Adultery மன்மதனின் ~ மனைவியின் தர்மம் (CUCKOLD with CHARITY) - MANAIVIYIN DHARMAM
Next update please
[+] 1 user Likes Davit's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Kalakkal updates
[+] 1 user Likes jiivajothii's post
Like Reply
Update pannuga nanba........
[+] 1 user Likes karthikraj2020's post
Like Reply
அத்தியாயம் - 7






நான் என் கணவரின் மடியில் தலைவைத்து படுத்திருக்க...ரங்கநாதன் அவர் சுன்னியை என்னுள் வைத்தபடியே என் மேல் படுத்திருக்க...மூவரும் அப்டியே ஒரு 30 நிமிடம் கண்ணயர்ந்து போனோம்.




நேரம் :  இரவு 7:00 மணி.



தன் மடி மீதிருக்கும் தன் மனைவி சந்தியாவின் உடல் அசைவதை குமார் உணர்ந்து மெல்ல ஷோபாவின் மீது இருந்து தலை நிமிர்ந்து தூக்கம் கலைந்து பார்த்தான். அசைந்தது ரங்கநாதன்...அவருடைய அசைவினால் தன் மனைவியின் உடலும் அசைந்தது என்பதை புரிந்து கொண்டான்.




ரங்கநாதன் தன் இரு கையையும் சந்தியாவுக்கு இருபுறமும் ஷோபாவில் ஊண்றி எழுந்திருக்க முயல...சந்தியாவின் மீதிருந்து ரங்கநாதன் தன் மேல் உடலை தூக்க... குமாருக்கு அப்போது கீழே ரங்கநாதனின் சுன்னி மயிர்களும் தன் மனைவி சந்தியாவின் புண்டை மயிர்களும் ஒன்றோடொன்று சிக்கல் விழுந்து இணைந்து ஒரு மயிர்ப்புதராக குமாருக்கு காட்சி அளித்தன. 




ரங்கநாதன் தன்னுடைய சுருங்கிய சுன்னியை சந்தியாவின் புண்டையில் இருந்து மெல்ல உருவ ஆரம்பிக்க...தன்னுள் இருந்து ஒரு பொருள் உருவப்படுவதை உணர்ந்த சந்தியா, மெல்ல கண்விழித்து கீழே பார்த்தாள்.




ரங்கநாதன் சுன்னி தனக்குள் இருந்து வெளியே வரும்போது "ப்ளப்...ப்புச்...." என்ற சத்தத்துடன் வெளியேற....சுன்னி வெளியேறிய சத்தம் அந்த அறைக்குள் சுத்தமாக தனியாக கேட்டது. அதன் முனை முழுதும் நுரையால் ஊறி நனைந்து அப்பியிருந்தது....




குமார் சந்தியாவின் உள்ளிருந்து எதுவும் ஒருசில சொட்டுக்கள் வெளியே வரும் என்று கவனித்தான். ஆனால் ஒரு சொட்டுக்கூட வெளியே வரவில்லை. ரங்கநாதன் தன் மனைவிக்குள் அவ்வளவு ஆழமாக தன் சத்தை இறக்கி ஊற்றியிருக்கிறார் என்பது குமாருக்கு புரிந்தது. 




ரங்கநாதன் எழுந்து பாத்ரூமுக்கு செல்ல...




குமாரும் சந்தியாவும் ஒருவருக்கொருவர் கண்களால் பார்த்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவார்த்தை பேசவில்லை....ஆனால் அவர்கள் ஆத்மார்த்தமாக கண்களால் பேசிக் கொண்டிருந்தனர். 


இவ்வாறு.....



"என்னங்க...என்னை இப்படி அவர்ட்ட தவிக்க விட்டுட்டீங்களே...? "


"எனக்கு அப்படித் தோணல"


"பின்ன...எப்படித் தோணுதாம்"


"ம்ம்...அத அப்றமா சொல்றேன்..."


இப்படிச் சென்று...பிறகு இருவரும் எழுந்து அடுத்தடுத்து பெட்ரூமிலிருக்கும் பாத்ரூமில் குளித்துவிட்டு ரெடி ஆகி வர...ரங்கநாதனும் அங்கே உடை மாற்றி இருந்தார். எல்லாம் குமாருடையது தான்.  



குமார் : சந்தியா...டின்னர் நாம வெளிய சாப்டலாம்...ரங்கநாதன் நீங்களும் கிளம்புங்க...



மூவரும் கிளம்பி காரில் ஏற...குமார் காரை ஓட்ட...சந்தியா வழக்கம்போல முன் சீட்டில் அமர வர...



குமார் : சந்தியா...பின்னால உக்காரு...

என்று சொல்ல...



ரங்கநாதனும் சந்தியாவும் பின்சீட்டில் அமர்ந்தனர்.



வண்டி புறப்பட....இரவு நேரமானதால் ஜன்னல்கள் அனைத்தும் திறந்திருக்க....இதமான காற்றோடு அனைவரும் பயணித்தனர். பத்து நிமிடத்துக்கு பிறகு குமார் பேக் மிரரில் பார்க்க.....



சந்தியா ரங்கநாதன் தோள்மீது சாயந்து சற்றே உறங்கியபடி வந்தாள். காலையிலிருந்து ரங்கநாதனால்  நான்கு முறை விதவிதமாக அவள்   அனுபவிக்கப்பட்ட களைப்பு...தன் மனைவி எவ்வளவு உரிமையாக அவர்மேல் தோள்சாய்ந்து உறங்கி வருகிறாள் என்பது குமாருக்கு புரிந்தது...ஒரு பக்கம் பொறாமை வந்தாலும் மறுபக்கம் அது அவனுக்கு கிளர்ச்சியையும் தந்தது. அதே நேரம் தன் மனைவி தனக்காக எவ்வளவு இசைந்து போயிக்கிறாள் என்ற அன்பும் அவனால் உணர முடிந்தது.



ரங்கநாதன் மென்மையாக அவள் தலையை கோதியபடி அமர்ந்திருந்தார். தன்னை போலவே ரங்கநாதன் சந்தியா மேல் அன்பு செலுத்தியது குமாருக்கு ரங்கநாதன் மேல் மதிப்பையும் மரியாதையையும் அதிகரிக்க செய்தது. இங்கும் கூட அவரால் அவளை அனுபவிக்க முடியும்.  ஆனால் அவளுடைய அசதியை கண்டு அவளை அன்பாக தோள்சாய்த்து ரங்கநாதன் அமைதியாக வருவது அவர் அவளை உண்மையாக நேசிக்கிறார் என்பதை குமாருக்கு படம் பிடித்து காட்டியது.




கார் மெல்ல ஒரு உயர்தர ஹோட்டலுக்கு முன்பு வந்து பார்க்கிங்கில் நின்றது.



மூவரும் உள்ளே செல்ல..ரங்கநாதன் மட்டும் சற்று தயக்கத்துடன் உள்ளே நடந்தார். குமாருடைய உடைகள் அவரை மெருகேற்றி காட்டினாலும்..அவர் மனது மிகவும் தயக்கப்பட்டது. இது போன்ற உயர்தர ஹோட்டலில் இப்படி நுழைவது இதுதான் அவருக்கு முதல் முறை. இவருடைய தயக்கத்தை புரிந்த குமார் அவர் தோள்மீது கையணைத்து "வாங்க" என்று உரிமையோடு அழைத்து சென்றான். ஒரு டேபிளில் அனைவரும் உட்கார்ந்தனர்...ரங்கநாதன் சுற்றிலும் கண்ணை உலவ விட...அங்கிருக்கும் பொருட்களின் ஆடம்பரம் அவர் கண்களில் தெரிந்தது. 



அதோடு அங்கிருக்கும் அழகிய பெண்கள் மேல் கண்கள் உலாவ....



குமார் : என்ன...எல்லாரும் ரொம்ப அழகா இருக்காங்களா...?



சற்றே நிதானத்திற்கு வந்த ரங்கநாதன்...அருகிலிருந்த சந்தியாவின் கன்னத்தை தொட்டு...



ரங்கநாதன் : என்னோட ராஜாத்திய விட இங்க எவளும் அழகா இல்ல...


என்று சொல்லிவிட்டு...யாரும் பார்த்து விடுவார்களோ என்று ரங்கநாதன் தன் கையை எடுக்க...



சந்தியா வெட்கத்தில் தலை குணிய...குமாருக்கு தன் மனைவியின் அழகை  ரங்கநாதன் எப்படி ரசிக்கிறார் என்பதும்..அதே நேரம் அவள் கன்னத்தை தொட்டதை யாரும் பார்த்து விடக்கூடாது, அதன் மூலம் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது என்று உடனே கையை எடுத்ததும், ரங்கநாதன் தங்கள் மீது எவவளவு அக்கறை வைத்திருக்கிறார் என்பதும் குமாருக்கு புரிந்தது.



ஆர்டர் செய்த உணவுகள் வந்து சாப்பிடும்போது...அந்த பாயாசம் வைத்த கிண்ணத்தை சந்தியா முதலிலேயே குடித்து முடித்தாள்...அவளுக்கு இது பிடிக்கும் என்று உணர்ந்த ரங்கநாதன் தன்னுடைய கிண்ணத்தை எடுத்து சந்தியாவுக்கு மீண்டும் பாயாசத்தை வைக்க...நான் குற்ற உணர்வால் உந்தப்பட்டு என்னுடைய பாயாச கிண்ணத்தை எடுத்து ரங்கநாதனுக்கு வைக்க...என் மனைவி என்னை பெருமையோடு பார்த்தாள். இப்படி அங்கு ஒரு முக்கூட்டு காதல் அரங்கேறிக் கொண்டிருந்தது. இதில் அதிகமாக சாப்பிட்டது ரங்கநாதன் தான்...காலையிலிருந்து அவர் தன்னுடைய அத்தனை சக்தியையும் என் மனைவியின் உடலுக்குள் மாற்றிவிட்டதோட விளைவு....



மணி 8:45 



ஒருவழியாக நாங்கள் சாப்பிட்டு முடித்து மீண்டும் காரில் ஏறி மெதுவாக புறப்பட்டோம். இரவு நேர உணவு...இறங்கி சிறிது நடக்கலாம் என்று நான் சொல்ல...ஒரு ஹைவேசின் ஓரமாக பாதுகாப்பான பகுதியில் இறங்கி மூவரும் ஓரமாக நடக்க ஆரம்பித்தோம். 



குமார் : ரங்கநாதன்...நீங்க ஏன் உங்க புள்ளைங்க கூட மறுபடியும் சேரக்கூடாது....?



ரங்கநாதன் : அதெல்லாம் அதை மீறி போயிடுச்சு தம்பி...எல்லாம் என் விதி நான் செஞ்ச பாவம் என்னை திருப்பி அடிக்குது. 



குமார் : ஏன் அப்படி சொல்றீங்க...நீங்க என்ன அப்படி செஞ்சுட்டீங்க....?



ரங்கநாதன் : என் மனைவியும் நானும் நல்ல அன்யோன்யம்தான். ஆனா அவ வர்றதுக்கு முன்னால என்னோட அப்பா அம்மாவ நான் சரியா கவனிக்கல...மதிக்கல...அவங்க போனப்றம்தான் என் மனைவி வந்தாள்...நான் என்னை பெத்தவங்கள கவனிக்காம விட்ட பாவம்தான் என் பசங்க என்னை இப்படி விட்ருக்காங்கனு நான் புரிஞ்சுக்கிட்டேன். 




குமார் : ஆனா உங்க மனைவிகிட்ட நீங்க நல்லாதானே நடந்துகிட்டீங்க...அதுக்கப்றம் உங்கள பெத்தவங்ககிட்ட நீங்க தவறவிட்ட கடமையை நெனச்சு இப்போ மனசு திருந்தீட்டீங்கல்ல...? அப்றம் என்ன ?




ரங்கநாதன் : அந்த புண்ணியம் தான் இப்போ சந்தியாவையும் உங்களையும் எனக்கு கொடுத்திருக்குனு நான் நம்புறேன். அதை என்னால உணர முடியுது தம்பி.




இதைக் கேட்டதும் குமாருக்கும் சந்தியாவுக்கும் மனது மிகவும் இளகிப்போனது. 




குமார் : கவலைப்படாதீங்க....ரங்கநாதன் உங்களுக்கு வேற எதுனா வேணும்னா கேளுங்க நாங்க தர்றோம். இனி நீங்க நல்லா இருக்கணும்.




ரங்கநாதன் : எனக்கென்ன தம்பி வேணும்...? நான் இப்போவே நல்லாதான் இருக்கேன்....எனக்கு இந்த வாழ்க்கை போதும். சுதந்திரமா இருக்கேன். ஆனா...




குமார் : ஆனா...என்ன ரங்கநாதன் தயங்காம சொல்லுங்க...




ரங்கநாதன் : எனக்கு இப்போ ரெண்டு ஆசை இருக்கு...அது நிறைவேறினா நான் வாழ்க்கை முழுக்க சந்தோசப்படுவேன்....




குமார் : சொல்லுங்க ரங்கநாதன்...எங்களால முடிஞ்சா கண்டிப்பா செய்வோம்...



ரங்கநாதன் : ம்ம்...எனக்கு இன்னிக்கு ஒரு ராத்திரிக்கு சந்தியாவ என் வீட்டுல....என்னோட குடிசைல வச்சுக்கணும்னு ஆசை தம்பி....



இதைக்கேட்ட குமார் சந்தியா இருவருக்கும் சிரிப்புதான் வந்தது. காலைல இருந்து நான்கு முறை வசதியான மாளிகையில் சந்தியாவிடம் மூச்சு முட்ட காம சுகத்தை  அனுபவித்து விட்டு, இப்போது அதே காம சுகத்தை சந்தியாவை தன் குடிசையில் வைத்து அனுபவிக்க நினைக்கும் ரங்கநாதனின் ஆசையை நினைத்து இருவருமே புன்னகைத்தனர். 



குமாருக்கு தன் மனைவியை ரங்கநாதன் அனுபவிப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை...ஆனால்...குடிசையில் அவளை வைத்து அனுபவிப்பது என்பது அவள் சவுகரியம் மற்றும் அவள் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அதனால் சற்று யோசித்தான்.




குமார் : ரங்கநாதன்...இது எப்படி சாத்தியம் ? அங்க எல்லாரும் இருப்பாங்களே...? 



ரங்கநாதன் : இல்ல தம்பி...நான் கோயிலுக்கு வெளிய தான் எல்லார்கூடவும் இருப்பேன்...ஆனா என் வீடு ஊருக்கு வெளிய தனியா தான் இருக்கு. சுத்தியும் வேற எந்த வீடும் இல்ல. என்ன உங்க வீடுமாதிரி வசதியா இருக்காது. ஒரு 10அடி அகலம் 16 அடி நீளம் உள்ள குடிசைதான்.




சற்றே தயக்கத்தோடு யோசித்துக்கொண்டிருந்த குமாரின் கையை சந்தியா பிடித்து "போகட்டும் விடுங்க...ஒரு ராத்திரிதான" என்பதை போல கண்காட்ட....




குமார் : ரங்கநாதன்...அவ்வளவு பெரிய மாளிகை அங்க இருக்க..ஏன் நீங்க  இன்னிக்கு ராத்திரி இங்க இருக்கணும்னு ஆசப்படுறீங்க...?




ரங்கநாதன் : இல்ல தம்பி...சந்தியாவ இன்னிக்கு மட்டும் என் மனைவினு சொல்லிட்டீங்க...என் தங்கத்த என் வீட்டுல இன்னிக்கு ராத்திரி மட்டும் நான் வச்சுக்கணும்னு எனக்கு ஆசை...அதான்....



குமாருக்கு புரிந்தது....அவர் குடிசையில் வைத்து அவருடைய இடத்தில... அந்த ஆளுமையோடு என் மனைவியை ரங்கநாதன் அனுபவிக்க நினைக்கிறார். 




குமார் : ம்ம்ம்...சரி ரங்கநாதன்....உங்க வீட்டுக்கே இப்போ போலாம்...




ரங்கநாதன் : ரொம்ப நன்றிங்க தம்பி...



குமார் : அந்த ரெண்டாவது ஆசை என்ன ?




ரங்கநாதன் : அதுதான் எப்படி சொல்றதுன்னு தெரில தம்பி....!




குமார் : சொல்லுங்க ரங்கநாதன் முடிஞ்சா செய்ய போறோம்... இல்லைனா விடப்போறோம்...




ரங்கநாதன் : அதான் தம்பி பயமாருக்கு....கெடைக்குமோ கெடைக்காதோனு...!




குமாருக்கும் சந்தியாவுக்கும் ஆவல் அதிகமானது...இவர் தயக்கத்தைப் பார்த்து...




குமார் : எப்படியும் நீங்கதான் சொல்லணும்...சொல்லுங்க ரங்கநாதன்...




ரங்கநாதன் சற்றே முழுமூச்சு வாங்கிவிட்டு....




ரங்கநாதன் : தம்பி...இத்தனை நாளா... நாம எப்போ போனாலும் இனி அனாதையாத்தான் போகப்போறோம் அதான் விதி'னு நெனைச்சுட்டிருந்தேன்....ஆனா உங்களப் பாத்தப்றோம் உங்களோட அன்பையும் சந்தியாவோட அன்பையும் பார்த்த பிறகு எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு....




குமாரின் முகத்தை நிமிர்ந்து பார்த்த ரங்கநாதன்...சட்டென குமாரின் காலில் விழுந்து....




ரங்கநாதன் : எப்படியாச்சும்....எனக்கு கொள்ளி போட சந்தியா எனக்கு ஒரு புள்ளையப் பெத்துக் கொடுக்கணும். இதுக்கு உங்க அனுமதி வேணும்...



என்று சொல்லி ரங்கநாதன் கதறி அழ ஆரம்பித்தார். குமாரின் காலை விடவே இல்லை...




தொடர்ந்து ரங்கநாதன்...



ரங்கநாதன் : என்னால உங்க குடும்பத்துல எப்பவும் பிரட்சன வராது. அது என் குழந்தைனு நான் யார்ட்டயும் சொல்ல மாட்டேன்...இது என் லட்சுமி மேல சத்தியம்....



இப்படி சொல்லி குமாரின் காலைப்பிடித்து தொடர்ந்து அழுது கொண்டிருந்தார் ரங்கநாதன்.




குமாருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை...சந்தியாவும் அதே தாக்கத்தோடு இருந்தாள். கணவன் மனைவி இருவரும் இப்படி இருக்க...




சந்தியா முன்னே....முதல் ஆசைக்கு சொன்னதுபோல..இது ஏதோ போனால் போகட்டும்...போகட்டும் விடுங்க...என்று சொல்லும் சாதாரண ஒரு நாள் விசயமில்லை. இது வாழ்நாள் முழுக்க வரும் விசயம். அதனால் கணவன் மனைவி இருவருமே அப்படியே இருந்தார்கள்.




ஒருவர் தன் காலைப் பிடித்து கதறுவது அவனுக்கு என்னவோ போல் இருந்தது. தொடர்ந்து ரங்கநாதனை அதே நிலையில் வைத்திருக்க குமாருக்கு மனமில்லை.




குமார் : ரங்கநாதன்....எழுந்திரிங்க....நீங்க காருக்கு போங்க நாங்க பின்னால வர்றோம்...




ரங்கநாதன் எழுந்து...என்ன நடக்குமோ.... கேட்க கூடாததை கேட்டு விட்டோமோ..? இப்போதே நம்மை அனுப்பி விடுவார்களோ...? என்று பயந்தபடியே நடந்து காருக்கு அருகில் போய் நின்றார்.




கார் வெகு தூரத்தில் இருந்தது. அதனருகே ரங்கநாதனும்.




10 நிமிடமாக குமாரும் சந்தியாவும் எதுவுமே பேசாமல் இருவரும் அங்கிருக்கும் ஒரு திண்ணையில் அமர்ந்து ரோட்டை வெறித்து பார்த்துக் கொண்டிருக்க....




குமார் : சந்தியா....?



சந்தியா : ம்ம்....



குமார் : இதுக்கு நாம என்ன பதில் சொல்றது...?



சந்தியா : என்னைக் கேட்டா....? 



குமார் : ம்ம்ம்.....



மீண்டும் ஒரு 5 நிமிட அமைதி....




சந்தியா : என்னங்க...இது நடக்குமானு தெரில...அப்படி நடந்தா...பின்னால பிரட்சனை வர வாய்ப்பிருக்கு....




குமார் : அப்போ பிரட்சனை வராதுனா...உனக்கு ஓகேவா...?




சந்தியா : என்னங்க நான் எதாவது பிரட்சனை வந்துடும்னு சொல்றேன்... நீங்க இப்படி கேக்கறீங்க....?





குமார் : பிரட்சனை தான் ப்ராப்ளம்னா....நிச்சயமா ரங்கநாதனால நமக்கு எந்த பிரட்சனையும் வராது...ஹோட்டல்ல உன் கன்னத்தை அவர் தொட்டதையே யாராவது பாத்திருப்பாங்களோ..அதனால நமக்கு எதும் பிரட்சன வந்துடுமோனு பதறி, பட்டுனு கைய எடுத்தப்பவே நம்ம குடும்பத்து மேலயும் அதோட பாதுகாப்பு மேலயும் எவ்வளவு அக்கறை அவருக்கு இருக்குன்னு தெரிஞ்சது. அதனால அவரால பின்னால பிரட்சன வர்ற வாய்ப்பில்ல...



சந்தியா : ம்ம்....




குமார் : இங்க...உன் கருத்து என்னங்கறது தான் முக்கியம்...




சந்தியா : என்னைய கேக்கறீங்க...? உங்களுக்கு அப்போ இதுல சம்மதமா...?




குமார் : ஒரு விசயத்தை தர்மமா எடுத்து பண்ண ஆரம்பிச்சுட்டோம்...மனைவியா நீயும் அவருக்கு இருந்துட்ட...யோசிச்சுப் பாத்தா...இதுவும் ஒரு மனைவியோட கடமை தான். அதனால அவர் கேட்டதுக்கு என்னால உடனே மறுப்பு சொல்ல முடில...ஆனா இது நீ முடிவெடுக்க வேண்டிய விசயம்...




சந்தியா : இது ஒன்னும் வெளையாட்டில்லீங்க....இன்னோருத்தர் குழந்தைக்கு நீங்க அப்பாவா இருக்குறது...எப்பவாச்சும் அது இன்னொருத்தர் குழந்தை'னு உங்களுக்கு தோனினா அது உங்கள எவ்வளவு பாதிக்கும் தெரியுமா....




குமார் : குழந்தை எப்பவும் குழந்தை தான்மா....அதுவும் அப்படி அந்த குழந்தை வந்தா...அதுல உன் ரத்தமும் இருக்குறப்போ...அது எப்படி என் குழந்தை இல்லாம போகும்...? நீயே என் சொத்து தான...? உன் குழந்தை...அது நம்ம குழந்தை தான்மா....




சந்தியாவுக்கு இதைக்கேட்டதும் மனசு கலங்கிப்போய் கண்கள் கலங்க குமார் மடியில் படுத்து அழ ஆரம்பித்து விட்டாள். தன் கணவனுக்கு தன் மீதுள்ள உரிமையும் அன்பும் எப்படிப்பட்டது என்று அவள் உருக ஆரம்பித்தாள்.




குமார் அவள் முதுகை தடவியபடி...




குமார் : குட்டிமா....இப்போ நீதான் சொல்லணும்...இதுல உனக்கு சம்மதமா இல்லையானு.....




சந்தியா : நீங்க ஒரு தர்மமா இத பண்ண சொன்னீங்க...அதுல நமக்கு ஆசையும் இருந்துச்சு...நாம அத பண்ணிணோம்...ஆனா இப்போ அவர் கேக்குற விசயம் அதையும் தாண்டினது...இதையும் பண்ணினா தான் இது முழுமையடையும்னா....நான் இதுக்கு தயார்....ஆனா...




தன் கணவனின் மடியில் இருந்து எழுந்து கண்ணைத் துடைத்தவாரே....




சந்தியா : நான் அவர்கிட்ட சில முக்யமான விசயங்கள சொல்லணும்.  அதுக்கெல்லாம் அவர் ஒத்துக்கிட்டா...நான் இதுக்கு சம்மதிக்கறேன்...




மெதுவாக இருவரும் எழுந்து காரை நோக்கி நடந்தனர். ரங்கநாதன் அங்கு காரின் அருகே நின்றிருக்க...அவரருகில் இருவரும் வந்த பின்....ரங்கநாதன் சந்தியாவின் கண்கள் கலங்கியிருப்பதை பாரத்ததும்.




ரங்கநாதன் : என்னமா ஆச்சு...ஏன் அழுதிருக்க...என்னை மன்னிச்சுடுமா...ஏதோ என்னோட ஆசை...கேட்டுட்டேன்...நீ இப்டி அழுவேன்னு தெரிஞ்சிருந்தா..சத்யமா நான் கேட்டிருக்க மாட்டேன். எனக்கு எதுவும் வேண்டாம் ராஜாத்தி....நீ சந்தோசமா இரு எப்பவும்...எனக்கு அதுபோதும்....




என்று ரங்கநாதன் சந்தியாவைப் பார்த்து உருக...கணவன் மனைவி இருவரும் அவரை பரிதாபமாக பார்த்தார்கள்.




சந்தியா ரங்கநாதனிடம் பேச ஆரம்பித்தாள்....




சந்தியா : மாமா...



ரங்கநாதன் : சொல்லுமா...



சந்தியா : என்னோட கணவர் சொல்லித்தான் நான் உங்களுக்கு மனைவி ஆனேன். அவர் செய்ய நெனச்ச இந்த தர்மத்துல இதுவும் ஒரு பகுதிதான்..அதனால உங்க ஆசைக்கு நான் சம்மதிக்கறேன்.




ரங்கநாதன் உடனே குமார் சந்தியா இருவரின் கால்களிலும் விழுந்து....




ரங்கநாதன் : ரொம்ப நன்றிம்மா....


என்று கண்ணீரோடு உள்ளம் உருக ஆரம்பித்தார்.





சந்தியா : எழுந்திரிங்க மாமா...ஆனா இதுல சில கண்டிசன் இருக்கு. அதுக்கு நீங்க ஒத்துக்கிட்டா...நான் உங்களோட ஆசைக்கு இணங்குறேன்.




ரங்கநாதன் : எதுன்னாலும் பண்றேன்மா....நீ என்ன சொன்னாலும் கேக்கறேன்...



சந்தியா : ம்ம்.... 



முதல் விசயம்....எதிர்காலத்துல இது உங்களுக்கு பொறந்த குழந்தைனு எப்பவும் யாருக்கும் நீங்க சொல்ல கூடாது. 



இரண்டாவது விசயம்....அந்த குழந்தைக்கு நீங்க தான் அப்பானு தெரிய கூடாது, அத நீங்க சொல்லக்கூடாது. நாங்க கோவிலுக்கு வர்றப்போ, ஒரு சாதாரண நபரா நீங்க அந்த குழந்தையோட பேசலாம்..கொஞ்சலாம்...




மூணாவது விசயம்....இன்னிக்கு மட்டும்தான் நான் உங்க மனைவி...அதிலயும் இப்போ இன்னிக்கு ராத்திரி மட்டும்தான்...நாளைக்கு காலைல பத்து மணி வரைக்கும்தான்....இந்த ஒரு ராத்திரி உங்க குடிசைல வச்சு...என்னை எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அனுபவிச்சுக்குங்க....இதுக்கப்றம் எங்களுக்கு நீங்க எந்த தொந்தரவும் தரக்கூடாது. 




நாலாவது விசயம் : இவரோட விசிட்டிங் கார்டு உங்ககிட்ட ரெண்டு தர்றோம். அதை கோயிலுக்கு பக்கத்துல இருக்கற உங்களுக்கு தெரிஞ்ச ரெண்டு கடைகள்ல கொடுத்து வச்சிருங்க...நீங்க இன்னும் ரொம்ப வருசம் நல்லா இருப்பீங்க மாமா...ஆனா எப்போ எதுனாலும் இந்த கார்ட்ல இருக்கற நம்பர்க்கு கூப்பிட சொல்லுங்க...அப்போ உங்க குழந்தை உங்களுக்கு கொள்ளி போடும் எங்க மூலமா பொதுவா பண்ற மாதிரி.....ஆனா இதை தவிர வேற எந்த விசயமும் மத்தவங்களுக்கு தெரியக் கூடாது. 




அஞ்சாவது விசயம் : இன்னிக்கு ராத்திரி உங்களால நான் கர்ப்பமானா சரி...இல்லேனா...மறுபடியும் இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்....அதனால இந்த ராத்திரிக்குள்ள உங்களால என்னை கர்ப்பமாக்க முடிஞ்சா பண்ணிக்குங்க....இல்லேனா...அவ்வளவுதான்...




இதுக்கெல்லாம் நீங்க சம்மதிச்சு உங்க லட்சுமி மேல சத்யம் பண்ணிணா...நான் உங்களுக்கு சம்மதிக்கறேன். உங்க குழந்தை என் வயித்துல வளரும்.




மிகவும் தெளிவாகவும்....தீரக்கமாகவும் சந்தியா படபடவென பேசி முடித்தாள். தன் மனைவி இப்படி ஓப்பனாக எல்லாவற்றையும் பேசி முடித்தது, குமாருக்கே ஆச்சர்யமாக இருந்தது....




ரங்கநாதன் : ராஜாத்தி...என் லட்சுமி மேல சத்யமா உன்னோட இந்த 5 கண்டிசனுக்கு நான் சம்மதிக்கறேன்மா....எனக்கு இந்த ஒரு ராத்திரியே போதும்மா...எம்புள்ளைய உன் வயித்துல வெதைச்சிடுவேன்....





சந்தியா : சரி மாமா...எங்கள உங்க குடிசைக்கு கூட்டிட்டு போங்க.....




சொல்லிவிட்டு சந்தியா நகர்ந்து சென்று காரில் அமர்ந்தாள். பின்னாலேயே ரங்கநாதன் போய் ஏற...குமார் தன் மனைவியின் ஆளுமையை எண்ணி ஆச்சர்யத்தோடு சென்று காரை எடுத்து ஓட்ட ஆரம்பித்தான்...




குமார் : ரங்கநாதன் எப்படிப் போகணும் உங்க குடிசைக்கு...?




ரங்கநாதன் : தம்பி நீங்க வழக்கமா வர்ற கோயிலுக்கு பக்கத்துல ஒரு மலை இருக்குல்ல...அந்த மலைக்கு பின்னால....




கார் அந்த மலையை நோக்கி செல்ல ஆரம்பித்தது...






தொடரும்.....
[+] 11 users Like Manmadhaa's post
Like Reply
A woman will love the man giving her child more than anything else. How will she love kumar if she is impregnated by this old man.
[+] 1 user Likes chellaporukki's post
Like Reply
(22-02-2026, 08:55 PM)chellaporukki Wrote: A woman will love the man giving her child more than anything else. How will she love kumar if she is impregnated by this old man.



Polygamy is love with many....Monogamy is one to one...cuckold life style is polygamy....This Big world and the population basically created by polygamy...not by Monogamy....whatever...The polygamy relationship is tough with many...buy the wife is only gives first preference to his husband who is with her always....if she get pregnant by someone else...it's give kinky feeling to both husband and wife for life long...and it's makes their sex life more adventure for ever... Real loveable couple never get separated or never decrease their love even they got someone's child. True love never be a selfish...if it's been like this..it's just a social commitment not true love. Unfortunately most people live like this without knowing the history of world...but there are many peoples still with wide and broad mind couples also live this same world...they are enjoying their sex life with well sex knowledge...but they dont reveal themselves to the society....thats all...This is how this world builded in starting ages. and one more thing there is no age limit for love and sex or any good relationship like friend also... Thanks for this question...this answer will let others to know the history and nature. :) Thank You Friend....
[+] 1 user Likes Manmadhaa's post
Like Reply
(12-02-2026, 06:40 PM)arokiyaselvam Wrote: Update eppo

Updated Now :)
Like Reply
(14-02-2026, 12:24 AM)intrested Wrote: அப்டேட் போடுங்க ஜி

ப்ளீஸ்

Updated Now :)
[+] 1 user Likes Manmadhaa's post
Like Reply
(14-02-2026, 01:02 PM)Pattaasu Balu Wrote: super bro

Thank You Bro...Updated Now :)
Like Reply
(14-02-2026, 10:08 PM)karthikraj2020 Wrote: Update bro

Updated Now :)
Like Reply
(15-02-2026, 01:12 AM)jaksa Wrote: What a story to start first

Thank You Bro :) Updated Now :)
Like Reply
(16-02-2026, 09:06 AM)Davit Wrote: Notted 2

Updated Now :)
Like Reply
(21-02-2026, 03:21 PM)jiivajothii Wrote: Kalakkal updates

Updated Now :) Thank You 
Like Reply
Semma hot updated bro.....
[+] 1 user Likes karthikraj2020's post
Like Reply
waiting for log and erotic episode
moody, 
JK
[+] 1 user Likes jkkarthi's post
Like Reply
Woooow Woooow what an explosive episode
ரங்கநாதன் surely is living it up

And what an awesome understanding pair குமார் and சந்தியா are

Their love is beautiful

More than beautiful actually

I would say divine because they are able to go beyond a normal couple

It's not just தர்மம் now

They're taking it to a totally different level

First of all ரங்கநாதன் wanting to take her to his குடிசை itself is soooo hotttttt sooooo erotic

After all he's the boss of his house and naturally he wants to impregnate his wife there

As always the clarity of thought of சந்தியா is perfect

Shea eloquent enough to express them too

And now if the impregnation happens (GOD I WISH) its going to change the lives of all the three

This is becoming infinitely pleasurable

@மன்மதன் you have already proved you are a rare talent and with every episode my belief is only stronger
[+] 1 user Likes Punidhan's post
Like Reply
Bro kudisaikul pona udan ranganathan innum konjam dominated aa kaatanum.. Athu en aasai..

Husband ku romba pannitomonu feel vara alavuku..

Konjam help ellam panna vachu..

Tea podurathu.. Kudisaiyail bathroom irukathu so clean panni vidurathu apdi ipdinu konjam..

Ungaluku pidicha mathiri ponga.. En asai sonnen avlothan
[+] 1 user Likes intrested's post
Like Reply
Is this manaiviyin dharmam? she is already having a child and he is having kids still want another and these bastards accept it.
Like Reply
i did not like ranga crying falling in the feet of her husband. he is alpha and should have upper hand.
[+] 1 user Likes Joseph Rayman's post
Like Reply
(23-02-2026, 09:10 PM)chellaporukki Wrote: Is this manaiviyin dharmam? she is already having a child and he is having kids still want another and these bastards accept it.

Don't get over emotional :)  This is others life not yours....you don't compel others to live as your wish :) They live a life as their wish...actually you feel so weak and unsecured personally :) Take care
Like Reply




Users browsing this thread: