Yesterday, 03:17 AM
Part 1
மீனா எங்கள் ஆபிசில் வேலை செய்யும் தூய்மை பணியாளர். அவள் ஒரு வாயாடி, அவர்களின் ஆபிசில் அவளை தெரியாத யாரும் இருக்க மாட்டார்கள். ஜெயாவிற்கும் வசந்தி சொன்ன ஐடியா பிடிச்சிருக்க, அடுத்த நாள் ஜெயா மீனாவிடம் கேட்டாள், அவளும் சரி என்று சொன்ன பிறகுதான் ஜெயாவிற்கு உயிரே வந்தது போல இருந்தது. காரணம் இனி ஜெயா வீட்டு வேலைகளை செய்ய வேண்டாம்.
இது நான் ஆங்கிலத்தில் படித்த முதல் கதை, அதை தமிழில் சிலபல மாற்றம் செய்து கொண்டு வந்துள்ளேன். இது ஒரு சிறுகதை.
இது அனைத்தும் ஒரு வருடம் முன்பு ஆரம்பித்தது. அவள் கணவனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. கடந்த 4 வருடமாக அவன் வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தவன், அவளின் அப்பா மற்றும் அம்மா அவமான படுத்தியதால் வேறு வழி இல்லாமல் வேலைக்கு வெளிநாட்டிற்கு செல்வது என முடிவு செய்து கிளம்பினான். கணவன் வெளிநாட்டிற்கு கிளம்பியது அவளுக்கு கொஞ்சம் தனிமையை கொடுத்தது.
அவள் பெயர் ஜெயா, அவளின் அப்பா ஒரு தொழிலதிபர், அவர்களுக்கு ஜெயா ஒரே மகள், அவள் சென்னையில் MBA படித்து முடித்து வந்து அவளின் அப்பாவின் தொழில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தாள். 24 வயதில் தனது மகனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார் அவளின் அப்பா. ஒரே மகளை வெளியில் கொடுக்க மனம் இல்லாமல் ரோஹித்தை வீட்டோட மாப்பிள்ளையாக எடுத்தார்.
முதலில் அவளுக்கு அவன் மேல் பெரிய அபிப்ராயம் இல்லை, காரணம் ரோஹித் அவளின் கம்பெனியில் வேலை செய்யும் ஒரு சாதாரணமான ஒருவன். அவர்களுக்கு கல்யாணம் ஏற்பாடு மும்முரமாக நடக்க, கடைசியில் அவள் ரோஹித்தை ஏற்றுக்கொண்டாள். அவள் இதுவரை எந்த ஒரு பையனையும் காதலிக்கவில்லை. அவளுக்கு வந்த அனைத்து காதல் தூது அனைத்தையும் அவள் ஏற்கவில்லை. ஜெயா மாநிறமாக இருந்தாலும் அவளின் முகம் கலையாக இருக்கும்.
கல்யாணம் ஒருவழியாக முடிந்தது. அன்று இரவு அவளின் வீட்டில் அவர்களுக்கு முதலிரவு. அன்று இரவு ஒரு உடல் ஈருடல் ஆகி கலந்தனர். அதன் பிறகு அவர்களின் காதல் கூடியது, ஆனாலும் சிறிது காலத்தில் அவன் வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க, அவளின் அம்மா மற்றும் அப்பா இருவரும் அவனை கொஞ்சம் கொஞ்சமாக அவமான படுத்த ஆரம்பித்தார்கள்.
முதலில் இதை பெரிதாக கண்டுகொள்ளாத ஜெயா, போக போக அவளுக்கு அவர்கள் அவனை அவமானப்படுத்துவது பிடிக்கவில்லை. ஆனாலும் அவன் ஜெயா மீது கொண்டிருந்த காதலால் அவர்கள் செய்வதை அவன் பொறுத்துக்கொண்டான். ஆனால் ஜெயா இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அவனை வெளிநாட்டிற்கு சென்று சிறிது காலம் வேலை செய்ய கூறினாள். ஜெயா சொன்னதால் அவனும் வேலை தேடி அமெரிக்கா சென்றான்.
ஆனால் அவன் சென்றதும் அவள் சொந்த வீட்டில் தனிமையை உணர ஆரம்பித்தாள். எனவே அவள் அப்பாவிடம் சொல்லி அவர்களின் தொழில் இருந்த இன்னொரு ஊரான திருநெல்வேலிக்கு சென்று அங்கு உள்ள தொழிலை எடுத்து நடத்த போவதாக கூறினாள். அவளின் அப்பாவும் சரி சென்று சொல்லி அவளை அங்கு அனுப்பி வைத்தார்.
அவள் தனியாக வசிப்பது இதுவே முதல் முறை, இங்கும் அவளின் தனிமை அவளை வாட்டியது, அதனால் அவளை தொழிலில் மிகவும் ஈடுபடுத்தி கொண்டாள். அவளின் வீடு அவளின் கம்பெனி அருகில் இருந்தது. அது ஒரு அபார்ட்மெண்ட். அவளின் வீடு இரண்டாவது மாடியில் வசித்து வந்தாள். அது ஒரு பெரிய 3 பெட் ரூம் உள்ள வீடு. அவள் காலை 9 மணிக்கு வேளைக்கு கிளம்பி சென்று மாலை 8 மணிக்கு வீடு வருவாள். வீட்டிற்கு வரும் நேரம் வேலை செய்து மிகவும் களைப்பாக வந்து படுத்து உறங்கி விடுவாள். ஒருநாள் அவளின் ஆபிசில் வேலை செய்யும் வசந்தி அவளின் வீட்டிற்கு வந்தாள்.
வசந்தி: "மேடம் இங்க தனியாவா இருக்கீங்க, வீட்டு வேலை எல்லாம் நீங்களா செய்யணும், களைப்பு ஆகிற மாட்டங்க."
ஜெயா: ஆமா நான் தான் எல்லாம் செய்யுறேன். வேலைக்கு ஆளு தேடுற அளவுக்கு கூட நேரம் கிடைக்கிறது இல்ல.
வசந்தி: நம்ம ஆபீஸில் வேலை செய்யும் மீனா கிட்ட கேட்டு பார்கவா மேடம். ஏன் வீட்டில் அவ வாரம் இருமுறை வேலை செய்கிறாள்.
ஜெயா: நானே கேட்டு பார்க்கிறேன் வசந்தி.
வசந்தி: சரி மேடம்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)
