Adultery ரவுடி ரங்கா -- எமனுக்கே எமன் ஆவான்!
Part -- 16 

வீனா -- "அப்பாவி முகம்... அசுர குணம்! ரத்தம் குடிக்கும் ரோஜா இவள்!"


ஆந்திர மாநிலம், குண்டூர். ஒரு நாகரீகமான, கௌரவமான நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள்தான் இந்த வீணா. இல்லை, இவளை மீனா எனலாம்... அல்லது வர்ஷா எனலாம்... அவளுக்குத்தான் எத்தனையோ முகங்கள் இருக்கிறதே! இப்போதைக்கு ரங்காவின் 'வீணா' என்றே வைத்துக் கொள்வோம்.

வீட்டில் ஓரளவுக்கு வசதிகள் இருந்தாலும், வீணாவின் கண்கள் எப்போதும் உயரத்தில் இருந்தன. தன்னுடன் படிக்கும் பெரிய பணக்கார வீட்டுத் தோழிகளைப் பார்க்கும்போது, அவளுக்குள் ஒரு இனம் புரியாத பொறாமைத் தீ எரியும். அவர்கள் கட்டி வரும் விலை உயர்ந்த வைரக் கடிகாரங்கள், மின்னும் வைர நெக்லஸ்கள்... அதையெல்லாம் பார்க்கும்போதே, "இது நமக்கும் வேண்டும்" என்கிற அந்த ஆசை முதன்முதலாக அவளுக்குள் ஒரு விதையாக விழுந்தது.

ஆசைப்படுவது தப்பில்லை. உழைத்து அதை வாங்க வேண்டும் என்று நினைத்தால் அது நியாயம். ஆனால், "இப்போதே... இந்த நொடியே அது எனக்கு வேண்டும்" என்று அவள் நினைத்தபோதுதான், அந்த ஆசை ஒரு கொடூரமான பேராசையாக மாறியது.

[Image: 3831c3f6-a934-4907-9778-1a228c6c3a08.png]

அந்தப் பேராசை குணம் மிகக் கொடூரமானது. நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்கிற அந்த வெறி வந்துவிட்டால், அதற்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்கிற துணிவு தானாகவே பிறக்கும்.


பேராசை கண்ணை மறைக்க, முதன்முதலாகத் தன் சக தோழியின் விலை உயர்ந்த வைர நெக்லஸைத் திருடினாள் வீணா. ஒரு தேவதையைப் போலப் பழகிக்கொண்டே, யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த நகையை அள்ளிக்கொண்டு மறைந்தாள்.

விஷயம் வெளியே தெரிந்தது. தோழியின் பெற்றோர்கள் துப்பறிந்து வந்தபோது, நகையைத் திருடியது வீணாதான் என்பது ஆதாரத்துடன் பிடிபட்டது. வினாவின் பெற்றோர்கள் கௌரவமானவர்கள் என்பதால், "உன் அப்பா அம்மா முகத்துக்காக உன்னை விட்டுடுறோம். இனிமே இப்படி ஒரு காரியம் பண்ணாதே!" என்று சொல்லி நகையை வாங்கிக்கொண்டு அவளை எச்சரித்து அனுப்பினார்கள்.

தனது வைர நகைக் கனவுகளுக்கும், ஆடம்பர ஆசைகளுக்கும் தனது நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் தடையாக இருப்பதை வீணாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. "உழைச்சு வாழு... கௌரவமா இரு..." என்கிற அவர்களின் அறிவுரைகள் அவளுக்கு வெறும் குப்பையாகத் தெரிந்தன.

தன்னால் ஆசைப்பட்டபடி அந்த ஊரில் இருக்க முடியாது என்று தெரிந்ததும், ஒரு நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறினாள். உறவுகள், பாசம், பெற்றவர்களின் கௌரவம் என எதையுமே அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அப்போது அவளுக்கு வயது வெறும் இருபதுதான்!

வீட்டை விட்டு ஓடிய வீணா, தன் அடுத்த வேட்டையைத் தொடங்கியது இந்தியாவின் கனவு நகரமான மும்பையில்! அங்கே ஒரு பெரும் கோடீஸ்வரக் குடும்பத்தில் வேலைக்காரியாகச் சேர்ந்தாள். ஆனால், அவள் அங்கே துடைப்பம் பிடிக்க வரவில்லை, அந்தச் சாம்ராஜ்யத்தையே துடைக்க வந்தவள்!

கடவுள் அவளுக்குக் கொடுத்த அந்த முகம், அவளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. எப்போதுமே நெற்றியில் ஒரு மெல்லிய சந்தனக் கீற்று, சின்னதாக ஒரு பொட்டு, முகத்தில் எப்போதும் ஒரு சோகம் கலந்த பாவம்... அவளைப் பார்த்தால் கொடூரமான எமனே தன் பாசக் கயிற்றைக் கீழே போட்டுவிட்டுப் பரிதாபப்படுவான்! அந்த அளவுக்குத் தன் முக பாவனைகளால் யாரையும் வீழ்த்தும் வித்தை அவளுக்குக் கைவந்த கலை.

[Image: unnamed-2.jpg]

அந்த வீட்டின் எஜமானர், வைரம் மற்றும் தங்கத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர். அவர் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருப்பார், ஆனால் வீணாவின் இந்த 'பக்தி' மற்றும் 'அப்பாவித்தனமான' நடிப்பில் அப்படியே கரைந்து போனார். "இவ்வளவு நல்ல பொண்ணா இருக்காளே, இவளுக்கு எதுக்கு இந்த வேலைக்கார நிலைமை?" என்று அவர் யோசிக்கத் தொடங்கிய போதே, வீணா பாதி கிணற்றைத் தாண்டிவிட்டாள்.

மும்பையின் அந்தப் பிரம்மாண்ட மாளிகையில் வீணா மட்டும் வேட்டையாடவில்லை; அவளுக்குத் துணையாக, அந்த வீட்டின் டிரைவராக வேலைக்குச் சேர்ந்தவன்தான் இந்தச் சுந்தர்!

முதலில் இருவரும் தனித்தனியாகத் தான் அந்த வீட்டுக்குள் நுழைந்தார்கள். ஆனால், ஒரே மாதிரியான பேராசை குணம் கொண்ட இவர்களுக்குள் சீக்கிரமே ஒரு 'கெமிஸ்ட்ரி' ஒட்டிக்கொண்டது. ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமான வேகத்தில், இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். ஆனால், அது வெறும் உடல் சார்ந்த காதல் மட்டுமல்ல; அது பணத்தின் மீதான வெறி கலந்த ஒரு 'கிரிமினல் காதல்'!

வீட்டுக்குள் வீணா தன் அப்பாவி முகத்தால் எஜமானரின் நம்பிக்கையைச் சம்பாதிக்க, வெளியே சுந்தர் தன் சாதுவான பேச்சால் அந்த வீட்டின் வரவு செலவு ரகசியங்களைத் தெரிந்துகொண்டான்.

அந்த முதிய கோடீஸ்வரன் வீணாவின் அப்பாவித்தனத்தில் ஏற்கனவே விழுந்திருந்தான். அதைச் சாதகமாக்கிக் கொண்ட வீணா, ஒரு இரவு தன் மேலாடையைச் சரித்து, அவனது கட்டிலில் முந்தானை விரித்தாள். காமம் கண்ணை மறைக்க, அந்த முதலாளி அவளது வலையில் முழுமையாகச் சிக்கினான்.

விளைவு? சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளைத் தன் வசமாக்கிக் கொண்டு, சுந்தருடன் சேர்ந்து மாயமானாள் வீணா.

அந்தக் கோடீஸ்வரனால் எதவும் செய்ய முடியவில்லை. சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர், ஒரு வேலைக்காரப் பெண்ணிடம் ஏமாந்து போனது வெளியே தெரிந்தால் தன் கௌரவம் என்னவாகும் என்கிற பயம் அவரை முடக்கியது. தன் 'இமேஜ்' கருதி அவர் போலீசில் புகார் கொடுக்காமல் மௌனமாக அழுதார்.

கிடைத்த அந்த இரண்டு கோடியையும் வைத்து வீணாவும் சுந்தரும் சில காலம் ராஜாங்கமே நடத்தினார்கள். விலை உயர்ந்த உடைகள், சொகுசு கார்கள் என ஆடம்பரமாக வாழ்ந்து தீர்த்தார்கள். ஆனால், பேராசை என்பது உப்புத் தண்ணீரைக் குடிப்பது போன்றது... குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகுமே தவிர அடங்காது!

பணம் கரையக் கரைய, அடுத்த வேட்டைக்கான தேடல் தொடங்கியது. ஒவ்வொரு முறையும் புதுப்புது வேஷங்கள், புதுப்புது ஊர்கள் என வேட்டை தொடர்ந்தது

[Image: unnamed-3.jpg]

இதுவரை ஊர் ஊராகச் சென்று, வேஷம் மாற்றி, சின்னச் சின்னக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த அந்த ஜோடிக்கு ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டியது. "இனிமேல் இப்படிச் சில்லறை வேட்டைகள் வேண்டாம் மாமா... அடிக்கிற கை ஒரே அடியா இருக்கணும்! நம்ம வாழ்க்கை முழுவதும், ஏன் நம்ம தலைமுறைக்கே செட்டில் ஆகுற மாதிரி ஒரு பெரிய இடமாப் பார்க்கணும்!" - வீணாவின் இந்தப் பேராசைத் தான் அவர்களைத் தமிழகத்தின் பக்கம் திருப்பியது.

அப்போதுதான் அவர்களின் கண்களில் பட்டான்... ரங்கா!

அரசியல் செல்வாக்கு, ஆள் பலம், எல்லாவற்றையும் விடப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரகசியக் கஜானா இருக்கிறதை ரகசியமா தெரிந்துகொண்டார்கள்

ரங்காவைப் பற்றிய தகவல்கள் அவர்கள் காதுக்கு வந்ததும், சுந்தர் அவசர அவசரமாக ரங்காவின் ஏரியாவுக்கு நோட்டமிடச் சென்றான். ஒரு மாதம் அங்க தங்கியிருந்து  ரங்காவின் அசைவுகளைக் கவனித்தான். ரங்காவின் அந்தத் தங்கப் புதையல் ரகசியமாக ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை அவன் ஓரளவுக்கு உறுதிப்படுத்திக் கொண்டாலும், ரங்காவின் பின்புலத்தைப் பார்த்தபோது சுந்தரின் நெஞ்சு ஒரு நிமிடம் படபடவெனத் துடித்தது.

இதுவரை எத்தனையோ பணக்காரர்களைப் பார்த்திருக்கிறான், ஆனால் ரங்கா... அவன் ஒரு கட்டுக்கடங்காத காளை போலக் கம்பீரமாக இருந்தான்! அவனைச் சுற்றி எப்போதும் அந்த ஐந்து 'நம்பிக்கைக்குரிய தம்பிகள்' கவசம் போல நின்று கொண்டிருந்தார்கள். அதையும் மீறி எவனாவது உள்ளே நுழைந்தால், கொன்று புதைக்கவும் தயங்காத ஒரு கொடூர முகம் ரங்காவிடம் இருந்தது.

எல்லாவற்றையும் விடப் பெரிய சவால்... ரங்காவுக்குக் குடும்பம் என்று யாரும் இல்லை! எங்கே பாசம் இருக்கிறதோ அங்கேதான் இவர்களது வேலை சுலபமாக நடக்கும். ஆனால் ரங்கா ஒரு பாறாங்கல் போலத் தனித்து நின்றான்.

சுந்தர்  தப்பித்து வந்து வினாவிடம் விஷயத்தைச் சொன்னான். "வினா... இது நம்ம வழக்கமான வேட்டை மாதிரி இல்ல. அந்த ரங்கா ரொம்பப் பெரிய ஆளு.  , ஒரு தப்பு நடந்தா நம்ம பிணத்தைக் கூட எடுக்க முடியாது. இது ரொம்பப் பெரிய ரிஸ்க் வினா... நமக்கு இது வேண்டாம், வேற யாரையாவது பார்க்கலாம்!" என்று நடுக்கத்தோடு சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்ட வினா, ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள். ஆனால் அவளது கண்களில் பயம் இல்லை, மாறாக ஒரு தீர்க்கமான வெறி பிறந்தது. சுந்தரின் நடுக்கத்தைப் பார்த்தவள் ஏளனமாகச் சிரித்தாள்.

வேண்டாம்னு சொல்றதுக்கு இது ஒன்னும் சாதாரணத் திருட்டு இல்ல மாமா... இது நம்ம வாழ்க்கைக்கான செட்டில்மென்ட்! ன்னு நம்பிக்கையோடு சொல்ல


"வினா... நான் விசாரிச்ச வரைக்கும் ரங்கா ஒரு முரடன்தான், அதுல சந்தேகமே இல்லை. ஆனா பொம்பளைங்க விஷயத்துல ஆள் கொஞ்சம் வீக்! அந்த ஏரியாவுல இருக்கிற குடும்பப் பொண்ணுங்க மேல அவனுக்கு ஒரு தனி ஈர்ப்பு இருக்குன்னு பேச்சு அடிபடுது..."

அவன் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, வினாவின் மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்யத் தொடங்கியது. அவளது இதழ்களில் ஒரு வக்கிரமான சிரிப்பு விரிந்தது.

"அட... இது போதும் மாமா! ஒரு ஆணை வீழ்த்த அவனோட பலத்தைப் பார்க்கக் கூடாது, அவனோட பலவீனத்தைப் பார்க்கணும்

வினா தன் அடுத்த கட்டத் திட்டத்தைத் தீட்டினாள். சுந்தர் அவளது அந்தப் பிளானைக் கேட்டு மிரண்டு போனான். ஒரு கிரிமினல் வேட்டையாடிக்குத் தேவையான அத்தனை தந்திரங்களும் அவளிடம்  இருப்பதைப் பார்த்து அவனுக்குப் பெருமையாக இருந்தது.


அப்போ நான் கண் தெரியாத உன் புருஷனா?" என்று சுந்தர் கேட்க,

"ஆமா மாமா... நீதான் என் 'அப்பாவி' புருஷன்! ஆனா ஒன்னு, நடிப்புல கொஞ்சம்கூட பிசுறு தட்டக்கூடாது. ஏன்னா நாம இப்போ வேட்டையாடப் போறது   மானை இல்ல... ரத்தம் குடிச்ச ஒரு காட்டுச் சிங்கத்தை!" - வினாவின் அந்தக் குரலில் ஒரு தீர்க்கமான எச்சரிக்கை இருந்தது.

ரங்காவின் கோட்டையைச் சிதைக்கத் தங்களை முழுமையாக மாற்றிக்கொண்டார்கள் அந்த இரண்டு நரிகளும். சுந்தர் தன் பார்வையற்ற நடிப்பைப் பயிற்சி செய்துகொள்ள, வீணா ஒரு அடக்கமான, கஷ்டப்படும் குடும்பத் தலைவியாகத் தன்னைச் செதுக்கிக் கொண்டாள்.

தங்களுடைய இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் இந்தச் சதிக்கு ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த வக்கிரமான தம்பதி, ரங்காவின் ஏரியாவுக்குள் முதன்முதலாகத் தடம் பதித்தார்கள்.

அந்த ஏரியாவுக்கு வந்து இரண்டாவது நாளே, ஒரு வேட்டை நாய் இரையை மோப்பம் பிடிப்பதைப் போல வினா தன் ஆட்டத்தைத் தொடங்கினாள்.

அன்று ரங்கா தன் மல்லிகைக் கடையின் வாசலில் அமர்ந்து ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முரட்டுப் பார்வையில் எப்போதும் ஒரு எச்சரிக்கை இருக்கும். ஆனால், அன்று அவன் கண்களுக்கு ஒரு விசித்திரமான காட்சி தெரிந்தது.

வீணா... தலையில் மெல்லிய முக்காடு, நெற்றியில் சிறு குங்குமம் எனப் பார்க்க அப்படியே ஒரு மகாலட்சுமி போலத் தெருவில் நடந்து வந்தாள். ஆனால், அந்தப் பாவமான முகபாவனைக்குக் கீழே, அவளது கட்டுக்கோப்பான உடம்பு அசைவுகள் ஒரு விதமான போதையை ரங்காவுக்குள் ஊற்றியது. அவள் மெல்லத் தன் சேலையைச் சரி செய்தபடி, யாருக்கோ வழிவிடுவது போல ஒதுங்கி நின்றாள்.

அந்தச் சின்ன அசைவில் தெரிந்த அவளது உடலின் வளைவுகள், ரங்காவின் கவனத்தைச் சிதறடித்தன. இத்தனை காலம் எத்தனையோ பெண்களைப் பார்த்த ரங்கா, இமைக்காமல் இவளையே பார்த்து ஜொள்ளு விடுவதை வினா தன் ஓரக்கண்ணால் கவனித்தாள்.

அவனது அந்தப் பார்வைதான் அவளுக்குத் தேவைப்பட்ட 'பச்சைக்கொடி'!

அவன் தன்னை ரசிப்பதை உள்ளுக்குள் கொண்டாடியவள், வெளியே எதுவும் தெரியாதது போலத் தன் குழந்தையை இறுகக் கட்டிக்கொண்டு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். "சிக்கிட்டான்!" - அவளது கிரிமினல் மூளை உள்ளுக்குள் முழங்கியது.

ரங்கா ஒரு முரட்டுச் சிங்கம் என்று எல்லோரும் பயந்தார்கள். ஆனால் வினாவுக்குத் தெரியும், அவன் ஒரு அழகான பெண்புலிக்கு முன்னால் வெறும் பலியாடுதான் என்று. ரங்கா ஜொள்ளு வடித்துக் கொண்டிருக்க, வினா அவனுக்காக ஒரு மிகப்பெரிய ஆழமான புதைகுழியைத் தோண்ட ஆரம்பித்தாள்.

. இதற்கிடையில் சுந்தர் தன் பங்கைச் சரியாகச் செய்தான். "ஒரு  அப்பாவி" என்கிற வேஷத்தில், அந்த ஏரியா மக்களிடம் தன் இனிமையான பேச்சால் அன்பைச் சம்பாதித்தான். "ஐயோ பாவம்...ரொம்ப வெகுளியா இருக்காங்களே " என்று ஊரே பேசும் அளவுக்கு இரண்டே மாதத்தில் ஒரு 'நல்ல குடும்பம்' என்கிற போலி பிம்பத்தைக் கட்டி எழுப்பினான்.


அந்த ஊரே இவர்களைக் கண்மூடித்தனமாக நம்பியது. ஆனால், அங்கே ரங்காவோ வேறொரு போதையில் மூழ்கிக்கொண்டிருந்தான்.

வினா ஒரு நிழலைப் போல அவனைச் சுற்றி வலம் வந்தாள். ரங்கா எங்கே இருந்தாலும் அங்கே வினாவின் அந்த மெல்லிய நடையும், வசீகரமான பார்வையும் தற்செயலாகப் படுவது போல அமைத்துக் கொண்டாள். ரங்காவுக்குத்  . தன்னைச் சுற்றி வருவது ஒரு அழகான மான் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.

பாவம் ரங்கா! அது மானின் தோலைப் போர்த்திய ஒரு பசியுள்ள ஓநாய் என்பது அவனுக்குத் தெரியவில்லை.

வினாவின் அந்த இடை வளைவுகளும், அவள் நடக்கும்போது காட்டும் அந்த நளினமான நெளிவுகளும் ரங்காவின் மூளையைச் செயலிழக்கச் செய்தன. அவன் எத்தனையோ ரவுடித்தனம் செய்திருக்கலாம், எத்தனையோ கிரிமினல் வழக்குகளைத் தாண்டி வந்திருக்கலாம்... ஆனால் வினாவின் அந்த "அப்பாவித்தனமான கவர்ச்சி" அவனது யோசிக்கும் திறனையே கட்டிப்போட்டது.

அவள் குனிந்து தன் குழந்தையின் சட்டையைச் சரி செய்யும்போதும், தன் முந்தானையை லேசாக இழுத்துவிட்டு அவனைத் திருட்டுத்தனமாகப் பார்க்கும்போதும், ரங்காவுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது.

[Image: 16cd30ddb11c2d679a1325358e9df7e5.jpg]

"இவள் எனக்கு வேணும்... இவளை அடைய எதையும் செய்யலாம்" என்கிற அந்த ஒரு ஒற்றை எண்ணம் ரங்காவைப் பித்துப்பிடிக்க வைத்தது. ரங்கா ஒரு புதைகுழியில் இறங்குகிறான் என்பது தெரிந்தும், அதன் ஆழத்தைப் பற்றி யோசிக்க விடாமல் வினாவின் அந்த அழகு அவனைக் கட்டிப்போட்டு இழுத்தது!


சதுரங்க ஆட்டத்தில் காய்கள் ஒவ்வொன்றாக நகர்த்தப்பட்டன. ரங்கா சில மாதங்கள் சென்னைக்கு ஒரு முக்கிய வேலையாகச் சென்றிருந்தான். அதுதான் இவர்களுக்குச் சரியான சமயம்! சுந்தர் தான் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் ஒரு விபத்து நடந்ததாகவும், அதில் அவனது பார்வை பறிபோய்விட்டதாகவும் ஊர் மக்களை நம்ப வைத்தார்கள்.

அவர்கள் ஆடிய நாடகத்தில் அந்த ஊரே கரைந்து போனது. "அந்தப் பாவப்பட்ட வினா இனிமே என்ன பண்ணுவா? ரெண்டு குழந்தையையும், பார்வை இல்லாத புருஷனையும் வச்சுக்கிட்டு எப்படிச் சமாளிப்பா?" என்று அந்த ஏரியாவே பரிதாபத்தில் மூழ்கியது.

சென்னையிலிருந்து திரும்பிய ரங்காவின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டியது. வினாவின் அந்தப் பாவமான முகம் அவன் நினைவுக்கு வந்து அவனைத் துடிக்க வைத்தது. உதவி செய்கிறேன் என்கிற பெயரில் அவளை இன்னும் நெருங்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவன் முட்டாள்தனமாக நினைத்தான்.

ரங்கா தன் அதிகார பலத்தாலும், பண திமிராலும் வினாவைத் தன் வழிக்குக் கொண்டு வந்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டான். "எந்த ஒரு பெண்ணும் என் மிரட்டலுக்கு முன்னாடி பணியாம இருக்க முடியாது" என்கிற அவனது ஆணவத்தை வினா மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டாள். அவன் தன்னை ஜெயித்ததாக அவன் நினைக்க வேண்டும் என்பதே அவளது திட்டம்!

ஆரம்பத்தில் ரங்கா அவளை நெருங்கும் போதெல்லாம், வினா ஒரு சராசரி குடும்பப் பெண் எப்படித் துடிதுடிப்பாளோ, அப்படி ஒரு நடிப்பை அரங்கேற்றினாள்.

[Image: 2-Anushka-Shetty-looks-the-sexiest-in-a-saree.jpg]

அவனது ஒவ்வொரு தொடுதலுக்கும் அவள் காட்டிய அந்தப் போராட்டமும், கண்களில் இருந்து வழிந்த அந்த நீலக் கண்ணீரும் ரங்காவுக்கு ஒரு விசித்திரமான வெற்றிக் களிப்பைத் தந்தது. "இந்த முரட்டுச் சிங்கத்துக்கு முன்னாடி ஒரு அழகான ரோஜா கதறுது" என்கிற அந்த வக்கிரமான திருப்தியில் அவன் திளைத்தான். ஆனால், அந்தக் கண்ணீர் அவனது அழிவிற்கான அஸ்திவாரம் என்பது அவனுக்குத் தெரியவில்லை.

வேண்டாம் ரங்கா... என் புருஷன் உள்ள இருக்காரு, இது தப்பு!" என்று அவள் அழுவது போல நடித்தது, ரங்காவை இன்னும் வெறி கொள்ளச் செய்தது. அவளது அந்தப் போராட்டமே அவனுக்கு ஒரு பெரிய தூண்டிலாக மாறியது.

அதுமட்டும் இல்லாமல் , ரங்கா செய்த மிகப்பெரிய தவறு, வினாவை ஒரு பலவீனமான பெண்ணாக நினைத்ததுதான். அவளது வறுமையைக் கண்டு பரிதாபப்பட்டு, அவளைத் தன் குடோனிலேயே வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். "இதுதான் நமக்குக் கிடைச்ச முதல் வெற்றி மாமா!" என்று வினா சுந்தரிடம்  சொல்லிச் சிரித்தாள்.

குடோனுக்குள் நுழைந்த வினா, அங்கே நடக்கும் நிழல் உலகத் தொழில்களை அக்குவேர் ஆணிவேராக ஆராயத் தொடங்கினாள். ரங்கா வெறும் அரிசி வியாபாரி அல்ல; ஒவ்வொரு அரிசி மூட்டைக்குள்ளும் கடத்தல் பொருட்கள் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை அவள் கண்டுபிடித்தாள். அந்தச் சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு ரகசியமும் அவளுக்கு அத்தப்படியானது.

ஆனால், அவளது ஒரே குறிக்கோள் அந்தப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கப் பொக்கிஷம் மட்டும்தான்! அதை எங்கே மறைத்து வைத்திருக்கிறான் என்று தெரியாமல் அவள் திணறிக்கொண்டிருந்த போது, ரங்கா அவனாகவே வந்து வலையில் விழுந்தான்.

வினாவின் மீது கொண்ட அதீத நம்பிக்கையாலும், காதலால் மழுங்கிப் போன புத்தியாலும், ரங்கா அந்த உலகமே அறியாத ரகசிய அறையை அவளுக்குக் காட்டினான். அதுமட்டுமல்ல, தன் உயிராகக் கருதும் தன் தாய் மற்றும் தங்கையையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

"வினா... இவங்கதான் என் உலகம். இப்போ நீயும் என் உலகத்துல ஒருத்தி ஆயிட்ட!" என்று ரங்கா உணர்ச்சிவசப்பட்டுக் கூற, வினா அந்தத் தங்க நகைகளைப் பார்த்துப் பேராசையில் கண்கள் மின்ன நின்றாள்.

அவன் தன் இதயத்தைத் திறந்து காட்டுகிறான் என்று நினைத்தான்... ஆனால் அவள் அவன் கழுத்தை அறுக்கப்போகும் கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தாள்.  
[+] 3 users Like தனுஷ்'s post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
தப் ....தப் ....தப் ....தப் ....தப் ....தப் ....ஆஆஆஆ ..ஆஆ  ஸ்ஸ்ஸ்ஸ் ...ஆஆ ...

வினா மெத்தையில் தன் கால்களைத் தளர்வாக விரித்துப் படுத்திருக்க,  சுந்தர் மெல்ல அவளை அழுத்தித் தள்ள, அவனது வேகம் அவளது மென்மையான உட்சுவர்களை உரசி உள்நுழைந்தது. அந்த அறையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு "தப்... தப்..." என ஒரு தாளலயமான சத்தம் எழும்பியது. வினாவின் இதழ்களிலிருந்து மெல்லிய முனகல் சத்தங்கள் "ஆஆஆ... ஸ்ஸ்ஸ்ஸ்..." எனப் பரவின.

[Image: 13-lena-paul-tushy-my-sisters-loss-is-my.gif]

"ஆஆஆஆ.. ஹம்ம்ம்மா.."

"அந்த ரங்கா முட்டாள்... உன்னைத் தன்னோடதுன்னு நினைச்சுட்டு இருக்கான்," என்று சுந்தர் மூச்சிரைக்கச் சொல்ல, வினா அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு வக்கிரமாகச் சிரித்தாள்.

"அவன் வெறும் பணத்தைக் கொடுக்குற ஏணி மாமா... ஆனா நீதான் எனக்கு எல்லாமே!" என்று சொல்லியபடி அவனது வேகத்திற்கு ஈடுகொடுத்தாள். அவளது வழுவழுப்பான மேனி சுந்தரின் அணைப்பில் நனைந்து கொண்டிருக்க, அந்த நள்ளிரவில் ரங்காவிற்குத் தெரியாமல் ஒரு மாபெரும் துரோகம் மிகத் தீவிரமாக அரங்கேறிக் கொண்டிருந்தது.

இன்பத்தின் உச்சியைத் தொட்ட வினா, ஒரு அமைதியான எரிமலையைப் போலக் கிடந்தாள். அவளது மேனியில் வழிந்த வேர்வைத் துளிகள் அந்த மங்கலான வெளிச்சத்தில் மின்னின.

அவள் அருகில் மூச்சிரைக்கப் படுத்திருந்த சுந்தர், தலையணைக்கு அடியில் இருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்தான். ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து, அதன் புகையை ஆழ்ந்து இழுத்து வெளியிட்டான். அந்தப் புகை மண்டலத்திற்கு நடுவே அவனது முகம் ஒரு கிரிமினலுக்கே உரிய வஞ்சகத்தோடு தெரிந்தது.

அவன் உதட்டில் இருந்த அந்தச் சிகரெட்டைச் செல்லமாகப் பிடுங்கித் தன் இதழ்களில் வைத்தாள் வினா. ஒரு நீண்ட இழுப்பை இழுத்து, அந்தப் புகையை மெல்ல வெளியிட்டவள், சுந்தரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.


"இந்த அறைக்கு வெளியே இந்த உலகமே அவளை ஒரு 'அப்பாவி  ' என்றும், ஒரு 'பரிதாபத்திற்குரிய தாய்' என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே... அந்தப் புகையோடு சேர்ந்து அவளது போலி முகமூடியும் கரைந்து கொண்டிருக்கிறது!"

"என்ன வினா... நம்ம அடுத்த பிளான் என்ன?" - சுந்தர் ஆவலாகக் கேட்க, வினா புகையை மெல்ல ஊதிவிட்டு அவன் நெஞ்சில் விரலால் கோலமிட்டாள். அவளது கண்களில் தெரிந்த அந்தத் தீவிரம் சுந்தரையே ஒரு நிமிடம் மிரள வைத்தது.

[Image: 51912007-828a-443b-a1e7-a012af05c2ab.png]

"அந்தத் தங்கப் பொக்கிஷம் மட்டும் போதாது மாமா...   அந்தப் பணத்தை நாம வாழ்நாள் முழுக்க ராஜா மாதிரி அனுபவிக்கணும்னா நம்மகிட்ட அதிகாரமும் வேணும்!"

சுந்தர் அவள் சொல்ல வந்ததைப் புரியாமல், அதே சிகரெட்டை வாங்கித் தன் உதட்டில் வைத்து ஊதியபடி, "புரியல வினா... தெளிவாச் சொல்லு" என்றான் குழப்பத்துடன்.

வினா அவனைத் தீர்க்கமாகப் பார்த்துச் சிரித்தாள். "அவன்கிட்ட இருக்கிற அந்தப் பொக்கிஷம் நம்ம பல தலைமுறைக்குக் காணும், அது உண்மைதான். ஆனா அந்தக் காசைச் செலவு பண்ணும்போது எவனுக்கும் பயப்படாம இருக்கணும்னா , நமக்கு ஒரு கவசம் வேணும் அதற்கு . நான் MLA ஆகணும் மாமா!"

[Image: unnamed-5.jpg]

சுந்தர் அதிர்ச்சியில் தன் கையில் இருந்த சிகரெட்டை கீழே போடப் பார்த்தான். வினாவை ஒரு மிரட்சியோடு பார்த்தவன், "என்ன வினா விளையாடுறியா? நமக்கு எதுக்கு MLA பதவி எல்லாம்? வந்தோமா... கையில கிடைச்சதை அள்ளிக்கிட்டு அந்த மும்பை முதலாளி கிட்ட இருந்து தப்புன மாதிரி இங்கயும் கிளம்புனோமான்னு இருக்கணும். இது அரசியல் வினா...  என்றான் படபடப்புடன்.

வினா சிகரெட்டை அணைத்துவிட்டு, சுந்தரின் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.  

"மாமா... நீ இன்னும் ரங்காவைப் பழைய மும்பை கோடீஸ்வரன் மாதிரின்னு நினைச்சுட்டு இருக்க. அவன் வெறும் பணக்காரன் இல்லை, ஒரு காட்டுமிராண்டி! உனக்கு என்ன தோணுது? அந்தப் பொக்கிஷத்தை எடுத்துட்டு நாம ஓடிட்டா அவன் நம்மளை விட்டுடுவான்னு நினைக்கிறியா? இல்லை மாமா... நம்மளை நரகத்துக்கே போனாலும் தேடி வருவான். அவனோட அந்த அஞ்சு தம்பிகளும் நம்மளைத் துண்டு துண்டா வெட்டி வீசாம விடமாட்டாங்க!"

சுந்தர் எச்சி விழுங்கினான். வினா சொல்வது எவ்வளவு பெரிய உண்மை என்பது அவனுக்கு உறைத்தது. "அப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற?"

"மாமா... அதான் உனக்கும் எனக்கும் இருக்குற வித்தியாசம். நீ இன்னும் அந்தத் திருட்டுத்தனமான பயத்துலயே இருக்க. ஆனா நான் இந்த உலகத்தை ஆள நினைக்கிறேன். ரங்கா கிட்ட இருக்குற அந்தப் பொக்கிஷத்தைத் தூக்கிட்டு நாம ஓடினா, போலீஸுக்கும் ரங்காவோட அடியாட்களுக்கும் பயந்து பயந்து தான் வாழணும். ஆனா அந்தப் பதவி மட்டும் என் கைக்கு வந்துட்டா... போலீஸும் என் காலுக்கடியில இருக்கும், ரங்காவும் ஒரு பிணமா மண்ணுக்கு அடியில இருப்பான்!"

சுந்தர் அவளது வேகத்தைப் பார்த்து மௌனமானான்.

"யோசிச்சுப் பாரு மாமா... ரங்காவுக்கு இப்போ அந்த ஊர்ல இருக்குற செல்வாக்கு எதுனால? அவன்கிட்ட இருக்குற அதிகாரத்தால தான். அந்த அதிகாரத்தை அப்படியே நான் என் பக்கம் திருப்புனா... நாம திருடுன நகையும் பணமும் 'நன்கொடை'ன்னு கணக்குக் காட்டப்படும். நம்ம மேல ஒரு கறை கூடப் படியாது. ரங்காவைத் தேர்தல்ல எனக்குத் துணையா நிக்க வச்சு, அந்தப் பதவியைப் பிடிச்சதும்... அவனை அந்த எமனுக்கே துணையா அனுப்பி வச்சிரலாம்!

வினா சொன்ன அந்த ஒவ்வொரு வார்த்தையும் ஒரு மரண சாசனம் போல அந்த அறையில் எதிரொலித்தது.

சுந்தர் இன்னும் ஒருவிதமான மலைப்பிலேயே இருந்தான். "வினா... இதெல்லாம் நிஜமாவே முடியுமா? ஒரு சாதாரண ரவுடியை ஏமாத்துறது வேற, ஒரு மாநிலமே கவனிக்கிற அரசியல்ல இறங்குறது வேற... ஏதாவது பிசுறு தட்டுனா?" - அவனது குரலில் நடுக்கம் குறையவில்லை.

வினா வக்கிரம் நிறைந்த ஒரு சிரிப்பை உதிர்த்தாள். "அதான் அந்த முட்டாள் ரங்கா இருக்கானே மாமா! நான் என்ன சொன்னாலும் அவன் நம்புவான். நான் அவன்கிட்ட போய் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டு, 'உங்க கௌரவத்தைக் காப்பாத்த நான் நிக்கிறேன்'னு சொன்னா, அவன் தன் உசிரையே அடகு வச்சு என்னை ஜெயிக்க வைப்பான். அவனோட அந்தப் பைத்தியக்காரத்தனமான காதல் தான் நமக்குக் கிடைச்ச அணு ஆயுதம்!"

சுந்தர் வியப்போடு அவளைப் பார்த்தான்.

"இன்னைக்கு அந்த MLA பதவி என் கைக்கு வருதோ, அன்னைக்கே அவனைப் போட்டுத் தள்ளிடணும். அவனோட அந்த அஞ்சு தம்பிகளையும் ஒருத்தன் மேல ஒருத்தன் பழியைப் போட்டு அவங்களுக்குள்ளேயே வெட்டிக்கச் செய்யணும். ரங்காவோட சாம்ராஜ்யம் சிதறும்போது, அந்தப் பொக்கிஷமும் அதிகாரமும் நம்ம கையில் மட்டும் தான் இருக்கும். அதுக்கப்புறம் இந்த வினாவைப் பிடிக்க எவனுக்கும் தெம்பு இருக்காது!"


"அப்புறம் அந்தப் பொக்கிஷம்?" - சுந்தர் ஆவலோடு கேட்க, வினா தன் மொபைலை எடுத்து ஒரு போட்டோவைக் காண்பித்தாள்.

[Image: 03746ce1e3f94a442996dbe2a0cdd1c4.jpg]

சுந்தர் அதைப் பார்த்ததும் அவன் கண்கள் அப்படியே விரிந்தன. "எப்பா... செமையா இருக்கா! யாரடி இவ?" என்று ஜொள்ளு விட்டபடி கேட்டான்.

"இவதான் ரங்காவோட தங்கச்சி, சோனியா! இவளைக் கையாளுறது ரொம்ப சுலபம்," என்று நக்கலாகச் சொன்ன வினா, அடுத்த போட்டோவைக் காண்பித்தாள்.

அதைப் பார்த்த சுந்தர், "இவ யாரு? பசுமாடு மாதிரி ஜம்முனு இருக்கா!" என்றான் வியப்போடு.

[Image: Ggi-Ish9ao-AAy-HII.jpg]

"இது ரங்காவோட அம்மா, பேரு பார்வதி. நான் சொல்லும்போது உன்னை அவங்களுக்கு அறிமுகம் செஞ்சு வைக்கிறேன். அவங்ககிட்ட நெருங்கிப் பழகி, அவங்க  கைரேகையை எடுக்கறதுக்கு பிளான் பண்ணு.  அப்பறம்  நம்ம வேலை முடிஞ்சது!"

சுந்தரின் கைகள் லேசாக நடுங்கின. "வினா... எனக்கு என்னமோ இப்பதான் பயமா இருக்கு. நாம ரொம்பத் தூரம் போறோமோன்னு தோணுது," என்றான் தழுதழுத்த குரலில்.

வினா வக்கிரமாகச் சிரித்தாள். "அந்தப் பொக்கிஷத்தை மட்டும் ஒருவாட்டி பாரு மாமா... அதுக்கப்புறம் இந்தப் பயம் எல்லாம் காணாம போயிடும். அதை அடையணும்ங்கிற வெறி மட்டும்தான் உன்கிட்ட இருக்கும். ஆனா ஒன்னு... இனிமே நாம எடுக்குற ஒவ்வொரு அடியும் ரொம்பக் கவனமா இருக்கணும். சின்னதா ஒரு இடத்துல சறுக்கினாலும், இவ்வளவு நாள் போட்ட வேஷம் எல்லாம் வீணாப்போயிடும். ரங்கா நம்மளை உயிரோட மண்ணுக்குள்ள புதைச்சுடுவான்!"

வினா சொன்ன அந்த எச்சரிக்கை அந்த அறையில் ஒரு மரண அமைதியைக் கொண்டு வந்தது. சுந்தர் இப்போது பயத்தையும் தாண்டி, அந்தப் பல கோடி மதிப்பிலான தங்கச் சுரங்கத்தை அடையப் போகும் கனவில் மிதக்கத் தொடங்கினான்.

அப்பாவி பார்வதி அம்மாளும், அழகான சோனியாவும் இந்த வேட்டைக்காரர்களின் அடுத்த இலக்காகிவிட்டார்கள்!
[+] 5 users Like தனுஷ்'s post
Like Reply
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் வீணா மற்றும் சுந்தர் முந்தைய வாழ்க்கை நடந்த விளக்கம் அளித்து பின்னர் ரங்கா என்னென்ன திட்டங்கள் மனதில் உள்ள சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது
Like Reply
முதல்ல காமத்துல ஆரம்பிச்சு.. இடையில காமமும் காதலும் கலந்து, யாருமே எதிர்பார்க்காத அப்போ திரில்லர் வந்துடுச்சு.. ஒரு பிரமாண்டமான படம் பாக்குற மாதிரி பீல் ஆகுது நண்பா.. அடுத்து என்ன நடக்கும்னு ஆர்வத்த அதிகமாக்குது.. நீங்க ஒரு சிறந்த கதை ஆசிரியர் நண்பா..
Like Reply
உண்மையாகவே இந்த கதை வேற லெவல்.....
Like Reply
இதை எதிர் பார்க்கவே இல்லை..செமையா போகுது நண்பா அமைதிப்படை படம் மாதிரி அரண்மனையை பிடிக்கப்போறா வீணா...
Like Reply
kalakkal update
Like Reply
Very nice but.. emanukken eman aavanu sollittu comedy piece agittane indha songa.
Like Reply
Story romba interest and twist and turns erukku. Unga screenplay vera level bro
Like Reply
vechchaan paaru twistu. superappuuuu.....and I expect Ranga will overcome all this in the climax. Avan dhaan hero aache.
Like Reply
Pa pa pa oru movie paartha feel ,

Yaarya nee ? .

Enn veena ranga episode mattum
too long
too
seduction
Hot express updates
Like Reply
I see every time your story views getting high day by day
, last time 19k not 30k
Like Reply
Part -- 17


நண்பர்களே! ஒரு சின்ன வேண்டுகோள்... என்னதான் இது காமக் கதையாக இருந்தாலும், கடந்த பகுதியிலும் சரி, இந்தப் பகுதியிலும் சரி, கதையின் சூழல் கருதி காமம் சற்றே குறைவாகவே இருக்கும். கதையோட்டம் இப்போது மிக முக்கியமான ஒரு கட்டத்தை நோக்கி நகர்வதால், அந்த உணர்வுகளைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.



எனவே, இந்தப் பகுதியிலும் காமத்தை அதிகமாக எதிர்பார்க்காமல், கொஞ்சம் பொறுமையோடு இந்தக் காட்சிகளைக் கடந்து வாருங்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதி... அடுத்தடுத்து வரும் பகுதிகளில் காமத்திற்குப் பஞ்சமே இருக்காது! வினா  மற்றும் சுந்தரின் அந்தத் தகிக்கும் விளையாட்டுகள் மீண்டும் களமிறங்கும்.




இரவு நடந்த அந்த வக்கிரமான திட்டமிடலும், உடலுறவின் களைப்பும் வினாவின் முகத்தில் துளிகூடத் தெரியவில்லை. மறுநாள் விடியலில், வழக்கம்போல அதே 'அப்பாவி' முகம், தலையில் இழுத்துப் போர்த்திய முக்காடு என ஒரு குடும்பக் குத்துவிளக்காக மாறினாள். ரங்காவின் குடோனுக்குச் செல்லத் தயாரான அவளது கண்களில் இப்போது பணிவு   மட்டுமே இருந்தது.


வாசலில் சுந்தர் தன் பங்கைச் சரியாகச் செய்து கொண்டிருந்தான். முகத்தில் ஒரு கறுப்புக் கண்ணாடி, கையில் ஒரு ஸ்டிக்க . பார்வை இல்லாதவன் எதையோ தேடுவது போல, அந்தத் தெருவில் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கும் யாருக்கும்,   ஒரு பரிதாபமான மனிதன் என்றுதான் தோன்றும்.

ஆனால், அந்தக் கறுப்புக் கண்ணாடிக்குப் பின்னால் சுந்தரின் கண்கள் ரங்காவின் ஆட்களை   துல்லியமாகக் கவனித்துக் கொண்டிருந்தது.

"பார்த்துப் போ வீணா... சாயங்காலம் சீக்கிரம் வந்துடு," என்று சுந்தர் ஊர் கேட்கும்படி குரல் கொடுக்க, "சரிங்க... நீங்க பார்த்துப் பத்திரமா இருங்க," என்று வினா ஒரு பதிவிரதையைப் போலப் பதில் சொல்லிவிட்டு நடந்தாள்.


குடோனுக்குள் நுழைந்த வினாவையே ரங்காவின் கண்கள் இமைக்காமல் மொய்த்தன. நேற்று இரவு அவள் காட்டிய அந்தப் போலி அன்பும், நெருக்கமும் அவனுக்குள் ஒரு புது ரத்தத்தைப் பாய்ச்சியிருந்தது. ஆனால், எல்லாவற்றையும் விட அவனது இதயத்தைத் துடிக்க வைத்தது ஒன்றுதான்... "என்னை நீ கல்யாணம் பண்ணிப்பியா?" என்று அவன் கேட்ட கேள்விக்கு இன்று அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்பதுதான்!

வினா குனிந்த தலை நிமிராமல் தன் வேலையைப் பார்ப்பது போலப் பாசாங்கு செய்தாள். ரங்கா பொறுமை இழந்து அவளருகே வந்தான். அவனது முரட்டு உடலில் இருந்து வெளிப்பட்ட அந்த அதிகார வாசம் வினாவைச் சூழ்ந்தது.

ரங்கா அவளை இடுப்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான். அவளது நாடியைத் தூக்கி, அந்தக் கண்களை ஆழமாகப் பார்த்தவன், "என்ன வினா... நீ என்ன முடிவோடு வருவேன்னு நேத்து ராத்திரி முழுக்கத் தூக்கமே இல்லாம காத்துட்டு இருக்கேன்," என்று தழுதழுத்த குரலில் சொல்லி அவள் கன்னத்தை வருடினான்.

[Image: ae38247a-9ce0-4d10-8b8a-38d2ea74e796.png]

வினா தன் வஞ்சகமான கண்களில் அதே அப்பாவித்தனமான பார்வையைத் தேக்கி அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ரங்கா அப்படியே சொக்கிப் போனான். ஏதோ பெரும் தயக்கத்தில் இருப்பது போலக் காட்டியவள், ரங்காவின் சட்டைப் பட்டன்களைத் தன் விரல்களால் மெல்லத் திருகியபடி பேசினாள்.

"எனக்கு ஒரு கண்டிஷன்... அதுக்கு நீங்க சம்மதிச்சா மட்டும் தான் நான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிப்பேன்," என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

"சொல்லு வினா! என்ன கண்டிஷனாக இருந்தாலும் சரி, அதை உன் காலடியில தூக்கி வீசுறேன்," என்றான் ரங்கா ஆவேசமாக.

"அது... அது வந்து... சுந்தரை உங்க வீட்ல, உங்க அம்மா தங்கச்சிகூடத் தங்க வைப்பீங்களா? என்னைக்கி நான் உங்க பொண்டாட்டியா மாறுறேனோ, அன்னைக்கு அவர் அனாதையா ஆகுறதை நான் விரும்பல. அவருக்குக் கண்ணு தெரியாதுங்கிறதை விட, அவர் என் மேல வச்சிருக்கற நம்பிக்கை ரொம்பப் பெருசு... ப்ளீஸ் ரங்கா," என்று கெஞ்சுவது போலக் கேட்டாள்.

ரங்கா இரண்டு நிமிடம் கூட யோசிக்கவில்லை. "இவ்வளவுதானா? நானும் வேற என்னமோன்னு பயந்துட்டேன். வினா... இனிமே சுந்தர் நம்ம குடும்பத்துல ஒருவன்! நாளைக்கே அவனை என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். என் அம்மா அவனை ஒரு மகனாப் பார்த்துப்பாங்க," என்று அவன் சொன்னான்.

வினாவின் கண்களில் இருந்து அப்படியே கண்ணீர் வழிந்தோடியது. "தேங்க்ஸ் ரங்கா!" என்று சொல்லி அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

ரங்கா அது ஆனந்தக் கண்ணீர் என்று நினைத்தான். ஆனால், அது தன் வேட்டைக்கான முதல் கதவு திறக்கப்பட்டதில் வினாவுக்கு ஏற்பட்ட வக்கிரமான கொண்டாட்டக் கண்ணீர்! சிங்கத்தின் கோட்டைக்குள் தன் கூட்டாளியான நரியைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டாள். இனி ரங்காவின் வீட்டுக்குள்ளேயே அவனது அழிவிற்கான நேரம் தொடங்கிவிட்டது.


ரங்கா சொன்னது போலவே, மறுநாளே தன்  காரில் சுந்தரையும் வினாவையும் தன் வீட்டிற்கு  அழைத்துச் சென்றான்.  . வாசலிலேயே பார்வதியும், வசீகரமான முகம் கொண்ட சோனியாவும் அவர்களை வரவேற்றார்கள். ஆனால், கறுப்புக் கண்ணாடி அணிந்து, தடுமாறி நின்ற சுந்தரைப் பார்த்து அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

வினா சட்டென்று பார்வதியின் கைகளைப் பற்றிக்கொண்டாள். "அத்தை... இது சுந்தர், என் அண்ணன்   . பாவம்... ஒரு விபத்துல பார்வை போயிருச்சு. இனிமே அவர் இங்கதான் இருக்கப்போறாரு," என்று தழுதழுத்த குரலில் பொய் சொன்னாள்.

[Image: 35bcdf81-d4d9-4ee9-a46e-38387e1fdb8a.png]  

பார்வதி  ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. "ஏன் வினா, இதச் சொல்லவா இவ்வளவு தயங்குற? இனிமே அவனும் என் மகன் மாதிரிதான். வாப்பா உள்ள வா," என்று மிகுந்த அன்போடு வரவேற்றாள்.

நடக்கத் தடுமாறுவது போல நடித்த சுந்தரை, சோனியா ஓடி வந்து கைத்தாங்கலாகப் பிடித்தாள். "மெல்ல வாங்க அண்ணா," என்று அவள் அன்போடு சொல்ல, அந்தப் பாதகனோ தன் கிரிமினல் வேலையை அங்கேயே ஆரம்பித்துவிட்டான். பிடித்து நடக்கும் சாக்கில், தன் முழங்கையால் அவளது மார்பகங்களை உரசுவதும், தோள்களைத் தேவையில்லாமல் அழுத்திப் பிடிப்பதுமாக தன் சேட்டையை ஆரம்பிக்க , அப்பாவி சோனியாவுக்கு அது ஒரு பார்வையற்றவனின் தடுமாற்றம் என்றுதான் தோன்றியது!


அந்தப் பிரம்மாண்டமான வரவேற்பறையில் சிரிப்புச் சத்தங்களுக்குக் குறைவில்லை. பார்வதி  வினாவிடம் எதையோ அன்போடு பேசிக் கொண்டிருக்க,  சோனியா குழந்தைகளின் மழலையில் தன்னை மறந்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். ஆனால், அங்கிருந்த சோபாவில் ஒரு சிலையைப் போல அமர்ந்திருந்த சுந்தரின் கறுப்புக் கண்ணாடிக்கு பின்னால் ஒரு பயங்கரமான வேட்டை அரங்கேறிக் கொண்டிருந்தது.

அவன் ஒரு பார்வையற்றவன் என்று அந்த வீடே நம்பிக் கொண்டிருக்க, சுந்தர் ஒவ்வொரு அங்குலத்தையும் தன் கண்களால் ஸ்கேன் செய்தான்.

அந்த வீட்டின் ஜன்னல்கள் எங்கே முடிகின்றன?
அந்தப் பொக்கிஷ அறைக்குச் செல்லும் பாதையில் இருக்கும் சென்சார்கள் எங்கே இருக்கின்றன?

அவனது மூளை ஒரு கம்ப்யூட்டரைப் போல எல்லா நுணுக்கங்களையும் கணக்குப் போட்டது. "இனிமே இவங்ககூடவே தான் இருக்கப் போறோம்... ஒவ்வொரு அணுவையும் நம்ம வசமாக்கணும்" என்கிற வக்கிரமான வெறி அவனிடம் இருந்தது.

வினா அவ்வப்போது சுந்தரைத் திரும்பிப் பார்க்க, இருவரின் கண்களும் ஒரு ரகசிய சங்கேதத்தில் பேசிக்கொண்டன. "வலை விரிக்கப்பட்டுவிட்டது... இனி இரையைச் சிக்க வைக்க வேண்டியதுதான் பாக்கி" என்பதுதான் அந்தப் பார்வையின் அர்த்தம்.

ரங்கா தன் தம்பிகளிடம் ஏதோ போனில் கத்திக்கொண்டிருக்க, வினா மெல்ல எழுந்து பார்வதி அம்மாளின் அருகே சென்றாள்.

"அத்தை... இந்த வீடு ரொம்பப் பெருசா இருக்கு. எனக்கு இதுல இருக்குற ஒவ்வொரு அறையையும் நீங்கதான் சுத்தி காட்டணும்," என்று ஒரு சிறு பிள்ளையைப் போலக் கேட்க, பார்வதி அம்மாள் சிரித்துக் கொண்டே, "அதுக்கென்ன வினா... இதோ இப்போவே போவோம்," என்று எழுந்து நடந்தாள்.

சுந்தர் தன் ஊன்றுகோலை மெல்லத் தட்டியபடி எழுந்தான். "எனக்கும் அந்த வீட்டைச் சுத்தி காட்டுங்க சோனியா... கண்ணு தெரியலனாலும் அந்த வாசனையை வச்சு நான் மனப்பாடம் பண்ணிப்பேன்," என்று அவன் சொல்ல, சோனியா மீண்டும் அவன் கையைப் பற்றினாள்.

சுந்தரின் விரல்கள் மீண்டும் சோனியாவின் மென்மையான கைகளில் தன் வக்கிரத்தைப் பதிய வைத்தன. பாவம் சோனியா... தான் ஒரு கொடூரமான ஓநாய்க்குப் பாதை காட்டுகிறோம் என்பது தெரியாமல் அவனை அழைத்துச் சென்றாள்.

ஒவ்வொரு இடமாக சுத்தி காட்டி , பார்வதி அம்மாளும் சோனியாவும் முன்னால் செல்ல, வினாவும் சுந்தரும் அவர்களுக்குப் பின்னால்   பின் தொடர்ந்தார்கள். அந்த பிரம்மாண்டமான பங்களாவின் ஒவ்வொரு அறையும் ஒரு கலைக்கூடமாகத் தெரிந்தது.

"இது பெரியவங்களோட ரூம்... இது சோனியாவோட ஸ்டடி ரூம்..." என்று பார்வதி  ஒவ்வொரு கதவாகத் திறக்க,  .

சுந்தர் அந்த ஊன்றுகோலைத் தட்டித் தட்டி தரையின் சத்தத்தை அளவெடுத்தான். எந்தப் பக்கம் போனால் சத்தம் வரும், எங்கே போனால் ரகசியமாகத் தப்பலாம் என்று அவனது கிரிமினல் மூளை வரைபடம் வரைந்தது.  

திடீரென ஒரு குறுகிய பாதையின் முடிவில் இருந்த அந்தத் தடிமனான தேக்கு மரக் கதவுக்கு முன்னால் அவர்கள் நின்றார்கள். அங்கே இரண்டு துப்பாக்கி இருந்த்தது 

"இதுதான் ரங்காவோட அந்த முக்கியமான அறை. இங்கதான் அவனோட முக்கியமான பிசினஸ் விஷயங்கள் எல்லாம் இருக்கும்," என்று பார்வதி  சொல்ல, வினாவின் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்தியது.

அங்கேதான் அந்தப் பொக்கிஷம் இருக்கிறது!

வினா சட்டென்று  "அத்தை... இந்த ரூம் மட்டும் ஏன் இவ்வளவு பாதுகாப்பா இருக்கு?" என்று வினா ஒன்றுமே தெரியாதவள் போலக் கேட்க, பார்வதி அம்மாள் சிரித்துக் கொண்டே, "அது பெரியவங்க ரகசியம் வினா... ரங்காவே அங்க போகும்போது ரொம்பக் கவனமா இருப்பான்," என்றாள்.

பார்வதி அம்மா அங்கே இருந்த ஒரு ரகசிய சுவிட்சைப் போட்டதும், யாரும் எதிர்பார்க்காத வகையில் பீரோவின் ஒரு பகுதி நகர்ந்து, உள்ளிருந்து ஒரு நவீன பயோமெட்ரிக் ஸ்கேனர்   வெளியே வந்தது.

அதே சமயம், "என்ன... எல்லாரும் இங்க என்ன பண்றீங்க?" என்ற கம்பீரமான குரலுடன் ரங்கா அங்கே வந்து சேர்ந்தான். வினா ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள், ஆனால் ரங்காவின் முகத்தில் இருந்த அந்தப் புன்னகை அவளை ஆசுவாசப்படுத்தியது.

என்ன வீட்டை சுத்தி பார்க்குறீங்களா , பாருங்க ..பாருங்க இனிமே இது உங்க விடு ," என்று சொன்ன ரங்கா, தன் கட்டை விரலை அந்த ஸ்கேனரில் வைத்தான். தொடர்ந்து பார்வதியும், சோனியாவும் தங்கள் கைரேகைகளைப் பதிவு செய்தனர்.

'பீப்... பீப்...'

அந்த இயந்திரம் சிக்னல் கொடுத்த அடுத்த நொடி, அந்தச் சுவரே பிளந்து கொள்வது போல மெல்ல விலகியது. உள்ளே இருந்து ஒரு குளிர்ந்த காற்றும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தின் மணமும் வீசியது. கதவு முழுமையாகத் திறக்கப்பட்டதும், வினாவிற்கும் சுந்தரிற்கும் கண்கள் கூசின.

அங்கே... அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள், நவரத்தினக் கற்கள் பதித்த நகைகள், கட்டுக்கட்டாகப் பணம்! அந்த மங்கலான விளக்கு வெளிச்சத்தில் அவை ஜொலித்த விதம், ஒரு மாய உலகிற்குள் நுழைந்தது போல இருந்தது.

வினாவின் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்தியது. 'இதுதான்... இதுக்காகத்தான் இத்தனை நாளா நாயா அலைஞ்சோம்!' - அவளது உள்ளுக்குள் ஒரு ராட்சசி வெறியோடு சிரித்தாள்.

பார்வை இல்லாதவன் போல் நடித்த சுந்தர், அந்தக் கறுப்புக் கண்ணாடிக்கு பின்னால் இருந்து அந்தப் புதையலை அளவெடுத்தான். அவனது கைகள் அந்தத் தங்கத்தைத் தொடத் துடித்தன. ஆனால், ரங்கா அங்கே நின்று கொண்டிருந்ததால், ஒரு கல்லாக உறைந்து நின்றான்.

இப்போ இது எல்லாமே உனக்கும் சொந்தம் தான்," என்று ரங்கா உணர்ச்சிவசப்பட்டுச் சொல்ல, வினா மெல்ல அந்தப் புதையலை நோக்கி அடி எடுத்து வைத்தாள்.

[Image: 44021d77-49c9-473a-9e6b-142e7396ae0f.png]

அவள் ரங்காவைப் பார்ப்பது போல் பார்த்து, ரகசியமாகச் சுந்தருக்கு ஒரு ஜாடை காட்டினாள். "இரை கிடைத்துவிட்டது... இனி வேட்டைதான்!"


ஒரே நேரத்தில் பத்து வங்கிகளைக் கொள்ளையடித்தால் கூட இவ்வளவு செல்வம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்! அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் ஒவ்வொன்றும் அவனது எதிர்காலத்தை ஒரு மாபெரும் நிழல் உலக ராஜாவாக மாற்றிக் காட்டின.

'ரிஸ்க் எடுக்காம எதுவும் கிடைக்காது' என்று நினைத்துக் கொண்டிருந்த சுந்தருக்கு, இப்போ அந்தப் பொக்கிஷத்தைப் பார்த்ததும் ஒரு முடிவுக்கு வந்தான். இதற்காக ரங்காவைக் கொல்வது மட்டுமல்ல, இந்த ஊரையே கொளுத்த வேண்டியிருந்தாலும் அவன் தயார்! அவனது ரத்தத்தில் அந்தத் தங்கத்தின் வெறி ஏறத் தொடங்கியது.
[+] 3 users Like தனுஷ்'s post
Like Reply
....வினா மெல்லத் திரும்பிச் சுந்தரைப் பார்த்தாள். அவனது உடல் லேசாக நடுங்குவதைக் கண்டு, அவனது மனவோட்டத்தை அவள் புரிந்து கொண்டாள். ரங்கா தன் சாம்ராஜ்யத்தைப் பெருமையோடு அவளுக்கு விவரித்துக் கொண்டிருக்க, இவர்களோ அந்தச் சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே அசைக்கக் கிரிமினல் கணக்குப் போட்டார்கள்.

சுந்தர் மெல்லத் தன் ஊன்றுகோலைத் தரையில் ஊன்றி, அந்தப் பயோமெட்ரிக் ஸ்கேனர் இருக்கும் இடத்தின் தூரத்தை மனக்கணக்குப் போட்டான். 'இதை உடைக்க முடியாது... ஆனா இவனுங்க கைரேகையை அப்படியே நகல் எடுக்க முடியும்!'

அந்தப் பிரம்மாண்டமான வீடு இப்போது அவர்களுக்கு ஒரு அழகான அரண்மனையாகத் தெரியவில்லை; அது அவர்கள் சூறையாடக் காத்திருக்கும் ஒரு தங்கச் சுரங்கமாகத் தெரிந்தது.

டைனிங் டேபிளில் அந்தப் பிரம்மாண்டமான ராஜ விருந்து தயாராக இருந்தது.  சுடச்சுடப் பதார்த்தங்கள் பரிமாறப்பட, எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . ஆனால் சுந்தர்? அவன் ஒரு மிகச்சிறந்த நடிகன் ஆச்சே !!

தன் தட்டில் இருக்கும் உணவை எடுக்கத் தெரியாமல், தடுமாறுவது போலத் தன் விரல்களை அங்கும் இங்கும் அலைபாய விட்டான். ஸ்பூனை எடுக்கப் போய் தண்ணீரைத் தட்டிவிடுவது போலவும், சோற்றைப் பிடிக்க முடியாமல் தவிப்பது போலவும் அவன் செய்த அந்த நடிப்பு, அங்கிருந்தவர்களின் ஈரலை உருக்கியது

பார்வதி அம்மா  பதறிப் போனாள். "அடியே சோனியா! அந்தத் தம்பிக்குக் கண் தெரியாதுன்னு தெரியுமில்ல? நீ பக்கத்துல உட்கார்ந்து அவனுக்கு எடுத்து ஊட்ட வேண்டியதுதானே? பாவம்... மனுஷன் எவ்வளவு கஷ்டப்படுறாரு!" என்று தன் மகளை அதட்டினாள்.

சோனியா, "ஐயோ பாவம்... சாரிம்மா," என்று சொல்லியபடி சுந்தரின் அருகில் நெருங்கி அமர்ந்தாள்.

"பரவாயில்லைங்க  ... நானே மெல்ல சாப்பிட்டுப்பேன்," என்று   பரிதாபமான குரலில் சொன்னான்.

சோனியா அவனது தட்டைத் தன் பக்கம் இழுத்து, "இல்ல அண்ணா... நானே உங்களுக்கு ஊட்டி விடுறேன்," என்று ஒரு கவளம் சோற்றை அவன் வாயருகே கொண்டு வந்தாள்.

சுந்தர் உணவை வாங்கும் சாக்கில், அவளது மென்மையான விரல்களைத் தன் இதழ்களால் உரசுவதும், அவள் அருகில் இருக்கும்போது அவளது அங்கங்களை மோப்பம் பிடிப்பதுமாகத் தன் வக்கிரத்தை அரங்கேற்றினான்.


 அருகில் அமர்ந்திருந்த வினா, கையில் இருந்த காபி கப்பை இதழ்களுக்குக் கொண்டு சென்றாள். ஆவி பறக்கும் காபியை உறிஞ்சியபடியே, தன் பார்வையைச் சுந்தர் பக்கம் ஒரு வினாடி வீசினாள்.

"டேய் மாமா... முதல் பந்துலயே சிக்ஸர் அடிச்சு தூள் கிளம்பிட்டே!  " - என்று மனதுக்குள் எண்ணியவள், ரங்காவைப் பார்த்து ஒரு வசீகரப் புன்னகையைச் சிந்தினாள்.


"வினா, என்ன யோசனை?" - ரங்கா அவளது புன்னகையில் மயங்கிப் போய்க் கேட்க, வினா மெல்ல அவன் பக்கம் சாய்ந்தாள். அவனது கண்களை ஆழமாக ஊடுருவிப் பார்த்தவள்,   நளினமான புன்னகையை உதிர்த்தாள்."நீங்க நேத்து கேட்ட கேள்விக்கு இன்னைக்குப் பதில் சொல்லலாம்ன்னு இருக்கேன் ரங்கா..." என்று சொல்லியவள், ஒரு வினாடி அமைதியாகி, "உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கத் தயார்! என்று அவன் மார்பில் ஒரு காதல் ஈட்டியைப் பாய்ச்சினாள்.

எத்தனையோ துப்பாக்கித் தோட்டாக்களுக்கும், எதிரிகளின் கூர்மையான அரிவாள்களுக்கும் அஞ்சாத ரங்காவின் அந்த இரும்பு நெஞ்சம், வினாவின் அந்த ஒற்றைச் சிரிப்பில் அப்படியே பிளந்து போனது. "கல்யாணத்துக்குத் தயார்" என்று அவள் சொன்ன அந்த நிமிடம், பல கொலைகளையும் அராஜகங்களையும் செய்த அந்த ரங்காவின் கம்பீரம் எங்கே போனதென்றே தெரியவில்லை. அவன் ஒரு ரவுடியாக இல்லாமல், காதலில் சிறகடிக்கும் ஒரு மென்மையான பட்டாம்பூச்சி போல உணர்ந்தான்.

"வினா... நீ நிஜமாத்தான் சொல்றியா?   என்று அவன் குரல் நெகிழ்ச்சியில் தழுதழுத்தது.அவளை அப்படியே வாரி அணைக்கத் துடித்தான், ஆனால் அம்மாவும் தங்கையும் இருப்பதால் அடக்கி வாசித்தான் 


வினா அங்கேயே நிற்கவில்லை. அவள் அடுத்ததாகச் செய்த செயல், அந்தப் குடும்பத்தையே  ஒரு நிமிடம் அதிர வைத்தது. நேராகச் சென்று பார்வதி அம்மாளின் கைகளைப் பற்றிக் கொண்டவள், ரங்காவையும் சோனியாவையும் அழைத்துக் கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தாள்.

அந்த அறையில் தெய்வீக மணமும், விளக்குகளின் ஒளியும் நிறைந்திருக்க, வினா அங்கிருந்த சாமிப் படத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த அந்த மஞ்சள் கயிற்றுத் தாலியை கையில் எடுத்தாள். ரங்காவின் கண்கள் திகைப்பில் விரிந்தன. வினா அந்தத் தாலியை ரங்காவின் கைகளில் கொடுத்து, அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.

"ஏன் இன்னும் தயங்குறீங்க? இப்போவே என் கழுத்துல இதைக் கட்டுங்க...  " என்று அவள் சொல்ல, அந்தப் பூஜை அறையே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது , ரங்கா ஆடித்தான் போனான்.அவனது கைகள் நடுங்கின.

"அம்மாடி... கல்யாணம்னு ஒன்னு நடந்தா நல்ல நாள் பார்த்து, பந்தல் போட்டு, ஊர் மெச்சக் கோவிலில் வச்சுப் பண்ணிக்கலாம். இப்படி அவசரமா..." என்று பார்வதி தயக்கத்தோடு இழுக்க, வினா அவளது கைகளை ஆழமாகப் பற்றிக்கொண்டாள்.

"வேண்டாம் அத்தை! என்னைப் பொறுத்தவரைக்கும் ரங்காதான் எல்லாமே. இப்போ அவரோட கை பட்ட இந்த மஞ்சள் கயிறுதான் எனக்குப் பெரிய கவசம். இனிமே நீங்களும் சோனியாவும் தான் என் உலகம். ஊர் ஆடம்பரத்துக்காகவோ, மத்தவங்கப் புகழ்ச்சிக்காகவோ நான் எதையும் விரும்பல. நான் இப்போவே மனசளவுல ரங்காவோட பொண்டாட்டியா ரெடி!"

வினா சொன்ன அந்த ஒவ்வொரு வார்த்தையும் பார்வதியின் இதயத்தில் தேனாகப் பாய்ந்தது. 'இப்படி ஒரு மருமகள் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று அவள் மனதார நினைத்தாள். ரங்காவோ ஒரு மகாசமுத்திரத்தில் மூழ்கி எழுந்தவன் போல, வினாவையே ஒரு பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

ரங்கா ஒரு கணம் எச்சில் முழுங்கினான். எத்தனையோ முறை துப்பாக்கியைத் தூக்கிய அவனது அந்த முரட்டுத்தனமான கைகள், இன்று வினா கொடுத்த அந்தத் தாலிப் பொட்டுடன் நடுங்கின. அவனது விழிகள் பிரமிப்பால் நிலை குத்தி நின்றன.
 
 "கட்டுப்பா ரங்கா! மகாலட்சுமியே தேடி வந்து கேக்குறா... இதுக்கு மேல என்ன வேணும்?" என்று பார்வதி அம்மாள் ஆனந்தக் கண்ணீரோடு ஆசி வழங்கினாள்.


ரங்கா மெல்லத் தன் கரங்களை உயர்த்தி, வினாவின் கழுத்தில் அந்தப் புனிதமான மஞ்சள் கயிற்றை ஏற்றி, மூன்று முடிச்சுகளைப் போட்டான்.

[Image: b21339e3-86a4-4378-9af9-f64135ab1cae.png] 

 பார்வதி அம்மாள் ஒரு கிண்ணத்தில் குங்குமத்தைக் கொடுக்க, ரங்கா தன் நடுங்கும் விரல்களால் அந்தக் குங்குமத்தை எடுத்து வினாவின் நெற்றி வகிட்டில் அழுத்தி இட்டான்.

அந்த நொடி, வினாவின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் சொட்டியது. அந்தக் கண்ணீரைப் பார்த்த ரங்காவிற்குத் தன் உயிர் பிரிந்து மீண்டும் வந்தது போல் இருந்தது. அந்தக் கண்ணீர் அன்பினால் வந்ததல்ல, தன் வாழ்நாள் லட்சியமான அந்தப் பொக்கிஷத்தை நெருங்கிவிட்டோம் என்கிற வக்கிரமான வெறியால் வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை!

" வினா மெல்லத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பின் பார்வதி அம்மாளை நோக்கித் திரும்பி, "அத்தை... எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க!" என்று சொல்லிக் கொண்டே சட்டென்று குனிந்து அவள் காலில் விழுந்தாள்.

பார்வதி அம்மாள் பதறிப் போனாள். "அம்மாடி... எழுந்துரு! நீ இந்த வீட்டு மகாலட்சுமி. நீ என் காலில் விழலாமா?" என்று அவளைத் தூக்கி அணைத்துக் கொண்டாள். பார்வதியின் கண்கள் கசிந்தன. "என் ரங்காவுக்கு இப்படி ஒரு குணமான பொண்ணு கிடைப்பான்னு நான் நினைக்கவே இல்லை. இனிமே நீ மருமக இல்ல வினா... நீதான் இந்த வீட்டோட மஹாலக்ஷ்மி !"

பார்வதி அம்மாள் வினாவை அப்படியே கட்டிக்கொண்டு விம்மி அழுதாள். அவளது நெஞ்சுக்குள் இருந்த ஒரு தீராத ரணம் இன்றுதான் ஆறத் தொடங்கியது போல இருந்தது. ரங்காவுக்குப் பெண் தேடி அவள் போகாத இடமில்லை. அவனது அசாத்திய செல்வம், அவனது பிரம்மாண்டமான பங்களா, அவனது அதிகாரம் என எல்லாம் இருந்தும், அவன் ஒரு 'ரவுடி' என்கிற ஒரே காரணத்திற்காகப் பெண் வீட்டார் அனைவரும் ஒதுங்கிப் போனார்கள்.

"நூறு ரூபா இல்லனாலும் நிம்மதியா வாழணும்மா... ரவுடிப் பொண்டாட்டியா இருந்து ரத்தக் கறையைத் துடைக்க முடியாது" என்று ஒவ்வொருவரும் சொன்னபோது பார்வதியின் இதயம் சுக்குநூறாக உடைந்தது. ஆனால் இன்று... இந்த வினா, தாலியைத் தன் கையாலேயே எடுத்துக் கொடுத்து, "நீங்கதான் என் உலகம்" என்று சொன்ன அந்த விநாடி, பார்வதிக்கு வினா ஒரு மருமகளாகத் தெரியவில்லை...ஒரு மஹாலெக்ஷ்மியாக தெரிந்தால் 


ஒரு வாரம் ஓடி மறைந்தது. ரங்காவின் அந்தப் பிரம்மாண்டமான பங்களா, இதற்கு முன் கண்டிராத ஒரு புதிய பொலிவையும் சிரிப்பொலியையும் கண்டது. அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் வினாவின் வசீகரத்திற்கு அடிமையாகிப் போனது.

வினா, தன் மாமியார் பார்வதிக்கு ஒரு மருமகளாக அல்ல, ஒரு தாயாகவே மாறிப்போனாள். சமையல் அறையில் அவருக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பதிலிருந்து, சரியான நேரத்திற்கு அவரது மாத்திரைகளைத் தேடிப் பிடித்துக் கொடுப்பது வரை, பார்வதியின் நிழலாகவே மாறிப்போனாள். "வினா இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது" என்கிற நிலைக்குப் பார்வதியைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டாள்.

அதேபோல் சோனியாவுடனும் நகமும் சதையுமாக ஒட்டிக்கொண்டாள். சோனியாவின் ரகசியங்கள், ஆசைகள் என அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவளுக்கு ஒரு சிறந்த தோழியாகவும் வழிகாட்டியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாள்.

ஆனால், இரவில் வினாவின் முகம் முற்றிலும் வேறானது.

படுக்கையறையில் ரங்காவுக்கு ஒரு காம தேவதையாக மாறி, அவனைத் தன் அழகாலும் அன்பாலும் கட்டிப்போட்டாள். ரங்கா இதுவரை பார்த்திராத சுகத்தையும், நெருக்கத்தையும் வினா அள்ளி வழங்கினாள். அவனது முரட்டுத்தனம் அவளது மென்மையில் உருகிப் போனது. வினா விரித்த அந்த மோக வலையில் ரங்கா எவ்வளவு ஆழமாகச் சிக்கினான் என்றால், அவளுக்காகத் தன் உயிரையே கொடுக்கவும் அடுத்தவன் உயிரை எடுக்கவும் அவன் துணிந்துவிட்டான்.


குடோனுக்குப் புதிய சரக்கு வந்திருப்பதாகவும், சில கோடிகள் கைமாற வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் போன் வர, ரங்கா கிளம்பத் தயாரானான். "வினா, நீயும் கூட வந்தா எனக்குத் துணையா இருக்கும்," என்று அவன் அழைக்க, வினாவும் சரி என்றாள். பார்வதி அம்மாள் ஓடிவந்து, "அம்மாடி... அவ்ளோ தூரம்  குழந்தைகளை எதுக்கு அலைக்கழிக்கிற? அவங்க இங்கேயே சோனியா கூட விளையாடட்டும், நீங்க போயிட்டு  வாங்க," என்று சொல்ல, வினா ஒரு வஞ்சகப் புன்னகையை மறைத்துக்கொண்டு சம்மதித்தாள்.

ரங்கா கீழே காரைத் தயார் செய்துகொண்டிருக்க, வினா தன் சுந்தரைக் கண்ணசைவால் மொட்டை மாடிக்கு வரச் சொன்னாள். அந்தப்  விட்டு மொட்டை மாடியில், நிலவொளியின் நிழலில் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

 

சுந்தர் தன் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றி வீசிவிட்டு, ஒரு முறை அந்தப்  வீட்டைத் தன்  பார்வையால் ஸ்கேன் செய்தான். அடுத்த நொடி, வினாவை நோக்கிப் பாய்ந்தவன் அவளை அப்படியே செவுற்றோடு சாய்த்து இறுக்கிக் கட்டிக்கொண்டான். அந்த வேகத்தில் வினா நிலைகுலைந்தாலும், அவளது கண்கள் காமத்தால் ஜொலித்தன.

ஒரு வாரமாக ஒரே கூரைக்குக் கீழே இருந்தும், ரங்காவின் கண்களுக்குப் பயந்து ஒதுங்கி இருந்த அந்த வேட்கை, இப்போது மடையுடைத்த காட்டாறாகப் பொங்கியது. சுந்தரின் முரட்டு உதடுகள் வினாவின் மென்மையான இதழ்களைக் கவ்விச் சுவைக்க, வினாவும் தன்னை மொத்தமாக அவனிடம் ஒப்படைத்தாள்.

அவளது மார்பகங்கள் சுந்தரின் பரந்த மார்பில் அழுந்தி நசுங்க, அந்தத் திண்மையை அவன் தன் நெஞ்சில் உணர்ந்தான். கைகளை முன்னால் கொண்டு வர வழியில்லாததால், அப்படியே அவள் பின்னால் கொண்டு போய், அந்தப் பிருஷ்டக் கோளங்களை வெறியோடு பிசைந்து தடவத் தொடங்கினான். ரங்காவின் குடும்பம் கீழே இருக்கிறார்கள் என்கிற துளி பயமும் இன்றி, இருவரும் தாகத்தோடு ஒருவரையொருவர் பருகினர்.

[Image: 474.jpg] 

மூச்சுத் திணறத் திணற நடந்த அந்த முத்தப் போராட்டம், அவர்களின் நீண்ட நாள் தேடலுக்குக் கிடைத்த ஒரு வடிகாலாக அமைந்தது. சுந்தர் அவளது கழுத்தையும், காதுகளையும் கவ்வ, வினா அவன் இடுப்பைத் தன் கைகளால் வளைத்து இன்னும் நெருக்கமாக இழுத்தாள்.

"மாமா... இந்த ஒரு வாரமா அந்த ரங்கா கூட இருந்தது எனக்கு நரகமா இருந்துச்சுடா... உன் ஸ்பரிசம் இல்லாம நான் செத்துக்கிட்டு இருந்தேன்," என்று வினா மூச்சு வாங்க ரகசியமாகக் முணுமுணுத்தாள்.

சுந்தர் அவள் காதுமடல்களைக் கடித்தபடி, "இன்னும் சில நாள்தான் வினா... அந்தப் பொக்கிஷத்தை எடுத்ததுக்கு அப்புறம் இந்த உலகமே நம்ம காலுக்கடியில இருக்கும். அன்னைக்கு இந்த ரங்கா பிணமா இருப்பான், நீ என் கட்டில்ல இருப்ப!" என்று சபதம் செய்தான்.

கீழே ரங்காவின் கார் ஹார்ன் சத்தம் மீண்டும் ஒருமுறை அதிகாரமாக ஒலிக்க, இருவரும் அந்த மோக உலகிலிருந்து விடுபட்டனர். வினா படபடப்போடு தன் கலைந்த கூந்தலை முடிந்து, சிதறிய புடவையைச் சரி செய்துகொண்டாள். அவளது முகம் சிவந்திருந்தது

சுந்தரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, "இனிமே நான் தனியா, நீ தனியா இருக்கப் போறோம் மாமா... ஒவ்வொரு அடியையும் ரொம்பக் கவனமா எடுத்து வை. எங்கேயும் ஒரு பிசுறு கூடத் தட்டக் கூடாது. நான் அங்க குடோன்ல ரங்காவை கவனிச்சுக்கிறேன். நீ இந்த வீட்ல இருக்குற அந்த ரெண்டு முண்டைகளையும் (பார்வதி, சோனியா) உன் பேச்சாலயும் நடிப்பாலயும் மயக்கி உன் காலடியில வச்சுக்கோ. நேரம் வரும்போது நான் சொல்றேன்...என்று சொல்லி அவன் நெற்றியில் ஒரு ஆழமான முத்தத்தை அழுத்தினாள்.

அவர்கள் இருவரும் எவ்வளவு பெரிய கிரிமினல்களாக இருந்தாலும்,  பிரியப்போவது அவர்கள் மனதை லேசாகப் பிழிந்தது. ஒருவருக்கு ஒருவர் வைத்திருந்த அந்த வக்கிரமான காதலும், அக்கறையும் ஒரு நிமிடம் அந்த இடத்தையே அமைதியாக்கியது. 'தனியா  போகிறோமோ?' என்கிற அந்த ஒரு மெல்லிய வருத்தம் இருவர் கண்களிலும் தெரிந்தது.

"போயிட்டு வா வினா... பயப்படாம போ. இங்க இருக்குற கோட்டையை நான் பார்த்துக்கிறேன்.  
 " 
வினா ஒருமுறை அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, மின்னல் வேகத்தில் படிக்கட்டுகளில் இறங்கி கீழே ஓடினாள். காரில் அமர்ந்திருந்த ரங்கா, "என்ன வினா... இவ்வளவு லேட்?" என்று  கேட்க, வினா மிக இயல்பாக, "குழந்தைகளை அத்தை கிட்ட ஒப்படைச்சுட்டு,  அவங்களுக்கு தேவையானதைச் சொல்லிவிட்டு வரக் கொஞ்சம் நேரமாகிடுச்சு ரங்கா," என்று சொல்லி அவனது கையைப் பற்றிக்கொண்டாள்.

சோனியாவும் பார்வதியும் டாட்டா காட்டி வழிஅனுப்பிவைக்க கார் கிளம்பியது. மாடியில் கறுப்புக் கண்ணாடியைப் போட்டுக் கொண்ட சுந்தர், "இனிமே தாண்டா ஆட்டமே இருக்கு !" என்று முணுமுணுத்தபடி சோனியா இருக்கும் திசையை நோக்கித் தன் ஊன்றுகோலோடு நடக்க ஆரம்பித்தான்

 தொடரும் ...
[+] 2 users Like தனுஷ்'s post
Like Reply
(21-02-2026, 12:49 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் வீணா மற்றும் சுந்தர் முந்தைய வாழ்க்கை நடந்த விளக்கம் அளித்து பின்னர் ரங்கா என்னென்ன திட்டங்கள் மனதில் உள்ள சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது

அந்த விறுவிறுப்பை வரும் பகுதிகளில் இன்னும் சிறப்பா விவரிச்சிருக்கேன்.  வினா மற்றும் சுந்தர்  போடப்போகும் ஆட்டம் இன்னும் அதிரடியாக இருக்கும். தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நண்பா!


(21-02-2026, 01:20 PM)சிற்பி*** Wrote: முதல்ல காமத்துல ஆரம்பிச்சு.. இடையில காமமும் காதலும் கலந்து, யாருமே எதிர்பார்க்காத அப்போ திரில்லர் வந்துடுச்சு.. ஒரு பிரமாண்டமான படம் பாக்குற மாதிரி பீல் ஆகுது நண்பா.. அடுத்து என்ன நடக்கும்னு ஆர்வத்த அதிகமாக்குது.. நீங்க ஒரு சிறந்த கதை ஆசிரியர் நண்பா..

ஆரம்பத்தில் ஒரு சாதாரணக் காமக் கதையாகத் தெரிந்தாலும், ரங்கா மற்றும் வீணாவின் வாழ்க்கைக்குப் பின்னால் ஒரு பெரிய த்ரில்லர் ஒளிந்திருக்கிறது.

ஒரு பிரமாண்டமான திரைப்பட அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. இப்போதுதான் கதை சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது;   வினா மற்றும் சுந்தரின் அடுத்தடுத்த அதிரடியால்  நீங்கள் இன்னும் மிரண்டு போவீர்கள்!

(21-02-2026, 02:08 PM)Mindfucker Wrote: உண்மையாகவே இந்த கதை வேற லெவல்.....

(21-02-2026, 02:53 PM)Siva veri 20 Wrote: இதை எதிர் பார்க்கவே இல்லை..செமையா போகுது நண்பா அமைதிப்படை படம் மாதிரி அரண்மனையை பிடிக்கப்போறா வீணா...

(21-02-2026, 03:04 PM)jiivajothii Wrote: kalakkal update

(21-02-2026, 06:06 PM)AjitKumar Wrote: Very nice but.. emanukken eman aavanu sollittu comedy piece agittane indha songa.

(21-02-2026, 08:50 PM)Remoella Wrote: Story romba interest and twist and turns erukku. Unga screenplay vera level bro

(22-02-2026, 04:41 AM)Sengolan Wrote: vechchaan paaru twistu. superappuuuu.....and I expect Ranga will overcome all this in the climax. Avan dhaan hero aache.

(22-02-2026, 09:02 AM)Tamilmathi Wrote: Pa pa pa oru movie paartha feel ,

Yaarya nee ? .

Enn veena ranga episode mattum
too long
too
seduction
Hot express updates

(22-02-2026, 09:05 AM)Tamilmathi Wrote: I see every time your story views getting high day by day
, last time 19k not 30k

அடுத்தடுத்த பகுதிகளில் நீங்கள் எதிர்பார்க்காத இன்னும் பல திருப்பங்கள் காத்திருக்கிறது. சிறந்த கதையாசிரியர் என்று நீங்கள் சொன்ன அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பா
[+] 1 user Likes தனுஷ்'s post
Like Reply
It's not about sex bro....
Story is really nice
Like Reply
Excellent nanba
Like Reply
Nice one
Like Reply
வினா சரியாக காய் நகர்த்துகிறாள் நண்பா.. பாவம் சோனியா என்ன ஆக போறான்னு தெரியல.. சுந்தர் அவள ஓக்காம விடமாட்டான் போல தெரியுது.. அடுத்து என்ன நடக்க போகுதோ..
Like Reply
Story goes on fire mode ....
Romba nalla iruku ......

Unga moves....
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)