Posts: 1,347
Threads: 10
Likes Received: 3,927 in 833 posts
Likes Given: 2,419
Joined: Jun 2025
Reputation:
25
03-02-2026, 03:52 PM
(This post was last modified: 09-02-2026, 04:45 PM by mandothari. Edited 2 times in total. Edited 2 times in total.)
அம்பி - அந்நியன் - ரெமோ
அம்பி = அம்பிகா (அண்ணி)
அந்நியன் = அண்ணி என் (தெய்வம்)
ரெமோ = ரெங்காச்சாரி மோகனசுந்தரம் (சுருக்கமாக ரெ.மோ)
Posts: 1,347
Threads: 10
Likes Received: 3,927 in 833 posts
Likes Given: 2,419
Joined: Jun 2025
Reputation:
25
வணக்கம் தோழர்களே !
என் பெயர் ரெங்காச்சாரி மோகனசுந்தரம்
அடேயப்பா இவ்ளோ பெரிய பெயரா என்று தானே ஆச்சரிய படுகிறீர்கள்
அதும் ரொம்ப பழைய பெயராக இருக்கிறது என்று தானே நினைக்கிறீர்கள்
என் பெயர் காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா ?
ரெங்காச்சாரி என்பது என் அப்பாவின் தாத்தா பெயர்
மோகனசுந்தரம் என்பது என் அம்மாவின் தாத்தாவின் பெயர்
அந்த பாழாப்போன ரெண்டு கெழபோல்டுங்க பெயரையும் சேர்த்து எனக்கு நீட்டமா ரெங்காச்சாரி மோகனசுந்தரம் என்று வைத்து விட்டார்கள்
அரசாங்க கெஸட்டில் தான் எனக்கு அந்த பெயர்
மற்றபடி என் முழு பெயரை சொல்லி என்னை கேட்டால் எவனுக்கும் தெரியாது
சுருக்கமாக முதல் இரண்டு எழுத்துக்களை மட்டும் எடுத்து ரெமோ என்று சொன்னால் தான் என் பெயர் எல்லோருக்கும் தெரியும்
வீட்டிலும் சரி நண்பர்கள் வட்டாரத்திலும் சரி என் பெயர் ரெமோ
சரி ரெமோ இன்ட்ரோ முடித்து
என்னை விட்டு தள்ளுங்க
ஒரு முக்கியமான நபரை அறிமுக படுத்த போகிறேன்
அம்பி
இது என் அண்ணி அம்பிகாவின் முழு பெயர்
ஆனால் அவளையும் எங்கள் வீட்டில் சுருக்கமாக அம்பி அம்பி என்று தான் கூப்பிடுவார்கள்
அம்பிகா அண்ணி பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம்
இப்போ இருக்க லேட்டஸ்ட் ஆண்ட்டி அனுஷ்கா த்ரிஷா சமந்தா நயன்தாரா எல்லோரிடமும் இருந்தும் ஒவ்வொரு சிறப்பு அம்சங்களை செலெக்ட் பண்ணி எடுத்து ஒரே உருவமாக செய்த அப்சரஸ் தேவதை போல இருப்பாள் அம்பி அண்ணி
அந்த 4 நடிகைகளில் எது எது ஸ்பெஷல் அயிட்டமோ அதெல்லாம் மொத்தமாக எங்கள் அம்பி அண்ணியிடம் இருக்கும்
ரெமோ இன்ட்ரோ ஓவர்
அம்பி இன்ட்ரோ ஓவர்
இப்போ அந்நியன் இன்ட்ரோ
அந்நியன் என்பது வேறொன்றும் இல்லை
(அண்ணி+என்) தெய்வம் மாதிரி ன்னு சொல்ல வந்ததை தான் இங்கே அந்நியன் என்று குறிப்பிட்டு இருக்கிறேன்
இப்படி அம்பி அண்ணியை தெய்வமாக நினைத்து இருந்த ரெமோவாகிய நான் எப்படி என் அம்பிகா அண்ணியை அனுஅனுவாய் அனுபவித்தேன் என்பது பற்றியது தான் இந்த கதை
தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்
தொடரும் 1
Posts: 17
Threads: 0
Likes Received: 28 in 6 posts
Likes Given: 0
Joined: Jan 2026
Reputation:
1
அந்நியன் கேரக்டர் வைத்து கதை ஆரம்பிக்க போறீங்க.. ஹ்ம்ம்ம் புது கான்செப்ட் வாழ்த்துக்கள் நண்பா
Posts: 44
Threads: 2
Likes Received: 38 in 23 posts
Likes Given: 43
Joined: Dec 2019
Reputation:
0
வாழ்த்துக்கள் நண்பா
எல்லாம் மாயம்
Posts: 1,347
Threads: 10
Likes Received: 3,927 in 833 posts
Likes Given: 2,419
Joined: Jun 2025
Reputation:
25
03-02-2026, 08:41 PM
(This post was last modified: 03-02-2026, 11:49 PM by mandothari. Edited 1 time in total. Edited 1 time in total.)
எங்கள் வீடு ஒரு பெரிய குடும்பம் நிறைந்த வீடு
அம்மா அப்பா தாத்தா பாட்டி அக்கா தங்கை அண்ணன் தம்பி இன்னும் நிறைய சொந்தங்கள் நிறைந்த வீடு
இத்தனை பேர் எங்கள் குடும்பத்தில் இருந்தாலும் நாம பார்க்க போறது என் அண்ணி அம்பிகாவின் கதையை மட்டும் தான்
மத்த குடும்ப அங்கத்தினர்கள் எல்லாம் சும்மா அப்போ அப்போ இடையில் வந்து கேமியோ ரோல் பண்ணி விட்டு போவார்கள்
இந்த கதையில் ரெமோவாகிய நானும் அம்பி ஆகிய என் அம்பிகா அண்ணி மட்டுமே கதை முழுவதும் பயணிப்போம்
அதனால் தோழர்களே ! இந்த கதை என் மற்றொரு கதை "மண்டோதரி அண்ணி" கதை போல சொதப்பலாக இருக்காது
அது வேற சில ரசிகர்களின் ஆலோசனையின் படி அந்த கதையை கொண்டு போனதால் கதை எனக்கே பிடிக்காமல் எங்கெங்கோ போய் கொண்டு இருக்கிறது
அந்த தவறை இந்த கதையில் நிச்சயம் பண்ண மாட்டேன்
இந்த கதையில் என்ன எக்ஸ்ட்ரா ஆலோசனைகள் ஐடியாக்கள் வந்தாலும் என் அம்பிகா அண்ணியை நான் விட்டு கொடுக்க போவதில்லை
சரி நம்ம இப்போ கதைக்கு நேரடியாக போய் விடலாம்
அண்ணன் துபாயில் வேலை செய்கிறான்
திருமணம் ஆகி ரெண்டு மூணு வருஷம்தான் அண்ணியோடு குடும்பம் நடத்தி இருப்பான்
ஒரு குழந்தை பிறந்ததும் விட்டுவிட்டு துபாய்க்கு பறந்து விட்டான்
வருடத்துக்கு ஒரு முறை 15 நாட்கள் லீவில் வந்து போவான்
பணத்துக்கு பஞ்சம் இல்லை
மாதம் மாதம் டான் என்று 2-3 தேதிக்குள் 2 லட்சம் பணம் அண்ணி பேரில் அனுப்பி விடுவான்
மாதம் 2 லட்சம் வருமானம் என்றால் எங்கள் குடும்ப நிலைமை எப்படி இருக்கும் என்று பார்த்து கொள்ளுங்கள்
வசதியான குடும்பம் தான்
ஆனால் பணம் வேண்டுமென்றால் அம்பி அண்ணியிடம் தான் நாங்கள் அனைவரும் கையேந்தி நிற்க வேண்டும்
அண்ணி நல்லவள் தான்
ஆனால் லைட்டா அந்த பண திமிர் அவள் முகத்தில் அந்நியன் போல அப்போ அப்போ வந்து விட்டு போகும்
ஆனால் அதற்க்கு ஒரு நல்ல காரணமும் உண்டு
நாங்கள் கையேந்தும் போதெல்லாம் எங்களுக்கு பணம் கொடுப்பாள்
ஆனால் செலவுக்கான சரியான கணக்கு காட்டி தான் அவளிடம் பணம் பெற முடியும்
என் தாத்தாவுக்கு மூக்கு பொடி வாங்க வேண்டும் என்றாலும் அதற்க்கும் கணக்கு காட்டியாக வேண்டும்
அம்பி அண்ணி அவ்ளோ ஸ்ட்ரிக்ட்
அந்த ஒரு சின்ன விஷயம் தான் எங்களுக்கெல்லாம் வருத்தமாக இருக்கும்
ஆனால் அவள் அப்படி கணக்கு பார்த்து பணம் கொடுப்பதும் நியாயமான விஷயம் தான்
இல்லனா அவள் புருஷன் (என் அண்ணன்) சம்பாதித்து அனுப்பும் பணத்தை நாங்கள் வீணாக செலவழித்து விடுவோம் அல்லவா ?
அந்த பயத்தில் அந்த அக்கரையில் தான் அம்பி அண்ணி அப்படி எங்களிடம் கொஞ்சம் கறாராக ஸ்ட்ரிக்ட்டாக நடந்து கொள்வாள்
ஆனால் அப்படி கடுமையானவளாக இருந்தாலும் உள்ளதால் ரொம்ப நல்லவள் அம்பி அண்ணி
அண்ணி என் (அந்நியன்) தெய்வம் மாதிரி
அவளுக்கு நான் ரொம்ப பயப்படுவேன்
காரணம் என் அம்மாவுக்கு அடுத்து என் அண்ணி தான் என் மேல் அதிகம் அக்கறை உள்ளவள்
அதனால் மற்றொரு கோணத்தில் அம்பி அண்ணி என் (அந்நியன்) அம்மா என்றே சொல்லலாம்
அவள் திருமணம் ஆகி எங்கள் வீட்டுக்குள் வந்த போது நான் ரொம்ப சின்ன பையன்
தொடரும் 2
Posts: 1,347
Threads: 10
Likes Received: 3,927 in 833 posts
Likes Given: 2,419
Joined: Jun 2025
Reputation:
25
(03-02-2026, 05:43 PM)Msivamurugan Wrote: அந்நியன் கேரக்டர் வைத்து கதை ஆரம்பிக்க போறீங்க.. ஹ்ம்ம்ம் புது கான்செப்ட் வாழ்த்துக்கள் நண்பா
thanks for ur support bro
•
Posts: 1,347
Threads: 10
Likes Received: 3,927 in 833 posts
Likes Given: 2,419
Joined: Jun 2025
Reputation:
25
(03-02-2026, 06:54 PM)maddy24122019 Wrote: வாழ்த்துக்கள் நண்பா
thanks for ur support bro
•
Posts: 188
Threads: 3
Likes Received: 452 in 99 posts
Likes Given: 414
Joined: Dec 2023
Reputation:
5
அண்ணி + என் = அண்ணியன்புதுவித விளக்கம் தலைவரே..
அண்ணியை தெய்வமாக நினைப்பவன் - அந்நியன்..
அப்புறம் அண்ணியை காதலிப்பவன் ரெமோ,
அண்ணியை ஒப்பவன் அந்நியன்..
புதுவிதமான thinking..
அண்ணியின் வர்ணிப்பை ஷார்ட் ஆக முடித்து விட்டீர்கள்..அதை கொஞ்சம் நீளமாக வைத்து இருக்கலாம் .
ஆரம்பம் சூப்பர் .இதே வேகத்தோடு கதையை கொண்டு போகவும்..
மதில் மேல வரும் பூனை எதில் பாயுமோ
Likes and comments போட்டால் சந்தோஷம், போடலன்னா ஏமாற்றம்..
Posts: 1,206
Threads: 1
Likes Received: 679 in 549 posts
Likes Given: 2,121
Joined: Jan 2024
Reputation:
7
Good update bro
Keep rocking
Posts: 1,347
Threads: 10
Likes Received: 3,927 in 833 posts
Likes Given: 2,419
Joined: Jun 2025
Reputation:
25
04-02-2026, 12:35 AM
(This post was last modified: 04-02-2026, 02:03 PM by mandothari. Edited 3 times in total. Edited 3 times in total.)
அம்பிகா அண்ணி என்னிடம் ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப ஜாலியா சகஜமா பழகுவாள்
தன்னுடைய சொந்த மகன் போல என்னை பாவித்தாள்
என்னை கண்டிப்பதிலும் சரி அரவணைப்பதிலும் சரி அவள் மிக சிறந்ததவள்
அது எப்படி தெரியுமா ?
கண்டிப்பு :
நான் பாடங்களில் பெயில் ஆனால் காதை பிடித்து திருகி கண்டிப்பாள்
பெயில் ஆன சப்ஜெக்ட்டை எனக்கு டியூஷன் எடுத்து மண்டையில் நறுக்கு நறுக்கு என்று கொட்டி கொட்டி சொல்லி கொடுத்து பாஸ் பண்ண வைத்து விடுவாள்
அரவணைப்பு :
அப்படி பாஸ் ஆன பரிட்சை பேப்பரை எடுத்து ஓடி வந்து அண்ணியிடம் காட்டும் போது அப்படியே என்னை வாரி அனைத்து இறுக்கி கட்டி கொள்வாள்
அப்படி இறுக்கி கட்டி அணைப்பதை தான் மேலே நான் அரவணைப்பு என்று குறிப்பிட்டு இருந்தேன்
சின்ன வயதில் எனக்கு இதெல்லாம் எதுவும் தப்பாக தோணாது
என் அம்மா என்னை அரவணைத்து காட்டும் அதே அன்பை தான் அண்ணி என்னிடம் காட்டுகிறாள் என்பது போல இருக்கும்
அதனால் அண்ணி என்னை கட்டி பிடிப்பதையோ என் கன்னத்தில் தட்டி கொடுத்து முத்தமிட்டு என்னை பாராட்டுவதையோ நான் ஒருபோதும் தவறான கண்ணூட்டதோடு எடுத்து கொண்டது இல்லை
இதை எல்லாம் என் குடும்பத்தார் அனைவர் முன்பும் பண்ணுவாள்
அதனால் அவள் உள்ளத்திலும் கள்ளம் கபடம் எதுவும் இல்லை என்பதை எங்கள் குடும்பத்தார்கள் அனைவருமே அறிவார்கள்
வாழ்க்கை இப்படி இனிமையாக போய் கொண்டிருக்க நான் ஸ்கூல் முடித்து கல்லூரிக்கு அடி எடுத்து வைத்தேன்
கொஞ்சம் வளர்ந்து முகத்தில் அரும்பு மீசை விட ஆரம்பித்தது
அண்ணி எப்போது பாராட்டினாலும் என் கன்னத்தில் சில சமயம் முத்தமிட்டு பாராட்டுவாள்
காலேஜ் போகும் கட்டிளம் காளையாக நான் மாறிய பிறகு அண்ணியிடம் ஒரு சின்ன சேஞ்ச் தெரிந்தது
லைட்டா டிஸ்டன்ஸ் கீப்பிங் என்று கூட சொல்லலாம்
எல்லோர் முன்னிலையிலும் பாராட்டும் போதும் என்னை அரவணைத்து (கட்டி அனைத்து இல்லை - சும்மா என் கைகள் இரண்டையும் அல்லது சோல்டரை இறுக்கமாய் பிடித்து) என் நெற்றியில் மட்டும் முத்தம் கொடுத்து பாராட்டுவாள்
அதுவே அவள் ரூமிலோ அல்லது தனிமையான இடத்திலோ என் பாஸ் பேப்பரை காட்டும் போது ரொம்ப கேஷுவலாக கட்டி அனைத்து வழக்கம் போல என் கன்னத்தில் முத்தம் கொடுப்பாள் அண்ணி
இந்த இரு மாறுபட்ட செயல்களை என்னால் ஆரம்பத்தில் கண்டு பிடிக்க + உணர முடியவில்லை
ஆனால் போக போக காலேஜ் நண்பர்களின் சேர்க்கை அவர்களோடு உலக அளவில் மேட்டர் கதைகள் பேசும் போது எனக்கு தெரியாமலேயே அண்ணியின் இந்த இரட்டை செயல்களை உணர ஆரம்பித்தேன்
பப்லிக்கில் நெத்தியில் முத்தமிடுவதும் தனிமையில் கன்னத்தில் முத்தமிடுவதும் எனக்கு ஏதோ ஒரு மறைவான இன்பத்தை கொடுத்தது
ஆனால் அது தவறான செயல் போலவும் எனக்கு தோன்ற வில்லை
அண்ணி பண்ணிய இரண்டு செயல்களிலும் ஒரு இயற்க்கை தன்மை தான் இருந்தது
அதனால் அண்ணியின் மேல் எனக்கு இருந்த மரியாதை + பயம் + பக்தி எல்லாம் அப்படியே இருந்தது
அண்ணன் அனுப்பும் பணத்தில் கொஞ்சம் சேர்த்து வைத்து அண்ணி பெயரில் பெங்களூரில் ஒரு பார்ம் ஹவுஸ் வாங்கி இருந்தோம்
பெங்களூரில் இருந்து எங்கள் லாயர் போன் பண்ணார்
பார்ம் ஹவுஸ் டாக்குமெண்ட்டில் ஒரு சின்ன பிரச்சனை என்று சொல்லி அண்ணியை உடனே பெங்களூர் கிளம்பி வர சொன்னார்
எங்கள் பேமலியில் எல்லோரும் பிசியாக இருந்தோம்
அண்ணியை கைக்குழந்தையுடன் எப்படி தனியாக பெங்களூருக்கு அனுப்புவது என்று நாங்கள் எல்லோரும் தயங்கினோம்
அப்போது தான் எனக்கு முதல் செமஸ்டர் பரிட்சை முடிந்து லீவு வந்தது
ஆக வீட்டில் 10 நாட்கள் நான் மட்டும் தான் வேலை வெட்டி இல்லாமல் தின்னுவது தூங்குவது வெளியே போய் நண்பர்களுடன் விளையாடுவது திரும்ப வந்து தின்னுவது திரும்ப தூங்குவது என்று இருக்க போகிறேன்
யார் இப்போது அண்ணியுடன் பெங்களூருக்கு கூட துணைக்கு போக போவது என்ற கேள்விக்கு ரொம்ப ஈசியாக விடை தெரிந்தது
குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் சொல்லி வச்சது போல என்னை நோக்கி தங்கள் ஆள்காட்டி விரலை காட்டி நீட்டி ரெமோவை பெங்களூர் கூட்டிட்டு போ அம்பி என்று ஒரே வாய்ஸில் கோரஸாக சொன்னார்கள்
அதனால் ரெமோவாகிய நானும் அம்பியாகிய அண்ணியும் பெங்களூருக்கு போக ரெடி ஆனோம்
இந்த பெங்களூர் பயணம் எங்கள் இருவருக்கும் இடையே ஒரு அந்நியனை (அந்நோன்யத்தை) உருவாக்கும் என்று கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை
அண்ணியும் எதிர் பார்க்கவில்லை நானும் எதிர் பார்க்கவில்லை
அடுத்து பெங்களூரில் என்ன நடக்க போகிறது என்று பார்ப்போமா தோழர்களே ?
கதை பிக்காதவர்கள் திட்டி கம்மெண்ட் போடவும். கதை பிடித்தவர்கள் சும்மா வெறும் லைக் ல ஒரு கிளிக் பண்ணா போதும்
தொடரும் 3
Posts: 1,115
Threads: 0
Likes Received: 447 in 399 posts
Likes Given: 2,228
Joined: Mar 2024
Reputation:
2
New story ah continue pannuga nanba old story kum update podunga
Posts: 1,206
Threads: 1
Likes Received: 679 in 549 posts
Likes Given: 2,121
Joined: Jan 2024
Reputation:
7
Good update bro
Keep rocking
Posts: 1,347
Threads: 10
Likes Received: 3,927 in 833 posts
Likes Given: 2,419
Joined: Jun 2025
Reputation:
25
அம்பி அண்ணியும் ரெமோவாகிய நானும் பெங்களூருக்கு ரயிலில் போனோம்
அந்த ரயில் பயணத்தில் என்ன நடந்தது என்றால் ?
டேய் ! டேய் !! நிறுத்து ! நிறுத்து !!
திரும்ப வேதாளம் முருங்கை மரத்தத்துல ஏறுன கதையா போய்டப்போகுது
"மண்டோதரி அண்ணி" கதை மாதிரி ரயில் ல சாமியார் வந்தாரு டி டி ஆர் டிக்கெட் செக் பண்ண வந்தாரு இன்னும் நிறைய பேரு வந்தாங்க ன்னு கதையை கொண்டு போயிடாத என்று என் உள் மனம் எச்சரித்தது
போதும்டா சாமி ! "மண்டோதரி அண்ணி" கதை பெயிலியர் ஆனதுக்கு காரணமே அந்த ரயில் பயணம் தான்
அதனால் இங்கே ரயில் பயணத்தை ரொம்ப ஷார்ட்டா முடிச்சிக்கிறேன்
ஷார்ட்டா என்ன ? ரயில் பயணமே கதையில் இல்லைன்னு வச்சிக்குவோமே !
ரயில் பெங்களூர் கண்டோன்மெண்ட் ஸ்டேஷன் வந்து அடைந்தது
விடியங்காத்தால 3.45 க்கெல்லாம் ரயில் ஸ்டேஷன் வந்து அடைந்ததது
செம குளிர்
நல்லவேளை அண்ணி ரொம்ப உஷாரா எங்களுக்கு ஸ்வெட்டர் எடுத்து வைத்து இருந்தாள்
எனக்கு அண்ணிக்கு அண்ணியோட குட்டி பையனுக்கு எல்லோருக்கும் ஸ்வெட்டர் இருந்தது
ரயிலில் இருக்கும் போதே எடுத்து அணிந்து கொண்டோம்
லாயர் எங்களை வரவேற்க ஸ்டேஷனுக்கே அந்த அதிகாலை 3.45 க்கு வந்திருந்தார்
எங்களுக்கு ஒரே ஆச்சரியம்
என்ன லாயர் சார் இங்கேயே வந்துடீங்க ? என்று அண்ணி அவரை பார்த்து ஆச்சரியமாக கேட்டாள்
நாங்க எங்க பார்ம் ஹவுஸ் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு உங்க ஆபிஸ் க்கு வரலாம்னு இருந்தோம் என்று சொன்னாள் அண்ணி
ஐயோ மேடம் ! அப்படி நீங்க செய்துட கூடாதுன்னு தான் நான் நேரம் காலம் பார்க்காம இந்த அதிகாலைலயே உங்களை இங்கேயே ரிஸீவ் பண்ண ஸ்டேஷனுக்கே வந்தேன் என்றார் வக்கீல்
என்ன சொல்றீங்க சார் ஒன்னும் புரியல ?
நீங்க தப்பி தவறி உங்க பார்ம் ஹவுஸ் பக்கம் போய்டாதீங்க மேடம்
ஐயோ ஏன் வக்கீல் சார் ? ஏதாவது பிரச்சனையா ?
ஆமாம் பிரச்சனை தான் மேடம் ! முதல்ல வாங்க நம்ம கார் ல போயிட்டே அந்த கதையை சொல்றேன் என்று சொல்லி எங்களுக்கு முன்பாக நடந்தார் வக்கீல்
என்ன பிரச்சனையா இருக்கும் என்று யோசித்து கொண்டே நானும் அண்ணியும் அவரை பின் தொடர்ந்தோம்
தொடரும் 4
Posts: 1,347
Threads: 10
Likes Received: 3,927 in 833 posts
Likes Given: 2,419
Joined: Jun 2025
Reputation:
25
(03-02-2026, 09:05 PM)Viswaa Wrote: அண்ணி + என் = அண்ணியன்புதுவித விளக்கம் தலைவரே..
அண்ணியை தெய்வமாக நினைப்பவன் - அந்நியன்..
அப்புறம் அண்ணியை காதலிப்பவன் ரெமோ,
அண்ணியை ஒப்பவன் அந்நியன்..
புதுவிதமான thinking..
அண்ணியின் வர்ணிப்பை ஷார்ட் ஆக முடித்து விட்டீர்கள்..அதை கொஞ்சம் நீளமாக வைத்து இருக்கலாம் .
ஆரம்பம் சூப்பர் .இதே வேகத்தோடு கதையை கொண்டு போகவும்..
மதில் மேல வரும் பூனை எதில் பாயுமோ
thank u so much for ur support bro
நீங்கள் சொன்னபடி வர்ணிப்பை இன்னும் கூட்டி இருக்கலாம்
ஆனால் ஆல்ரெடி நான் எழுதும் கதை ரொம்ப ஸ்லோ மற்றும் ரொம்ப ஜவ்வு மாதிரி போகுதுன்னு நிறைய விமர்சனங்கள் வருகிறது ப்ரோ
அதனால் தான் நமது ரசிகர்கள் பார்வைக்கே 4 நடிகைகளின் அங்க அமைப்பை வைத்து அம்பி அண்ணியை உருவாக்கி விட்டேன்
தொடர்ந்து உங்கள் ஆதரவும் கம்மெண்ட்டும் தேவை ப்ரோ
நன்றி
•
Posts: 1,347
Threads: 10
Likes Received: 3,927 in 833 posts
Likes Given: 2,419
Joined: Jun 2025
Reputation:
25
(03-02-2026, 10:04 PM)Ammapasam Wrote: Good update bro
Keep rocking
thank u so much for ur support bro
•
Posts: 1,347
Threads: 10
Likes Received: 3,927 in 833 posts
Likes Given: 2,419
Joined: Jun 2025
Reputation:
25
(04-02-2026, 08:31 AM)Vkdon Wrote: New story ah continue pannuga nanba old story kum update podunga
thank u so much for ur support bro
•
Posts: 1,347
Threads: 10
Likes Received: 3,927 in 833 posts
Likes Given: 2,419
Joined: Jun 2025
Reputation:
25
கார் நேராக ஒரு ரிசார்ட் ஹோட்டல் முன்பாக சென்று நின்றது
மேடம் இங்க தான் நீங்க தங்க சூட் புக் பண்ணி இருக்கேன். உள்ள வாங்க என்று சொல்லி வக்கீல் எங்களை உள்ளே அழைத்து சென்றார்
எங்களுக்கு அலாட் பண்ணி இருந்த காட்டேஜ் ரூம் க்கு சென்றோம்
ரூம் நல்ல வசதியாக இருந்தது
நான் பர்ஸ்ட் டைம் இந்த மாதிரி பெரிய ஹோட்டலை பார்க்கிறேன்
அந்த அழகிய ரிஸார்ட்டை வியந்து பார்த்தேன்
ஒரு பெரிய மாஸ்டர் பெட் ரூம்
ஒரு மினி ஹால் வராண்டா
ஹாலில் சோபா நாற்காலி எல்லாம் பக்காவாக பர்னிஷ் பண்ணப்பட்டு இருந்தது
பாத்ரூமில் வெந்நீர் 24 மணி நேரமும் ரெடியாக இருந்தது
நான் அண்ணி ரெப்ரெஷ் ஆனோம்
குழந்தையை பெட் ரூம் படுக்கையில் படுக்க வைத்து விட்டு இரண்டு குஷன் தலையாணிகளை அந்த பக்கம் ஒன்றும் இந்த பக்கம் ஒன்றும் வைத்து விட்டு கீழே விழுந்து விடாமல் பாதுகாப்பாக படுக்க வைத்து விட்டு ஹால்க்கு வந்தாள் அண்ணி
நாங்கள் எல்லோரும் ஹால் சோபாவில் அமர்ந்தோம்
ம்ம் இப்போ சொல்லுங்க சார் பார்ம் ஹவுஸ் ல என்ன ப்ராப்லம். எதுக்கு என்னை அவசரமா வர்ற சொன்னிங்க
சொல்றேன் மேடம்
நீங்க உங்க பேர் ல வாங்கி இருக்க பார்ம் அவுஸ் முன்னொரு காலத்தில் வாழ்ந்த மைசூர் மகாராஜாவுக்கு சொந்தமானது
அந்த மகாராஜாவோட கடைசி வாரிசு வரதன் கிட்ட தான் நீங்க அந்த பார்ம் ஹவுஸ் வாங்கி இருக்கீங்க
வரதன் இப்போ சமீபத்துல தான் இறந்து போனாரு
அவரோட வாரிசுகள் இப்போ அந்த பார்ம் ஹவுஸ் அவங்களுக்கு தான் சொந்தம் ன்னு கேஸ் போட்டு இருக்காங்க
நீங்க அதை இல்லீகலா வரதனை ஏமாத்தி வாங்கி இருக்கதா கேஸ் போட்டு இருக்காங்க
ஐயோ என்ன வக்கீல் சார் சொல்றீங்க ? நாங்க ஏமாத்தி வாங்குனோமா ?
சொளையா 3.5 கோடி பணம் குடுத்து தான் நாங்க அந்த பார்ம் ஹவுஸ் வாங்கினோம்
என் புருஷன் எனக்கு அதை என் பர்த் டேக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ன்னு சொல்லி என் பேர்ல ரிஜிஸ்டர் கூட பண்ணி இருக்காரு என்று அண்ணி குறுக்கிட்டு சொன்னாள்
இந்த பார்ம் ஹவுஸ் வாங்கல் விக்கல் இல்லீகல் ஏமாத்தல் ஒரு எழவும் எனக்கு புரியல
ஆனா அண்ணி பேர் ல இருக்க பார்ம் ஹவுஸ் ல ஏதோ பிரச்சனை என்று மட்டும் தான் எனக்கு புரிந்தது
இப்போ இந்த பிரச்சனைய முடிக்க என்ன வழி வக்கீல் சார் என்று கேட்டாள் அண்ணி
பிரச்னையை ஈஸியா முடிச்சிடலாம் மேடம்
அதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு என்றார் வக்கீல்
என்ன வழி சார் ?
வக்கீல் அந்த வழியை சொன்னார்
அதை கேட்டு அம்பிகா அண்ணி அதிர்ச்சி அடைந்தாள்
தொடரும் 5
Posts: 575
Threads: 0
Likes Received: 348 in 305 posts
Likes Given: 283
Joined: Jan 2019
Reputation:
1
Posts: 1,347
Threads: 10
Likes Received: 3,927 in 833 posts
Likes Given: 2,419
Joined: Jun 2025
Reputation:
25
(04-02-2026, 01:16 PM)Ammapasam Wrote: Good update bro
Keep rocking
thank u so much for ur support bro
•
Posts: 1,347
Threads: 10
Likes Received: 3,927 in 833 posts
Likes Given: 2,419
Joined: Jun 2025
Reputation:
25
அந்த பார்ம் ஹவுஸை நீங்க இன்னொரு முறை ரீ ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிட்டா போதும்
அதை வச்சி நம்ம கோர்ட்ல ஸ்டே ஆர்டர் வாங்கிடலாம்
அப்படின்னா உடனே ரீ ரிஸ்ட்ரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க வக்கீல் சார்
பண்ணலாம் மேடம். ஆனா !
என்ன ஆனா ன்னு இழுக்குறீங்க வக்கீல் சார் ?
அதுல நீங்களும் உங்க புருசனும் ஒண்ணா சேர்ந்து கையெழுத்து போடணும் மேடம்
ஐயோ ! அவர் எப்படி கையெழுத்து போட முடியும் வக்கீல் சார் ? அவர் தான் துபாய்ல இருக்காரே அதிர்ந்தாள் அண்ணி
இந்த அதிர்ச்சி தான் போன பதிவில் அதிர்ந்த அதிர்வு
உடனே அவரை லீவு போட்டு புறப்பட்டு வரச்சொல்லுங்க மேடம்
ஐயோ இப்போதான் சார் போன மாசம் தான் சார் லீவ் க்கு வந்துட்டு போனாரு
அதுவே 10 நாள் தான் இந்த முறை லீவ் கிடைச்சது
எப்போதும் 15 நாள் லீவ் ல வருவாரு
ஆனா ஏதோ டார்கெட் ஒர்க் ன்னு சொல்லி உடனே போகணும்னு கிளம்பிட்டாரு
ரொம்ப அவசரம் அவசரமா தான்தான் இந்த முறை வந்துட்டு போனாரு
மறுபடியும் வர சொல்லி கொஞ்சம் முயற்சி பண்ணி பாருங்க மேடம்
கண்டிப்பா அவர் இங்க திரும்ப வர்ற சான்ஸே இல்ல வக்கீல் சார்
நீங்களே முடிவெடுத்தா எப்படி மேடம். ஒரு போன் போட்டு பேசித்தான் பாருங்களேன்
இல்ல சார் அது கண்டிப்பா அவருக்கு இவ்ளோ சின்ன கேப் ல திரும்ப லீவ் கிடைக்காது
அப்போ உங்க பார்ம் ஹவுஸை நீங்க மறந்துட வேண்டியது தான்
ஐயோ என்ன சொல்றீங்க வக்கீல் சார் ?
ஆமா மேடம் நம்ம ரீ ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணி அதை கோர்ட்ல சம்மிட் பண்ணி ஸ்டே ஆர்டர் வாங்குனாதான் உங்க பார்ம் ஹவுஸை காப்பாத்த முடியும்
இல்லனா வரதனோட வாரிசுகளுக்கு திரும்பவும் அந்த பார்ம் ஹவுஸ் ஆட்டோமெட்டிக்கா போய்டும்
ஐயோ இப்போ என்ன பண்றது வக்கீல் சார் ? தலையில் கைவைத்த படி அதிர்ச்சியுடன் அமர்ந்தாள் அண்ணி
தோழர்களே ! இப்போ என்ன பண்ணலாம்னு நீங்க அந்த வக்கீல் பொசிஷன் ல இருந்து ஒரு ஐடியா குடுங்க பார்க்கலாம் ன்னு கேக்க மாட்டேன்
காரணம் கதை கண்டிப்பா டைவர்ட் ஆகிடும்
நானே வக்கீல் என்ன ஐடியா சொல்லி இருப்பாருன்னு யோசிச்சி எழுதுறேன்
தொடரும் 6
|