Posts: 293
Threads: 0
Likes Received: 124 in 106 posts
Likes Given: 290
Joined: Apr 2025
Reputation:
2
மிகவும் அருமையான பதிவு நண்பா..... மலர் தான் செய்த பாவத்திற்கு 20வருடம் தண்டனை அனுபவித்து விட்டால் இதுக்கப்பறம்மாது கோபி கூட சேர்த்து குடும்பம்ன எப்படி இருக்கும்னு வாழற மாதிரி முடுச்சுருக்கலாம்....
.ஏன் சொன்னானா மலர் தவறு செய்யும் போது அவளை கண்டிக்க ஆள் இல்லை மேலும் தவறு செய்ய தான் தோண்டினர்கள்....
இப்போ திருந்தி கோபியா மட்டும் காதலிச்சுட்டு இருக்க இப்போ ஏத்துக்க கோபி இல்லை....
அடுத்த கதை கொஞ்சம் சீக்கிரம்மே தொண்டங்குக நண்பா ஆவலுடன் காத்துருக்கேன்.....
•
Posts: 78
Threads: 6
Likes Received: 14 in 10 posts
Likes Given: 3
Joined: Oct 2019
Reputation:
0
இந்த மாதிரி கதை எழுதிய ஆசிரியர் அவர்களுக்கு மிக பெரிய நன்றிகள் மற்றும் பாராட்டுகள். நான் முதலில் இருந்தே கருத்து தெரிவிக்க ஆசை பட்டேன் எங்கே கருத்து தெரிவித்து கதை பாதியில் நின்று விடுமோ என்ற பயத்தில் தெரிவிக்க வில்லை மன்னித்து விடுங்கள்.மிக தேர்ந்த எழுத்தாளர் போல எழுதி இருந்தீர்கள் நன்று. இறுதியில் கோபி குடும்பத்தோடு வந்து திருமணத்தை நடத்தி கொடுத்து அவன் எப்பவும் நல்ல மனிதன் என்று காட்டி விட்டீர்கள் சிறப்பு.
•
Posts: 256
Threads: 0
Likes Received: 109 in 98 posts
Likes Given: 5
Joined: Dec 2018
Reputation:
0
கதை மிகவும் நன்றாக இருக்கிறது...
•
Posts: 461
Threads: 3
Likes Received: 298 in 241 posts
Likes Given: 470
Joined: Oct 2022
Reputation:
9
அற்புதமான காவியமாக கதையை நிறைவு செய்து இருக்கறீர்கள் நண்பா.
•
Posts: 735
Threads: 1
Likes Received: 730 in 425 posts
Likes Given: 428
Joined: May 2022
Reputation:
21
அருமையான க்ளைமாக்ஸ் நண்பா.
மலர்விழி மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு ஏழு முதல் எட்டு வருடங்களாக தன்னுடைய கணவனுக்கு துரோகம் செய்து இருப்பாள்.ஆனால் அதற்கு பலனாக வாழ்நாள் முழுக்க ஆண் சுகம் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டிய சூழல் உருவாகி விட்டது.
துரோகி சுந்தர் செத்தே போய் விட்டான்.
அருமையான கதை
•
Posts: 2,091
Threads: 0
Likes Received: 501 in 473 posts
Likes Given: 106
Joined: May 2019
Reputation:
2
அருமையான பதிவு நன்பரே
சிறப்பாக உள்ளது
நன்றாக கதையை முடித்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
•
Posts: 293
Threads: 0
Likes Received: 124 in 106 posts
Likes Given: 290
Joined: Apr 2025
Reputation:
2
சண்டே வந்தாலே உங்க அப்டேட்க்கு காத்திருந்து பழகி விட்டது நண்பா.... சீக்கிரம் புது கதையோட மீண்டும் வாங்க நண்பா.... உங்க புது கதைக்காக காத்துருக்கேன்....
•
Posts: 2,338
Threads: 6
Likes Received: 2,632 in 893 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
146
விமர்சனங்கள் லைக்குகள் மற்றும் ரேட்டிங் மூலமாக கதையை நல்ல முறையில் எழுதி முடிக்க உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
அடுத்த கதையை முடிந்தால் ஒரு மாத இடைவேளைக்கு பின் எழுதுகிறேன்.
Posts: 293
Threads: 0
Likes Received: 124 in 106 posts
Likes Given: 290
Joined: Apr 2025
Reputation:
2
நண்பா உங்கள் வருகைக்காக காத்துருக்கேன்....
•
Posts: 461
Threads: 3
Likes Received: 298 in 241 posts
Likes Given: 470
Joined: Oct 2022
Reputation:
9
நானும் தங்களுடைய புதிய கதைக்காக ஆவலாக காத்திருக்கிறேன் நண்பா
•
Posts: 172
Threads: 3
Likes Received: 150 in 74 posts
Likes Given: 42
Joined: Nov 2022
Reputation:
1
Faaaahh....oru padam paarthu mudichathu pola irrukuthu nanba but climax tha antha alavuku satisfied enakku illa beenga seekiram itha midikanunu veagama mudichathu climax la clear cut a theriyuthu so next kathaila intha ottaigal ellam adaichi puthusa fresha kudunga......
•
Posts: 70
Threads: 0
Likes Received: 36 in 32 posts
Likes Given: 56
Joined: Jun 2019
Reputation:
0
ஆசிரியரே பாராட்டுக்கள்.
ஒரு தரமான திரைப்பட தகுதி உள்ள கதை ; நல்ல முறையில் எடுத்தால் ஒரு தரமான படமாக வந்திருக்கும். ஆரம்பத்தில் சுன்னியில் தண்ணி வந்தாலும், கடைசியில் கண்ணில் கண்ணீர் வந்தது உண்மை.ஒரே மூச்சில் படித்த பிடித்த கதை. நன்றிகள் பல
•