Posts: 343
Threads: 5
Likes Received: 287 in 158 posts
Likes Given: 15
Joined: Jun 2019
Reputation:
3
(29-01-2026, 08:18 PM)Muthukdt Wrote: யப்பா சாமி காதலித்த கணவன் கட்டிய புனிதமான தாலியை என்ன தான் அவள் காதலித்தாலும் அது கள்ள காதல் தானே அவனுடைய சுன்னியில் அந்த புனிதமான தாலியை சுற்றி ஊம்பியவளை சர்வ சாதரணமாக மன்னித்து விட எந்த ஒரு சராசரியான ஆண் மகனால் முடியுமென நினைத்து பார்க்க வேண்டும்.
அதுவும் அவர்களுடைய பெட்ரூமில் அதே பெட்டில் வைத்து உடலுறவு வைத்திருக்கிறாள்.
அவளுக்கு வேண்டுமானால் அவளுடைய கணவன் அவர்களுடைய உல்லாச உறவை பார்த்த விஷயம் தெரியாமல் இருக்கலாம் ஆனால் அதை நேரடியாக கண் முன்பாக கண்ட ஒரு சராசரியான ஆண் மகன் இடத்தில நின்று யோசித்து முடிவெடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
செய்வதை எல்லாம் செய்து விட்டு கள்ள காதலனுக்கூ கொடுத்த இன்பத்தை விட பெரிய இன்பத்தை கணவனுக்கு கொடுக்க வேண்டுமென நினைத்து விட்டால் முடிந்த விஷயங்கள் இல்லை என்றாகி விடுமா..
அவள் என்ன தான் செந்திலுடன் உறவு வைத்துக் கொண்டாலும் செந்திலுக்கு அது நெருஞ்சி முள்ளாக இருககும்.இருககிறது என்பதை கடந்த பதிவில் காண முடிகிறது.
அவள் சேற்றில் விழுந்த பன்றிக்கு சமமாக மாறி விட்டாள்.இனி அவள் பூஜைக்கு தேவை இல்லாதவள்.
செந்திலுக்கு வேறு நல்ல மனைவியாக அமைத்து கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். thala,aama thala.. andha scene ah nan maranduten. Thala irundalum kojjam irakkam kattunga boss. Ava pannadhu mahaa thappudan.. aana senthil mannichu shobava ethukitta ava kadaisi varaikkum senthilukku unmaiyavum visuvaasamavum iruppa..
irundalum un kovam niyayam thala. i agree in ur POV. un vaarthaikkal super.
பூஜைக்கு ஏற்ற பூவாக இல்லாவிட்டாலும் ஷோபாவை கல்லறைக்கு வைக்கும் மலர்வலயம் ஆக வாச்சும் பண்ணட்டும்.
but idhellam parthu writer ji, Madhan kuda serthu vaichida poraru.. apdi edhum nadanduchu,,, aprom unakku nightla pei kanava varum. (sorry jolly ah nee, vaa , po nu pesitten)
•
Posts: 715
Threads: 1
Likes Received: 721 in 418 posts
Likes Given: 424
Joined: May 2022
Reputation:
20
(29-01-2026, 09:33 PM)me.you Wrote: thala,aama thala.. andha scene ah nan maranduten. Thala irundalum kojjam irakkam kattunga boss. Ava pannadhu mahaa thappudan.. aana senthil mannichu shobava ethukitta ava kadaisi varaikkum senthilukku unmaiyavum visuvaasamavum iruppa..
irundalum un kovam niyayam thala. i agree in ur POV. un vaarthaikkal super.
பூஜைக்கு ஏற்ற பூவாக இல்லாவிட்டாலும் ஷோபாவை கல்லறைக்கு வைக்கும் மலர்வலயம் ஆக வாச்சும் பண்ணட்டும்.
but idhellam parthu writer ji, Madhan kuda serthu vaichida poraru.. apdi edhum nadanduchu,,, aprom unakku nightla pei kanava varum. (sorry jolly ah nee, vaa , po nu pesitten)
அட போப்பா இப்போ கூட கணவனின் மனநிலை அறியாமல் அவளுடைய புண்டையை காட்டி அவனுக்கு இன்பத்தை கொடுத்து விடலாம் என்று தான் நினைத்து குற்ற உணர்ச்சி இல்லாம அவள் பாட்டுக்கு அவனுடைய உணர்ச்சியை தூண்டி விட்டு ஓல் வாங்கி விட்டு அவன் விலகி செல்வதை கூட உணராமல் ஏதோ சாதித்து விட்டது போல உறங்குகிறாள்..என்ன மாதிரியான மனைவி இவள்.
என்ன தான் உரிமையாக பழகினாலும் வேலைக்காரி என்றைக்குமே வேலைக்காரி தான்.அவள் இவளுடைய நடவடிக்கையை கண்டு அதே வீட்டில் தன்னுடைய கள்ள காதலனுடன் ஓல் போட்டு விட்டு போகிறாள் என்றால் இவளை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
என்னுடைய கள்ள காதலனை விட என்னுடைய கணவன் ஓல் விஷயத்தில் மன்மதன் என்பவளுக்கு கணவன் விபத்துக்குள்ளான இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு காதல் அதற்காக அவள் கொடுத்த விலை கணவனுக்கும் கிடைக்காத உடல் பாகங்கள் என்றால் இவளை சாதாரணமாக காதல் மனம் புரிந்த ஒருவனால் மன்னித்து ஏற்றுக்கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இது ஒரு சராசரியான மனிதனாக ஒரு கணவனாக என்னுடைய நிலைப்பாடு
•
Posts: 343
Threads: 5
Likes Received: 287 in 158 posts
Likes Given: 15
Joined: Jun 2019
Reputation:
3
(29-01-2026, 09:55 PM)Muthukdt Wrote: அட போப்பா இப்போ கூட கணவனின் மனநிலை அறியாமல் அவளுடைய புண்டையை காட்டி அவனுக்கு இன்பத்தை கொடுத்து விடலாம் என்று தான் நினைத்து குற்ற உணர்ச்சி இல்லாம அவள் பாட்டுக்கு அவனுடைய உணர்ச்சியை தூண்டி விட்டு ஓல் வாங்கி விட்டு அவன் விலகி செல்வதை கூட உணராமல் ஏதோ சாதித்து விட்டது போல உறங்குகிறாள்..என்ன மாதிரியான மனைவி இவள்.
என்ன தான் உரிமையாக பழகினாலும் வேலைக்காரி என்றைக்குமே வேலைக்காரி தான்.அவள் இவளுடைய நடவடிக்கையை கண்டு அதே வீட்டில் தன்னுடைய கள்ள காதலனுடன் ஓல் போட்டு விட்டு போகிறாள் என்றால் இவளை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
என்னுடைய கள்ள காதலனை விட என்னுடைய கணவன் ஓல் விஷயத்தில் மன்மதன் என்பவளுக்கு கணவன் விபத்துக்குள்ளான இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு காதல் அதற்காக அவள் கொடுத்த விலை கணவனுக்கும் கிடைக்காத உடல் பாகங்கள் என்றால் இவளை சாதாரணமாக காதல் மனம் புரிந்த ஒருவனால் மன்னித்து ஏற்றுக்கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இது ஒரு சராசரியான மனிதனாக ஒரு கணவனாக என்னுடைய நிலைப்பாடு
Bro ovvoru kelviyum enna seruppala adicha madiri irundichi.. Ellame saridan.. solra ellame correct than.. shoba pannadhu 100 ku 100 thavaru. தன் காதல் மனைவி இன்னொருவனுடன் காமத்தில் அதுவும் காதல் கலந்த காமத்தில் இருப்பதை பார்த்து அதை அந்த காதல் கணவனால் எப்படி தாங்க முடியும். இந்த செருப்படி கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை. அரிப்பெடுத்த என் அன்பு ஷோபாவே, பதில் சொல்லடி?
•
Posts: 230
Threads: 0
Likes Received: 84 in 68 posts
Likes Given: 225
Joined: Apr 2025
Reputation:
1
நண்பா என்னோட guessing ஷோபா மதன் கூடத்தான் பைனால வாழ்கை வாழுற மாதிரி முடியும்னு தோணுது.....
ஏன் சொல்றனா செந்தில்கு இப்போ உண்மை தெரிஞ்சு மன வேதனைல இருக்கான் அதனால ஷோபா கூட செந்தில் பழைய காதலோடு இருக்க மாட்டான்....
இப்போ புதுசா ஒருத்தன் பிரச்னைஓட வந்துட்டான் அதில இருந்து மதன் காப்பாத்துவான்....
அப்போ ஷோபாஓட மனநிலை புருசனுக்கு நம்ம மேல லவ் இல்லை அக்கறை இல்லை காமம் இல்லை இது எல்லாமே மதன் நமக்கு திகட்ட திகட்ட தரான்....
அப்போ ஷோபாக்கு செந்தில விட மதன் எவ்ளோ பெட்டெர்னு தோணும்..... செந்தில் மனநிலை ஷோபாக்கு நம்மள விட மதன் மேல தான் காதலன்னு ஷோபா சந்தோசமா இருக்கட்டும்னு விட்டுட்டு போயிருவான்.....
•
Posts: 343
Threads: 5
Likes Received: 287 in 158 posts
Likes Given: 15
Joined: Jun 2019
Reputation:
3
(29-01-2026, 11:47 PM)Ironman0 Wrote: நண்பா என்னோட guessing ஷோபா மதன் கூடத்தான் பைனால வாழ்கை வாழுற மாதிரி முடியும்னு தோணுது.....
ஏன் சொல்றனா செந்தில்கு இப்போ உண்மை தெரிஞ்சு மன வேதனைல இருக்கான் அதனால ஷோபா கூட செந்தில் பழைய காதலோடு இருக்க மாட்டான்....
இப்போ புதுசா ஒருத்தன் பிரச்னைஓட வந்துட்டான் அதில இருந்து மதன் காப்பாத்துவான்....
அப்போ ஷோபாஓட மனநிலை புருசனுக்கு நம்ம மேல லவ் இல்லை அக்கறை இல்லை காமம் இல்லை இது எல்லாமே மதன் நமக்கு திகட்ட திகட்ட தரான்....
அப்போ ஷோபாக்கு செந்தில விட மதன் எவ்ளோ பெட்டெர்னு தோணும்..... செந்தில் மனநிலை ஷோபாக்கு நம்மள விட மதன் மேல தான் காதலன்னு ஷோபா சந்தோசமா இருக்கட்டும்னு விட்டுட்டு போயிருவான்..... shoba and senthil serama pona kuda okdan. aana adhuku shoba and madhan serndha, kalla kadhal always win enkura madiri aakidum. kandippa writer apdi panna mattarnu ninaikuren.
Reason, now senthil can perform in bed will. second senthil is not fool or stupid, or cuckoldd like other husbands in most of stories.
But still shoba loves senthil. so writer ellathayum sariya weight and measure panni eludanum. its a challenge for writer also.
ஒரு மனைவியின் தவிப்பு heroin shwetha is on of my favourite charactor. but shoba is not shwetha. Shwetha is my sweet heart. she made decission on anger. But shoba made decission on அரிப்பு.
ஆயிரம்தான் இருந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. ஷோபா உன்னால ஸ்வேதாவோட மயிரா கூட வர முடியாது.
Posts: 502
Threads: 0
Likes Received: 271 in 229 posts
Likes Given: 311
Joined: Dec 2019
Reputation:
2
Superb update. Now senthil started treating her like a whore. He did not cuddle or kiss after their mating. He think she needs rough sex and not love and as a husband he will give that only.
•
Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
தொடர்ந்து ஆதரித்து கம்மெண்ட்ஸ் போட்டுகொண்டு இருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். என்னால் தான் விரைவாக எழுதி போஸ்ட் பண்ண முடியவில்லை என்று வருத்தும். எப்படியாவது சீக்கிரம் கதையை முடிக்க பார்க்குறேன்.
Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
நியாயமான கோபம் எதிராக எச்சரிக்கையான தர்க்கம் - ஒரு கணவனின் நிலை.
இதை நான் சமீப காலமாக சந்தேகப்பட்டு இருந்தேன். அனால் உள்ளுக்குள் ஒரு நற்பாசை இருந்த்தது .... நான் நினைத்ததுபோல இல்லை, தற்செயல் நிகழ்வுகள் ஏதோ தவறு என்ற படத்தை உருவாக்கியது, ஆனால் உண்மையில் எந்தத் தவறும் நடக்கவில்லை, என்கிற நற்பாசை. ஆனால் அந்த நம்பிக்கையின் கீற்று கூட என் கண்களுக்கு முன்பாக நொறுங்கிப் போய் கிடந்தது. உண்மையை எதிர்கொள்ள மறுப்பதோ அல்லது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதற்கு இப்போது இடம் இல்லை. என் மனைவி எனக்கு துரோகம் இழைத்ததை என் கண்களாலேயே பார்த்த துரதிர்ஷ்டவசமான வலியை நான் அனுபவித்தேன். எந்த ஒரு கணவனுக்கும் இதுபோன்ற தனது அவமானத்தை நேரில் பார்க்கும் அவலநிலை ஏற்படக்கூடாது. அதுவும் தான் மிகவும் நேசிக்கும் தனயது மனைவி .. தான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த தனது மனைவி அந்த அவமத்துக்கு காரியமாக இருந்தபோது ஏற்படும் வேதனையை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. அனால் அது எனக்கு ஏற்பட்டது.
ஆரம்ப அதிர்ச்சி மற்றும் கோபத்துக்குப் பிறகு, கணவர் வேறொர ஆண் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளும் காட்சியை கண்டு காமம் தூண்ட படுகிற நிகழ்வுகளைப் பற்றி நான் படித்திருக்கிறேன் .. ஏன், அப்படி பட்ட சில நிகழ்வுகளை கேள்விகூட பட்டிருக்கேன். இன்னொரு ஆணின் உறுப்பு தனது மனைவியின் யோனியை ஆழமாக உழும்போது அவன் மனைவி அதீத இன்பத்தில் முனகுவதை கேட்டு அந்த கணவனின் உறுப்பும் அவன் மனைவியின் காதலனின் உறுப்பு போல விறைத்துக்கும் என்று கூறுவார்கள். அனால் அதுபோல எதுவும் எனக்கு ஏற்படவில்லை. வேதனை மட்டும் தான் இருந்தது. வேதனை விரைவில் கோபமாக மாறியது. அந்த கோபத்துக்கு காரணம் நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்பது மட்டும் அல்ல, நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்பதுக்கு மேல், நான் கேவலப் படுத்தப்பட்டுவிட்டேன் என்றதனால் தான். என்னை எவ்வளவு இழிவு படுத்தி இன்பம் அனுபவித்திருக்கர்கள், அதுவும் என் கட்டிலில் இந்த ஈன செயலில் ஈடுபட்டிருக்கார்கள் என்பது என் சினத்தை அதிகரித்தது.
என் வீட்டில் அவர்களை எதிர்கொள்ள நான் திட்டமிடவில்லை, ஏனென்றால் அது அங்குள்ளவர்களிடமிருந்து தேவையற்ற கவனத்தை ஈர்க்கும் ஒரு சலசப்பை ஏற்படுத்தும். அதன் விளைவு எனக்கு மேலும் அவமானமாகத்தான் இருக்கும். இது போன்ற விஷயங்களை விவேகம்கொண்டு கையாள வேண்டும். தேவைப்பட்டால், கடினமான முடிவுகள் எடுக்கவேண்டும் அனால் அது தீங்கிழைக்கும் வதந்திகள் ஏற்படும் வகையில் இருக்க கூடாது. இது போன்ற விஷயங்களை விவேகம்கொண்டு கையாள வேண்டும். தேவைப்பட்டால், கடினமான முடிவுகள் எடுக்கவேண்டும் அனால் அது தீங்கிழைக்கும் வதந்திகள் ஏற்படும் வகையில் இருக்க கூடாது. இருப்பினும், எந்த பகுத்தறிவு உங்களை விவேகத்துடன் செயல்பட எச்சரித்தாலும், உணர்ச்சி கொந்தளிப்பு உங்கள் அனைத்து விவேகமான முடிவுகளையும் வெளியே தூக்கி எறிந்துவிடும். நானும் அவர்களை அங்கேயே எதிர்கொள்ள நினைத்தேன். நான் அவர்களை நோக்கி படியடுக்க நினைக்கும் போது மதன் பேச துவங்கியது என்னை அப்படியே நிக்க செய்தது.
கடுமையான உடல் உழைப்பால் இன்னும் மூச்சுத் திணறிக் கொண்டே அவன் பேசினான்," எப்படி ஷோபா என்னை இதையெல்லாம் ... நம் இடையே நடந்ததை எல்லாம் மறக்க சொல்லுறா? நம் இடையே ஏற்பட்ட இந்த உறவு மறக்க கூடிய ஒன்றா?"
ஷோபாவும் அவனை போல மூச்சு இறைச்சபடி பேசினாள்," மறந்து தான் ஆகணும் மதன். அது தான் எல்லோருக்கும் நல்லது. இது துவங்கும் போதே ஒரு நாள் இது முடிவுக்கு வரும் என்று தேர்ந்து தானே துவங்கினோம்?"
"தெரியும் ஷோபா .. இது சந்தர்ப்பம் சூழ்நிலையால் எற்பட்ட உறவு. செந்தில்லை காய படுத்தனும் என்ற எண்ணம் இல்லாமல் ஏற்பட்ட உறவு அனால் இந்த சில மாதங்கள் உன்னிடம் வாழ்ந்த இந்த இரட்டை வாழ்கை என் மனது விட்டுக்கொடுக்க முடியவில்லை."
அவர்களின் வார்த்தைகள் அவர்கள் பல மாதங்களாக இந்த கள்ள உறவில் ஈடுபட்டிருக்கார்கள் என்று உறுதி படுத்தியது. நான் அறியாமலே பல முறை அவர்கள் உல்லாசமாக உடல் சுகம் அனுபவித்திருக்கர்கள். நான் தான் பெரும் முட்டாளாக இருந்துவிட்டேன். இருவரும் ஒட்டுத்துணி இல்லாமல் தழுவல்களும் முத்தங்களும் பரிமாறிக்கொண்டு அவர்கள் அந்தரங்க உறுப்புகள் ஒன்று சேர்ந்து இணைத்து இன்பங்கள் அனுபவித்துவிட்டு என்னிடம் ஒன்றுக்குமே நடக்காதது போல சாதரணமாக பேசி இறுக்கர்களே. இப்படி முட்டாளாக இருந்துவிட்டேன் என்று என் மீதே எனக்கு கோபம் வந்தது.
"இல்லை, மதன். என் கணவருடன் இருக்கும் என் உறவு தான் நிஜமான உறவு, அது தான் என் வாழ்க்கையில் சந்தோஷமும் நிம்மதியும் கொடுக்கும். நம் இடையே இருந்தது நிரந்தரம் இல்லை, எதோ ஒரு பென்டேசி உலகத்தில் இந்த சில மாதங்கள் வாழ்ந்துவிட்டோம்."
"உன் நிம்மதியான வாழ்க்கையை விட்டுக்கொடுக்க சொல்லவில்லை ஷோபா அனால் ஏன் உன் பென்டேசியே விட்டுக்கொடுக்கணும்? எல்லோரின் வாழ்க்கையிலும் ஒரு பென்டேசி இருக்கும். அது தான் அவர்களின் வாழ்க்கையில் ஒரு வித்யாஸம்மான புது மீனிங் கொடுக்கும்."
"என்ன சொல்ல வர மதன்? நாம தொடர்ந்து இப்படி திருட்டு தனமாக உடலுறவில் ஈடுபடலாம் என்கிரியா?"
"அதில் தப்பில்லை ஷோபா. இதில் நம் இருவருக்குமே சந்தோசம் இருக்கும் என்று எனக்கு தெரியும். அதே நேரத்தில் செந்திலுக்கு தெரியாதபடி நாம கவனமாக இருத்துக்கலாம்?"
"அப்போ, என் கணவரின் நிலைமை?" ஷோபாவின் குரலில் ஒருவித கோபத் தொனியை என்னால் உணர முடிந்தது, ஆனால் மதன் அதைக் கவனிக்கத் தவறிவிட்டான்.
"எந்த குறையும் இல்லாமல் நீ உன் கணவரை பார்த்துக்கொள்வ என்று எனக்கு தெரியும். நாம டிஸ்க்ரீட்டா நடந்துகொண்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சி இருக்கும், யாருக்கும் பாதிப்பு இல்லை."
ஷோபா படுக்கையில் எழுந்து அமர்ந்தாள். சற்று முன் அவள் உடல் இன்பத்தில் குலுங்க அவள் முலைகள் இன்பத்தில் குலுங்கியது அனால் இப்போது அவள் வேகமாக நிமிர்ந்து அமர அது கோபத்தில் குலுங்கியது போல அதிர்ந்து அடங்கியது. மதன் அவளின் செழிப்பான கனிகளை பிசைந்ததில் சிவந்து இருந்தது அனால் அது இப்போது அவள் கோபத்தை பிரதிபலிப்பது போல இருந்தது.
"அட ச்சே ... நீ எவ்வளவு பெரிய சுயநலவாதி .. அதே போல நானும் இருந்துவிட்டேன் என்று தான் எனக்கு என் மேலே வெறுப்பு வருது." ஷோபாவின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்தேன்.
"ஐயோ .. அப்படி நான் மீன் பண்ணல ஷோபா. உன் மீது எனக்கு அவ்வளவு காதல் இருக்கு. அதனால தான் என்னால் உன்னை விட்டுக்கொடுக்க முடியாமல் அப்படி சொன்னேன்."
அவன் சொன்னதை காதில் வாங்கிக்கொள்ளாதது போல ஷோபா கோபமாக பேசினாள். "என்ன சொன்ன? யாருக்கும் பாதிப்பு இல்லையா? நாம இருவரும் மட்டும் ஜாலியாக இருப்போம் அனால் என் கணவரை மட்டும் இருவரும் சேர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருப்போம், அப்படி தானே? அவருக்கு நம்ம விஷயம் தெரியாவிட்டால் அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்கிரியா? அவருக்கு தெரியும்மொ தெரியாதோ .. ஒவ்வொரு முறையும் நாம இன்பம் அனுபவிக்கும் போது அவருக்கு நாம வேதனை கொடுக்குறதற்கு சமானம்."
"அப்படி நினைச்சி உன்னை குழப்பிக்காதே ஷோபா. நம்ம உணர்ச்சிகள் உண்மையாக இருக்கும்போது நாம உடல் ரீதியாக செய்வது எதுவும் தப்பாக இருக்க முடியாது."
"நிறுத்து மதன், உன் சுயநலமான இன்பத்துக்கு நீ என்னவெல்லாம் காரணங்கள் சொல்லுறா. இன்னொருவரை காயப்படுத்தும் உணர்ச்சிகள் உண்மையான நல்ல உணர்ச்சிகளாக இருக்க முடியாது."
"என்னை இப்படி சுயநலவாதி என்று சொல்லிட்டியே ஷோபா. உன் மனசை தொட்டு சொல்லு, உன் விஷயத்தில் நான் சுயநலவாதியா? இப்போவும் சொல்லுறேன், நான் உன்னை முழுதாக ஏற்றுக்க தயார். உன் மகனையும் என் மகன் போல பார்த்துக்குவேன். எங்கள் உறவை சட்டப்பூர்வ உறவாக மாற்ற நான் தயாராக இருக்கிறேன். நீ மட்டும் அதற்க்கு ஒப்புதல் கொடுக்கணும்."
"அப்போ, என் கணவரின் நிலை? இப்போது தானே சொன்ன, அவரை காய படுத்துவது உன் நோக்கம் இல்லை, நான் அவரை விட்டுவிட்டு இன்னொருவனுடன் போனால் அவருக்கு அவமானம் இருக்காதா? வேதனை இருக்காதா?"
இதற்க்கு பதில் சொல்ல தெரியாமல் மதன் தலையை தொங்க போட்டு மெளனமாக இருந்தான்.ஷோபா தான் தொடர்ந்தாள். இப்போது அவள் குரலில் கோபம் தணிந்து இருந்தது.
"மதன் உன்னை மட்டும் குற்றம் சொல்வதில் நியாயம் இல்லை. இதில் என் குற்றமும் சரி பாதி இருக்கு .. இல்லை .. இல்லை ... என் பங்கு சற்று கூடுதலாகவே இருக்கு. நானும் மோசமாக, சுயநலமாக, ரொம்ப கேவலமாக நடந்து கொண்டேன். என் சம்மதம் இல்லாமல் இதுவெல்லாம் நடந்திருக்காது. நீ ஒன்னும் வற்புறுத்தி என்னை அனுபவிக்க வில்லையே. நான் தான் மன்னிக்க முடியாத பாவம் செய்தவள், தண்டனைக்குரிய குற்றவாளி."
"அப்படி சொல்லாதே ஷோபா. அப்போது உன் நிலைமை மாற்றும் சூழ்நிலை அப்படி செய்ய வைத்தது. என்னுடன் நீ சாதாரணமாக பேச முயற்சித்தாலும் குற்ற உணர்வு உன்னை எப்படி பாதித்தது என்று எனக்கு தெரியும்."
"இல்லை மதன், நீ என்ன சமாதானம் சொன்னாலும் நான் செய்தது ஒரு பெரிய பாவம். இப்போது இல்லாவிட்டாலும் அத பாவத்துக்கு எனக்கு தண்டனை உண்டு."
"குற்றம் யாராலயும் இல்லை ஷோபா. நாம இதை திட்டமிட்டு செய்யவில்லை. நீ அப்போது இருந்த மனா அழுத்தம், உன் தவிப்புகள் உன்னை தப்பு செய்ய வைத்தது. குற்றம் என்று சொன்னால் அது விதியை தான் சொல்லணும்."
"அப்படி சொல்லி நான் தப்பிக்க முடியாது. என் பிரச்சனைகளுக்கு எல்லாம் வேறு ஒருவனிடம் உடல் சுகம் தேடுவது தான தீர்வு?"
"ஷோபா, இதற்க்கு பரிகாரம் இருக்கு, நீ அதை செய்ய தயாரா?"
"என்ன சொல்லவரா மதன்?"
"உன் கணவரிடம் எல்லாற்றையும் மறைத்து அவருக்கு துரோகம் செய்துவிட்டேன் என்று தானே உன் மனா குமுறல்?"
"அதனாலா?"
"நீ எதையும் மறைக்க வேண்டாம். அவரிடம் உண்மையை சொல்லிவிடு. அதற்க்கு பிறகு அவர் உன்னை ஏற்று கொள்ள மறுத்தாலும் நான் உன்னை மனப்பூர்வமா ஏற்றுக்கொள்வேன்."
ஷோபா மதனை உற்றுப்பார்த்துவிட்டு பேச துவங்கினாள்.
"நான் இதற்க்கு முன்பே இப்படி சிந்தித்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறியா? எனக்கு தெரியும் என் கணவர் என்னை விரட்டிவிட்டாலும் உன்னுடன் எனக்கு வாழ்கை அமையும். இதையெல்லாம் நான் முதலிலேயே சிதோத்டகு இருக்கேன்."
"அப்புறம் என்ன முடிவுக்கு வந்த ஷோபா?"
"உன்னிடம் ஒரு உண்மையை இப்போது சொல்லுறேன். உன்னுடன் உறவு முறிந்த ஒரு வாழ்கை கற்பனை செய்ய முடிந்தது அனால் என் கணவருடன் இல்லாத வாழ்கை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை."
இதை கேட்டு மதன் மௌனம் ஆனான். அவன் முகத்தில் ஒரு சோகம் மற்றும் ஏமாற்றம் தெரிந்தது. இவ்வளவு நேரம் அவள் நிர்வாண மேனியை அவனுக்கு காட்டிக்கொண்டு இருந்த ஷோபா இனிமேல் அதை செய்ய கூச்சம் வந்தது போல பெட்ஷீட்டை எடுத்து அவள் உடலை மறைத்தாள்.
"என் கணவருடன் ஏற்பட்ட என் பந்தம் எந்த ஆசாதாரண சூழ்நிலையால் வந்ததில்லை. நான் ரொம்ப ஆசைப்பட்டு என் வாழ்க்கையை அவர் வ;காளியுடன் பிணைக்க வேண்டும் என்று விரும்பி எடுத்த முடிவு."
எங்கள் வாழ்கை ஒன்றாக சேர்ந்த அந்த பழைய நினுவுகள் ஷோபா மனதில் ஓடிக்கொண்டு இருந்திருக்க வேண்டும். அவள் கண்களில் இருந்து தானாக கணீர் வழிந்தது. பிறகு எதோ தீர்மானித்தது போல அவள் கண்களை துடைத்துக்கொண்டு தொடர்ந்தது பேசினாள்.
"நம்முறவு அப்படி இல்லை, எதிர்பாராத ஒரு சொல்நிலை நம்மையொன்று சேர்த்தது. அது இல்லை என்றால் உன்னிடம் ஒரு வாழ்கை அமைக்கவேண்டும் என்ற என்னைக்குமே எனக்கு வந்திருக்காது. பாதியில் துவங்கிய நம்ம உறவு பாதியிலேயே போகட்டும்."
மதன்இப்போது பேசினான். "உன்னை நான் ஒரு சுகபோக பொருள்ளாக நினைத்ததில்லை. ஒருவேளை செந்திலுக்கு இதுவெல்லாம் எப்படியோ தெரியவந்து உன்னை புறக்கணித்தால் நான் உன்னை எப்போதும் ஏற்றுக்க தயார்."
ஒரு பெரும் மூச்சு இழுத்து விட்டு ஷோபா பேசினாள். "இல்லை மதன். என் கணவர் என்னை வெறுத்து தள்ளி வைத்தாலும் நான் அதற்க்கு பிறகு தனியாக தான் வாழுவேன். அதுதானேன் செய்கைக்கு எனக்கு கிடைக்கும் தர்க்க தண்டனை. உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டேன்."
ஷோபா இப்படி சொன்னது மதனுக்கு மட்டும் ஆச்சரியம் தரவில்லை, எனக்கும் தான்.
"நான் ஒரு கோழை மதன். இதையெல்லாம் என் கணவரிடம் சொல்லி அவர் கால்களை பிடித்து கதறியபடி அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைப்பேன் அனால் தைரியம் வாராது. அவர் என்னை நிராகித்த நான் உடைந்து போவேன். அவர் மீது இருக்கும் என் அன்பும் காதலும் வேறு யாருடனும் எனக்கு இல்லை."
மதன் அவளை ஒரு மாதிரி பார்த்தான். அவன் பார்வையின் அர்த்தம் எனக்கு புரியவில்லை அனால் ஷோபாவுக்கு புரிந்திருக்க வேண்டும். அவள் அவன் முகத்தை பார்த்து தொடர்ந்து பேசினாள்.
"நீ ஏன் என்னை அப்படி பார்க்குற என்று எனக்கு தெரியும் மதன்."
"இல்லை ஷோபா .. ஒன்னும் இல்லை," என்று அவன் மறுத்தான்.
"என்னிடம் இவ்வளவு நாளாக கொஞ்சி குளவி இன்பம் அனுபவித்துவிட்டு இப்படி பெரிய பத்தினி போல பேசுறாளே என்று தானே நினைக்கிற?"
"நான் அப்படி எல்லாம் நினைக்கிலா ஷோபா."
"பொய் சொல்லாதே. நீ அப்படி நினைப்பதில் தப்பு இல்லை. நான் உன்னிடம் ஒரு வேசி போல நடந்துக்கிட்டேன். அனால் என் கணவருக்கு சந்தேகம் வர துவங்கி என் குடும்ப வாழ்க்கைக்கு ஒரு கேடு வர கூடும் என்று நினைத்தபோது தான் பெரும் பயத்தில் உள்ளம் கலங்கி போனேன்."
அவள் கண்களின் பார்வை இப்போது தளர்ந்து மெத்தையை பார்த்தபடி அவள் உள்ளுக்குள் இருந்த உணர்ச்சிகளை எல்லாம் கொட்டினாள்.
"உன்னுடன் என் வாழ்க்கையை தொடர்ந்து இருக்கலாம் என்று தெரியும் அனால் அது எனக்கு பெரும் சந்தோஷத்தை தரவில்லை. மாறாக என் கணவருடன் இல்லாத வாழ்கை எவ்வளவு அர்த்தம் இல்லாத வாழ்க்கையாக இருக்கும் என்பது அப்போது தான் நான் உண்மையில் உணர்ந்தேன். இந்த மாய காம உலகத்தில் இருந்து அப்போது தான் விடுபட்டேன்."
மறுபடியும் அவள் முகத்தை உயர்த்தி மதனின் முகத்தை பார்த்தாள். "அப்படி என்றால் சற்று முன் நம் இடையே நடந்ததற்கு அர்த்தம் என்ன என்று கேட்குறீயா?"
அவள் கேள்விக்கு மதனிடம் அவள் பதில் எதிர்பார்க்கவில்லை. அவளே அவள் கேள்விக்கு பதில் சொன்னாள்.
"இன்று நடந்தது உன்னை சந்தோஷ படுத்த நான் சந்தோஷ படுவதற்கு இல்லை. என் கவலைக்கும் விரக்திக்கும் உன்னை நான் பயன்படுத்தி உனக்குள்ளையும் என் மீது காதல் வளர்த்துவிட்டேன் என்று எனக்கு கில்டியாக இருந்தது. அதற்க்கு பிராயச்சித்தமாக இன்று நம் கடைசி உடலுறவில் உனக்கு முழு மகிழ்ச்சியை கொடுக்க முடிவு பண்ணினேன். அனால் இதற்க்கு பிறகு நமக்குள் நட்பை தவிர வேறு எந்த உறவும் இல்லை. இனிமேல் என் பாவத்தை கழிக்க ... அது முடியாது என்று எனக்கு தெரியும் என்றாலும் ... என்னால் முடிந்த அளவு என் கணவருக்கு எவ்வளவு இன்பங்கள் கொடுக்க முடியும்மொ அதை கொடுப்பேன்."
Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
அன்று ஷோபா பேசியது என்னை குழப்பத்தில் ஆழ்த்தி அவங்களை எதிர்கொள்ளாமல் வந்துவிட்டேன். அதற்க்கு பிறகு பல நாட்கள் என் மனைவியின் நடத்தையை பற்றியும் இதுவெல்லாம் நடந்ததற்கு காரியமாக சூழ்நிலையை பற்றியும் ஆழ்ந்து சிந்தித்தேன். சரி நடந்தது நடந்து போய்விட்டது எல்லாம் விதி என்று எடுத்துக்கொண்டு மனம் திருத்திய ஷோபாவுடன் வாழலாம் என்று முடிவெடுத்தேன். அனால் அது அவ்வளவு சுலபம் இல்லை என்று வரும் நாட்களில் எனக்கு புரிந்தது. ஷோபாவிடம் நான் அன்பு காட்ட முயற்சிக்கும் போதெல்லாம் அவள் செய்த துரோகம் நினைவுக்கு வந்து அவள் மீது வெறுப்புணர்வு வருவதை என்னால் தடுக்க முடியவில்லை. ஒன்றாக, ஒரே வீட்டில் இருவரும் இருந்தாலும் நான் எதோ ஒரு அந்நிய பெண்ணுடன் வாழ்வது போல எனக்கு ஒரு உணர்வு வந்தது. அவள் என்னிடம் நெருக்கமாக இருக்க முயற்சிக்கும் போது நான் என் களைப்பை சாக்கு சொல்லி அவளை தவிர்த்தேன். அவள் என்னை முத்தமிட வரும் போது அந்த உதடுகளை மதன் உறிஞ்சி எடுத்தான் என்று அதன் மீது ஒரு அருவருப்பு உணர்வு ஏற்பட்டது. அவன் எச்சில் பட்ட உதடுகளையே நான் சுவைப்பது .. சீ அவமானம். அதுவும் அநேகமாக அவன் ஆணுறுப்பை அவள் சுவைத்திருப்பாள், அப்படி இருக்க எப்படி நான் அவள் உதுடைகளை முத்தமிடுவது.
அவன் தொட்ட நிர்வாணா உடலை நான் தொடுவதை விரும்பவில்லை. அவன் பிசைத்த அவள் முலைகள் என்னை பொறுத்தவரை அதன் கவர்ச்சியை இழந்துவிட்டது. அவன் காமத்தை தூண்டிய அவளின் செழிப்பான உடல் முன்பு போல என் காமத்தை தூண்டவில்லை. மொத்தத்தில் அவள் உடலை தொட என் மனம் ஒப்பவில்லை. நானும் மனிதன் தான். எவ்வளவு தான் என் மனைவியின் துரோகத்திற்குக் காரணமான கடினமான சூழ்நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும் ... முயற்சித்தாலும் ... அவள் மீது வரும் என் கோபம் என்னால் தாசுக்க முடியவில்லை. இந்த பெரிய புண் ஆறுவதற்கு எனக்கு ஆவகாசம் தேவை என்று எனக்கு தெரியும் அனால் எந்த ஒரு நீண்ட ஆவகாசமும் கடைசியில் போதுமாக இருக்கும்மா என்ற சந்தேகம் இருந்தது.
அனால் அவள் என்னை அருகும் போது நான் தொடர்ந்து அவளை புறக்கணிக்க முடியாது. இதுவே எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்ற சந்தேகம் அவளுக்கு வரும். இப்போதைக்கு எனக்கு தெரியும் என்று அவளுக்கு தெரியவேண்டும். என் மனதில் இருக்கும் குழப்பத்தில் இருந்து ஒரு தெளிவு பெற்று கடைசி முடிவு நான் எடுக்கும்வரை அவளுக்கு தெரிய வேண்டாம். அதனால் ஒரு நாள் நான் ஆவலுடன் செக்ஸ் உறவிலீடுபட்டேன். நான் அதில் உடல் காதல் செய்யவில்லை, அவளை காயப்படுத்தனும் என்று வெறிகொண்டு இடித்தேன். என் கோபத்தை தடுக்க முடியாமல் அப்படி செய்தேன். அன்று தான் பழைய பலம் கொண்டதுபோல வெறிகொண்டு அவளை ஓத்தேன் (அன்பு உடலுறவு கொள்ளவில்லை) அவளை என்னால் அவளுக்கு முத்தம் கூட மனம் வரவில்லை. அவளை காயப்பண்ண நினைத்தேன் அனால் அவளுக்கு அது ரொம்ப இன்பம்காக அமைந்தது. அவள் அன்று மூன்று முறை உச்சம் அடைந்தாள். எனக்கும் எனக்கு உச்சம் ஏற்பட்டது அனால் அதில் இன்பமக்கிடைத்தாலும் சந்தோசம் கிடைக்கவில்லை. எல்லாம் முடிந்த பிறகு ஷோபா என்னை தழுவியபடி படுக்க நினைத்தாள் அனால் அவள் தூங்கின பிறகு அவள் என் உடலை அனைத்தை விடுவித்து திரும்பி படுத்துக்கொண்டேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(பாஸ், அவர்கள் உடலுறவில் ஈடுபடுவதை நான் பார்க்கவோ, படம் எடுக்கவோ முடியவில்லை, அவர்கள் வெளியே வரும்போது அந்த ஆள் ஷோபாவை திடிரென்று தழுவும் போது எடுத்த இந்த போட்டோ தான் கிடைத்தது. இதை வெச்சி எப்படி அவளை மிரட்டுவீங்க?" என்று விக்ரம் கேட்டான்.
தீபக் அவனை பார்த்து புன்னகைத்தான். "அவன் பெயர் என்ன?? ஹ்ம்ம் ..யெஸ் மதன் .. மதன் கையை பார் அது எங்கே இருக்கு?" என்று புன்னகைத்தபடி கேட்டான்.
மறுபடியும் விக்ரம் அவன் எடுத்த போட்டோவை உத்து பார்த்தான். மதன் கை ஷோபா முத்தனை அடியில் மறைத்து இருந்தது. அது அவள் முலைகள் இருக்கும் இடத்தில் அநேகமாக இருக்கும் என்று யூகிக்க முடிந்தது. ஷோபா அவன் கையை பிடித்து தடுப்பது போல தெரிந்தது. அவர்களின் அந்த அணைப்பு வெறும் ஒருசில வினாடிகள் தான் நடந்தது .. எதோ நண்பர்கள் விடை பெரும் முன்பு நறப்பாக தழுவுவது போல .. அனால் அதற்குள் விக்ரம் அந்த போட்டோவை எடுத்துவிட்டான்.
"கையை பார்த்தாலே? என்ன செய்யிறன் அந்த மதன் ... வெறும் நண்பர்கள் அணைக்கிற மாதிரியான அணைப்பை இது?" என்று தீபக் கேட்க.
நிச்சயமாக மதனும், செந்தில் மனைவியும் அவள் வீட்டினுள் செக்ஸ் வைத்திருந்தர்கள் என்று விக்ரமுக்கு புரிந்தது. அவன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் உள்ளே இருந்தார்கள், அப்படினா அவர்கள் இரண்டு மணி நேரமாக திருட்டு ஓழில் ஈடுபட்டிருந்திருக்கார்கள். ஷோபா எவ்வளவு பெரிய அழகி, மதனும் நல்ல வாட்டசாட்டமான ஆண் தான். நான் வெளியே வெயிலில் காத்திருக்கும் நேரத்தில் இருவரும் AC போட்ட அறையில் வியர்க்க வியர்க்க ஃபக் பண்ணி இருப்பார்கள். இதை நினைக்கும் போதே விக்ரம் பூல் விறைத்துவிட்டது. அவனுக்கும் இப்போது ஓக்கணும் என்று வெறி வந்தது. அனால் அவன் காம இச்சையை போக்க இன்னும் ஒரு நாள் காத்திருக்கணும். நாளைக்கு தான் அவன் முன்னுக்கு நின்றிக்கும் அவன் பாஸின் மனைவி திவ்யா அவனுக்காக அவள் புண்டையை விரித்து காத்துகொண்டு இருப்பாள்.
"நீங்க சொல்லுறது ரைட் தான் பாஸ், அவர்கள் இடையே ஒரு கள்ள உறவு இருக்கு அனால் இந்த ஒரு போட்டோவை வைத்து அவளை மிரட்ட முடியும்மா? சும்மா போட்டோ ஆங்கிளில் தப்பாக தெரியுது அவர்கள் இடையே ஒன்னும் இல்லை என்றும் கூட அவர்கள் சொல்லலாம்?"
"அப்படி இருந்தால் ஏன் நான் கூப்பிட்டு மிரட்டனாவுடன் அவள் பயந்து போகணும்? அவர்கள் இது தான் முதல் முறை கள்ளத்தனமாக ஓத்திருக்க மாட்டாங்க. நானும் அப்படி தான் அவர்களை மிரட்டினேன். நம்மிடம் வேற போட்டோ எதுவும் இல்லை என்று அவளுக்கு எப்படி தெரியும். தப்பு செய்யிறவங்க மிரட்ட படும் போது ரிஸ்க் எடுக்க மாட்டாங்க."
"அப்போ உங்களை அந்த கார் விபத்து கேசில் இருந்து தப்பவைக்க அவளை ஒப்புக்கொள்ள வைக்க போறீங்க பாஸ்?"
"அது மட்டும் இல்லை, என்னை எவ்வளவு பதற வைத்தாள். அதற்க்கு அவளுக்கு தண்டனை "
.விக்ரம் அவன் பாஸ் தீபக்கை வியப்பா பார்த்தபடி கேட்டான்," ,என்ன தண்டனை பாஸ்?"
"நான் அவளை ஓக்க அவள் வேதனையில் அழுநும்."
"இதற்க்கு அவள் ஒப்புக்கொள்ளுவாள் என்பது சந்தேகம்," என்று நம்பிக்கை இல்லாதவன் போல விக்ரம் தலையை ஆட்டியபடி சொன்னான்.
"அவளுக்கு வேற வழி இல்லை என்று நினைப்பாள். ஷோபா போன்ற ஈகோ .. திமிர் பிடித்த பெண்கள் எப்படி என்று எனக்கு தெரியும். அவர்கள் தப்பு அம்பலப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாது."
விக்ரம் முகத்தில் இன்னும் நம்பிக்கை வராததை பார்த்த தீபக் மேலும் தொடர்ந்தான். "இவள் என்ன பெரிய பத்தினியா, கற்பு போகிறது என்று வேதனை பட. ஏற்கனவே அவள் அரிப்பு எடுத்த புண்டை உள்ள மதனின் சுன்னியை பலமுறை எடுத்திருப்ப. புதுசா இன்னொரு சுன்னி போவுதில் அவளுக்கு என்ன பெரிய தயங்கும் இருக்க போகுது."
அந்த அழகிய செந்திலின் மனைவி நிர்வாணமாக கால்களை விரித்து படுத்து இருக்க அவள் மேல் படுத்தபடி தீபக் அவளை புணர்வதை கற்பனை செய்த்து விக்ரம் பார்த்தான். இதே போல மதன் அவள் மேல் படுத்தபடி அவளை ஓக்குரத்தை கற்பனை செய்யும் போது அவனுக்கு தன் பூல் விறைத்தது. மதனை பார்த்திருக்கன், அவன் உறுதியான உடல்கொண்ட கவர்ச்சியான ஆண்மகன். நிச்சயமாக அவனுக்கு பெரிய, வலிமையான, வீரிய மிக்க ஆண் தண்டு இருக்கும். அது ஷோபாவின் பத்தினி புண்டை குள்ளே உழுவுவதை கற்பனை செய்யும்போது அவனுக்கு தனது பூலும் விறைத்துக்கொண்டது. ஏனென்றால் அது போன்ற ஒரு ஆண் புணரும்போது அவள் எப்படி எல்லாம் இன்பத்தில் கதறி இருப்பாள் என்ற கற்பனையும் சேர்ந்து வந்தது. அப்படியான ஒரு காட்சியை கற்பனை செய்யும்போது அவன் காமமும் தோண்டப்பட்டது. அனால் அவன் பாஸ் தீபக் அந்த அழகியை புணர்வதை நினைத்தால் விக்ரமுக்கு கொஞ்சம் கூட காமம் தூண்டப்படவில்லை. தீபக்கால் அவன் சொந்த பொண்டாட்டியையே இன்பத்தில் கதறவைக்க முடியவில்லை அப்புறம் எப்படி அவன் இன்னொருவனின் மனைவியை கதற வைக்க போகிறான். அவன் பாஸ் மனைவி புணர்ந்து இன்பத்தில் புலம்பவைப்பதே அவன் தான் என்று விக்ரம் மனதுக்குள் நின்சிது சிரித்துக்கொண்டான். விக்ரம் புன்னகைப்பதை பார்த்து தீபக் தவறாக புரிந்துகொண்டான்.
"நான் அந்த ஷோபாவை ஓக்கிறதை நினைத்து சிரிக்கிறியா? நான் அவளை ஓக்கும் போது நீ மறைந்து இருந்து பாரு. உனக்கு திறமை இருந்தால் நீயும் அவளை ஒரு முறை போடு."
திறமை இருந்தாலா? திறமை இருப்பதால் தான் டா உன் மனைவியை போட்டுக்கிட்டு இருக்கேன் என்று விக்ரம் மனதுக்குள் நினைத்துக்கொண்டான். "இல்ல பாஸ் நீங்க செய்யுங்க, நீங்க பிரச்சனையில் இருந்து தப்பித்த எனக்கு போதும்.”
ஒரு அழகான பெண்ணை புணர்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் அதை தவிர்ப்பதற்கு விக்ரம் ஒன்னும் அவ்வளவு நல்லவன் கிடையாது. அனால் அவனுக்கு என்று ஒரு கொள்கை இருந்தது. விருப்பம் இல்லாத பெண்ணனை வற்புறத்தை அவளை ஓழ்ப்பதில் அவனுக்கு உடன்பாடு கிடையாது. மரக்கட்டை போல படுத்திருக்கும் பெண்ணின் புண்டை உள்ளே அவன் சுன்னியை உள்ளேவிட்டு ஓக்குறது அவனுக்கு பிடிக்காது. அவன் அனுபவிக்கும் பெண் பதிலுக்கு அவன் உடலை தழுவி, அவள் முத்தங்கள் பரிமாறிக்கொண்டு முனகியபடி இன்பங்களை அனுபவித்தால் பதிலுக்கு அவனுக்கும் பரம சுகம் கிடைக்கும். விருப்பம் இல்லாமல் வெறுமெனே கிடக்கும் பெண்களை புணர்வதைவிட தான தனக்கு கை அடித்தால் கூடுதல் இன்பம் இருக்கும் என்று நினைப்பவன் விக்ரம். அவன் விரும்பியபடி செய்வதற்கு விக்ரமுக்கு தீபக் மனைவி திவ்ய இருக்கிறாள்.
"எதனை நாட்கள் எனக்கு தவிப்பை ஏற்படுத்தி இருக்காள், நான் அவளை மீண்டும் அழைப்பதற்கு முன்பு அவள் பதட்டத்தில் மூழ்கட்டும்," என்றான் வில்லத்தனமான சிரிப்பை உதிர்த்த தீபக்.
___________________________________________________________________________________________
"அக்கா ஸ்ஸ்ஸ் ... செமையா இருக்கு ... தொண்டை வரை போயிருச்சு .. ஆஹ்.. அப்படியே வையுங்க."
கமலா அவள் கண்களை மட்டும் உயர்த்தி அருள் முகத்தை பார்த்தாள். அவன் முகத்தில் தென்படும் இன்ப தவிப்பை கண்டு அவள் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது. அவள் வாய் முழுதாக திறந்து இருந்தது, அது உள்ளே அருள் தண்டு புகுந்து இருக்க அவள் உதடுகள் அதை வளைத்து கவ்வி இருந்தது. பத்து நிமிடமாக அருளுக்கு அவள் வாய் மூளும் இன்பம் கொடுத்துக்கொண்டு இருந்தாள். இன்று தான் முதல் முறையாக அவன் முழு தண்டையும் வேயற்றிகரமாக விழுங்கி இருக்கிறாள். இதை செய்ய பல முறை முயற்சித்தும் இன்று தான் வெற்றி பெற்றிருக்காள். இப்படி அவள் கணவனுக்கு செய்ய நினைத்து பார்த்தது கூட இல்லை. அவள் கணவனுக்கு அருள் பூலைவிட சிறிய பூல். அதனால் அவள் கணவனின் சுன்னியை முழுதும் அவள் வாய் உள்ளே எடுக்க நினைத்திருந்தால் அவளால் அநேகமாக அதை சுலபமாக செய்திருக்கலாம் அனால் சும்மா கடைமைக்கு ஒரு இரு நிமிடம் குத்துறவனுக்கு அப்படி செய்ய அவளுக்கு எண்ணம் வரவில்லை. மதனுக்கு அருள் சுன்னியைவிட பெரிய சுன்னி. அதையே ஷோபா அவளின் சிறிய வாய் உள்ளே முழுதும் எடுக்க முடியும்போது அவளால் ஏன் அருள் சுன்னியை அவள் வாய் உள்ளே எடுக்க முடியாது? இது அவளுக்கு ஒரு சவாலாக ஆகிவிட்டது.
அன்று அவள் மதனையும் ஷோபாவையும் ஷோபா வீட்டில் விட்டுச்சென்ற பிறகு அவர்கள் இரண்டு மணி நேரம் போல இன்பம் அனுபவிச்சிருக்கார்கள். மதன் இரண்டு மணி நேரத்துக்கு எப்படியெல்லாம் ஷோபாவை புரட்டி எடுத்திருப்பான் என்று கற்பனை செய்து பார்த்தான். எதனை முறை ஷோபா அன்று உச்சம் அடைந்திருப்பாளோ? நிச்சயமாக ஷோபா அன்று சொர்கத்துக்கு பல முறை சென்று வந்திருப்பாள். அதனால் தான் அவர்கள் கள்ள உறவு அன்றோடு முடிந்துவிட்டது என்று ஷோபா அவளிடம் சொன்னபோது அவளால் அதை நம்ப முடியவில்லை. அவள் தனது கள்ள உறவை தொடர்ந்தால் அவள் திருமணவாழ்க்கைக்கு வர கூடிய அபாயத்தை மனதில் கருதி இந்த முடிவுக்கு ஷோபா வந்திருப்பாளோ என்ற சந்தேகம் கமலாவுக்கு வலுவாக இருந்தது. ஷோபா பல மாதங்களாக (ஒரு வருடத்துக்கு மேலாகா?) கள்ள உறவின் அற்புத இன்பங்கள் அனுபவித்துவிட்டு இப்போது இந்த முடிவுக்கு வந்திருக்காள் அனால் தான் இப்போது தானே அந்த இன்பத்தை அனுபவிக்கிறாள். அதனால் ஷோபா மதனை விட்டுக்கொடுத்தது போல கமலாவால் அருளை விட்டுக்கொடுக்க முடியவில்லை. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அருளின் இளம் உடலையும், அவன் சுண்ணியின் இளம் வேகத்தையும் அனுபவிக்க நினைத்தாள். அனால் ஷோபா அவள் கள்ள உறவை நிறுத்திய பிறகு கமலா அருளுடன் ஷோபாவின் வீட்டில் தொடர்ந்து அவளின் ஓழ் பஜனையை வைக்க விரும்பவில்லை. அதனால் இன்று கமலா தனது வீட்டிலேயே அருளுடன் உடல் உறவில் ஈடுபடுகிறாள்.
அவள் வாயில் இருந்து அருள் பூலை வெளியே எடுத்து அவனை தன மேல் இழுத்துக்கொண்டாள். "வாடா கண்ணா .. உன் சுன்னியை என் கூதி உள்ளே சொருகி எனக்கு இன்பத்தை கொடுடா."
அடுத்த அரைமணி நேரத்துக்கு மேல் இருவரும் பல விதங்களில் புணர்ந்து இன்பம் அனுபவித்தார்கள்.
____________________________________________________________________________________________
விக்ரமின் இடுப்பு பிஸ்டன் போல வேகமாக இயங்கிக்கொண்டு இருந்தது.
"ஃபக் மீ ஹார்ட் ... எனக்கு மறுபடியும் வருது டா .. ஆஹ்ஹ்ஹ்ஹ ... ," என்று சிணுங்கியபசி விக்ரம் இடுப்பை அவள் இரு வாழைத்தண்டு தொடைகளால் திவ்ய இறுக்கினாள்.
"எனக்கும் வர போகுது டி .. வெய்ட் ஒன்னாக முடிப்போம்...ஹம்ப் ,,, ஹும்ப்," என்று உறுமியபடி அவள் புண்டையை குடைந்து எடுத்தான்.
"அங்... அங் ... யெஸ் ... அங் ... அப்படி தான் .. கம் இன் மீ... உன் வீரிய விதைகளால் என் கருப்பையை நிரப்பு."
"ஆஹ் .. அம்ம... என்ன புரியோஜனம் திவ்ய அஹ்ஹ் ... ஒன்னும் நடக்க போவதில்லை."
"உனக்காக காப்பர் டீயாய் எடுத்துட்டேன் டா ... ஐ அம் அன்ப்ரோடெக்டெட் .. நான் உன்னுக்காக வளமா இருக்கேன் ... என் உள்ள முடிடா...ஆஹ்ஹ்ஹ் ..."
இதை கேட்டு வெறியான விக்ரம், திவ்ய இரண்டாவது முறையாக உச்சமடையும் போது அவனும் உச்சம் அடைந்து அவன் விந்துவை அவள் உள்ளே பீச்சி அசைத்தான். அவளது தசைப்பிடிக்கும் புழைச் சுவர்கள் சூடான திரவத்தை உறிஞ்சின. அவள் நகங்கள் அவன் முதுகை துளைப்பதை விக்ரம் பொறுப்படுத்தாமல் தொடர்ந்து தோட்டாக்கள் பிஸ்டோலில் இருந்து பாய்வது போல அவன் விந்து பாய்ந்தது.
சில நிமிடங்களுக்கு பிறகு திவ்ய விக்ரம் அணைப்பில் படுத்திருக்க அவன் கேட்டான்," உண்மையிலயே நீ ரெடியா?"
அவன் எதை கேட்க்கிறான் என்று திவ்யாவுக்கு புரிந்தது. "ஆமாம் டார்லிங் .. இல்லாட்டி ஏன் உன் ஸ்பெர்ம் இன்னும் உள்ளே வைத்திருக்கேன்," அவள் கால்கள் பின்னியபடி இறுக்கி வைத்திருந்தாள்.
"நீ தீபக்கை எப்படி சமாளிப்ப .. சமாளிப்போம்," என்று விக்ரம் கேட்டான்.
அதற்க்கு ஒரு வழி இருக்கு. அவள் சொல்ல சொல்ல விக்ரம் உன்னிப்பாக கவனித்தான்.
Posts: 61
Threads: 0
Likes Received: 7 in 4 posts
Likes Given: 14
Joined: Sep 2019
Reputation:
0
05-02-2026, 12:24 AM
(This post was last modified: 05-02-2026, 12:28 AM by FMFM9. Edited 1 time in total. Edited 1 time in total.)
போற போக்கை பார்த்தல் செந்தில் மன்னித்து ஏற்றுக் கொண்டு விடுவார் போல் தெரிகிறது. எழுத்தாளரின் எதிர்பார்த்ததுதான்
•
Posts: 230
Threads: 0
Likes Received: 84 in 68 posts
Likes Given: 225
Joined: Apr 2025
Reputation:
1
•
Posts: 308
Threads: 0
Likes Received: 144 in 121 posts
Likes Given: 3,349
Joined: Nov 2020
Reputation:
3
•
Posts: 36
Threads: 0
Likes Received: 13 in 13 posts
Likes Given: 417
Joined: Nov 2024
Reputation:
0
செய்த தவறை நினைத்து திருந்துபவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்
மீராவை சரவணன் மன்னித்தது போல, பிரபு குற்றவுணர்வில் வாழ்வது போல இருக்குமா ?
•
Posts: 343
Threads: 5
Likes Received: 287 in 158 posts
Likes Given: 15
Joined: Jun 2019
Reputation:
3
(05-02-2026, 09:37 AM)Siva40 Wrote: செய்த தவறை நினைத்து திருந்துபவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்
மீராவை சரவணன் மன்னித்தது போல, பிரபு குற்றவுணர்வில் வாழ்வது போல இருக்குமா ?
aama bro, apdi irundhal nalla irukkum.. Eduthom kavuthomnu real life la mudivedukka mudiyadulla. And Shoba ku purindhu vitadhu, ennadan madhan aval mel aasaiya irundalum... Senthil dhan avalukku ellame endru.. Thavaru seivadhum, thriunduvadhum manidha iyalbu dhane.. Writer Ji, Update is wonderful. and I like the way ur moving this story.
Ore oru Logic idikkudu... Bedroomla Shoba and madhan argue pannadhu kojjam intense ah irundichu. Aporma.. how she hugged him at gate... Bz sex pannum podhu ponnunga naked ah irundalum when she cover her self with bedsheet, shoba madhan mela evlo kovama irukkannu puriyiradhuku adhu onne podhum.. But gate kitta hug pannadudan kojjam idikkidu.. Aprom madhanin kai piriyum podhum ava sareekulla irukkura madirinu sonnadhu kojjam nerudala irukku.. May be photo ku apdi therijjirukkalam. But indha scene story ah forward panni kondu poha thevai padumnu ninaikuren..
Senthil is going to start his game... பத்தினி சாபம் மட்டும் பொல்லாதது அல்ல... பத்தினன் சாபமும் பொல்லாததே...ஆட்டம் தொடரட்டும்...
Posts: 589
Threads: 0
Likes Received: 217 in 189 posts
Likes Given: 370
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 890
Threads: 0
Likes Received: 344 in 297 posts
Likes Given: 641
Joined: Aug 2019
Reputation:
0
Nice one. Did senthil see shoba tying his thali in madhan cock. if so, he will never forgive her.
•
Posts: 227
Threads: 0
Likes Received: 94 in 70 posts
Likes Given: 153
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 230
Threads: 0
Likes Received: 84 in 68 posts
Likes Given: 225
Joined: Apr 2025
Reputation:
1
கடைசி பதிவு எல்லாம் ஓகே நண்பா ஒரு சின்ன லாஜிக் இடிக்குது.....
மதன் கூட கடைசியா ஷோபா செக்ஸ் பண்ணும் போது மதன் சந்தோஷத்துக்காக தான் செக்ஸ் வெச்சுக்கட்டேன்னு ஷோபா சொல்ற....
செந்தில் விட நீ எனக்கு முக்கியம் இல்லைனு சொல்ற...
செந்தில் விட்டுட்டு போனாலும் தனியா தான் வலுவானு ஷோபா சொல்ற...
ஒரு சில கேள்விகள் மண்டைல ஓடுது
1st தாலி புருஷன்னுக்கு சமமா நம்ம நாட்டுல நினைப்பாங்க மதன் சந்தோச படணும்னு அதையே அவன் ஆணுறுப்பில் சுத்தி இன்பம் குடுத்தால் அதுல ஷோபா சொல்லாம சொன்ன விஷயம் என்னோட புருஷன் உன் ஆணுறுபுக்கு கீழ தான்னு.....
2nd புருசனுக்கு கூட குடுக்காத சுகத்தை இன்னொருத்தனுக்கு குடுத்துட்டு அவன் சாப்பிட மிச்சத்தை புருஷன்னுக்கு கிடைக்கட்டும்னு நினைக்குறது.....
3rd கடைசியா அவுங்க செக்ஸ் பண்ணும் போது ஷோபா மதன் மூளியம்மா அம்மா ஆக ஆசை பட்டால் குழந்தை உருவானல் அதுக்கு அப்பாவ செந்தில் தலையில் கட்டிடு செந்திலை இழுசாவாயன் ஆக்க ஆசை பட்டால்...
இது எல்லாம் பண்ணிட்டு இப்போ பத்தினி மாதிரி நடிக்கிறாள்...
இப்போ இப்படி மதன் கிட்ட பேசுனால் பண்ணுனது இல்லைனு ஆகிருமா குழந்தை உருவானல் என்ன பண்ணுவால் அது செந்திலுக்கு அவமானம் ஆகாத.... என்னோட சந்தேகதுக்கு விடை தெரிந்தால் ரொம்ப ஹாப்பி....
நண்பா விடை கிடைக்குமா நண்பா game40it... உங்கள் பதிவுகாக காத்துருக்கேன் நண்பா
Posts: 715
Threads: 1
Likes Received: 721 in 418 posts
Likes Given: 424
Joined: May 2022
Reputation:
20
06-02-2026, 07:16 PM
(This post was last modified: 07-02-2026, 08:36 AM by Muthukdt. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-02-2026, 12:49 PM)Ironman0 Wrote: கடைசி பதிவு எல்லாம் ஓகே நண்பா ஒரு சின்ன லாஜிக் இடிக்குது.....
மதன் கூட கடைசியா ஷோபா செக்ஸ் பண்ணும் போது மதன் சந்தோஷத்துக்காக தான் செக்ஸ் வெச்சுக்கட்டேன்னு ஷோபா சொல்ற....
செந்தில் விட நீ எனக்கு முக்கியம் இல்லைனு சொல்ற...
செந்தில் விட்டுட்டு போனாலும் தனியா தான் வலுவானு ஷோபா சொல்ற...
ஒரு சில கேள்விகள் மண்டைல ஓடுது
1st தாலி புருஷன்னுக்கு சமமா நம்ம நாட்டுல நினைப்பாங்க மதன் சந்தோச படணும்னு அதையே அவன் ஆணுறுப்பில் சுத்தி இன்பம் குடுத்தால் அதுல ஷோபா சொல்லாம சொன்ன விஷயம் என்னோட புருஷன் உன் ஆணுறுபுக்கு கீழ தான்னு.....
2nd புருசனுக்கு கூட குடுக்காத சுகத்தை இன்னொருத்தனுக்கு குடுத்துட்டு அவன் சாப்பிட மிச்சத்தை புருஷன்னுக்கு கிடைக்கட்டும்னு நினைக்குறது.....
3rd கடைசியா அவுங்க செக்ஸ் பண்ணும் போது ஷோபா மதன் மூளியம்மா அம்மா ஆக ஆசை பட்டால் குழந்தை உருவானல் அதுக்கு அப்பாவ செந்தில் தலையில் கட்டிடு செந்திலை இழுசாவாயன் ஆக்க ஆசை பட்டால்...
இது எல்லாம் பண்ணிட்டு இப்போ பத்தினி மாதிரி நடிக்கிறாள்...
இப்போ இப்படி மதன் கிட்ட பேசுனால் பண்ணுனது இல்லைனு ஆகிருமா குழந்தை உருவானல் என்ன பண்ணுவால் அது செந்திலுக்கு அவமானம் ஆகாத.... என்னோட சந்தேகதுக்கு விடை தெரிந்தால் ரொம்ப ஹாப்பி....
நண்பா விடை கிடைக்குமா நண்பா game40it... உங்கள் பதிவுகாக காத்துருக்கேன் நண்பா
எனக்கும் கூட இதே சந்தேகம் தான் இருக்கிறது நண்பா.
செந்தில் ஆரம்பம் முதலே அங்கே நடந்ததை பார்த்து விட்டான் என்றுதான் தோன்றுகிறது. .அதனால் தான் அவனுக்கு தன்னுடைய மனைவி மதன் சுன்னியை ஊம்பிய வாயை முத்தமிட அவனுக்கு அருவருப்பாக இருக்கிறது.
அப்படியானால் தான் கட்டிய தாலியை அவள் தன்னுடைய கள்ளக்காதலன் சுன்னியை சுற்றி ஊம்பியதை கண்டபோது எவ்வளவு வேதனை அடைந்திருப்பான். அதை அவன் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலோ அல்லது சாதாரணமாக கடந்து போக நினைத்தாலோ அவன் சாதாரண மனித பிறவி இல்லை.
அதேபோல சாதாரணமாக பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்ட திருமணம் செய்த பெண் கூட இதுபோல் அவ்வளவு எளிதாக இன்னொருவன் சுன்னியில் தன்னுடைய புனிதமான தாலியை சுற்றி ஊம்பி விடமாட்டாள்.
இங்கே மனதார காதலித்து மணந்தவன் உடல்நல ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் தனக்கு ஆதரவாக இருந்த இன்னொருவனை காதலித்திருக்கிறாள்.அவனுடன் உடலுறவு கொண்டதும் ஓகே.அது அவளுடைய அப்போதையை சூழ்நிலை தேவை.ஆனால் தன்னுடைய புனிதமான தாலியை சுற்றி ஊம்பி நண்பர் சொன்னது போல அதன் புனிதத்தை கெடுக்க வேண்டிய அவசியமென்ன.அப்படிப்பட்ட சுகம் தான் தன்னுடைய கள்ள காதலனுக்காக கொடுக்க கூடிய மறக்க முடியாத சுகமா.
அதன் பிறகான காலத்தில் அவளுக்கே அந்த புனிதமான தாலியை காணுகின்ற போதெல்லாம் அவளுடைய நெஞ்சில் அது நெருஞ்சி முள் போல குத்தவில்வையா.
தவறு செய்த காலத்துல துணிச்சலாக தவறு செய்தவள் இறுதியாக சென்டிமெண்டாக பேசுவதை கேட்கும் போது அவள் மீதான இறக்கத்திற்கு பதிலாக கோபம் தான் வருகிறது.இன்னும்கூட தான் செய்த தவறுக்காக தன்னுடைய கணவன் ஒருவேளை தன்னை ஒதுக்கி வைத்தாலும் பரவாயில்லை என்று நினைத்து அவனிடம் சொல்லி இருக்கலாமே.அவனை பிரிய மனமில்லாமல் அல்லது அவன் கோபப்பட்டால் தாங்க முடியாது என்று சொல்பவள் சற்று முன்னதாக செய்த மிகப்பெரிய கேவலமான செயலை செய்திருக்க வேண்டிய அவசியமென்ன.
அப்படி சொல்லாமல் அவனுடன் படுத்து உடலுறவு வைக்க அவளுக்கு எப்படி மனம் வந்தது.
மதன் என்ற தேவிடியா பையன் தான் காதலித்து ஓல் போட்டது என்னவோ கன்னிப் பெண் அல்லது விதவை பெண் என்பது போல இன்னும்கூட அவளை அவளுடைய கணவனை விட்டுவிட்டு வந்து விடு என்கிறான்.கணவனுக்கு தெரியாமல் தனியாக தங்களுடைய கள்ள காதலை தொடரலாம் என்கிறார்கள்.
அவள் அவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும் இப்போ அவள் அழைத்ததும் தன்னை ஓக்க தான் கூப்பிடுகிறாள் என்று நினைத்து ஓடுகிறான்.
இவனைப் போன்ற தேவிடியா பசங்களால் தான் ஷோபனா போன்ற பல காதலித்து மணந்த பெண்கள் தங்களுடைய கள்ள காதலனுக்காக புருஷனை விட்டு விட்டு அதிலும் ஒருபடி மேலாக பெற்ற பிள்ளைகளையும் மறந்து பல தேவிடியாக்கள் ஓடிப் போகின்றனர்.
இவனைப் போன்ற கேவலமான தேவிடியா பசங்களுக்கும் கூட நல்ல முடிவை சொல்லுங்கள்.
கதாசிரியர் வழக்கமாக கதையை முடிப்பது போல முடிக்காமல் கதையை கதையாக பாருங்க லாஜிக் பார்க்க வேண்டாமென சொல்லாமல் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு கதையை முடிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Posts: 1,303
Threads: 3
Likes Received: 575 in 412 posts
Likes Given: 171
Joined: Oct 2019
Reputation:
3
•
|