Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
(03-01-2026, 06:18 PM)Bigil Wrote: Shoba loved senthil is not a serious one. Just because of the thali, she is with him. Her love for madhan is from the heart and reciprocated by madhan.  They both knew they cannot live without each other.  Senthil should understand what his place is and move out.

நீங்கள் சொல்வது மிகச்சரியான காரணம்.
அந்த தாலியை ஷோபா தூக்கி எறிந்து விட்டு வரவேண்டும்.
மதன் கையால் மீண்டும் ஒரு தாலியை கட்டிக் கொண்டு அந்த கள்ளக்காதலை நல்ல காதலாக தூயதாக மாற்ற வேண்டும்.

மொத்தத்தில் மதனுக்கு நீதி வேண்டும்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Waiting for next update
Like Reply
என் கடைசி அப்டேட்டுக்கும் இந்த அப்டேட்டுக்கும் கதையில் ஒரு பகுதி மிஸ்ஸிங் என்று தோன்றும். செந்தில் அவன் மனைவியும், மதனும் செக்ஸ் செய்து முடித்த பிறகு என்ன நடந்தது என்று இருக்காது. நான் இப்போது போடுகிற போஸ்டுக்கு பிறகு, அடுத்த போஸ்டில் அது செந்தில் பார்வையில் வரும். 

கம்மெண்ட் போட்ட அனைவருக்கும் என் நன்றிகள். 
[+] 2 users Like game40it's post
Like Reply
எதிர்பாராத பிரச்சனை - தவிப்பில் மனைவி

 
நானும் மதனும் ஒன்றைசேர்ந்த அந்த கடைசி நாள் முடிந்து இப்போது இரண்டு வாரங்கள் தாண்டிவிட்டன. அது நமது கடைசி முறை என்பதுக்காகவோ என்னமோ அந்த உடலுறவு மிகவும் அற்புதமாக இருந்தது. எப்போதும் இல்லாத ஒரு வேகம்... நாங்கள் முதல்முறை உறவு கொண்ட போது கூட இந்த அளவு ஏக்கத்தின் அவசரம் இல்லை. என்னவொரு உணர்ச்சியின் ஆவேசம். முத்தங்கள் இனித்தது, காமத்தை ஈர்த்தது. எங்கள் உடல்கள் சிலிர்ப்படைந்து சொர்கத்துக்கு அழைத்து சென்றது. எனவே, நான் இதை மிகவும் மிஸ் பண்ணுவேன் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். என் இரவுகள் மீண்டும் அந்த இன்பங்களை விரும்பி, என் தூக்குங்கள் அமைதியற்றதாக இருக்கும் என்று. என் காதலனுடன் இன்னும் ஒரே ஒரு முறை இருக்க வேண்டும் என்ற சபலத்தால் என் நாட்கள் நிறைந்திருக்கும் என்று. அந்த ஒரே ஒரு முறை தொடர் முறையாக ஆகுவது தான் நிதர்சனம். அனால் அப்படி நடக்கவில்லை.
 
ஒத்துக்குறேன், முதல் இரண்டு மூன்று நாட்கள் மதன் மீது இருக்கும் நினைவு எனக்கு அதிகமாக இருந்தது. அது எப்படி இருக்காமல் இருக்கும். என் கணவருக்கு மட்டுமே பார்க்கும் உரிமை இருந்தது என் ஆடையின்றி உடலை மதனும் பார்த்துவிட்டான். அதோடு இல்லாமல் என் கணவருக்கு மட்டும் அனுபவிக்கும் உரிமை கொண்ட உடலை அவனும் முழு உரிமையோடு அனுபவித்தான். இந்த உரிமையை என் காதலனுக்கு நான் விரும்பி கொடுத்திருந்தேன். அதேபோல், என் கண்கள் எப்போதும் பார்க்க வேண்டிய ஒரே நிர்வாண ஆண் உடல் என் கணவருடையதுதான், ஆனால் என் கண்கள் மதனின் ஆண்மை நிறைந்த நிர்வாண உடலில் பதிந்திருந்தன. பார்த்தது மட்டும் இல்லாமல் என் விரலகபால் அந்த உடலை அன்போடு தீண்டி இருக்கு. அவன் உயிர் கருவியை வருடி இருக்கு. என் உதடுகள் அவன் உடலுக்கு ஒத்தடம் கொடுத்திருக்கு, அவன் இன்ப ஆயுதத்தை துடிக்க வைத்திருக்கு. என் பெண்மை அவன் வீரனை உள்ளே வரவேற்று அவனுக்கு பல வெற்றிகளை கொடுத்திருக்கு. இப்படிப்பட்ட ஒருவனை எப்படி ஓரிரு நாட்களில் மறக்க முடியும்?
 
என் வீட்டின் சோபாவை பார்க்கும் போது அவன் அதில் நிர்வாணமாக அமர்ந்திருக்க, அவன் மடிமேல் நான் அமர்ந்து முத்தங்கள் பரிமாறியது நினைவுக்கு வந்தது. கீழே உள்ள அறையை பார்க்கும் போது, எங்கள் ஆடைகள் தரையில் தாறுமாறாக சிதறிக்கிடக்க, எங்கள் ஒன்றாக பிணைந்திருந்த உடல்களின் அசைவில் கட்டிலும் சேர்ந்து அசைந்த நினைவுகள் வந்தது. வீட்டில் தான் அப்படி என்றால் நான் அலுவலகம் சென்ற பிறகும் மதனின் நினைவு மறையவில்லை. நான் என் மேஜை முன் அமர்ந்திருக்கும் போது அதே மேஜையில் மதன் என் யோனியையை சுவைத்தது, என்னை அதன் மேல் புணர்ந்து என்னை இன்பத்தில் கதறவைத்த நினைவு வந்தது. இதற்க்கெல்லாம் மேலே, என் கணவர் அருகில் படுத்திருக்க, அதே மெத்தையில் என் மேல் மதன் படுத்து என்னை பரவசத்தில் ஆழ்த்திய அந்த கடைசி நாள் நினைவு வந்தது. இதுவெல்லாம் எங்கள் நிரந்தர பிரிவின் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே பலமாக இருந்தது. இவை அனைத்திற்கும் மேலாக மிகுந்த உணர்வு நிம்மதி உணர்வு. நான் நெருப்புடன் அபாயகரமான விளையாட்டில் ஈடுபட்டு அதில் எரியாமல் தப்பி வந்த நிம்மதி. நான் முதலில் இந்த உறவில் ஈடுபடும்போது, இது தற்காலிக உறவு, எனக்கு அப்போதைக்கு சில காலம் மட்டுமே தேவை படுகிற உறவு என்கிற புரிதலில் துவங்கிய உறவு. இதில் நடுவில் கொஞ்சம் (ரொம்பவே)  தடுமாறி இருந்தாலும், யதார்த்தம், எது, எல்லோருடைய நலன் இதில் இருக்கு என்ற பதில் கடைசியில் நிலவியது.
 
கடந்த கொந்தளிப்பான இரண்டு வருடங்களுக்கு (குறிப்பாக மதன் என் வாழ்க்கையில் புகுந்த எட்டு மாதங்கள் போல) முன்பு இருந்த மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு நான் மெதுவாகத் திரும்பிக் கொண்டிருந்தேன். நான் இருந்த காம மயக்கத்தில் இருந்து ஒரு தெளிவு வந்தது. தவரான காம உறவில் ஈடுபடும்போது ஒரு சிலிர்ப்பு, ஒரு உற்சாகம், ஒரு போதை எல்லாம் இருப்பது எல்லாம் எவ்வளவு உண்மையோ அதே போல, ஒரு உள்ளார்ந்த நடுக்க உணர்வு, அவ்வப்போது குற்ற உணர்ச்சியாலும், சுய வெறுப்பாலும் அவதிப்படுவது ஒவ்வொரு நாளையும் தொடர்ந்து பாதிக்கும். காம இன்பத்துக்கு விலை அமைதியை இழப்பது. ரொம்ப மாதங்களுக்கு பிறகு உண்மையான அமைதியை இப்போது தான் அனுபவிக்கிறேன்.
 
ஒரு பெண் ஒரு ஆணுக்கு இழைக்கக்கூடிய மிக மோசமான தவறுகளை நான் என் கணவருக்கு இழைத்துவிட்டேன். நான் செய்த துரோகத்துக்கு அவரிடம் மன்னிப்பு கேட்க எனக்கு அருகதை இல்லை, அந்த துரோகத்துக்கு நான் என்ன செய்தாலும் அதற்க்கு ஈடாக இருக்காது. அதற்காக, என் துரோகத்துக்கு ஈடு செய்யும் முயற்சியில் நான் ஈடுபடாமல் இருக்கவும் முடியாது. என் காதலனுக்கு கொடுத்த இன்பத்துக்கு சமம்மாக ... இல்லை இல்லை, அதற்க்கு மேலே என் கணவருக்கு இன்பம் கொடுக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். அவர் விரும்பினால் தினமதூரும் என் உடல் அவருக்கு விருந்தாக அளிப்பேன். அன்று கடைசி நாள் நானும் மதனும் செக்ஸ் வாய்த்த பிறகு நான் என் அறையை முழுதுமாக சுத்தம் படுத்திவிட்டு என் அலுவலகம் போனேன். நல்ல வேலை என் கணவர் இன்னும் அவர் மீட்டிங் முடித்துவிட்டு நம்ம அலுவலகம் வரவில்லை. முதல் முறையாக ஒரு ஆணின் உறுப்பு என் பின்புற ஓட்டை உள்ளே போனதால் எனக்கு தொடர்ந்து ஒரு சிறிய வலி இருந்தது. நா நடக்கும்போது கூட என் கால்களை கொஞ்சம் அகற்றி நடப்பது போல ஒரு உணர்வு இருந்தது. நான் உண்மையிலயே அப்படி தான் நடக்கிறேன்னா அல்லது அது வெறும் ஒரு உணர்வு மட்டுமா என்று எனக்கு தெரியாது. I was a freshly fucked woman. ப்ரெஷஹாக புணர்ந்த பட்ட என் உடலை அவர் உடனே பார்க்க கூடாது என்று நினைத்தேன்.
 
அன்று, நானும் மத்திய உணவை சாப்பிட்டுவிட்டு என் கணவரின் வருகைக்காக காத்திருந்தேன். அப்படியே வேளையில் மூழ்கி இருக்க நேரம் போனதே நான் உணரவில்லை. நான் கெடிகாரத்தை பார்த்த போது மணி நான்கை தாண்டிவிட்டது. எனக்கு இப்போது தான் கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது. அவர் ஏன் இன்னும் அலுவலகம் வரவில்லை? ஒருவேளை அவர் நேராக வீட்டுக்கு போய்விட்டாரோ? அப்படி இருந்தாலும் என்னிடம் போன் பண்ணி அதை சொல்லுவார். அக்கேரத்தில் எங்கள் மகன் பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்திருப்பான், கமலா அவனுக்கு ஸ்னேக்ஸ் கொடுத்து கொஞ்ச நேரம் தூங்க போட்டிருப்பாள் என்று நினைத்திருந்தேன். அன்று நானும் மதனும் வீட்டில் இருந்தது காமளவுக்கு தெரியும். நாம இருவரும் செக்ஸ் வைத்திருப்போம் என்று யூகித்திருப்பாள் என்றும் எனக்கு தெரியும். என்ன அவளுக்கு தெரியாது என்றால் இம்முறை நாங்கள் புணர்ந்தது எங்கள் மஸ்டெர் பெட்ரூமில் என்பது. அனால் புதிதாக மாற்றப்பட்ட மெத்தைவிரிப்பு மற்றும் துவகைபோட்ட பழைய மெத்தை விரிப்பை கண்டு என்ன நடந்திருக்கும் என்று அவள் யூகித்திருப்பாள் என்று நினைத்திருந்தேன். நான் கணித்தது போல சரியாக தான் நடந்தது.
 
அதற்க்கு அடுத்த நாள் காலையில், சமயலறையில் என்னை ஒரு நமட்டு சிரிப்புடன் பார்த்து கேட்டாள்," என்ன ஷோபாமா, நேற்று ஐயா அறையிலையே மதன் உங்க உடலை நல்ல பெண்டு எடுத்திட்டார் போல?"
 
அவள் குரலில் ஒரு ஆச்சரியம் இருந்தது. எப்போது நாங்க கீழே உள்ள அறையில் தான் எங்கள் இன்ப களியாட்டத்தை வைத்திருப்போம், நான் என் கணவர் எப்போதும் படுக்கும் மெத்தை மேலேயே மதன் என்னை அனுபவிக்க அனுமதித்துவிட்டேன் என்ற ஆச்சரியம். இதற்க்கே ஆச்சரியப்பட்டான் என்றல் மதன் என் பின் ஓட்டையின் விர்ஜினிட்டியை எடுத்துவிட்டான் என்று அறிந்தால் அவள் இன்னும் எவ்வளவு ஆச்சரிய படுவாள். அன்று இப்படி கமலா கேட்டதும் என் முக்கால் வெட்கத்தில் சிவந்துவிட்டது. எப்படி உனக்கு தெரியும் என்பதுபோல முகத்தை வைத்துக்கொண்டு அவளை பார்த்தேன்.
 
என் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட சொன்னாள்," துவைக்க போட்ட மெத்தை விரிப்பை பார்த்தேன். என்னம்மா கசங்கி இருந்தது. உங்கள் இருவருக்கும் அவ்வளவு வெறியா?"
 
இப்படி கூறிய அவள் கலகலவென்று சிரித்தாள். எனக்கு மேலும் வெட்கம் வந்தது. 
 
"ஏன் ஷோபாமா வெட்க படுறிங்க, உங்க விஷயத்தை பற்றி நான் அறியாதவளா என்ன. இருந்தாலும் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கணும்."
 
அவள் ஏன் அப்படி சொன்னால் என்று எனக்கு புரியாமல் அவளிடம் கேட்டுவிட்டேன். "ஏன் அப்படி சொல்லுறீங்க கமலாகா?"
 
"ஏன் ஷோபாமா வெட்க படுறிங்க, உங்க விஷயத்தை பற்றி நான் அறியாதவளா என்ன. இருந்தாலும் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கணும்."
 
அவள் ஏன் அப்படி சொன்னால் என்று எனக்கு புரியாமல் அவளிடம் கேட்டுவிட்டேன். "ஏன் அப்படி சொல்லுறீங்க கமலாகா?"
 
"நீங்க அதை தண்ணீரில் ஊறவைதிருக்கணும்."
 
"ஏன்?" என்று அவளை கேட்டபோது.
 
"மதன் வித்து கறை அதில் ஒட்டி இருந்தது," பிறகு என்னை பார்த்து குறும்பாக புன்னகைத்தபடி," உங்க தண்ணியின் கறையும் தான்."
 
"ச்சீ போங்க கா." என்று நான், அந்த நேரத்தில் என் முகம் நல்லாகவே சிவந்து இருந்தது.
 
"அப்புறம் ஷோபாமா ஒரு பிங்க் கறை இருப்பதும் கவனித்தேன். உங்களை அவ்வளவு வெறியோடு மதன் செய்ததில் உங்களுக்கு இரத்தம் வந்துவிட்டதா என்று பயந்துவிட்டேன். அப்புறம் தான் கவனித்தேன் அது இரத்தம் இல்லை ஒரு விதமான லோஷன் போல இருந்தது."
 
அப்போது தான் என் முட்டாள் தனத்தை நினைத்து நொந்துகொண்டேன். அவசரத்தில் துணியை ஊறப்போட்டு மறந்துவிட்டேன்.
 
"நல்ல வேலை மா நான் ஊறப்போட்டுவிட்டேன். செந்தில் தம்பி அதை பார்த்து இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் மதன் ரொம்ப வெறியோடு இருந்திருக்குனும். உங்களுக்கு வலிக்காமல் இருப்பதற்கு லோஷன் போடற அளவுக்கு முரட்டு தனமாக மதன் செய்திருக்காரே."
 
மதன் என் பின் ஓட்டையை புணர்ந்தான் என்று கமலாவுக்கு தெரியாது என்று நிம்மதி அடைந்திருந்தேன். அப்போது தான் எனக்கு ஒரு பேரதிர்ச்சியை கொடுக்கும் விஷயத்தை கமலாக சொன்னாள்.
 
"முரட்டு ஓழில் எவ்வளவு இன்பம் இருக்கு என்று சமீபத்தில் தான் நான் தெரிந்துகொண்டேன் ஷோபாமா. இப்போது புரியுது நீங்க ஏன் உங்களை மதனிடம் கொடுத்தீங்க என்று.
 
"என்ன கமலாக சொல்லுறீங்க? நீங்க சொல்லுற விஷயத்தின் அர்த்தத்தை நான் சரியாக தான் புரிந்திருக்கேன்னா?" அவளை வியப்புடன் பார்த்தேன்.
 
இப்பொது கமலா வெட்கப்பட்டாள். "உங்களுக்கு சொல்லுறதில என்ன தாயாகும் இருக்கு ... ஆமாம், இப்போது எனக்கும் ஒரு காதலன் இருக்கான்."
 
"நீங்களுக்குமா? என்ன கா சொல்லுறீங்க .. யார் அது? உங்க கணவருக்கு தெரிந்தவரா?"
 
"நான் சொன்ன என்னை கேவலமாக நினைக்காதீங்க. அவன் பெயர் அருள். என் வீட்டுக்கு அருகாமையில் தான் அவன் வீடு. என்னோட ரொம்ப வயது இளையவன். இப்போது தான் காலஜ் படிக்கிறான்."
 
"அட பாவமா ... இளம் வாலிபண்ணா? எப்படி கா ... இது எப்படி நடந்தது," என்று எனக்கு அன்று அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது.
 
"எப்படி நடந்ததா? என்ன நான் சொல்லுறது ஹ்ம்ம்? ஷோபாமா, நீங்களும் மதனும் அறை உள்ளே என்ஜாய் பண்ணும்போது உங்க இன்ப அலறல்கள் வெளியே கேட்டது. என்ன ஒரு அற்புத பரவச நிலையில் உயிருந்திருந்தால் நீங்க அப்படி குகளித்திருப்பீங்க."
 
ஐயோ நான் ரொம்ப மோசமான வெட்கம் கேட்ட நிலையில் நடந்து கொண்டிருக்கேன் என்று அவள் சொல்லும்போது எனக்கு சங்கடமாக இருந்தது.
 
அவளுடைய சூழ்நிலை, அவள் ஏக்கங்கள் பற்றியும் கமல் என்னிடம் அன்று அவளிடம் இருந்த பலவீனத்தை எல்லாம் ஒப்புக்கொண்டாள்.
 
"என் புருஷன் எனக்கு கட்டிலில் சந்தோசம் கொடுத்ததில்லை. அன்று நீங்க அவ்வளவு இன்பம் கிடைத்து மகிழ்ச்சி அடையுறீங்க என்று கேட்டதற்கு பிறகு தான் எனக்கும் அந்த இன்பம் வேணும் என்று ஏக்கமாக இருந்தது."
 
"என்னை மன்னிச்சுடு கமலாக்கா, நானே நீங்க தப்பு செய்வதற்கு காரணமாக இருந்துவிட்டேன்." எனக்கு உண்மையில் அவள் சொல்வதை கேட்ட பிறகு ரொம்ப வருத்தமாக இருந்தது.
 
"ஏன் ஷோபாமா என்னிடம் மன்னிப்பு கேட்குறீங்க? உண்மையில் நான் உங்களுக்கு நன்றி சொல்லணும்."
 
"இல்ல கா, நீங்க உங்க கணவருக்கு துரோகம் செய்வதற்கு நான் காரணமாகிவிட்டேன். "
 
"அதுனாலே தானே, ஒரு ஆணின் உடலும், ஒரு பெண்ணின் உடலும் சங்கமம் அடையும் போது அதில் எவ்வளவு இன்பம் இருக்கு என்று தெரிந்துகொண்டேன். இந்த உலகத்தில் இருந்துகொண்டு சொர்கம் காணலாம் என்று அப்போது தான் அறிந்துகொண்டேன் சோபமா. அதுவும், அருள் ஒரு கன்னி பையன் ... ஹ்ம்ம் கன்னி பையனாக இருந்தான். அதை என்னிடம் தான் இழந்தான்."
 
அன்று கமலா அவ்வளவு மகிழ்ச்சியோடு அவள் அந்தரங்க விஷயத்தை பகிர்ந்துகொண்டாள். நானோ என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன்.
 
"ஒரு இளம் வயது வாலிபனை நானாக மயக்கி கெடுக்கவில்லை மாஅருளுக்கு ரொம்ப நாளாக என் மீது ஆசை இருந்திச்சி என்று அவனே சொன்னான்." 
[+] 4 users Like game40it's post
Like Reply
கமலாவை பார்த்தேன் ..நாற்பது வயதை தொட்டுவிட்டாலும் அவள் சியும் கடின உழைப்பால் அவள் உடல் ரொம்ப வெயிட் போட்டு பெருத்துபோகவில்லை. இடுப்பில் மடிப்பு இருந்தாலும் உடலில் இன்னும் கவர்ச்சி இருந்தது. ஒரு நல்ல நாட்டுக்கட்டை. அவ்வளவு அழகான முகம் இல்லை, ஆனால் அதே நேரத்தில் அழகற்றது என்றும் சொல்ல முடியாது. முகம் போதுமான அளவு பார்த்து ரசிகூடியதாக இருந்தது. இப்போது உள்ள வாலிபர்களில் நிறைய ஆண்டி வெறியர்கள் இருக்கீறார்கள். கமலா ஒரு நல்ல ஆண்டி பிகர். அந்த அருளுக்கு ஏன் கமலா மீது ஆசை வந்தது என்று புரிந்துகொள்ள முடிந்தது.
 
"உன் காதலன் ஒரு ஆண்டி பிரியன் போல?" என்றேன்.
 
"ஆமாம் மா, என் மேலே அவனுக்கு ரொம்ப ஆசை. எனக்கு கிடைக்காத இன்பங்கள் எல்லாம் அவன் மூலம் அனுபவிக்கிறேன். இப்போது புரியுது ஏன் உங்களுக்கு மதன் மீது ரொம்ப ஆசையிருக்குது."
 
அய்யய்யோ ... அவளை போலவே, என் கணவர் இன்பம் கொடுக்க தெரியாததால் காதலனுடன் உறவு வைத்திருக்கேன் என்று தப்பாக என் கணவரை பற்றி நினைக்கிறாள்.
 
"இல்ல கமலாக்கா, என் கணவர் எனக்கு கொடுத்த இன்பத்திற்கு மேலாக ஒன்னும் மதன் எனக்கு இன்பம் கொடுத்ததில்லை."
 
கமலா என்னை ஒரு மாதிரி பார்த்தாள்  அப்புறம் எதற்கு டி உன் புண்டை மதனின் பெரிய பூலுக்கு விரிச்சி கொடுத்தது என்பது போல இருந்தது அந்த லுக்.
 
அன்று கமலாவுடன் நான் பேசிக்கொண்டு இருந்தபோது எனக்கு உண்மையில் ஏன் என்று தெரியவில்லை. இதை பற்றி நான் கடந்த சில நாட்களாக யோசித்தபோது தான் எனக்கே ஒரு புரிதல் வந்தது. காம சுகம் கிடைக்காமல் போய்விட்டது, அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான நான் மதனுடன் படுத்தேன்? அப்படி இல்லை. அது மட்டும் காரணமாக்க இருந்திருந்தால், தேவைப்படும்போது ஒரு கால் பாய்யை புக் செய்துவிட்டு என் ஆசையை தீர்த்துக்கொண்டு இருந்திருக்குலாமே. காசு கொடுத்த பிறகு உறவு முடிந்தது. எந்த பிரச்னையும் வராது, எந்த காம்ப்ளிகேஷேனும் இருக்காது. என் உடலுக்கு ஒரு துணை மட்டும் எனக்கு தேவைப்படவில்லை. எனக்கு ஆறுதல் சொல்ல, என் கவலைகள் பகிர்ந்துகொள்ள, ஸ்ட்ரெஸ் இல்லாமல் சில மணி நேரமாவது நிம்மதியாக பேச ... ஏன் .. ஆசையாக கொஞ்சுவதற்கு கூட எனக்கு ஒரு ஆன் துணை தேவை பட்டது.
 
ஏன், செக்ஸ் அல்லாத இந்த விஷயங்கள் எல்லாம் செந்தில் மூலம் த்ருப்திபடுத்திக்க முடியாத என்று என்னை கேட்கலாம். இது ஒரு நியாயமான கேள்வி என்றும் தோன்றும். அனால் செந்தில் நிலைமையே அப்போது சரி இல்லை. என் கவலைகள், ஸ்ட்ரெஸ் எல்லாம் அவர் பகிர்ந்து தாங்கி கொள்ளும் நிலையில் அவர் இல்லை. என் கணவர் குணமடையும் கட்டத்தில் இருந்தார், பெரும்பாலான நேரம் அவர் சோர்வாக இருந்தார், அவருக்கு முழுமையான ஓய்வு தேவைப்பட்டது. குடும்பப் பிரச்சினைகள், வணிகப் பிரச்சினைகள், அலுவலக நிர்வாகப் பிரச்சினைகள், நிதிப் பிரச்சினைகள், என் கணவரின் மருத்துவப் பிரச்சினைகள் என எல்லாச் சுமைகளையும் நான் சுமந்தேன். எனக்கு உடல் ரீதியான நிம்மதியும், மன ரீதியான நிம்மதியும் தேவைப்பட்டது. என் உடலை இன்பத்தில் நடுங்க வைப்பதற்கு மட்டும் எனக்கு ஒருவர் தேவையில்லை, ஆனால் பின்னர் என்னைக் கட்டிப்பிடித்து, என் எல்லாக் கஷ்டங்களும் மெதுவாக நீங்கும் என்று எனக்கு ஆறுதலாளிக்கும் ஒருவர் எனக்குத் தேவைப்பட்டார். அந்த ரால் ஒரு காள் பாய் செய்யமுடியாது. மதன் அப்போது எனக்கு தேவைப்பட்டன.
 
"என்னை ஏன் அப்படி பார்க்கறீங்க என்று புரியுது கா, அனால் நான் மதனுடன் கள்ள உறவு வைத்ததற்கு செக்ஸ் மட்டுமே கரணம் இல்லை. இப்போ ஒன்னு தெரிஞ்சிக்கிறீங்க, மதனுடன் இருந்த உறவை நான் முடிச்சிகிட்டேன்."
 
"என்னது, முடிச்சிடீங்களா?"
 
"ஆமாம், கமலாக்கா, என் வாழ்வு இனிமேல் என் கணவருடன் மட்டும் தான் இருக்க போகுது.”
 
"ஷோபாமா .. உங்களால மதனை அப்படியே மறக்க முடியும்மா?"
 
அவள் ஏன் இதை கேட்குறாள் என்று எனக்கு புரிந்தது. நான் மதனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதை என் உடல் அசைவினிலேயே கண்டுபிடித்தவள். செக்ஸ் இன்பம் பெற்ற திருப்தியில் இருக்கிறேன் என்று என் உடலின் நெளியும் அசைவும் பார்த்து கண்டுபிடித்தவள். என்ன அப்போது அது செந்தில் மூலம் கிடைத்த இன்பம் என்று நினைத்திருந்தாள். பிறகு தான் அது மதன் மூலம் கிடைத்த பேரின்பம் என்று அவளுக்கு தெரியவந்தது. அப்புறம் அவள் இருக்கும் போதே நானும் மதனும் கீழ் அறையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் உடலுறவில் பரமானந்தத்தில் லயத்திருந்தோம். நான் எப்படியெல்லாம் இன்பத்தில் கதறினேன் என்று அவள் காதலேயே கேட்டாள். இப்போது அவளுக்கும் அந்த காலஜ் பையன் மூலம் முதல் முறையாக திருப்தியான செக்ஸ் இன்பம் கிடைத்திருக்கு. முதல் முறையாக இன்பம் கிடைப்பதால் அவளால் அதை மறக்க முடியாமல் இருக்கும், அப்புறம் நான் மட்டும் எப்படி மறப்பேன் என்று அவளின் சந்தேகம். 
 
"முடியும் கா, என் கணவர் இப்போது முழு குணம் அடைந்து வருகிறார். இந்த கள்ளத்தனமான, பதற்றம் நிறைந்த, பயம் நிறைந்த வாழ்க்கை எனக்கு இனி வேண்டாம்."
 
கமல் சற்று நேரம் மெளனமாக இருந்துவிட்டு பிறகு கூறினாள்," உங்களுக்கு எது சந்தோஷமும் நிம்மதியும் கொடுக்குதோ அது தான் எனக்கு முக்கியம். அனால் என்னால் உடனடியாக அருளை விட முடியாது. முதல் முறையாக என் வாழ்க்கையில் எனக்கு உடலுறவில் திருப்தி கிடைக்குது."
 
"நான் உங்களுக்கு அறிவுரை கொடுக்கவில்லை கமலாக்கா. என் நடத்தையே இந்த மாதிரி இருந்திருக்க எனக்கு மற்றவருக்கு அட்வைஸ் கொடுக்க அருகதை இல்லை. ஒன்னு மாட்டும் சொல்வேன், கவனமாக இருங்க. அதிகமான செக்ஸ் இன்பங்கள் சில நேரத்தில் உங்களை கவன குறைவாக செயல்பட வைத்திடும்."
 
இந்த உரையாடல் எல்லாம் கமலாவுடன் நடந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. அவள் இன்னும் அந்த கல்லேஜ் பையன் அருளுடன் செக்ஸ் வைப்பதை நிறுத்தவில்லை. அவள் என் உடல் அசைவுகளை வைத்து கண்டுபிடிக்கும் போது என்னால் கண்டுபிடிக்க முடியாதா. இன்று காலையில் அவள் நாடாகும் விதமும், அவள் முகத்தில் தெரிந்த பிரகாசமும் அவள் நேற்று அருமையான இன்பம் அனுபவித்திருக்காள் என்று தெரிந்தது. எனக்கும் என் கணவர் செந்தில் தேவைப்பட்டார். மதனுடன் கடைசியாக உடலுறவில் ஈடுபட்ட பிறகு நான் செக்சில் ஈடுபடவில்லை. இதுவரை என் காதலனுக்கு நான் கொடுத்த இன்பத்தை சற்று குறையாமல் என் அன்பு கணவருக்கு கொடுக்கவேண்டும் என்ற பெரும் ஆவேசம் என் ஆள் மனதில் இருந்தது. இது என் கணவருக்கு நான் செய்த துரோகத்திற்கான எனது குற்ற உணர்வைத் தணிப்பதற்காக மட்டுமல்ல, இது அதன் ஒரு பகுதியாக இருந்தாலும், என் உடல் கொடுக்கக்கூடிய அனைத்து இன்பங்களையும் என் கணவருக்கு வழங்க வேண்டும் என்று நான் உண்மையிலேயே விரும்பினேன்.
 
கடந்த இரண்டு, மூன்று இரவுகளில், நான் என் கணவரிடம் உடலுறவு கொள்ள விரும்புவதாக நுட்பமாகச் சுட்டிக்காட்டியிருந்தேன். அவள் உடல்நிலை கிட்டத்தட்ட முழு குணம் அடையும் நிலையில் இருந்த கடந்த மாதம் அவரே என்னிடம் செக்ஸ்க்கு பல முறை அணுகினர். அவர் முன்பு போல என்னை முழு திருப்தி அடைய செய்ய முடியாவிட்டாலும், படி படியான ஒவ்வொரு முறையும் முன்னேற்றம் காண முடிந்தது. கடைசியாக நாங்கள் உடலுறவில் ஈடுபடும் போது எனக்கு ஒரு முறை உச்சம் வரும் அளவுக்கு முன்னேறிவிட்டார். அனால் இப்போது நானே ஆசைப்படும் போது அவர் என்னை கண்டுகொள்வதில்லை. கடைசியாக ஒரு முறை நாங்கள் படுத்திருக்கும்போது நானே அவர் உடலை தடவ துவங்கினேன். அனால் அவர் என் கையை விலகிவிட்டு," இல்ல ஷோபா எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு," என்று கூறி உடலை திருப்பி படுத்துக்கொண்டார். இப்போது எல்லாம் அவர் அதிக நேரம் அலுவலகத்தில் இருந்து கிட்டத்தட்ட முழு பொறுப்பையும் முன்பு போல எடுத்துக்கொண்டார். அதனால் தான் அவருக்கு ரொம்ப களைப்பா இருக்கு என்று விட்டுவிட்டேன். அனால் இன்று முடியாது, அவரை விட போவதில்லை. அவருக்கு செக்ஸ் தேவையோ இல்லையோ, எனக்கு தேவைப்பட்டது. என் கணவர் மூலம் நான் முழு சுகத்தை அடைய ஆசைப்பட்டேன்.
 
இரவு வந்தது, நான் என்னை அலங்காரம் செய்துகொண்டேன். செக்சியான நைட்டி, தலை நிறைய ஜாதிமல்லி பூ காமத்தை தூண்டும் வகையில் மணத்தது, அதோடு என் உடலில் பூசிய சென்ட். அவர் உடலை சீண்டினேன். அவர் இன்று வேண்டாம் என்று மறுத்தார். நான் விடவில்லை. அவர் உடல் முழுவதும் என் உதடுகள் மேய்ந்தது. அவர் முலைக்காம்பை உறிஞ்சி அதை தடிக்க வைத்தது. என் நளினமான விரல்கள் அவர் ஆண்மையை தடவி, பிசைத்து, உருவி அதை முழு இல்லாகி பெற செய்தது. என் விரல்களில் அது முழு விறைப்புடன் நிற்பதை பார்த்தேன். அது மதனின் உறுப்பைவிட ஒரு முக்கால் இன்ச் குறைவு தான், சுற்றளவில் ஒரு சிறிதளவும் குறைவு தான் அனால் சுகம் கொடுப்பதில் எந்த குறைவும் இல்லை. இரண்டு வருடத்துக்கு பிறகு இப்போது தான் அது இரும்பு கம்பி போல கெட்டியாக இருப்பதை உணர்ந்தேன். என் வாய் உள்ளே அதை துடிக்க வைத்தேன். ரொம்ப நேரம் என் வாய் உள்ளே அதை சுவைத்து உறிஞ்சிய போதும் அது தன் பானத்தை கக்கவில்லை. அவருக்கு ஏன் திடிரென்று வெறி வந்ததோ தெரியவில்லை. அவர் என்னை திடிரென்று இழுத்து மல்லாக்க படுக்க போட்டார். அவர் என் மூலிகை இறுக்கி கசக்கி அவள் உறுப்பை ஒரே சொருகில் ஆழமாக என் யோனி உள்ளே சொருகினார்.
 
"உப்ப்," என்று முனகினேன்.
 
என்ன ஒரு வேகம், அவர் எனக்கு முத்தங்கள் எதுவும் கொடுக்கவில்லை. அவர் முகத்தை என் கழுத்தில் புதைத்தபடி அவர்  இடுப்பு மின்னல் வேகத்தில் இயங்கியது. அவர் உறுப்பு சிறுது  நேரத்தில் அதன் விறைப்பை இழந்துவிடும் என்ற அச்சத்தில் இவ்வளவு வேகமாக என்னை புணருகிறார் என்று நினைத்தேன். அனால் இல்லை, அவர் உறுப்பு அதி ஆழமாக என் சொர்க  பூமியை உழுதிக்கொண்டு இருந்தது. நேரம் ஆகா ஆகா அவர் ஆண்மை விறைப்பை இழப்பதற்கு பதிலாக மேலும் பெரிதாகி முழு உறுதியுடன் இருந்தது.
 
"அங் .. அங் ... ஆஅஹ்ஹ்ஹ... எனக்கு வருது ..எனக்கு வருது," என்று சிணுங்கியபடி நான் உச்சம் அடைந்தேன்.
 
என் உடல் அதிர்வகள் பற்றி கண்டுக்காமல் அவர் தொடர்ந்து என்னை புணர்ந்தார். நேரம் இன்னும் கடந்தது. என் விரல்கள் அவர் முதுகில் இங்கும் அங்கும் அலைமோதி அவரை தீண்டியது. இன்னொரு உச்சம், நான் அலறினேன், மீண்டும் உடல் துடித்தேன், அவர் இன்னும் தொடர்ந்தார். என்னால் அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. என் கண்கள் இருண்டன, கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு வந்துவிட்டேன்.
 
"அஹ்ஹ்ஹ .. அம்ம்மா ... எண்ணுக்கு முடியில .. ஒஹ் .. ஒஹ் .. ," மீண்டும் ஒரு பிரமாண்ட உச்சம் அடைந்தேன்.
 
கடந்த சில மாதங்களாக மதனின் முதுகை பிறாண்டிய என் நகங்கள் இப்போது என் கணவரின் முதுகை ப்ராண்டியது. அவரும் ஒரு மிருகம் போல உறும்மிக்கொண்டு உச்சம் அடைந்தார்.
 
அவர் நெஞ்சில் தலை வைத்து முழு திருப்தியில் நிம்மதியாக உறங்கினேன். அவர் என்னை அவருடன் சேர்த்து அனைத்துக் கொள்ளவில்லை. மாறாக அவர் தலையை அவர் இரு உள்ளங்கையில் வைத்தபடி கைகளை விருந்து படுத்திருந்தார், எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியாது. நடுவில் முழிப்பு வர நான் தலையணையில் தலை வைத்து படுத்திருக்க, அவர் எனக்கு முதுகை காட்டியபடி திரும்பி படுத்திருந்தார். அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் ஒரு கையை மட்டும் அவர் இடுப்பில் போட்டபடி உறங்கினேன். மறு நாள் நான் தாமதமாக விழுத்தேன். கண்கள் விழித்து பார்க்கும்போது அவர் அலுவலகம் செல்ல தயாராகிவிட்டார். நான் விழித்துவிட்டேன் என்று அவர் அறிந்து என்னை அவர் பார்க்க நான் அன்போடு அவரை பார்த்து புன்னகைத்தேன்.
 
"குட் மோர்னிங் டியர்," என்று மகிழ்ச்சியுடன் கூறினேன்.
 
அவர் பதிலுக்கு," நீ ரெடியாக நான் காத்திருக்கவா?" என்று கேட்டார்.
 
"இல்ல டியர், நீங்க போங்க, நான் இன்னைக்கு லேட்டாக ஆஃபீஸ் வரேன்."
 
இது போல தான் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது இரவு பூரா மதனுடன் பல முறை படுத்ததால் வந்த களைப்பில் நான் லேட்டாக விழித்தேன். நேற்று ஒரு முறை தான் என்னை என் கணவர் புணர்ந்தாலும் அதே களைப்பு எனக்கு இருந்தது. அனால் இன்று ஒரு வித்யாசம். மனதில் நிம்மதி, இதயத்தில் அமைத்து இப்போது இருந்தது. தீய செயலில் ஈடுபடுவது உங்களை எப்போதும் ஒரு அமைதியற்ற மனநிலையில் வைத்திருக்கும். எவ்வளவு தான் இன்பங்களை அனுபவித்தாலும் அதில் கவலைகள் எப்போதும் கலந்திருக்கும். அவர் கிளம்பிய பிறகு நான் சோம்பல் முறித்து என் அடைபரமான மெத்தையின் சுகத்தை அனுபவித்தேன். எவ்வளவு அமைதியாக எல்லாம் இருந்தது. என் அமைதியை கலைப்பது போல முதலில் எனக்கு மெஸேஜ் வந்திருக்கு என்று டோன் ஒலித்தது பிறகு அதை தொடர்ந்து என் தொலைபேசி ஒலித்து அந்த அமைதியை சீர்குலைத்தது.அந்த அளவு என் அமைதியை சீர்குலைக்கும் என்பதை நான் என் போன் எடுக்கும்போது அறியவில்லை. அது எனக்கு பரிச்சியம் இல்லாத நம்பர். அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தேன். ஒருவேளை முக்கியமான பிசினெஸ் அழைப்பாக இருக்கலாம் என்று போனை அன்செர் பண்ணினேன்.
 
"ஹலோ, மிஸ்ரஸ் ஷோபா, நான் உங்களுக்கு ஒரு போட்டோ அனுப்பினேன், அதை பார்த்தீங்களா?" 
 
அது எனக்குப் பரிச்சயமில்லாத குரல், அந்தக் குரலின் தொனியும் மனத்திற்கியையாத இருந்தது. ஏதோ சரியில்லை, என் உள்ளுணர்வு என்னை மிகவும் சங்கடப்படுத்தியது.
 
"யார் நீங்க? என்ன விஷயம்?" என்று சற்று அதட்டலாக கேட்டேன்.
 
"முதலில் நான் அனுப்பிய போட்டோ பாருங்க மேடம், அப்புறம் பேசலாம்."
 
என்ன தான் அனுப்பி இருக்கான் என்று பார்க்கலாம் என்று மெஸேஜ் திறந்தேன். ஏன் தான் என் விரல்கள் நடுங்கியது? ஒரு பைல் இருந்ததுஅதை டவுன்லோட் செய்ய ஒரு போட்டோ வுன்லோட் ஆனது.  அதை பார்த்து அதிர்ந்து போனேன். நானும் மதனும் ஒருவரை ஒருவர் அனைத்துக்கொள்ளும் ஒரு போட்டோ. இது நாங்கள் கடைசி முறை உடலுறவில் ஈடுபட்ட பிறகு நாங்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது எடுத்த படம். எங்கள் முன் கேட் திறக்க, நாம பிரியிறோம் என்ற உணர்ச்சியில் மதன் என்னை திரிரென்று கட்டிப்பிடிக்க நானும் அவனை சில வினாடிகள் கட்டி பிடித்தேன். இந்த போட்டோ பார்த்தாலே தெரியும் அது இருவர் நட்பில் கட்டிப்பிடிக்கிறது இல்லை.
 
"என்னடா பெருசா சொல்லுற .. அது சும்மா ஒரு நண்பனை கட்டிப்பித்தது.  என்ன என்னை மிரட்டரியா?" நான் துணிச்சலுடன் அதட்டலாக பேச முயன்றேன்.
 
"சும்மா மிரட்டாதீங்க மேடம். நீங்களும் அந்த மதனும் இரண்டு மணி நேரம் உள்ளே என்ன செஞ்சிட்டு இருந்தீங்க என்று எனக்கு தெரியும்."
 
என் உடல் ஜில்லென்று ஆனது அனால் எனக்கு வியர்க்க துவங்கியது. "என்னை சும்மா மிரட்டதே நான் பயப்படுற ஆள் கிடையாது." இன்னும் தைரியமாக இருப்பதுபோல காட்டிக்க முயற்சித்தேன்.
 
"ஹேய் சும்மா அலறாத டி, உன் கொழுப்பெடுத்த புண்டைக்கு உன் புருஷனுக்கு பதிலாக அவன் பூல் தான் கொஞ்ச நாளாகவே தீனி போட்டது என்று எல்லா ப்ரூப் என்னிடம். இருக்கு," அவன் என்னை கேவலமாக பேச, நான் வாய் அடைந்து போனேன்.
 
அவன் தொடர்ந்தான்," நீ என்ன செய்யணும் என்று சொல்ல நான் மறுபடியும் சில மணி நேரம் கழித்து கூப்புடுறேன். உனக்கு தைரியம் இருந்த இதை பற்றி உன் கணவனிடம் சொல்லு, இல்லை போலீசுக்கு போ. உன் வாழ்கை எப்படி நாறி போகுது என்று பாரு."
 
இதை சொன்னவன் போனை கட் செய்தான். என் கண்களில் கணீர் பொங்கி வழிந்தது. என் உடல் நடுங்கியது. பெரும் அச்சத்தில் என் இதயம் படபடத்தது. என்ன செய்வது என்று தெரியாமல் பதறி போய் இருந்தேன். உடனே போன் எடுத்து மதனை அழைத்தேன்.
 
"ஹை டார்லிங் .. நான் உன்னை தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். நீயே கூப்பிடுற," நான் கூப்பிட்டேன் என்று அவள் குரலில் மகிழ்ச்சி தெரிந்தது.
 
அவனை மறக்க முடியாமல் தான் நான் அவனை அழைத்திருக்கேன் என்று நினைத்திருப்பான்.
 
"நான் உன்னை உடனே பார்க்கணும்."
 
"ன்னனும் தான் பேபி, எங்கே இருக்க? உன் வீட்டிலியா? உன் வீட்டுக்கு வரவா? செந்தில் ஆஃபீஸ் போய்விட்டாரா?" கேள்விகளை அடுக்கிகிட்ட போனான்.
 
நானோ பெரும் பீதியில் இருந்தேன், அவனோ செக்ஸ் மூடில் இருந்தான். அந்த பதற்றத்தில் எனக்கு கொஞ்சம் எரிச்சல் வந்தது.
 
ஒரு இடத்தை சொல்லி, அவனை அங்கே அரைமணி நேரத்துக்குள் வர சொன்னேன். இப்போது தான் என் குரலில் இருக்கும் பதற்றத்தை உணர்ந்தான்.
 
"என்ன ஆச்சி ஷோபா? ஏன் டென்ஷானாக இருக்க? ஏதாவது ப்ரோபிலம்மா?"
 
"எல்லாம் சந்திக்கும் போது சொல்லுறேன். நீ முதலில் அங்கே வா," என்று கூறி போன் கேட் செய்தேன். மதன் என்னை மறுபடியும் சில முறை காள் செய்தாலும் நான் அதை எடுக்கவில்லை. நான் என் தலையை என் கைகளில் புதைத்துக்கொண்டு வேதனையில் அழுதுகொண்டு இருந்தேன்.
[+] 7 users Like game40it's post
Like Reply
Great Update. i guess call pannadhu senthil oda aala irukkumnu
Like Reply
நான் யூகிப்பது செந்திலை ஆக்சிடென்ட் செய்தவனின் உதவியாளர் என்று நினைக்கிறேன்
Like Reply
ஷோபா என்கிற பத்தினி.... தர்ம பத்தினியாக மாற போகிறாள் வாழ்த்துக்கள் நண்பா.... 
என்னோட கெஷிங் ஷோபாவை நிறைய பேர் ஓத்து அவளை தேவிடியா ஆகிருவாங்க கிளைமாக்ஸ்ல செந்தில் வந்து காப்பாத்துவான்னு தோணுது.... அதுக்கப்பறம் ஷோபா எவனோட குழந்தையை வயித்துல சுமந்துட்டு செந்திலுக்கு பண்ணுன துரோகம்க்கு இந்த தண்டனைனு ஸ்டோரி முடுஞ்சுரும்....
Like Reply
செந்திலின் அதிரடி ஆட்டத்துக்கு வெய்ட்டிங் நண்பா
Like Reply
(10-01-2026, 12:10 AM)Ironman0 Wrote: ஷோபா என்கிற பத்தினி.... தர்ம பத்தினியாக மாற போகிறாள் வாழ்த்துக்கள் நண்பா.... 
என்னோட கெஷிங் ஷோபாவை நிறைய பேர் ஓத்து அவளை தேவிடியா ஆகிருவாங்க கிளைமாக்ஸ்ல செந்தில் வந்து காப்பாத்துவான்னு தோணுது.... அதுக்கப்பறம் ஷோபா எவனோட குழந்தையை வயித்துல சுமந்துட்டு செந்திலுக்கு பண்ணுன துரோகம்க்கு இந்த தண்டனைனு ஸ்டோரி முடுஞ்சுரும்....

ப்ரோ, இந்த ரைட்டர் ஒன்னும் டுபாக்கூர் ரைட்டர் இல்லை. எனக்கு மிகவும் பிடித்த லாஜிக்காக, மற்றும் சைக்கோலாகிகல் தாக்கத்தோட எழுத கூட ஒரு மிக சிறந்த எழுத்தாளர். அவர் அப்படி எழுதியதால்தான் நமக்கு எல்லாம் ஷோபா என்ற காரக்டர் மீது இவ்வளவு கோபம் வருகிறது. சாதாரன செக்ஸ் கதைகளில் வரும் எல்லா பெண் கதாபாத்திரங்களையும் நாம் திட்டுவதில்லை. ஆனால் இந்த கதையில் நாம் எல்லோரும் திட்ட காரணம் எழுத்தாளரின் எழுத்து திறமை..

எனக்கு தெரிந்து இந்த கதை சூப்பரான ஒரு முடிவை நோக்கி போகின்றது என நினைக்கின்றேன். எனக்கு இந்த எழுத்தாளர் ஒரு பெண்ணோ என்ற சந்தேகமும் உண்டு. அதை அவர்தான் தெளிவு படுத்த வேண்டும்.

தல( game40it) , பார்த்து பண்ணு தல.. உனக்காக நான் ரொம்ப சொம்பு தூக்கிட்டேன். எல்லாரும் என்ன காரிதுப்புறமாதிரி பண்ணிடாத.. கண்டிப்பா இனி ஷோபா மதனுடம் சேரமாட்டால். அது மட்டும் நிச்சயம். செந்திலின் முடிவு மற்றும் ஷோபாவின் எதிர்காலம், எப்படி என்பதே இனி இருக்கும் ஆட்டம்...

சரி அந்த செந்திலுக்கு எழும்பாது, மதன மாதிரி சுகம் கொடுக்க முடியாதுன்னு சொன்ன குட்டி குஞ்சான்ஸ்லாம் எங்கப்பா..... ரைட்டர் செம்மயா செஞ்சி விட்டாரு எல்லாரையும். நான் ஆரம்பத்துலயே சொன்னேன், செந்தில் ஆக்சிடண்ட்கு முன்னாடி நல்லாதான் செஞ்சான். மெடிகேசன்ல இருக்கும் போது ரிக்கவர் ஆக கொஞ்சம் டைம் எடுக்கும்... இது கூட புரியாம....
[+] 3 users Like me.you's post
Like Reply
ஐயா எல்லோருக்குமே ராக் பிடிக்குமா? ஜான் சீனாவை மட்டுமா பிடிக்கும்?
எனக்கு Ranty Orton தான் பிடிக்கும்
அது மாதிரி எனக்கு மதன் தான் பிடிக்கும்
Like Reply
Twist or twisted , I cannot except this twistedddd
Like Reply
(10-01-2026, 01:26 AM)Chellapandiapple Wrote: ஐயா எல்லோருக்குமே ராக் பிடிக்குமா? ஜான் சீனாவை மட்டுமா பிடிக்கும்?
எனக்கு Ranty Orton தான் பிடிக்கும்
அது மாதிரி எனக்கு மதன் தான் பிடிக்கும்

ப்ரோ நமக்கு தலைவன் shawn michael தான். ஆனா Edge பண்ற அலப்பறைகள் ரொம்ப பிடிக்கும்.. Randy Orton one of timelesse player..
Like Reply
super update. When there is a problem, she should have called her husband but she called mathan, it means mathan is more important for her.??
Like Reply
(10-01-2026, 09:40 AM)Kedibillaa Wrote: super update. When there is a problem, she should have called her husband but she called mathan, it means mathan  is more important for her.??
 how she can her husband? she can tell i fucked with madhan but some one have proof for that, please help me.. ipdiinna
Like Reply
excellent one. senthil fucked her like a slut and not with love. it shows what is in his mind. just for the sake of his child. one photo from blackmailer will not help to do anything. hugging is common act of high class families.
Like Reply
We cant accept the reason shoba is telling hear. She is telling her self, she need a person to talk about her mental stress and relax. But initially madhan was flirting with her she like that. Later part she encouraged him. 
she can put full stop initially but as a female POV she like that the way madhan praise her beauty. 
She forget one think, initialy madhan liked her like lover. But then after when he know she is married, He used her situation. Shoba forget to realise that.

Madhan can think he can marry shoba and treat her son as his son. When ur in lust, u will think thousand impossible thinks. But can u execute all?
Did He ever think about shoba like and donts apart from sex. Yes he gave good sex to her. Apart from that what he gave to her. Did He Gave Hope, Did he gave mental relax or comfort. He gave relax thru sex only. Shoba forget to realise that.
Even their love talks are while on sex or after sex. They never talk about anythink apart from Sex. even in last scene also he try to make seduce her, not listen her properly. Is that called love?

Why i am telling this all, We never put emotional comments sundar C aramnanai series, but still we are talking about Anbe sivam. This story effect me lot. The way charactors are build on this story is awesome.. Dear Writer this is the last story i am reading from ur writing. whenver u write stories, its giving literally a heart attack. Ur a genisu of writer. whatever is ending is i will accept it.
Like Reply
எனக்கு உடல் ரீதியான நிம்மதியும்மன ரீதியான நிம்மதியும் தேவைப்பட்டது. என் உடலை இன்பத்தில் நடுங்க வைப்பதற்கு மட்டும் எனக்கு ஒருவர் தேவையில்லைஆனால் பின்னர் என்னைக் கட்டிப்பிடித்துஎன் எல்லாக் கஷ்டங்களும் மெதுவாக நீங்கும் என்று எனக்கு ஆறுதலாளிக்கும் ஒருவர் எனக்குத் தேவைப்பட்டார்.

Hey Shoba, did madhan make u more comfort than sex. Did he ever talk about ur future or he wil always with u even if ur not ready to have sex with him. why u become so stupid shoba? 

Dear Ladies pls dont express ur self to third person. Dear Guys, Please listen to ur wife what they are talking. Always they dont need sex. Sometime they need some one to listen to them.
Like Reply
great update. you need to pay the price some day.
Like Reply
Bro I m a great fan of all ur story u never disappoints me in this also bro
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)