தெரிந்து கொண்டாள்.

அவனுக்கு விருப்பம் இல்லைன்னா விடு, நான் வாங்கிட்டு வர்றேன். உனக்கு வேண்டுமா என்று மால்ஸிடம் கேட்டாள் சுகன்யா..

தன் கணவன் குமாரை அழைத்து சுகன்யா எதாவது பேசுவாள் என்று அறியாதவள் அல்ல மால்ஸ்..

⪼ சுகன்யா-குமார் ⪻

குமாரை அழைத்த சுகன்யா கேட்ட ஒரே கேள்வி, "டேய், உனக்கு என்ன பிரச்சனை"

சரி வாங்கி வைக்குறேன். என்னவும் பண்ணிக்க என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டான்..

சுகன்யாவிடம் பேசி ஜெயிக்கவும் முடியாது, அவள் முடிவு செய்த பிறகு, நாம வாங்க மாட்டேன் என சொன்னாலும் கையில் பாட்டிலுடன் வருவாள் என்பதை அறியாதவன் அல்ல குமார்..

⪼ ராதி-பிரதாப் ⪻

முதல் மூணு மாசத்தோட அந்த கொடூரமான குமட்டல், வாந்தி, வாசனை தாங்க முடியாம தவிப்பு எல்லாம் இருந்த நேரத்தில் இருமுறை சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்த கணவனை ஓட ஓட துரத்தாத குறையாக இம்சை செய்திருந்தாள் ராதி..

செக்ஸ் வைக்கும் ஆசைகள் திரும்ப உருவான பிறகு, நளன் மீது காம உணர்வு இருந்தாலும், மாலதி மற்றும் தன் அம்மாவை தாண்டி, பெரிதாக செய்ய முடியாத நிலையில் கணவனின் வருகையை எதிர்பார்த்து  காத்திருந்தாள் ராதி..

கணவன் சிங்கப்பூரில் ஃப்ளைட் ஏறுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக அழைக்க, பயணம் நேரம், செக்கிங் அது இது என எல்லாம் கால்குலேட் செய்தவள், குளித்து தாயாரானாள்..

குளித்து முடித்து வெளியே வந்தவளின் உடம்பு லேசா இருந்த உணர்வு.. கண்ணாடியில் மேலாடை இல்லாமல் தன் உடலை பார்த்தவளுக்கு, தன் முலைகள் கொஞ்சம் வீங்கி, முலைக்காம்புகள் நன்றாக கருமையாக (தண்ணீர் பட்ட காரணம், ஆனால் அவளுக்கு குழந்தை உருவானதால் என்ற எண்ணம்) இருப்பது போல இருந்துது..

முலைக்காம்பை தொட்டு பார்த்தாவளுக்கு, உணர்ச்சிகள் அந்த இடத்தில் அதிகமா இருப்பது போல தோணியது..

உதட்டைக் கடித்தபடி, தன் வயிற்றை தடவினாள். வழக்கம் போல முகத்தில் ஒரு புன்னகை..

அவளுக்குள் ஒரு கட்டுப்படுத்த முடியாத காமப்பசி எரிய ஆரம்பிக்க, தன் முலைகளை மீண்டும் தடவிப் பார்த்தாள்..

பிரதாப் எப்ப வருவான், என்ன பண்ணுவான் என்ற ஆசை ஒருபுறம். அதே நேரத்தில் சைக்கோ மாதிரி எதுவும் செய்வேன் என்ற பயத்தில் ஒதுங்கி செல்வானோ என்ற எண்ணம் உருவானது..

“ராதிகா இப்போ பேபி வந்துடுச்சு… இனி செக்ஸ் dream-ல கூட கனவு பார்க்க மாட்டா”னு மாலதி அவ்வப்போது கிண்டல் செய்வது நியாபகம் வந்தது..

முகத்தில் சிறு புன்னகையுடன் ஆடைகளை எடுத்து அணிய ஆரம்பித்தாள்..

சிறிது நேரத்தில் விமான நிலையத்திலிருந்து அழைத்தான் பிரதாப்..

இரண்டு நாள் விடுமுறைக்கு வரும் கணவன், இன்னிக்கும் நாளைக்கும் நம்மள பிழிந்து எடுக்க மாட்டானா என்ற ஆசை அவளுக்குள் இருக்க, கணவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

என்ன மூட்ல இருப்பா, என்ன சொல்லி திட்டுவா என்ற யோசனையுடன் வீட்டுக்கு வந்த பிரதாப் ஆச்சர்யம் கொள்ளும் அளவுக்கு ராதிகா நடந்து கொண்டாள்..

இங்க இருக்குற சிங்கப்பூர்ல இருந்து வாரத்துக்கு ஒரு நேரம் வந்தா என்ன? என திட்டினாள்..

திட்டலன்னா நாள் நல்ல நாள் இல்லைல என கிண்டல் செய்தான் பிரதாப்..

மாமியாரை நலம் விசாரித்த கொஞ்ச நேரத்துக்கு பிறகு, தங்கள் அறைக்குள் சென்றார்கள் ராதி-பிரதாப்..

அறைக்குள் நுழைந்த மறு நிமிடம் கணவனை கட்டிபிடித்த ராதி, தன் விரல்களை மெதுவாக கணவன் டீ-ஷர்ட்டுக்குள் நுழைத்து, அவனது வயிற்றுக்கு மேல் தடவினாள்..

“இப்ப சாப்பிடுறியாடா”னு காதுல மெதுவா கேட்டாள்..

அவன் முகம் சிவந்துச்சு. “ராதி… ஆர் யூ சுயர்”னு கேட்டான்..

ஹம் என ராதி தலையை அசைக்க, மனைவியிடம் இருந்த காம ஆசைகள், பிரதாப்பையும் தீண்ட ஆரம்பித்தது.

ராதி முத்தம் கொடுத்துக் கொண்டே, கணவனின் டீ ஷர்ட்டை மேலே தூக்கினாள்..

கணவனின் மார்புல முத்தமிட்டு, நாக்கால நக்கி, பல்லால கொஞ்சம் கடிச்சா..

பிரதாப்பின் ஜீன்ஸ் ஜிப்பை கீழ இறக்கி, ஜட்டிக்குள் கையை விட்டு சுண்ணிய வெளிய எடுத்தாள்..

கொஞ்சம் விறைக்க ஆரம்பித்திருந்த சுண்ணியை பிடிச்சு மெதுவா தடவினா..

ஏண்டா ஒண்ணும் பண்ண மாட்டேன்ற என்ற கேள்வியை கேட்டுக் கொண்டே, தன்னுடைய
மேலாடையை கழட்டிய பிறகு கணவனைப் பார்த்தாள்..

ப்ராவுக்கு மேலாக ஷேப் தெரியும் அளவுக்கு ராதிகாவின் முலைக்காம்புகள் கடினமாக இருந்தன..

ஒரு சில விநாடிகளுக்கு திரு திருவென முழித்த பிரதாப், ப்ராவுக்குள் இருந்து முலைகளை வெளியே எடுத்தான்..

முலைக்காம்புகளை தன் வாயில் எடுத்து சப்பினான்..

ஒரு கையால் ராதி வயிற்றுல வச்சு மெதுவா தடவினான்..

ரெண்டு பேபிக்கும் கிஸ் என சொல்லி வயிற்றில் முத்தமிட்டான்..

சைக்கோ ராதி எப்போ வெளியே வருவாள் என தெரியாத நிலையில், ராதிகாவிடம் இருந்த அவசரம் இல்லாமல் கொஞ்சம் பொறுமையாகவே செயல்பட்டான்..

எல்லா பேபி-க்கும் அப்புறம் கிஸ் கொடு. இப்ப படு என சொன்னவள் தன் ஆடைகள் அனைத்தையும் கழட்டி அம்மணம் ஆனாள்..

கர்ப்பம் தரிக்க உகந்த நாட்களில் தானாகவே அம்மணமாகும் ராதி இன்று அம்மணமாகிறாள் என்றால் இன்னைக்கு ஒரு ரவுண்ட் நிச்சயமா செம ஜாலி என்ற எண்ணம் பிரதாப்புக்கு வந்தது..

மேல ஏறி உட்கார்ந்து பண்ணு என ஆரம்ப காலங்களில் கேட்கும் போது, கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு செய்யும் மனைவி இன்று ஏறி செய்ய தயாராகிறாள் என்ற சந்தோஷம் நிறைய மனைவியை பார்த்தான்..


என்ன அப்படி பார்க்குற..?

ஒண்ணுமில்லை என்பதைப் போல பிரதாப் தன் தலையை அசைத்தான்..

ரொம்ப ஆச்சுல்ல, நீ வெறியில வேகமா பண்ணிடக்கூடாதுல்ல..

யாரு நானா என கிண்டலாக சிரித்தான் பிரதாப்..

ராதி முகம் மாறியது..

மூட்ல இருந்தவள சைக்கோவா மாத்திட்டமோ என்ற எண்ணத்துடன் மீண்டும் பார்க்க..

அதான் தெரியுதுல்ல.. அப்புறம் என்ன? என கணவனின் இடுப்புக்கு மேல் உட்கார்ந்து சுண்ணியைப் பிடித்து, தன் ஈரமான புண்டைக்கு மேலே சில விநாடிகளுக்கு தடவிய பிறகு, கணவனின் சுண்ணியை த‌ன் புண்டையில் தள்ளினாள்..

மெல்ல மெல்ல ஏறி இறங்க ஆரம்பித்து கணவனை ஓத்தாள் ராதி..

எவ்ளோ நாள் ஆச்சு என கணவனின் கையை எடுத்து முலைகள் மீது வைத்தவள், கண்களை மூடி கொஞ்சம் வேகத்தை அதிகரித்தாள்..

"காம்பை நசுக்குடா”னு முனகினா..

வலிக்க கூடாது என்ற எண்ணத்தில் முலைக்காம்பை தடவினான் பிரதாப்..

(முலைகள்) பெருசா ஆகிருக்குல்ல என்ற கேள்விக்கு தலையை ஆட்டிய பிரதாப்புக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை..

கணவன் முகத்தை முலைகள் மீது அழுத்தியபடி கொஞ்சம் இயங்கினாள்..

பிரதாப் தன் மனைவியின் இடுப்பை பிடிச்சு சப்போர்ட் பண்ணான்.. அவ்வப்போது குண்டியை பிடித்தான்..

மூச்சு வாங்கிய நேரம், என்னால முடியல என கட்டிலில் படுத்தாள்..

நீ பண்ணு, ஜாக்கிரதையா பண்ணு என கட்டிலின் ஓரம் வந்தாள்..

கட்டிலிலிருந்து இறங்கிய பிரதாப், கால்களை ராதிகாவுக்கு வலிக்காத அளவுக்கு விரித்துப் பிடித்து மெல்ல இயங்கினான்..

இன்னும் கொஞ்சம் வேகமா என ராதி கேட்கும் நேரங்களில் வேகத்தை அதிகரித்தான்..

மனைவிக்கு சுகம் என்பதை தாண்டி, குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது என தன்னால் முடிந்த அளவுக்கு தன் உடல் தன் மனைவியின் உடலில் மோதாத அளவுக்கு இடித்தான்..

ஆகவே, நார்மலாக பிரதாப் முடிக்கும் நேரத்தை விட இன்று அதிக நேரம் எடுத்துக் கொண்டது ராதிகாவுக்கும் தேவையானதாக இருந்தது..

முதல் கிளைமாக்ஸ் வந்த நேரம் ராதிகா உடம்பு நடுங்கியது. “ஹம்.. ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ”னு கத்தின மாதிரி முனகினாள்..

பிரதாப் தன் சுண்ணியை இயங்காமல் அப்படியே புண்டையில் வைத்திருக்க,  புண்டை சுருங்கி, அவன் சுண்ணியை நன்கு இறுக்கமாக பிடித்தது..

போதுமா இல்லை எனக் கேட்ட பிரதாப்புக்கு பதிலாக தலையை அசைத்தாள்..

பிரதாப் தன் சுண்ணியை வெளிய எடுத்தான்..

கட்டிலில் மனைவியின் அருகில் படுத்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான்..

ராதி : நீ (ரிலீஸ்) முடிக்கலையா..?

நான் பண்ண மாட்டேன் (ஹேண்ட் ஜாப்), நீ பண்ணி விடுறதா இருந்தா ஓகே..

அதெல்லாம் முடியாது.. அம்மா தேடுவாங்க..

வாட்..

என்ன வாட்..?

அம்மா, என்ன நினைப்பாங்க..

மகளும் மருமகனும் சந்தோஷமா இருக்காங்க அப்படின்னு நினைப்பாங்க..

கணவனை செல்லமாக முறைத்தாள்..

ரிலீஸ் பண்ணிக்கடா..

பிரதாப் சிரித்தான்..

இன்னொரு ரவுண்ட் வேணுமா..?

எந்த பதில் சொன்னாலும் இருக்கும் மூட் பொறுத்து பஞ்சாயத்து பண்ணுவாள் என்ற எண்ணம்..

சொல்லு உனக்கு வேணுமா?? (ராதிகாவுக்கு இன்னும் வேண்டும் என்ற எண்ணம்)

பிரதாப் தன் மனைவியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஹக் மீ என தன் குண்டி சுண்ணியில் உரசும்படி திரும்பிப் படுத்தாள்..

கணவனின் கையை எடுத்து தன் முலைகள் மீது வைத்தாள்..

குண்டியை பின்னால் தள்ளிய நேரம், ராதிகாவுக்கு இன்னும் தேவை என்ற எண்ணம் பிரதாப்புக்கு வந்தது. ஆனால், சைக்கோவிடம் எப்படி கேட்க..?

ராதி தன் கணவனின் கையை எடுத்து முலைகள் மீது வைக்க, விறைப்பு அடங்க ஆரம்பித்திருந்த பிரதாப்பின் சுண்ணி மீண்டும் விறைப்பு நிலையை நோக்கி சென்றது..

ஆசைகளை அடக்க முடியாத நிலைக்கு சென்ற பிரதாப், தன் இடுப்பை ஓப்பது போல சில முறை இயங்கினான்..

பிரதாப்புக்கு பயம் என்ற எண்ணம் உருவாக, “இன்னும்" என தொண்டையை செருமியவள், "இன்னும் வேணும்…” என்றாள்..

தன் கால்களை சற்று குறுக்கி, spooning position-ல படுத்தாள்..

பிரதாப் அப்படியே பின்னால் இருந்து தன் சுண்ணியை புண்டையில் மெதுவா நுழைத்தான்.. ஒரு கையால் முலையை பிடித்து பிசைந்தான்..

இடது கையை மனைவியின் கழுத்து மற்றும் படுக்கையின் கேப் வழியே கொண்டு சென்று இடது முலையை பிடித்தான்.

வலது கையால் கிளிட்டோரிஸ் மேல விரல்களால் தடவினான்..

மெல்ல இடுப்பை முன்னும் பின்னும் அசைத்து இயங்க ஆரம்பித்தான் பிரதாப்..

ம்ம்ம் ஆஆஆ என முனகினாள் ராதி..

“இப்படியே… கொஞ்சம்… ஹார்ட் ஆஹ்…”னு முனகினா..

கிட்டத்தட்ட 30-40 விநாடிகளுக்கு அப்படியே இயங்கியவன், தன் வலது கையை மேலே கொண்டு சென்று முலையைப் பிடித்து பிசைந்து அவ கழுத்துல, காதுல, தோள்ல என முத்தமிட்டான்..

அந்த பொசிஷனில் செய்ய பிரதாப்புக்கு வசதியாக இல்லை..

உனக்கு பொசிஷன் செட் ஆகலையா?

ஹம் என்றான் பிரதாப்..

...

பிரதாப் : கட்டில் ஓரம் போலாமா?

வேணாம்.. நீ மல்லாக்க படு என சொன்னவள். அவன்மேல் உட்கார்ந்த பிறகு, அவனை seated position-ல வர சொல்லி, அவன் மடியில உக்காருவதைப் போல தன்னை அட்ஜஸ்ட் செய்த நேரம், கணவனின் முகத்துக்கு எதிரில் முலைகள் இருந்தன. இந்த முறை, மனைவி கேட்கும் முன்னரே அவைகளை பிடித்துப் பிசைந்து சப்பினான்..

ராதி மெல்ல இயங்க ஆரம்பித்து வேகத்தை அதிகரித்தாள்..

"இன்னிக்கும் நாளைக்கும் உன்ன என்ன பண்றேன் பாரு" என 
கணவனிடம் சொன்ன வேளையில், குழந்தை வயிற்றில் இருக்கும் விசயத்தை மறந்து, முழுக்க முழுக்க காமத்தின் பிடியில் இருந்தவள் போல சற்று வேகமாகவும் இயங்கினாள்..

பிரதாப் அவ தலையை தடவி, “கர்ப்பகால ஹார்னினஸ்.. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு… ரெண்டு நாள் போதுமா" என்றான்..

எப்படான்னு அலையுறவனுக்கு என சொல்லிக் கொண்டிருக்கும் போதே குரலில் ஒரு கடினம் தெரிய, ராதி உச்சத்தை நெருங்குகிறாள் என்பதை பிரதாப் புரிந்து கொண்டான்..

அவளுக்கு வந்தால் இறங்கி விடுவாள் என்பதால்," ராதி கொஞ்சம் ஹோல்ட் பண்ணு பிளீஸ்" என மனைவியின் அசைவை நிறுத்தி முலைகளை பிடித்து கடினமாக கசக்கி சப்பி உறிஞ்சினான்..

"கட்டில் ஓரம் வா" என மீண்டும் ஸ்பூனிங் பொசிஷனில் படுக்க வைத்தான்.. இந்த முறை தரையில் நின்றபடி இயங்கியவன், நன்றாக செய்தான்..

சிறிது நேரத்தில் ராதி உச்சம் அடைந்தாள்..

பிளீஸ்.. பிளீஸ்.. இன்னும் கொஞ்சம்.. இன்னும் கொஞ்சம் என இயங்கிய பிரதாப், ஒரு நிமிடம் முடியும் முன்னர் உச்சம் அடைந்தான்..

எல்லாம் முடிந்த பிறகு, ஸ்பூனிங் பொசிஷனில் 10 நிமிடங்கள் வரையில் படுத்தார்கள்..

பிரதாப் சிலமுறை எழுந்து வயிற்றின் ஓரத்தில் முத்தமிட்டான்..

மேடம் இன்னிக்கு செம ஹார்னி என சிலமுறை கிண்டல் செய்தான்..

ராதிகா சிரிச்சு, “யா.. Definitely… வர வர இன்னும் அதிகமாகும்... " என்றாள்..

கால் பண்ணு உடனே வர்றேன் என சிரித்தான்..

ஆமா, நீ ஃப்ளைட் பிடிச்சு என கணவனை திரும்பிப் பார்த்தாள்..

அந்த பார்வையின் அர்த்தம் பிரதாப்புக்கு தெரியும்.. அய்யய்யோ என்ன சொல்வாளோ என்ற பயம். வேலையை விடவேண்டியது தான் போல என்ற எண்ணம் ஃபிளாஷ் ஆனது.. ப்ராஜக்ட் கமிட்மென்ட் அப்படி.. அவன் சில மாதங்களுக்கு சிங்கப்பூரில் இருந்தே ஆகவேண்டும்.. ஒர்க்கிங் ஃபிரம் இந்தியா கிடைக்காது..

ஏதோ, பக்கத்துல வேலையா இருக்குற மாதிரியும், கூப்பிட்ட உடனே வர்ற மாதிரியே பேசு..

ஹா ஹா என சிரித்தான்..

ஏன் சிரிக்குற..?

அதான் எதிர் வீட்ல ஒண்ணுக்கு ரெண்டு இருக்கே என கிண்டலாக சொன்ன பிரதாப், வயிற்றில் மீண்டும் ஒரு முத்தம் கொடுத்தான். என் பேபிஸ்-க்கு இன்னும் இன்னும் என நான்கைந்து முத்தங்களை வயிற்றில் கொடுத்தான்.

முத்தத்துக்கு பிறகு, மனைவியை மீண்டும் மூட் ஆக்கும் எண்ணத்தில் கழுத்தை நக்கி காது மடலை கடித்தான்..

சைக்கோவுக்கு காம மூட் ஏறுவதற்கு பதிலாக நளனுக்கும் இப்படி (வயிற்றில்) கிஸ் பண்ண ஆசை இருக்கும்ல என்ற எண்ணம் உருவாக கட்டிலில் இருந்து எழுந்தாள்..

பிரதாப் : சும்மா (நளன்-வளன் கூட செக்ஸ்) சொன்னேன்..

இப்ப இதுவே ஜாஸ்தி.. அம்மா என்ன நினைப்பாங்க. நைட் பண்ணலாம் என உதட்டில் புன்னகையுடன் கணவனைப் பார்த்தாள்..

அவள் மனதில், நளனுக்கும் வயிற்றில் கிஸ் பண்ண ஆசையிருக்கும் என்ற எண்ணம்..

ஆனால் நளனுக்கோ, ராதி வயிற்றில் இருக்கும் குழந்தையின் தகப்பன் தான்தான், அது செய்யணும் செய்யணும் என்ற எண்ணங்கள் இல்லை.. அவனுக்கு அவன் வயதுக்கு தகுந்த ஆசைகள் மட்டுமே இருந்தது..

சைக்கோ, கண்டிப்பா முலைப்பால் தரவே மாட்டா. எப்படியாவது வாய்ப்பு கிடைச்சா, ஒரு முலையில இருக்குற மொத்த பாலையும் குழந்தைக்கு இல்லாம உறிஞ்சி குடிக்கணும் என்ற என்னம்தான் அவனுக்கு இருந்ததே தவிர குழந்தையின் அப்பா என்ற சென்டிமெண்ட் ஆசைகள் அப்போதைக்கு இல்லை... 
Like Reply
Babybaymaster Wrote:Wonder woman ku maals teacher ahh pathi epo theriya varum bro. Atha mattum nalan Mudinja alavuku hiden part ahh ve kondu poraa evlo Naalaiku avanaala atha continue panna mudiyum.

இப்போதைக்கு இல்லை.. கதையை முடிக்க வேண்டிய நேரத்தில் யோசிக்கணும்..

Babybaymaster Wrote:Anniyaar maals valan kumar ivangalukulla conversation la vara vaaipu Iruka( ipo nadanthutu irukkura situation kum naa kekkura situation kum romba long distance thaa bro therinjikalaame nu ketta eeeeee....,)

இது பிளான்ல இல்லை.. இந்த காட்சி வைக்க, பெர்பெக்ட் வசனங்களை எழுதணும். அது முடிந்தால் மட்டுமே, நால்வர் மீட்டிங் பாயிண்ட் வைக்க முடியும்.. இல்லையென்றால் சுவாரஸ்யம் இருக்காது என நம்புகிறேன்.

ஒரு விசயத்தை உறுதியாக சொல்ல முடியும்.. பெரும்பாலான கதைகளைப் போல இவர்களுக்குள் கூட்டு உறவு என்ற பாதையில் கதை போகவே போகாது..
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
(25-02-2026, 06:00 PM)JeeviBara Wrote:
சைக்கோ, கண்டிப்பா முலைப்பால் தரவே மாட்டா. எப்படியாவது வாய்ப்பு கிடைச்சா, ஒரு முலையில இருக்குற மொத்த பாலையும் குழந்தைக்கு இல்லாம உறிஞ்சி குடிக்கணும் என்ற என்னம்தான் அவனுக்கு இருந்ததே தவிர குழந்தையின் அப்பா என்ற சென்டிமெண்ட் ஆசைகள் அப்போதைக்கு இல்லை... 

   Hahahahaha
Like Reply
small & short update interesting but nalan part was totally dry and cannot judge next part will keep cool or like this may chance any luck for nalan to enjoy with malls or sudha. why nalan keep distance with Aaru also may be fear of PE and she can only medicine for that but nalan mentally disturbed. If Rathi will chance to nalan for one time also may clear that fear in my point. expect your next update and may be you are busy with work so giving update also short and dry.
Like Reply
Seems like story lost momentum with few fans whom I had. I'll finish it soon guys. There won't another round for the sake of it. Thank u.
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
(27-02-2026, 08:44 AM)JeeviBarath Wrote: Seems like story lost momentum with few fans whom I had. I'll finish it soon guys. There won't another round for the sake of it. Thank u.

why bro nothing lost and every update giving energy and impress to read daily one time with word by word and interesting too so go ahead donot worry and always you are giving interesting and joyful so take time and give update own wish. expecting your further update
Like Reply
ராதிகாவின் பகுதி சமீப காலங்களில் நீர்த்து போனது போல் இருக்கிறது நண்பா. முன்பெல்லாம் oru கள்ளக்காதல் கள்ள டொக்கு என்று படிக்கும்போது கொஞ்சம் கிளுகிளுப்பாக இருந்தது. அதற்கு காரணம் ராதிகா பாவம், அவளுக்கு குழந்தையில்லாதது கஷ்டம். அவளுக்கு எப்படியாவது ஒரு குழந்தை பிறந்துவிட வேண்டும் என்று விரும்பினோம். அப்பொழுது எல்லாம் நிறைய திருட்டுத்தனம் இருந்தது ராதிகாவுக்கும் நலனுக்கும். சாப்பாடு கொடுக்க வந்துவிட்டு கசக்கிவிட்டு செல்வது என்று எல்லாம் இருந்தது. இப்பொழுது ராதிகா கர்பமாகிவிட்டாள். பாஷா படத்து ரஜினி போல ஒரு விளக்கை ஏற்றி வைத்தாயிற்று. எனவே அடுத்த இலக்கை நோக்கி செல்வதை படிக்க தான் மனம் நினைக்கிறது. கதையில் ராதிகாவின் பங்கு அல்லது தேவை என்னவென்றால் கதாநாயகன் மூலமாக ஒரு குழந்தை. அது கிடைத்தாயிற்று. வேண்டுமானால் அவ்வபோது நளன் ராதிகாவை நலம் விசாரிப்பது, குழந்தையை எப்பொழுதாவது பார்க்க வருவது உண்டு இருந்தால் நன்று. இன்னும் ராதிகா மற்றும் பிரதாப் காதல் காமம் காட்சிகள் கொஞ்சம் போர் போல தோன்றுகிறது.


கதை ஒரு arc வடிவத்தில் இருந்து இப்பொழுது climax நோக்கி வரும் என்று எதிர்பார்க்கிறோம். இப்பொழுது வாசகர்களான எங்களுக்கு இருக்கும் full focus நம்ம குமுதா ஆர்த்தி மீது மட்டும் தான். நளனும் கார்த்தியும் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்று காத்திருக்கிறோம்.
நலனுடைய அப்பா அம்மா வந்ததற்கு எந்த கார் வேணும் எடுத்துட்டு போ என்று சொல்கிறாள். " அப்போ அது லவ் தான ஜெஸ்ஸி" என்று தான் மனதில் ஒரு குரல் கேட்டது. தான் வருங்கால மாமனார் மாமியாருக்கு மரியாதை செலுத்துகிறாள் என்று தான் தோன்றியது. அண்ணி ஃபேன்சுக்கு, நளன் எப்போது அண்ணியுடன் கூடுவான் என்று ஒரு ஆவல் இருக்கிறது.

அதிகமாக இல்லையென்றாலும் ஒரு அளவுக்கு ஆர்வம் இருப்பது மால்ஸ் வீட்டில் நடக்கவிருக்கும் couple swap வைபவம் தான். நீங்கள் நேரமில்லாமல் சின்ன update அதற்கு தந்ததாக சொன்னீர்கள். ஒருவேளை அதனால் அதன் சுவாரசியம் குறைந்தது என்னவோ தெரியவில்லை. மால்ஸ் இப்பொழுதெல்லாம் நளனுடன் பேசுவது குறைந்துவிட்டது. அதுவும் மால்ஸை நளன் மேட்டர் செய்ததற்கு அப்புறம் மற்றுமொரு நல்ல மேட்டர் அமையவில்லை. அதனால் அவர்கள் மீது அவ்வளவு பிடிப்பு வரவில்லை சமீபமாக.

நளன் - ஆர்த்திக்கு இடையில் இன்னும் கொஞ்சம் காதல் காட்சிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் நண்பா. தயவு செய்து அவர்களை சேர்த்து வையுங்கள்.

நான் சொன்ன கருத்தில் நீங்கள் முரண்பட்டால் அது உங்கள் விருப்பம். இது உங்கள் கதை. நான் வெறும் வாசகன் மட்டுமே. உங்கள் கதையை எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். நான் என்னுடைய கருத்தை மட்டுமே சொன்னேன்.

நன்றி நண்பா
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply
Nice update bro
Intha thadava aachum Suganya plan workout aaguma?
Nalan radhi matter seiyum pothu anniyaar edhirparamal pakura Maari scene varuma?
Waiting for your thoughts bro
Like Reply
Update bro
Like Reply
ராதிகா தன் கணவனான பிரதாப் உடன் கூடலில் ஈடுபடுவது நன்றாக இருந்தாலும் கொஞ்சம் நீளமாக இருப்பதால் தொய்வாக தோன்றுகிறது.

முந்தைய பதிவுகளில் நளன் தன்னுடைய அண்ணி மீது ஆசை கொள்வதும் அதை அண்ணியும் ஆர்த்தியும் கண்டுபிடித்து விடுவதும் அருமை. இருவரும் ஒரே உலகத்தில் சிந்திக்கிறார்கள் என்பதை அழகாக காட்டியது. 

அடுத்தடுத்த பதிவுகளில், நீங்கள் முன்பே சொன்னது போல, மாலி, கவுசி மற்றும் ஆர்த்தியுடன் இன்னொரு முறை நளன் தனித்தனியேவும், முக்கூடல் ஆகவும் செய்தால் நன்றாக இருக்கும்.

மால்ஸ் டீச்சர் வீட்டில் நடக்கும் பர்த்டே பங்க்ஷனிலும் சுகன்யா சுதா ஸ்வாப்பிங்கோ அல்லது முக்கூடலோ நடக்கலாம் என்று நம்புகிறேன் ஆவலோடு அடுத்தடுத்த பாகங்களை எதிர்பார்க்கிறேன். 

நன்றி.

RARAA
Like Reply
RARAA Wrote:[color=#000000][size=x-small][font=Google Sans]ராதிகா தன் கணவனான பிரதாப் உடன் கூடலில் ஈடுபடுவது நன்றாக இருந்தாலும் கொஞ்சம் நீளமாக இருப்பதால் தொய்வாக தோன்றுகிறது.

எனக்கு பிடித்திருந்தால் நீளமாக எழுதினேன்..

என்ன செய்ய கள்ள உறவாக எழுதியிருந்தால் ஒருவேளை நிறைய பேருக்கு பிடித்திருக்க வாய்ப்ப உண்டு..
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply
Bro update Iruka
Like Reply
This is the best story in this Forum. Don't know why you stopped.
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)