Romance விழியில் விழுந்து -sequel
#61
எனக்கும் பவித்ராவுக்கும் இது என்ன புது குழப்பம் என்று தோன்றியது. அர்ச்சனா என்னைத் தேடி வந்துள்ளார் என்றால், அவளுக்கு எல்லாமே தெரிந்திருக்கும். வாழ்க்கை வரட்சியாக இருந்தாலும் இப்போதுதான்  எல்லாமே ஓரளவுக்கு சரி ஆகி இருக்கின்றது. அர்ச்சனா வேறு என்ன குண்டை தூக்கிப் போடப்போகின்றால் என்று தெரியவில்லையே?

" உள்ள வரட்டுமா" என்று அர்ச்சனா கேட்டால்.

" வாங்க" என்று கூறி ஸோபாவில் அமர்ந்தோம்.

" நம்ம மூணு பேரும் பார்க்க ஒரே மாதிரி இருக்கோம்ல. ஷோபா நம்ம கொஞ்சம் தனியா பேசலாமா?" என்று அர்ச்சனா கேட்டால்.

அர்ச்சனா எந்த குண்டை கொண்டுவந்திருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயார் ஆனேன். கூடவே என் தங்கையை துணைக்கு வைத்துக்கொண்டு. தம்பியுடையான் மட்டும் தான் படைக்கு அஞ்சானா என்ன? தங்கை உடையவளும் எதற்கும் அஞ்ச மாட்டாள். ஆனால் சொந்த செலவில் எனக்கு நானே சூனியம் வைக்கப்போகின்றேன் என்று அப்போது தெரியவில்லை.

" பரவாயில்ல அர்ச்சனா, பவித்ராவும் இருக்கட்டும் . எதுன்னாலும் அவ முன்னாடியே பேசுங்க" என்றேன். 

அர்ச்சனா அவள் பேக்கில் இருந்து ஒரு மொபைலை எடுத்து வைத்தால். அதை பார்த்ததும் என் முகம் வெளிறியது. ஆம், அது கடைசியாக நாங்கள் கலவி கொண்டபோது மதன் ஆடியோ ரெக்கார்ட் செய்த போன். இந்த ஆடியோவை மட்டும் பவித்ரா கேட்டால் அவ்வளவுதான். என் மேல் இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல எண்ணமும் அவள் மனதை விட்டு போய்விடும்.

" இந்த மொபைல் என்னனு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் ஷோபா" அர்ச்சனாவின் கேள்விக்கு நான் திருவிழாவில் கானாமல் போன குழந்தை போல திரு திரு என முழித்தேன்.

 "நீங்க தவறு செஞ்சீங்க.  அதை தொடர்ந்தும் செஞ்சீங்க. அதுக்கு ஆதாரமும் வெச்சிக்கிட்டீங்க. அதுதான் இந்த போன். படிக்காத ஒரு பொண்ணா இருந்தா பரவாயில்லை. படிச்ச சமூகத்துல நல்ல அந்தஸ்த்துல இருக்குற ஒரு பொண்ணு பண்ற வேலையா இது. பண்ண தப்புக்கு சாட்சி வெச்சிக்கிட்டு பண்ணியிருக்கீங்க. எந்த தைரியத்துல அப்படி பண்ணீங்க. 

ஒரு வேலை மதன கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற ஐடியா இருந்திச்சா உங்களுக்கு. அப்படி இல்லைன்னா இந்த மாதிரி சாட்சிகள் எப்பவாச்சும் ஒரு நாளைக்கு வெளியில வரும்னு தெரியாதா. புருஷன் கூடன்னா கூட பரவாயில்லை. மூணாவது மனுஷன் கூட செக்ஸ் வெச்சிக்கிட்டு அதை ஆடியோ ரெக்கார்ட் வேற பண்ணியிருக்கீங்க. அதுவும் உங்க பர்மிஷனோட. உங்கள  தெரிஞ்ச யாரும் அதை கேட்டா அது நீங்கதான்னு தெரியாமலா போகும். என்ன பொண்ணோ நீங்க. ச்ச்சே" என்றால்.

பவித்ரா அதிர்ச்சியின் உச்சத்தில் என்னை பார்த்தால். நான் கூனிக் குறுகி இருந்தேன். அந்த ஆடியோவில் என்ன உள்ளது என்பது தெரியாமலே அவளின் பார்வை என்னை வதைத்தது. ஒரு வேலை பவித்ரா அதை கேட்டால். என்ன நடக்கும் என்று எனக்கே தெரியவில்லை.

" நான் கூட கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்தர காதலிச்சிருக்கேன்.  நான் காதலிச்ச பையன் வேற ஜாதி என்றதால எங்க வீட்ல எங்க காதலுக்கு ஒத்துக்கல. ஆனாலும் நாங்க காதலிக்கும் போது தனிமை கிடைச்சா செக்ஸ் வெச்சிக்கிவோம். யெஸ் வி ஹேட் செக்ஸ் வித் லவ். வருங்கால புருஷன் தானேன்னு உரிமையா அவன்கூட செக்ஸ் வெச்சிக்கிட்டான். ஜஸ்ட் உடம்பு சுகத்துக்காக இல்ல". இப்படி அர்ச்சனா கூற எனக்கு செருப்பை கழட்டி அடித்தது போல இருந்தது. 

"  ஆரம்பத்துல மதன் கிட்ட இதெல்லாம் சொல்லனும்னு தோனிச்சி. ஆனா என் ப்ரெண்ட்ஸ் மதன பத்தி விசாரிச்சதுல கல்யாணம் ஆகி குழந்தை இருக்குற உங்களுக்கும் மதனுக்கும் தொடர்பு இருக்குன்னு தெரிய வந்தது. மதன் கல்யாணத்துக்கு முன்னாடி என்ன வேணா பண்ணியிருக்கட்டும். அது எனக்கு கவலை இல்லை.  மதன் எப்படியும் உங்கள பத்தி என்கிட்ட சொல்ல போறதில்ல. அவரு பண்ண தப்ப விட நான் பண்ணது ஒன்னும் பெரிய குத்தமில்ல. சொல்ல போனா நான் பண்ணது குத்தமே இல்லை. சோ நான் காதலிச்ச பையன் கூட இருந்தத எதுக்கு மதன் கிட்ட சொல்லனும் என்ற எண்ணம் வந்திச்சி. அதனால எதுவுமே சொல்லல.

ஆன என்னோட துரதிஷ்டம் என் காதலன் மூலமா கல்யாணத்துக்கு முன்னாடியே நான் கர்ப்பமாயிட்டேன். எனக்கு பீரியட்ஸ் எப்போமே சரியா வராது. அதனால நான் கர்ப்பமானது கூட எனக்கு லேட்டாத்தான் தெரிஞ்சது. கல்யாணமாகி ஒரு மாசத்துல எனக்கு வாமிட் அதிகமாக தொடங்கிச்சி. அப்போதான் டாக்டர் கிட்ட போனோம். டாக்டர் நான் எட்டு வாரம் கர்ப்பம்னு சொன்னாரு. எங்களுக்கு கல்யாணமாகி ஒரு மாதம்தான். மதனுக்குத்தான் அதிர்ச்சி. என்ன பேசுறதுன்னு தெரியல. வீட்டுக்கு வந்தோம். ரெண்டு பேரும் எதுவுமே பேசிக்கல. அப்போ நாங்க ரெண்டு பேரும் பேசி பிரிஞ்சிடலாம்னு முடிவு செஞ்சோம். மதன் ரொம்பலாம் ஆர்ப்பாட்டம் பண்ணல. மியூட்சுவலா பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டாரு. ஆனா எனக்குள்ள ஒரு கவலை இருந்திச்சி. மதன் என்னத்தான் குற்றவாளியா பார்த்தாரு. அப்பவும் அவரு பண்ண எந்த தப்பயும் என்கிட்ட சொல்லவேயில்ல. 

இப்படி இருக்கும் போதுதான் அவரு அடிக்கடி அவரு போன்ல ஹெட்செட்ட போட்டுக்கிட்டு பாட்டுக் கேட்பாரு. அப்படி ஒரு நாள் இருக்கும் போதுதான் அவரு ஹெட்செட் போட்டுக்கிட்டு அவரோட cock அ உருவுறத பார்த்தேன். அப்போதான் புரிஞ்சது, அவரு கேட்டது பாட்டு இல்ல, வேற ஏதோ ஒன்று என்று. ஒரு வழியா மதனுக்கு தெரியாம அவரு போன்ல இருந்தத கண்டுபிடிச்சிட்டேன். எனக்கு அது பெரிய அதிர்ச்சி எல்லாம் இல்லை. ஆனா மதன் தான் மாட்டிக்கிட்டு முழிச்சாரு. என்கிட்ட என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம இருந்தாரு.  அப்போதான் நான் முடிவெடுத்தேன் இதை வெச்சே அவருக்கு ஒரு பாடம் கத்துக்கொடுக்கனும்னு. மதனுக்கு எதுக்கு பாடம்னு கேட்குறீங்கலா? கல்யாணத்துக்கு முன்னாடி நல்லா இருந்த ஒரு குடும்பத்த சீரழிச்சிருக்காரு. என்னதான் நீங்க அவருக்கு இடம் கொடுத்திருந்தாலும் சக மனிதன் என்ற ரீதியில உங்க கணவனுக்கு அவரு செய்தது பெரிய துரோகம். அதுவும் நீங்களும் மதனும் பேசிக்கிறது இருக்கே.. அய்யய்யோ அத என்னன்னு சொல்ல. காசுக்கு படுக்குறவ கூட இந்தளவுக்கு பேச மாட்டா. சோ நான் மதனுக்கு சரியான பாடம் கற்பிக்கனும்னு நினைச்சேன். 

மதனுக்கு அவரோட மாமா என்றால் ரொம்ப பயம். நான் மதனுக்கு சொன்னது ஒன்னே ஒன்னுதான். டிவோர்ஸ்லாம் தர முடியாது. நீ பண்ண தப்ப விட நான் பண்ணது ஒன்னும் பெரிய குத்தமில்ல. என் குழந்தைக்கு இனிஷியல் வேணும். அதுக்கு நீதான் அப்பாவா இருக்கனும். இல்லைன்னா இந்த ஆடியோவ நான் உங்க மாமாவுக்கு அனுப்பிடுவேன்னு சொன்னேன். மதனால எதுவுமே பேச முடியல. ஹீ இஸ் கோர்னர்ட். ஹி டோண்ட் ஹேவ் ஆப்சன்.

இந்த ஆடியோவ எடுத்துக்கிட்டு உங்க வீட்டுக்கு வரக்கூடாதுன்னுதான் இருந்தேன். ஏன்னா ஆல்ரெடி உங்க வாழ்க்கையிலும் சீரழிஞ்சி போயிடிச்சி. ஆனாலும் என்ன செய்ய  விதி எல்லாத்தையும் மாத்திடிச்சி. மதன் மனசு மாறி என்கூட சேர்ந்து வாழ விரும்புறதா சொன்னாரு. எனக்கு அதனால எந்த நஷ்டமும் இல்லை. நானும் சரின்னு சொல்லிட்டேன். ஆனா மதனுக்குத்தான் இனிமே வாரிசு எதுவுமே இல்லாம போகும். காரணம் என்னோட கர்ப்பப்பை ரொம்வ வீக்கா இருக்கு. இந்த டெலிவரிக்கு அப்புறம் என்னால கன்சீவ் ஆக முடியாது. தன்னை நம்பி வீட்டுக்குள்ள விட்ட நண்பனோட மனைவிக்கு குழந்தை கொடுக்க நினைச்ச மதனால, அவனோட சொந்தக் குழந்தைக்கு அப்பாவாக முடியல. யாரோ ஒருத்தரோட குழந்தைக்குத்தான் அவரு அப்பா ஆகனும் என்றதுதான் விதி. கடவுள்னு ஒருத்தர் இருக்குறது உண்மைன்னு எனக்கு அப்போதான் புரிஞ்சது. 

மதன் கூட என்லைப் பட்டர் அண்ட் ஜாம் மாதிரி ஸ்மூத்தா போகாதுனு தெரியும். இருந்தாலும் நாங்க எங்க லைப்ப கொண்டு போவோம். இனிமே நீங்களும் மதன் உங்க வாழ்க்கைக்குள்ள வருவான்னு நினைக்க வேண்டாம். நீங்க வேற டைவோர்ஸ் அப்ளை பண்ணியிருக்கீங்கன்னு தெரியும். மதனுமே தான் பண்ண தவறுக்குத்தான் கடவுள்  தனக்கு இப்படி ஒரு தண்டனையை கொடித்திருக்காருன்னு புரிஞ்சிக்கிட்டாரு. நீங்களும் மதன் இனிமே உங்ககிட்ட வருவாருன்னு எதிர்பார்த்திருக்க வேண்டாம். இந்த போன்ல இருக்கிற சாட்சியம் எல்லாம் உங்ககிட்ட கொடுத்திட்டேன். இனிமேலும் இது மாதிரி தப்பு பண்ற மாதிரி இருந்தா சாட்சியம் எதுவும் வெச்சிக்காம பண்ணுங்க" என்று நக்கலாக கூறிவிட்டு போனை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டால்.

 அர்ச்சனா சென்றதும் பவித்ரா அந்த போனை எடுத்து அதில் இருந்த ஆடியோவை கேட்கச் செய்தால். எனக்கு உடலில் உள்ள ரத்தம் எல்லாம் வற்றியது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.பவித்ரா அதில் இருப்பவைகளை கேட்டுவிட்டு கேவலமான ஒரு பார்வை பார்த்தவள் என் அருகில் வந்து பளார் பளார் என அறைந்தால். என் கண்ணம் வின் வின் என்று வலித்தது.

" என்னக்கா பண்ணியிருக்க நீ. அவன கல்யாணம் பண்ணலாம் என்ற முடிவிலதான் இருந்தியா. ச்சே. வேசிய விட மோசமா பேசியிருக்க. மாமா இதைக்கேட்டாருன்னா அவரு மனசு என்ன பாடு படும்.நான் வேற நீ ஏதோ உடம்பு தினவெடுத்துதான் அவன் கூட படுத்தேன்னு நினைச்சேன். ஆனா நீ பேசியிருக்குறத பார்த்தா, அவன உன் புருஷனாவே நினைச்சிருக்க. அதுவும் மாமா குனம் ஆன பின்னாடி இதெல்லாம் நடந்திருக்கு. முன்னாடி உன்ன பார்த்தா கோபம்தான் வரும். இப்போ உன்ன பார்த்த அருவருப்பா இருக்கு" என்றால்.

" பவி, ப்ளீஸ் என்ன வார்த்தைகளால கொல்லாத. அன்னைக்குத்தான் கடைசித் தடவைன்னு அவனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கனும்னு நினைச்சி அப்படி எல்லாம் பேசினேன். அதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் பேசினது இல்லை பவி. ப்ளீஸ் என்ன நம்பு. தயவு செஞ்சி இத மாமா கிட்ட சொல்லிடாத. நான் இப்படி எல்லாம் பேசியிருக்கேன்னு தெரிஞ்சா அவரு இன்னமும் வருத்தப்படுவாரு" என்றேன்.

" ச்ச்சீ பேசாதக்கா. உன்ன பார்த்தாலே அருவருப்பா இருக்கு. எனக்கு இப்போ ஒரு சந்தேகம் வருது. உண்மையிலேயே நீ மாமாவ காதலிச்சித்தான் கல்யாணம் பண்ணியா? நீ மதன் கூட பேசுறத பார்த்தா ஏதோ அவனத்தான் ரொம்ப காதலிக்கிற மாதிரி தெரியிது. நீ எல்லாம் என்ன ஜென்மம்கா. உன்ன போய் நான் என் ரோல் மாடல்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். த்த்தூ. நீ என்னடான்னா வேசியவிட மோசாமா நடந்திருக்க" என்றவள் கோபமாக அவளது அறைக்குள் சென்றுவிட்டால்.

நான்கு மணி நேரம் நான் அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. செந்தில் என்னை விட்டு பிரிந்து சென்று விவாகரத்து கேட்டதோடு இந்த பிரச்சினை முடிந்துவிடும் என்றிருந்த எனக்கு, அர்ச்சனா வந்து போட்ட குண்டு மேலும் சங்கடத்தையும், எனக்கு தோல்வியையும் கொடுத்தது. ஒரு கட்டத்தில் நான் நினைத்தேன் என் கை ஓங்கும் என்று. ஏன் கிட்டத்தட்ட எல்லாமே அப்படித்தான் வந்தது. ஆனால் சில தவறுகளுக்கு நம் வாழ்வில் நமக்கு மன்னிப்பே இல்லை போல. செந்திலுக்கு நான் செய்த துரோகத்துக்கு எனக்கு இப்படி ஒரு நிலை. மதன் செந்திலுக்கு செய்த துரோகத்து ' யாரோ ஒருவனின் குழந்தைக்கு அவன் அப்பாவாக போகிறான்'. அவரவருக்கு தண்டனை கிடைத்து விட்டது. எனக்கு கொஞ்சம் எக்ஸ்ட்றாவாக பவித்ரா மூலம் கிடைத்துக்கொண்டிருக்கின்றது. 

 அறைக்கதவு திறக்கப்பட்டு பவித்ரா வெளியே வந்தால். " அக்கா நான் ரொம்ப கோபமா இருக்கேன். ஆனா கடைசியா நீ சொன்னத நான் நம்புறேன். இதோட இதெல்லாம் மறந்துடு. இனி உனக்காகவும் உன் பையனுக்காகவும் வாழு. எக்காரணம் கொண்டும் இந்த மாதிரி தப்ப பண்றதுக்கு கனவுல கூட நினைக்காத" என்றவள் என்னை அணைத்துக் கொண்டால். பவித்ரா உடனே என்னை புரிந்துகொண்டது எனக்கு ஆறுதலாக இருந்தது.

" தாங்க்ஸ் பவித்ரா. நான் பண்ண தப்புக்கு ரொம்ப அனுபவிச்சிட்டேன். கடைசியா மதன் கூட செக்ஸ் வெச்சிக்கிட்டதுக்கு பிறகு நான் செய்த தவற நினைச்சி வருந்தாத நாளே இல்லை. செந்திலுக்கு எல்லாமே தெரியும் என்று எனக்கு தெரியும். ஆனா அவரு என்கிட்ட எதுவுமே கேட்காம மெளனமா இருந்து என்ன கொன்னாரு. அதுக்கு அப்புறமா எனக்கு ஆக்சிடண்ட் ஆச்சி. அந்த நேரத்துல அவரு என்ன விட்டு போயிடுவாறுன்னு நினைச்சேன். ஆனா அவரு ஒரு குழந்தைய பார்த்துக்கிறது மாதிரி என்ன பார்த்துக்கிட்டாரு. டயாபர் மாத்துறதுல இருந்து பெட்பான் வரைக்கும் எல்லாமே அவரே செஞ்சாரு. எனக்கு அப்போல்லாம் என் உடம்பு அழுகி போயிடக்கூடாதான்னு தோனும். நான் பண்ணது மகா தவறுதான் பவித்ரா. அதுக்கு மன்னிப்பே இல்லை. ஆனாலும் மனசுல ஒரு ஓரமா சின்னதா ஒரு நப்பாசை இருந்தது.  பழைய மாதிரி செந்தில் கூட வாழமாட்டோமான்னு. எனக்கு செந்தில ரொம்வ பிடிக்கும் பவித்ரா. ஆனா ஒரு செக்கன்ல நான் தடுமாறிட்டேன்.  நாங்க செக்ஸ் வெச்சிக்கும் போது மதன செந்தில பத்தி மோசமா பேசாம கண்ணியமா நடத்தினான். எனக்கு அதுவே அவன் மேல கொஞ்சம் அதிகமா ஈடுபாடு ஏற்பட காரணம் ஆகிடுச்சி. ஆனா சத்தியமா சொல்றேன், செந்தில் மேல இருந்த காதல் அது என்னைக்குமே குறைஞ்சதில்ல பவித்ரா. இப்போ கூட அவரு கால்ல விழுந்து, கெஞ்சி, கதறி அழுது என்ன ஏத்துக்க சொல்லி கேட்கனும் போல இருக்கு. நான் என்ன ஏத்துக்குங்கன்னு ஒரு வார்த்தை சொன்னாலே செந்தில் என்ன ஏத்துக்குவாரு. ஆனா நான் அப்படி கெஞ்சுறத அவரு கொஞ்சமும் விரும்பமாட்டாரு. உனக்கு தெரியாது பவித்ரா, செந்திலுக்கு நான் அவர் டாமினண்ட் பண்ணாத்தான் பிடிக்கும். அவரு என்கிட்ட எப்பவுமே சப்மிஸிவ் ஆகத்தான் நடந்திருப்பாரு. கேட்டா நான் தான் அவரோட ராணி என்று சொல்வாரு. என்ன இவ்வளவு உயர்வா நடத்தின செந்தில் கிட்ட போய் என்ன மன்னிச்சி ஏத்துக்குங்க என்று கேட்டா அது எவ்வளவு அபத்தமா இருக்கும். எல்லாத்துக்கும் மேல அவருக்கும் அது பிடிக்காது" என்று என் மனதில் இருக்கும் ஆதங்கம் எல்லாவற்றையும் முதன் முதலாக பவித்ராவிடம் கொட்டினேன்.

என் கைகளைப்பிடித்து பவித்ரா அவள் கைகளுக்குள் வைத்து அழுத்திப் பிடித்துக்கொண்டால். சிங்கத்தை கண்ட கங்காரு குட்டிகள் மருகும் போது எப்படி அதன் தாய் தன் குட்டிகளை பிடித்துக்கொள்ளுமோ அப்படி.

" அக்கா, நான் மறுபடி மறுபடி உன்ன குத்திக்காட்டுறேன்னு நினைக்காத. புருஷன் இல்லாத வேற ஒருத்தன் கூட செக்ஸ் வெச்சிக்கும் போது நமக்கு செக்ஸ் எண்ணம் மட்டும்தான் இருக்கும். வேற எந்த எண்ணமுமே வராது. புருஷன் கூட செக்ஸ் வெச்சிக்கும் போது நாளைக்கு நமக்கு இந்த செக்ஸ் மூலம் குழந்தை பிறந்தா அதை எப்படி வளர்க்கனும், எந்த ஸ்கூல்ல சேர்க்கனும் என்ற ஆயிரம் எண்ணம் செக்ஸ் முடிச்சதுக்கு அப்புறமா வரும். ஆனா அதுவே கள்ளக்காதல்ல ஏண்டா இந்த தப்ப பண்ணம் அப்படி என்ற எண்ணம்தானே வரும் அன்றி அந்த கள்ளக்காதல் மூலமா குழந்தை பெத்துக்குறதையோ இல்லைன்னா அவன் கூட வெளியில சந்தோஷமா சுத்தறத பத்தியோ நினைவு வராது.

சில புருஷங்க செக்ஸ்ல கூட தன் மனைவிய கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைப்பாங்க. ஒரு வேலை மாமா அப்படி ஒருத்தராத்தான் முன்னாடி இருந்திருக்கனும். இல்லைன்னா அவரு கேட்டும் நீ அனல் செக்ஸ் வெச்சிக்க பயப்பட்டப்போ அவரு உன்ன கட்டாயப்படுத்தல. ஆனா மதன் என்ன செஞ்சான் உன் மனச மாத்தி அவனுக்கு தேவையானத பண்ணான். ஒரு வேலை மாமாவும் அதைத்தான் பண்ணியிருக்கனுமோ தெரியல. ஆனாலும் அவரு உன் பயத்துக்கு மதிப்பளித்து அதை பண்ணல. சரி அதை விடு. உனக்கு பீரியட்ஸ் நாட்கள்ள மாமா எப்போவாச்சும் உன்ன கஷ்டப்படுத்தி இருக்காரா? கண்டிப்பா இருக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா மதன் என்ன பண்ணியிருக்கான்னு உங்க ஆடியோல எல்லாமே இருக்கு. 

சும்மா யோசிச்சி பாரேன். உனக்கும் மதனுக்கும் செக்ஸ் தவிர்த்து வாழ்க்கையில வேற என்ன பந்தம் வந்திச்சி? செக்ஸ் வாழ்க்கைக்கு முக்கியம்தான். ஆனால் இருபத்தி நாலு மணி நேரமும் செக்ஸ் மட்டுமே வெச்சிக்கிட்டு இருக்க முடியாதுல்ல. அம்மா, அப்பா, அத்தை, மாமா, பிள்ளை, குட்டின்னு அதையும் தாண்டி செக்ஸை விட பெரிய விசயம் எல்லாம் வாழ்க்கையில இருக்கு. நம்ம குடும்பமோ இல்லைன்னா மாமா குடும்பத்து ஆளுங்களுக்கோ உனக்கும் மதனுக்கும் இருந்த தொடர்பு தெரிஞ்சா உன்னால அதுக்கு அப்புறமா எப்படிக்கா வெளியில தலை காட்ட முடியும். ஏன் உன் பையன எடுத்துக்க. நாளைக்கு அவனுக்கு தெரிய வந்தா அவன் உன்ன பத்தி என்ன நினைப்பான். அப்பாக்கு உடம்பு முடியாம இருந்தப்போ  நம்ம அம்மா இன்னொரு ஆம்பளைக்கிட்ட  போய் படுத்தவதானேன்னு நினைக்க மாட்டேன். 

உடம்பு முறுக்கிக்கிட்டு செக்ஸுக்கு ஏங்கும் போது அது மட்டும்தான் தெரியும்கா. நான் ஒத்துக்குறேன். ஆனா அதுக்கு அப்புறமா வரும் பின்விளைவுகளை பத்தி யாருமே யோசிக்கிறது இல்லை. அதனாலதான் எல்லாம் கை மீறின பிறகு எதுவும் செய்ய முடியாம சூசைட், கொலைனு போய் முடியுது" என்றாள். 

பவித்ரா கூறியது என்னமோ உண்மைதான். இவை எல்லாம் எனக்கு அந்த நேரத்தில் எனக்கு தோன்றவே இல்லை. நான் மேலும் கவலையாக இருப்பதைக் கண்ட பவித்ரா "ஆனா இதுலகூட ஒரு safe zone  இருக்கு. நீ சுந்தர் கிட்டயோ இல்லை நான் மாமாகிட்டயோ படுத்தா பாதிப்பு கொஞ்சம் கம்மிதான்" என்று சிரித்தால்.

" உன்ன கொல்லப்போறேண்டி. ஒரு உண்மைய சொல்லட்டா பவித்ரா. நான் சில நாட்கள் யோசிச்சிருக்கேன், செந்தில் உன்கூட செக்ஸ் வெச்சிக்கிட்டா கூடா ஓக்கேதான். ஆனா அவரு லவ் எனக்கு மட்டும்தான் வேணும்னு. ஆனா அவரு அதுலயும் ஜெண்டில்மேனா இருந்திருக்காறு. உன்ன தொடக்கூட இல்லை. " என்றேன்.

" ம்ம்ம்ம்க்கும் உன் புருஷன ரொம்பத்தான் தூக்கி வெச்சிக்காத. எல்லா ஆம்பளையும் ஒன்னுதான். சந்தர்ப்பம் வரும் வரைக்கும்தான் நல்லவங்க. என்ன உன் புருஷனோட பயர்வால் கொஞ்சம் ஸ்ட்றாங்கா இருக்கு. என்ன மாதிரி வைரஸ்னால ஈசியா அட்டாக் பண்ண முடியல. இருந்தாலும் ஏதோ ஒரு வைரஸ் நேரம் பார்த்து தாக்கும், நீதான் கவனமா இருக்கனும். ஏன் நனே கூட கொஞ்சம் இவால்வ் ஆகி மறுபடி அட்டாக் பண்ணாலும் பண்ணலாம்" என்றால். இருவருமே சிரித்து கொஞ்சம் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டோம். 
[+] 3 users Like me.you's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62
Super update. madhan is not pottai. he is still capable of giving a baby. the question is why did shoba did not get pregnant even after unsafe sex with madhan.
Like Reply
#63
(31-12-2025, 12:49 PM)Rangabaashyam Wrote: Super update. madhan is not pottai. he is still capable of giving a baby. the question is why did shoba did not get pregnant even after unsafe sex with madhan.

Last sex only they did without protection. Single sex la baby form aahuradhu its rare brother. Adhuvum copper D remove panna udane baby form aahuradhu innum rare.
[+] 1 user Likes me.you's post
Like Reply
#64
Unexpected twist Good going nanba...thanks for your update
Like Reply
#65
(31-12-2025, 01:35 PM)Ironman0 Wrote: Unexpected twist Good going nanba...thanks for your update

without explicit scenes, story going flat ah feel aahuda??
[+] 2 users Like me.you's post
Like Reply
#66
Nanba correct than poguthu ipadiye kondu ponga.....
Shobha porutha varaikum thapu senjutan ipo thirunthitan athuku sorry nu mutikara mathiri iruku.....
Mathapadi pavithra archana mathan inoruthan kolanthai ku appa agurathu ellame vera level mana nimmathiyavum iruku....
Pathiga patta senthil kita shobha feel pandra mathiriyo illa oru sorry kuda kekathathu than konjam uruthuthu....
Matha padi neenga correct ah kondu poringa.....
Intha story ku aparam neenga new story eluthunga nanba pls.... Ur big fan nanba.....
Like Reply
#67
(01-01-2026, 08:02 PM)Ironman0 Wrote: Nanba correct than poguthu ipadiye kondu ponga.....
Shobha porutha varaikum thapu senjutan ipo thirunthitan athuku sorry nu mutikara mathiri iruku.....
Mathapadi pavithra  archana mathan inoruthan kolanthai ku appa agurathu ellame vera level mana nimmathiyavum iruku....
Pathiga patta senthil kita shobha feel pandra mathiriyo illa oru sorry kuda kekathathu than konjam uruthuthu....
Matha padi neenga correct ah kondu poringa.....
Intha story ku aparam neenga new story eluthunga nanba pls.... Ur big fan nanba.....
Nan eludha ready. ennala erotic scenes eludha varadhu. Nenga mattumachum padippinganna  kandippa original game40it story mudijjadjum idhayum mudichitu eluduren bro.. 

Shoba ku idi mela idiya vilundukitte irukku.. innoru periya idi vilum,, ellame nalla padiya mudiyum.
[+] 1 user Likes me.you's post
Like Reply
#68
Waiting nanba
Like Reply
#69
excellent update
Like Reply
#70
(03-01-2026, 11:57 AM)Deepak Sanjeev Wrote: excellent update

Thanku
Like Reply
#71
செந்திலின் ஆபீசில்.. 

" சார் உங்கள பார்க்க மதன் வந்திருக்காரு. வர சொல்லட்டுமா" என்று செக்ரட்டரி ரீனா கேட்டால்.

செந்திலின் மனதில் ஆயிரம் யோசனைகள். எதற்காக மதன் இப்போது இங்கே வர வேண்டும். எதுவாக இருப்பினும் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.

" வர சொல்லுங்க".

சில வினாடிகள் கழித்து மதன் உள்ளே வந்த கோலம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மதன் எப்போதும் சிறந்த முறையில் ஆடை அணிவதை பழக்கமாக கொண்டவன். ஆனால் இன்று ஆடை அணிய வேண்டும் என்பதற்காக அவன் ஆடை உடுத்தி இருந்தது போலவும் மிகவும் சோர்வாகவும் காணப்பட்டான்.

" உட்காருங்க மதன். டீ காப்பீ ஏதும் சாப்பிடுறீங்களா?" 

மதன் என்னை ஒரு வெற்றுப்பார்வை பார்த்தான். " இப்போ கூட என்ன திட்ட மாட்டீங்களா செந்தில். அழகான உங்க குடும்பத்த சிதைச்சிட்டு நான் ஒரு ஈனப்பிறவியா எல்லோருக்கும் முன்னாடி நிற்கிறேன்" என்றவன் தான் இருந்த கதிரையில் இருந்து எழுந்து செந்திலின் காலில் விழுந்து அழத்துவங்கிவிட்டான். 

" என்னை மன்னிச்சிடுங்க செந்தில். என்ன மன்னிச்சிடுங்க. உங்களுக்கு நான் செய்த துரோகத்துக்கு தினம் தினம் நரக வேதனைய அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன்"

செந்தில் எதுவும் கூறாமால் மதனை இரு கைகளாலும் தூக்கி எழுப்பினார். பக்கத்தில் இருந்த நாட்காலியில் மதனை அமரவைத்து " என்னாச்சு" என்று ஒற்றைக்கேள்வி கேட்க மதன் தேம்பியழுதவன் அவன் வாழ்க்கையில் சில நாட்களாக அவன் படும் வேதனையை கூற ஆரம்பித்தான்.

அர்ச்சனா ஷோபாவ சந்தித்ததற்கு பிறகு என் மீதி வாழ்க்கை அரச்சனாவோடதான்னு ஆகிடிச்சி. ஆரம்பத்துல அவ என்ன டைவோர்ஸ் தர மாட்டேன்னு ப்ளாக்மெயில் செய்தாலும் போக போக எனக்கு அர்ச்சனாவ ரொம்ப பிடிச்சது. ஒரே வீட்ல இரண்டு பேரும் இருக்கோம். தப்பு எல்லாமே என் மேல இருக்கு அவ மேல எந்த தப்புமே இல்லை. இப்படியே இருக்க எனக்கு அர்ச்சனாவோட ஒவ்வொரு விசயங்களும் புடிக்க ஆரம்பிச்சது. நானும் அவ கூட மனசால சேர்ந்து வாழ முடிவெடுத்தேன். அவ வயித்துல வளர்ற குழந்தைய என் குழந்தையாவே பார்க்க ஆரம்பிச்சேன். தினசரி இரவும் அர்ச்சனா தூங்கினதும் அவ வயித்துல இருக்குற குழந்தைகிட்ட பேசுவேன். உன் அப்பா நான் தான், உன் அப்பா உன்னையும் உங்க அம்மாவையும் நல்லா பார்த்துப்பேன் இப்படின்னு தினமும் பேச ஆரம்பிச்சேன். அர்ச்சனாவும் சில நேரங்கள்ல தூங்குற மாதிரி நடிச்சாலும் நான் செய்ற இந்த சிறு பிள்ளைத்தனமான செயல ரசிக்க ஆரம்பிச்சா. எங்களுக்குள்ள ஒரு நெருக்கம் உருவாக ஆரம்பிச்சது. அப்போதுதான் கதிர் மீண்டும் எங்க வாழ்க்கைக்குள்ள வந்தான்"

" கதிர் யாரு" என்று செந்தில்
கேட்டார்.

" கதிர்தான் அர்ச்சனாவோட முன்னால் காதலன். பாரீன் போய் செட்டிப் ஆக போறானாம். கடைசியா ஒரு தடவை அர்ச்சனாவ சந்திக்கனும் என்று சொன்னான். அதுவும் தனியா.எனக்கு செய்றதுன்னே தெரியல"

" அதுக்கு அர்ச்சனா என்ன சொன்னா"

" என்கிட்ட கதிரோட கோரிக்கைய வந்து சொன்னதே அவதான். அதுவும் அவங்க எங்க வீட்டிலேயே சந்திக்க போறதாவும் எனக்கு கஷ்டமா இருந்தா வெளியில போகவும் சொன்னா"

செந்தில் சந்தேகமாக " உன்ன எதுக்கு அவ வெளியில போக சொன்னா". மதன் குனிந்த தலையோடு " கதிரும் அவளும் உயிருக்கு உயிரா காதலிச்சி இருக்காங்க. ஒரு வேலை உணர்ச்சி வசப்பட்டு ஏதும் நடந்தா என் மனசுக்கு கஷ்டமா இருக்கும்னு என்ன போக சொன்னா. என்னால அதை தாங்கிக்கவே முடியல. அர்ச்சனாவ நான் காதலிக்க ஆரம்பிச்சேன். ஆனா அவ எப்பவும் போலதான் இருந்தா. இந்த நேரத்துல அவள கதிர்கூட தனியா சந்திக்காதன்னு சொல்ல முடியல. ஒரு வேலை கதிர் வெளிநாடு போயி, அங்க செட்டில் ஆனதுக்கு அப்புறம் அர்ச்சனாவையும் அவ வயித்துல இருக்குற குழந்தையையும் கூட்டிட்டு போயிட்டா என்னால அதை தாங்கிக்க ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்புறம் அர்ச்சனா இன்னொரு ஆம்பளை கூட இருக்குறத என் மனசு ஏத்துக்க மாட்டேங்குது. அது அவளோட காதலனா இருந்தாலுமே. ஏன்னா இப்போலாம் அர்ச்சனாதான் என் வாழ்க்கைன்னு நான் முடிவு செய்திட்டேன்.

அப்போதான் எனக்கு தோனிச்சி. இதே மாதிரிதானே உங்களுக்கும் இருந்திருக்கும். உங்க மனசு எவ்வளவு பாதிச்சிருக்கும். அதுவும் என்ன நம்பி வீட்டுக்குள்ள விட்டப்போ நான் ஆசை வார்த்தை காட்டி ஷோபா மனச கலைச்சிட்டேன். அதனாலதான் எனக்கு காலத்துக்கும் இப்படி ஒரு தண்டனை போல.

நேத்தைக்கு கதிர் வீட்டுக்கு வந்தான். அர்ச்சனாவும் அவனும் பெட் ரூம் போய் கதவை மூடிக்கிட்டாங்க. ஆனா ஒரு பத்து நிமிஷம் கழிச்சி ரெண்டு பேரும் வெளியில வந்தாங்க. கதிர் இனிமே எங்க வாழ்க்கைக்குள்ள வரமாட்டேன்னு சொல்லிட்டு அர்ச்சனாவையும் குழந்தையையும் நல்ல படியா பார்த்துக்க சொல்லிட்டு போயிட்டான். அப்போ நான் அர்ச்சனா காலடியில விழுந்து அழுதேன்.
அப்போதான் அவ சொன்னா " மதன், என்னால கதிர் கூட போயிருக்கலாம்.  அதனால நானும் கதிரும் வேணும்னா சந்தோஷமா இருப்போம். ஆனா எங்கள சுத்தி உள்ளவங்க அதனால ரொம்ப பாதிக்கப் படுவாங்க. எங்கள சுத்தி உள்ளவங்க நல்லா இருக்கனும்னு நினைச்சி நாங்க எங்க காதலை விட்டுக்கொடுக்க முடிவெடுத்துட்டோம். நீங்க டெய்லி பாப்பாகிட்ட பேசுறத நான் தூங்குற மாதிரி நடிச்சிக்கிட்டு கேட்டு ரசிப்பேன்.  அப்புறம் கதிர் இந்த குழந்தை உங்களோடதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்காறு. 

கதிர் என்ன சந்திக்கனும்னு சொன்னது உண்மைதான். ஆனால் அது பிரியாவிடை சந்திப்பு. கடைசியா செக்ஸ் வெச்சிக்க இல்ல. உங்களுக்கு நீங்க பண்ண காரியத்தோட வீரியத்த முழுமையா உணர வைக்கத்தான் நானும் கதிரும் செக்ஸ் வெச்சிக்கிட்டாலும் வெச்சிப்போம் என்ற மாதிரி சொன்னேன். நீங்க அதுக்கே உடைஞ்சி போயிட்டீங்க. ஆனா செந்தில் என்ன பாவம் பண்ணாரு. எப்பவாச்சும் உங்களுக்கு அவருகிட்ட மன்னிப்பு கேட்கனும்னு தோனியிருக்கா?  அந்த ஆளு ஒரு ஜெம் . ஷோபா அவர இழந்துட்டா. ஆனா நீங்க அவருக்கு பண்ண துரோகத்துக்கு கண்டிப்பா மனசால மன்னிப்பு கேட்கனும் மதன். என் கால்ல விழுந்து அழுவதால எதுவும் ஆகிவிடாது.  போய் அந்த மனுஷன் கால உங்க கண்ணீரால கழுவிட்டு வாங்க. நானும் என் பொண்ணும் உங்கள ஏத்துக்கிறோம் என்றால்.

என் மனசெல்லாம் ஒரே பாரமாயிட்டு செந்தில். என்னால உங்க குடும்பமே அழிஞ்சி போயிடிச்சி. என்ன மன்னிச்சிடுங்க. முடிஞ்சா ஷோபாவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்க. அவங்க மனச கெடுத்தது நாந்தான். அவங்க மேல எந்த தப்புமே இல்லை" என்றான்.

செந்தில் முகத்தில் புன்னகை மாறாமல் " நீ வந்து மன்னிச்சிடுங்கன்னு சொன்னதும் மன்னிக்கிறதுக்கு நான் ஒன்னும் கர்த்தர் இல்லை மதன். நீ பண்ணது நம்பிக்கைத் துரோகம். என் குடும்பத்து ஆளுங்கள கூட நம்பாம நான் உன்ன நம்பினேன். ஒரு நல்ல நண்பனா நினைச்சேன். அதனாலதான் ஷோபாவ உன்கூட தனியா பல இடங்களுக்கு அனுப்பி வைச்சேன். ஆனா நீ அந்த நம்பிக்கைய உடைச்சி எங்க வாழ்க்கையையே கெடுத்துட்ட. என்னால உன்ன மன்னிக்கவே முடியாது.  உன் வாழ்க்கை அழிஞ்சி போகனும்னு தினமும் நான் கடவுள பிரார்த்திப்பேன்.  அதமட்டும் வேணும்னா  நான் பிரார்த்திக்காம இருக்கேன். இது மட்டும்தான் என்னால செய்ய முடியும். இனிமே என் லைப்ல வந்துடாத மதன். ஷோபாவ என்ன பண்ணனும்னு நீ எனக்கு சொல்ல வேண்டாம். அவ பண்ணதும் பச்ச துரோகம்தான். அவளுக்கு உரிய தண்டனை கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு கிடைச்சிக்கிட்டு இருக்கு. அர்ச்சனாவையாச்சும் ஒழுங்கா பார்த்துக்க. அண்ட் கெட்லாஸ்ட் ப்ரம் ஹியர்" என்றான்.

மதன் எதுவுமே பேசவில்லை. கூனிக்குறுகிய முகத்தோடு அங்கிருந்து சென்றான்.
செந்திலுக்கு அப்போதுதான் ஒன்று புரிந்தது. அநீதி இழைக்கப்பட்டவனின் வேண்டுகோலை கடவுள் அங்கீகரிப்பார் என்று. மதனுக்கு எதிராக தான் கேட்ட தனது முதல் வேண்டுகோளை கடவுள் அங்கீகரித்த அதேவலை ஷோபாவுக்காக தான் தினமும் கேட்கும் அடுத்த வேண்டுகோலையும் அங்கீகரிக்க வேண்டும் என்று மனதால் பிரார்த்தித்தான்.

அப்போது செந்தில் மனதில் ஓடிய ஒன்று அவனை ரொம்பவே யோசிக்க வைத்தது. அவரவர் செய்த தவறுக்கு தண்டனைகள் கிடைக்கின்றன. அப்போ நான் செய்த தவறுக்கு என்ன தண்டனை? என் குற்றம் வெளியே தெரிய வரும் போது ஷோபா என்ன நினைப்பால். 
[+] 2 users Like me.you's post
Like Reply
#72
நாட்கள் நகர நகர, சுந்தர் எங்கள் வீட்டில் வந்து தங்குவது வாடிக்கையனது. அந்த நாட்களில் பவித்ராவின் முனகல் எங்கள் வீட்டி ஒலிக்கும். அவள் வேண்டும் என்றே செய்கின்றாலா, அல்லது நிஜமாக சுகத்தில் முனகுகின்றாலா என்று தெரியவில்லை.

இரண்டு நாட்கள் சுந்தர் எங்கள் வீட்டில் தங்கிவிட்டு காலையில்தான் சென்றார். இரவு பவித்ரா போட்ட சத்தத்திலேயே தெரிந்தது அவர்களின் ஆட்டம் எப்படி இருந்திருக்கும் என்று. 

கிட்சன் வந்த பவித்ராவுக்கு காபீ போட்டு கொடுத்தேன். " நைட்டு இந்த பக்கி என்ன ஒரு வழி பண்ணிடிச்சி. ஏதோ பிஸ்னஸ் டூர் போறாராம். வர்ரதுக்கு இரண்டு வாரம் ஆகுமாம். நைட்டு பூரா ஒரே இடி மழைதான். அதுவும் மச்சினி வீட்டுல வேற இருக்காரு. பக்கிப்பய என்னென்ன மனசுல வெச்சிக்கிட்டு பண்ணிச்சோ, இல்ல யார மனசுல வெச்சிக்கிட்டு பண்ணிச்சோ" என்று என்னைப் பார்த்து கண்ணடித்தால்.

இப்போதெல்லாம் பவித்ரா என்னை அடிக்கடி இப்படி டீஸ் செய்வது வழமைதான். ஆனால் இரவு அவர்கள் போட்ட ஆட்டம் பக்கத்து வீடு வரை கேட்டிருக்கும். நான்  கொஞ்சம் கோவமாக சொன்னேன்.

" பவி ப்ளீஸ் இனிமே இந்த டாபிக் பேசாத. ஒரு தடவை வாழ்கையில நான் காமத்துக்கு கட்டுப்படு என் உடம்பு சொன்னத கேட்டதால எவ்வளவு பாதிக்கிப்பட்டிருக்கேன்னு உனக்கு நல்லாவே தெரியும். உனக்கு தெரியுமா, காமத்தை தனிக்க நம்மை நாமலே யூஸ் பண்ணிக்கலாம்னு காட்டிக்கொடுத்தது செந்தில்தான். செந்தில் அன்னைக்கு பண்ணதை நானும் பண்ணியிருந்தா என் வாழ்க்கை இப்படி ஆகியிருக்காது. முடிஞ்சி போனத நினைச்சி என்ன செய்ய" என்றேன் கவலையாக.பவித்ரா எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தால். 

" அப்போ காலத்துக்கும் இப்படியே தனியா இருக்க போறியாக்கா? மாமா கிட்ட மறுபடி ஏதும் பேசிப்பார்க்கலாமே?" என்றால்.

"வேண்டாம் பவி, அவர இதுக்கு மேலயும் சங்கடப்படுத்த வேண்டாம். டைவோர்ஸ் விசயத்துலயாச்சும் அவரு சந்தோஷமா இருக்கட்டும்" என்றேன்.

" அடப்போக்கா, சும்மா இருந்த என்ன வேற நீ உசுப்பேத்தி விட்ட. மாமா இப்படி செய்வாரு அப்படி செய்வாரு, இடுப்பை உடைப்பாருன்னு. உங்கிட்ட வெட்டி வீராப்பு பேசி மாமாவ நெருங்கினாலும் அந்த மனுஷன் என்கிட்ட நெருங்கவே இல்லை. நிஜமாவே மனுஷன் அந்த விசயத்துல கில்லிதானா? இல்லை சும்மா என்ன திருப்திப்படுத்த சொன்னியா?" என்றால்.

எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது.இப்படியும் ஒரு ஆண் இருக்க முடியுமா? அந்த நேரத்தில பவித்ராவுக்கு ஒரு கண் அசைவு காட்டியொருந்தாலே அவள் செந்திலின் படுக்கையை அலங்கரித்திருப்பாள். வாழ்க்கையில் ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கும் ரத்தினத்தை நான் மிஸ் செய்துவிட்டேன்.

" வேணும்னா மாமாகிட்ட சொல்லி பை வன் கெட் வன் ஆபர் மாதிரி நம்ம போகலாமா? ஒரு வேலை அந்த மனுஷன் அப்பவாச்சும் மனசு மாறலாம்" என்று என்னை சிரிக்க வைக்க முயற்சித்தால். 
[+] 2 users Like me.you's post
Like Reply
#73
கோர்ட் வாசலில்.- விடுதலையும், எதிர்காலமும்.


இன்று தீர்ப்பு நாள். கணவன் மனைவியாக இருந்த நாங்கள் தீர்ப்பு வெளியாகி  சட்டப்படி பிரிந்தோம்.  

கோர்ட் ப்ரசீஜர்ஸ்லாம் முடித்து எல்லோரும் வெளியில் நின்றோம். டைவோர்ஸ் பேப்பருடன் செந்தில் வந்தார்.

" இது உன் காப்பி ஷோபா. இனிமே சந்தோஷமா உனக்கு பிடிச்ச மாதிரி இரு. கம்பனி செயார் எல்லாத்தையும் நான் உன் பெயர்ல மாத்திட்டேன். ஏன்னா நாளைக்கு நான் கானடா போறேன். உனக்கு தெரியும்ல நம்ம கூட படிச்ச லதா. அவ  இப்போ அங்கதான் இருக்கா. அவதான் எனக்கு வீசா அர்ரேஞ் பண்ணியிருக்கா. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம். வீட்ல கொஞ்சம் திங்க்ஸ் எடுக்கனும். சோ வீட்டுக்கு வரட்டுமா? " என்று கேட்டார்.

எனக்கு இதயம் வெடித்து விடும் போல இருந்தது. இனி எதை யோசித்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை. எல்லோரும் சுந்தரின் காரிலேயே வீடு சென்றோம்.

வீடு வந்து எங்களின் அறைக்குள் செந்தில் சென்றார்." ஷோபா கொஞ்சம் இங்க வர முடியுமா?" என்று கேட்க, நான் அவர் ஏதும் பொருளை தேடத்தான் அழைக்கின்றார் என்று உள்ளே சென்றேன்.

" ஷோபா எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு. ஐ லவ் யூ" என்று செந்தில் கூறினார். 

எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இப்போதுதான் எங்களுக்கு விவாகரத்தானது. வீட்டிற்கு வந்து என்னை காதலிப்பதாக இவர் கூற , நான் ஏதும் தூக்கத்தில் இருக்கின்றேனா? அல்லது இன்சப்சன் படத்தில் வருவது போல கனவுக்குள் இருக்கின்றேனோ என்ற சந்தேகம் எனக்கு. கண்கள் கணீரில் நனைந்தது. நான் எதுவும் பேசாமல் இருக்க அவரே தொடர்ந்தார்.


ஹலோ மேடம், என் லவ் ஒன்னும் சின்சியர் இல்லாதது கிடையாது. உனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் என்று உன் பெற்றோருக்கு சொல்லிடு. என் பெற்றோருடன் உன் வீட்டுக்கு வந்து உன்னை பெண் கேட்குறேன். உன் பெற்றோர் மற்றும் உன் முழு குடும்பத்தின் சம்மதத்துடன் உன்னை திருமணம் செய்துக்குவேன்." 

நான் இன்னமும் அமைதியாகவே இருந்தேன்.
 
அவள் முகத்தை நேரடியாக பார்த்து சொன்னேன்," என்னை உனக்கு பிடிக்கலையா? என் கண்களை நேராக பார்த்து சொல்லு."
 
சில வினாடிகளுக்கு மேல் என் பார்வையை அவளால் ஆட்கொள்ள முடியவில்லை. ஷோபாவின் அழகிய கண்கள் தானாக தரையை நோக்கியது. 
 
காலேஜில் கூறிய அதே வார்த்தைகள். உடனே நான் செந்திலை தாவி அணைத்துக்கொண்டேன். 

" ஐ லவ் யூ , ஐ லவ் யூ, ஐ லவ் யூ. ஐ லவ் யூ பார் எவர்" என்று அழத்தொடங்கிவிட்டால்.

வெளியில் நின்றிருந்த பவித்ராவும் சுந்தரும் உள்ளே என் அழுகை சத்தம் கேட்டு வர நானும் செந்திலும் கட்டிப்பிடித்து நிட்பதை கண்டு அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.


" என்ன நடக்குது இங்க" என்று பவித்ராதான் ஆரம்பித்தாள்.



" ஐ ஆம் இன் லவ் வித் ஷோபா. நான் அவகிட்ட என் லவ்வ ப்ரபோஸ் பண்ணேன். அவளும் என் காதலை ஏத்துக்கிட்டா" என்று செந்தில் கூற பவித்ரா" ஏது லவ் ப்ரபோஸலா, லூசா நீங்க ரெண்டு பேரும். அப்போ என்ன மயித்துக்கு  கோர்ட்ல போயி  ஒரு வருசம் காத்திருந்து டைவோர்ஸ் வாங்கினீங்க. இது என்ன புது டிராமா?"



" டிராமாலாம் ஏதுமில்ல. நடந்த எல்லாம் மறந்துட்டு ஷோபா கூட சந்தோஷமா வாழலாம்னுதான் இருந்தேன். ஆனா அன்னைக்கு நம்ம எல்லோரும் சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது அவ லைப்ல நடந்த எல்லாமே சொன்னா. சொல்லிட்டு நீங்க என்ன சொன்னாலும் ஓக்கேனு சொல்லியிருந்தா கூட பரவாயில்லை "என் கூட சேர்ந்து வாழனும்னு முடிவு செஞ்சீங்கன்னா காலத்துக்கும் உங்க காலடியில இருப்பேன்" அப்படின்னு சொன்னத என்னால ஏத்துக்கவே முடியல. எனக்கு தெரிஞ்ச ஷோபா அவ இல்லை. என் ஷோபா என் மாகாராணி. என் வாழ்க்கையில எல்லாமுமா இருந்தவ. எனக்கு அந்த ஷோபாதான் வேணும். என்கிட்ட கழிவிரக்கத்த எதிர்பார்த்து , வாழ்க்கையில செய்ய கூடாத தவற செஞ்சி மனசால வருத்தப்பட்ட ஷோபா எனக்கு வேணாம். அவள நான் டைவோர்ஸ் பண்ணிட்டேன். இப்போ நான்  முழு சுதந்திரமா அவ வாழ்க்கையை முடிவு செய்ற ஷோபாகிட்ட வந்திருக்கேன். இப்போ அவ என்ன ஏத்துக்கிட்டா எதிர்காலத்துல அவளுக்கு அவ மேல குற்ற உணர்ச்சி இருக்காது. பிகாஸ் இது ஒரு புது லவ்" என்று கூற ஷோபா மற்றவர் இருப்பதையும் பாரமால் செந்திலை அடுத்த வார்த்தை பேச விடாமல் செந்திலின் உதடுகளை கவ்விக்கொண்டால். 


செந்திலின் மனைவி ஷோபா செய்த தவறுக்கு உடலாலும் மனதாலும் அவள் பெரிய கஷ்டங்களையும் வலிகளையும் தாங்கிவிட்டால். இனி அவள் வாழ்க்கையை அவள் வாழட்டும். குற்ற உணர்வில்லாமல் சந்தோஷமாக. இவர்கள் மறுபடி திருமணம் செய்ய வேண்டுமா இல்லை காதலர்களாகவே இருக்க வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.

முற்றும். (இந்த முடிவு பிடிக்காதவர்கள், கீழ் உள்ள பகுதிகளை படிக்கவும். செந்தில் மிகச்சிறந்த மனிதன் என்று எண்ணுபவர்கள் படிக்க வேண்டாம்)
[+] 2 users Like me.you's post
Like Reply
#74
பல நாட்களுக்கு பின் ஒரு ஆவேசமான , காதல் நிறைந்த , பயமில்லாமல் மன நிம்மதியுடனான ஒரு உடல் உறவுக்கு பின் என் கணவரின் மார்பில் தலை வைத்திருந்த்தேன். என் விரல்கள் அவர் மார்பில் இருக்கும் ரோமத்தை சுருட்டி விளையாடிக்கொண்டிருந்தது. 


இருவர் உடலிலும் உடை என்பதே இல்லை, அதே போல என் கழுத்திலும் தாலியை தவிற வேற எந்த அணிகலனும் இல்லை.

" செந்தில் நான் ஒன்னு கேட்டா நீங்க உண்மைய சொல்லுவீங்களா?" என்றேன்.

அவர் தலையை நிமிர்த்தி என்னை பார்த்தவர் " பழையத ஞாபகப்படுத்துற மாதிரி எதுவா இருந்தாலும் வேண்டாம்" என்றார்.

" இது என்ன பத்தினது இல்லை. உங்கள பத்தினது. ஆனா நான் கேட்குறதுக்கு உண்மையா பதில் சொல்லனும். உங்க பதில கேட்டு நான் என்ன நினைப்பேன்னோ இல்லைன்ன உங்க மேல கோபப்படுவேன்னோ யோசிக்க கூடாது". என்னை ஒரு வினாடி உற்றுப்பார்த்தவர் " சரி கேளு" என்றார்.

"எல்லா ஆம்பளைங்களுக்கும் பேண்டசி இருக்குமாம். பொண்டாட்டி இல்லாத வேற ஒருத்தி கூட செக்ஸ் வெச்சிக்க மாதிரி.அதுவும் குறிப்பா பொண்டாட்டிக்கு தங்கச்சி இருந்தா சொல்லவே வேணாமாம். உங்களுக்கு அப்படி ஏதும் ஆசை இருந்ததா ?" என்றேன். 

செந்தில் முழித்த முழியிலேயே தெரிந்தது அவர் மாட்டிக்கொண்டார் என்று. இருந்தாலும் தனது கெத்தை விடாமல்
" சேச்சே எனக்கு அப்படிலாம் இல்லை" என்று அவர் கூற அவரது ஆணுறுப்பை ஷோபா ஊம்பிவிட ஆரம்பித்தால். சில வினாடிகளிலேயே அவரது கஜக்கோல்
முழு விறைப்பை அடைய தனது கையால் பிடித்து முறுக்க ஆரம்பித்தால்.

" இப்போ உண்மைய சொல்லல இதை திருகியே முறிச்சிடுவேன்" என்று கூறியவள் கொஞ்சம் பலமா முறுக்க ஆரம்பித்தால்.

" ஏய் வலிக்குதுடி ராட்சசி, இரு இரு சொல்றேன். ஆனா அதுக்கு அப்புறமா நீ என்ன பார்த்து தூ என்று துப்பக்கூடாது" என்றார்.

" அத அப்புறமா பார்க்கலாம், முதல்ல உண்மைய சொல்லுங்க" என்றால்.

" சரி சொல்றேன் கேளு. கல்யாணம் ஆன புதுசுல பவித்ராவ எனக்கு ரொம்ப பிடிக்கும். அது உன் தங்கச்சி என்ற முறையில. என்கிட்ட உரிமையா பேசுவா. எனக்கு ஆக்சிடண்ட் ஆகி என்னால உன்கூட சரியா செக்ஸ் பண்ண முடியாம இருந்தப்போ , நான் செக்ஸ் ஸ்டோரீஸ் படிச்சி விந்து வராம எட்ஜிங்க் செய்ய ஆரம்பிச்சேன். அதுல நல்ல இம்ப்ரூவ்மண்ட் தெரிஞ்சது. அப்படி ஒரு நாள் படிக்கும் போதுதான்   பொண்டாட்டி தங்கச்சி கூட செக்ஸ் பண்ற மாதிரி ஒரு கதை என் கண்ல பட்டுச்சி. அந்த டைம்ல உன்மேல வேற வருத்தமா இருந்தேன். நான் கற்பனையில முதன் முதலா அன்னைக்குத்தான் பவித்ராவ நினைச்சிக்கிட்டேன். அந்த நேரத்துல அவ பாப்பா பொறந்து தளுக்கு முளுக்குனு இருந்தாலா, அப்புறம் வந்த நாள் எல்லாம் மச்சினிச்சி ஸ்டோரீஸ் மட்டுமே படிக்க ஆரம்பிச்சேன். ஆனா நான் அவகிட்ட நேர்ல எப்போதும் தப்பா நடந்துகிட்டதில்லை" என்றேன். 

இப்போது என் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. " இது மட்டும்தானா இல்லை வேற ஏதும் இருக்கா" என்றேன்.

" ஷோபா ப்ளீஸ், பழசு எதையும் இப்போ பேச வேண்டாமே?" என்றேன்.

" ஹலோ சார்,  என்னோட பாஸ்ட் பத்தி பேசக்கூடாது என்பதுதான் உங்க கண்டிசன். உங்க பாஸ்ட் பத்தி பேசலாம்" என்றேன்.

சற்று தடுமாறிய செந்தில் "சரி நான் சொல்வேன், ஆனா நீ என்னையோ இல்லை பவித்ராவையோ தப்பா நினைக்க கூடாது" என்றார். எனக்கு பக்கென்று ஆனது. கினறு வெட்ட பூதம் கிளம்பியது போல புதிது புதிதாக ஏதோ சொல்ல போகிறார் என்று.

" நான் என்ன நினைக்கிறேன்னு அப்புறமா யோசிக்கலாம். முதல்ல என்ன நடந்திச்சி. அத சொல்லுங்க" என்றேன்.

" உனக்கு ஞாபகம் இருக்கா, உன்ன பார்க்க மதன் வீட்டுக்கு வந்தான்ல, அன்னைக்குதான் பவித்ரா கிட்ட நீ மாட்டின. அவ அன்னைக்கே என்கிட்ட எல்லாமே சொல்லிட்டா. உன்னால அவ லைப் எப்படி ப்ராப்ளத்துல சிக்கிச்சி என்பது வரை. ஏன்னா   உனக்கும் மதனுக்கும் ஆன அபயர் எனக்கு தெரியும் என்பத கெஸ் பண்ணிட்டா. பிகாஸ் அவ என்கிட்ட மதன பத்தி டவுட்டா பேச வரும் போதே சொல்லிட்டேன், எனக்கு எல்லாமே தெரியும் என்று. நீயும் மதனும் கடைசியா நம்ம வீட்ல செக்ஸ் வெச்சிக்கிட்டதுக்கு அப்புறம் நான் நம்ம வீட்ல எல்லா இடத்துலயும் ஹிட்டன் காமரே மற்றும் மைக்ரோபோன் மாட்டி வெச்சிருந்தேன். பிகாஸ் உன்ன இனிமே தனியா விடக்கூடாது. அப்புறம் உனக்கு நிஜமா என்னை விட மதன பிடிச்சிருந்தா உன்ன விட்டு போயிடனும்னு. ஒருவேலை அப்படி இருந்தா உன்னால என்கிட்ட அத நேரடியா சொல்ல கஷ்டமா இருக்கும்னு எனக்கு தெரியும். நீ தனியா மதன் கூட போன்  பேசும் போதோ இல்லைன்னா உனக்குள்ள  நீயே பேசிக்கும் போதோ உன் மனச புரிஞ்சிக்கலாம்னுதான் அப்படி பண்ணேன். அப்படி ஒரு நாள்தான் நீ கமலா அக்கா கிட்ட உன் தப்ப சொல்லி அழுத. அதுவும் சாதாரணமா இல்லை, உனக்கு மன்னிப்பே இல்லை என்ற மாதிரி அழுத. அந்த ஒரு கணத்துலயே புரிஞ்சது என்மேல இருக்குற உன் காதல் இன்னும் சாகலன்னு. 

மதன் அன்னைக்கு வீட்டுக்கு வந்து போன பிறகு பவித்ரா என்கிட்ட கேட்டது ஒன்னுதான். அக்காவ என்ன பண்ண போறீங்கன்னு. நான் சொன்னேன் ' எனக்கு ஷோபா மேல கோவவோ இல்லை வெறுப்போ கிடையாது. ஆனா வருத்தம் இருக்கு.  ஏன்னா மதனும் ஷோபாவும் நெருங்க நானும் ஒரு காரணம். மதன் ஷோபா மேல தடுமாற்றமா இருக்குறது தெரிஞ்சும் நான் அதை தடுக்காம விட்டதுதான் நான் செஞ்ச பெரிய மிஸ்டேக்.சோ என் மேலயும் தப்பு இருக்கு' அப்படினு சொன்னேன். 

நான் செக்ஸ் கதைகள் வாசிக்கும் போது எனக்கும் இப்போ என் வாழ்கையில நடந்த கதைய அதுல எழுதி போடலாம்னு ஒரு கதையா போட்டேன். இத்தனைக்கும் நான் என்ன அதுல ஒரு இம்பொடண்ட்(பொட்டை) ஆக காட்டிக்கவே இல்லை. நான் ஷோபாவ காதலிச்சது, அவ என் மேல பைத்தியமா இருந்தது, நான் அவ மேல உயிரா இருந்தது  தொடக்கம் எங்க முதல் இரவுல நடந்தது, எங்க லவ் லைப், செக்ஸ் லைப் எல்லாமே டீடைலா போட்டேன். அப்புறம் ஷோபா மதன் சேர்ந்ததையும் எழுதினேன். அதுல இருக்குற ரீடர்ஸ் என்ன சொல்றாங்கன்னு பார்க்குறதுக்கு. அந்த கதைக்கு வந்த காமண்ட்ஸ் எனக்கு வியப்பா இருந்திச்சி. பல பேர் என்ன கக்கோல்ட் நு சொன்னாங்க. சிலர் ஷோபா மதன் கூட சேரட்டும், செந்தில் சூசைட் பண்ணிக்கட்டும்னு சொன்னாங்க. ஒரு சிலர் காலத்துக்கும் ஷோபா மதனுக்கு கள்ள பொண்டாட்டியா இருந்து அவனோட பிள்ளைகளை பெற்று அதுக்கு இனிஷியலா என் பெயர வெச்சிக்கனும்னும் சொன்னாங்க. எனக்கு ஒரே ஆச்சரியம். நான் ஆக்சிடண்ட் ஆக முன்னாடி ஷோபாவ செக்ஸ்ல நல்ல திருப்தியாத்தான் வெச்சிருந்தேன். ஒரு கணவன் உடம்புக்கு முடியாம போன அந்த பொண்ணு இன்னொருத்தன் கூடத்தான் போகனுமா? எனக்கு புரியல. ஆனா ஒரு சில ரீடர்ஸ் மட்டும் ஷோபாவுக்கும் மதனுக்கும் தண்டனை கிடைக்கனும்னு சொன்னாங்க. ஏன் கமலா அக்காக்கு கூட தண்டனை கிடைக்கனும்னு சொன்னாங்க. அப்போதான் நினைச்சேன், கதை படிச்சிட்டு யாரெல்லாம் இவங்களுக்கு தண்டனை கொடுக்கனும்னு நினைச்சாங்களோ அவங்க எல்லாம் நிஜத்துல தன் துணைய மன்னிச்சிடுவாங்க. யாரெல்லாம் ஷோபா காலத்துக்கும் மதன் கூட இருக்கனும்னு சொன்னாங்களோ அவங்க எல்லாம் நிஜத்துல ஷோபாவ வேசி, தேவிடியா, அரிப்பெடுத்தவன்னு சொல்வாங்க. யார் நல்லவங்க , யார் வழக்கத்துக்கு மாத்தமா யோசிக்கிற வக்கிர எண்ணம் உள்ளவங்க என்பதை புரிஞ்சிக்க எனக்கு இது ஒரு அளவு கோலா இருந்திச்சி. இதுல நான் யார இருக்கனும். அதுதான் இப்போ ரொம்ப முக்கியம்.
[+] 2 users Like me.you's post
Like Reply
#75
இந்த உலகத்தில் எப்போதுமே நியாயமாக கிடைக்க வேண்டிய ஒன்றைவிட கூடுதலாக இலவசமாக அல்லது போனஸாக ஏன் திருட்டுத்தனமாக கிடைக்கக்கூடிய ஒரு பொருள் மீது எல்லோருக்குமே ஒரு அதீத ஆர்வமும் சிலிர்ப்பும் இருக்கிறது.

இது உண்மையில்  மிருக எச்சங்களின் ஒரு குணம். எந்த விலங்கும் தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பொருளுக்காக காத்திருப்பதில்லை. அடித்து பிடுங்கி விடுகிறது அல்லது தன் வலிமையை பராக்கிரமத்தைக் காட்டி அபகரித்துக் கொள்கிறது. உள்ளத்தில் நோய் உள்ளவன் இந்த மிருக எச்சம் போன்றவன் தான். இப்படியானவர்களிடம் இருந்து தங்கள் துணைகளை காத்துக்கொள்ள ஆண்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. திருமனம் முடித்து 90 நாட்கள் காட்டிய அன்பில் சிறிதேனும் அடுத்து வரும் நாட்களில் காட்டினாலே போதும்.

இந்த காமண்ட்ஸ்லாம் பார்த்த பிறகு பேசாம செத்து போயிடலாமான்னு கூட தோனியிருக்கு. ஷோபா செய்த தவறுக்கு நான் ஏன் சாகனும்னு நீ கேட்கலாம். ஏன்னா எனக்கு ஷோபாதான் என் வாழ்க்கை, என் உயிர் , என் எல்லாமே. ஷோபாவே இல்லைன்னு ஆனதுக்கு அப்புறம் எதுக்கு எனக்கு வாழ்க்கைனு இருந்திச்சி. இருந்தாலும் மனசுல ஒரு நப்பாசை. ஷோபா எனக்கு மறுபடி பழைய மாதிரி கிடைப்பான்னு. 

சில தம்பதிகளுக்கு இப்படியான சந்தர்ப்பம் வரும், அந்த நேரத்துல தவறு செய்பவர்களை மற்றவர் மன்னிச்சி ஏத்துக்கிட்டா தவறு செஞ்சவங்க காலத்துக்கும் தன் துனைக்கு உண்மையாவும் விசுவாசமாகவும் இருப்பாங்க. எனக்கு இந்த நேரத்தில சரியா யோசிச்சி முடிவெடுக்க தெரியல. கொஞ்ச நாள் டைம் எடுத்தேன். ஷோபாவோட தவற மன்னிச்சி அவள ஏத்துக்கிட்டா எங்க லைப் முன்பை விட இன்னும் நல்லா இருக்கும்னு தோனிச்சு. அதுக்கு முதல்ல அவளுக்கு என்னால செக்ஸ்ல நல்லா பர்பார்மன்ஸ் பண்ண முடியும்னு காட்டனும். அதையும் காட்டினேன். ஆனா என்ன அதுக்குள்ள அவளுக்கு இப்படி ஆக்சிடண்ட் ஆகிடிச்சி.

ஒரு சில கணவன், மனைவிகள் இது போன்றதொரு சூழ்நிலையைச்சந்திருப்பார்கள்! ஓரளவேனும் குற்ற உணர்ச்சி உள்ள, நல்ல தன்மைகொண்ட, ஆணையோ, பெண்ணையோ, அவர்கள் அறிந்தோ அல்லதுஅறியாமலோ செய்து வருந்தும் ஒரு பெருந்தவறுக்காக, அவர்கள்வருந்தும் சமயத்தில், வழங்கப்படும் மன்னிப்பும், ஆறுதலும், அவர்கள்மனதிற்குள் தங்களது துணைக்கு ஒரு தனி உயர்ந்த இடத்தைக் கொடுத்துவிடும். (தலைவர் game40it இன் " மனைவியின் தவிப்பு"  வரிகள். இந்த இடத்திற்கு சரியாக பொருந்துகிறது.)

அது முதல், அவர்கள், தங்கள் துணை சொல்வதை தட்ட மாட்டார்கள். அவர்களது முதன்மை நோக்கம், தனது துணையின் மகிழ்ச்சியாகமாறிவிடும்! அப்படி ஒரு தருணத்தில், மிகச் சரியாக செயல்படும், ஆணும், பெண்ணும், மிகுந்த புத்திசாலிகள்!


சுய மரியாதை பேசி, நல்ல வாழ்க்கையை இழப்பதுதான் புத்திசாலித்தனம்என்றால், விட்டுக் கொடுத்து எல்லாவற்றையும் அடையும் முட்டாளாகவேஇருந்து விட்டுப் போவதற்கு நான் தயாராக இருந்தேன்.

அன்னைக்கு பவித்ரா இருந்த கோவத்துக்கு அவன் சொன்னது ஒன்னுதான். 

' சோ உங்களுக்கு உங்க பொண்டாட்டி பண்ண தப்பு பெருசில்ல. எது எப்படியோ  உங்க வாழ்கை அவளால எப்படி போயிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் என் வாழ்க்கை எதுக்கு நாசமா போகனும்.  இனிமே அவ குணம் ஆகுற வரைக்கும் இந்த வீட்லதான் இருப்பேன். அவ கூடவே இருந்து அவளுக்கு நரகத்த காட்ட போறேன். நீங்க பட்ட வேதனைய அவளுக்கும் கொடுப்பேன். இது ஒன்னு. அடுத்தது ஒரு நாள் ஒரே ஒரு நாள் நான் என்ன சொன்னாலும் கேட்கனும்' அப்படின்னு சொன்னா. அந்த ஒரு நாள்ல நான் தடுமாறிட்டேன் ஷோபா" என்று தலையை குணிந்து கொண்டார். 

நான் ஆச்சரியமாக " என்னது தடுமாறிட்டீங்களா? அப்படின்னா" என்றேன்.

" அவ அடிக்கடி வந்து என் பக்கதுல உரசிக்கிட்டு உட்காருவா. நான் எதுவும் சொல்ல மாட்டேன். சரி உன் மேல உள்ள கோவத்துல ஏதோ பண்றான்னு நானும் எதுவும் பேசாம இருந்துடுவேன். இப்படி இருக்கும் போது ஒருநாள் என் மடியில வந்து உட்கார்ந்துட்டா. உட்கார்ந்து ' மாமா இன்னைக்கு எனக்கு நீங்க வேணும்' னு ஒரே அடம். எந்திரிக்கவே இல்லை. அவ அன்னைக்கு குடிச்சிருந்தா. நான் ப்ரிட்ஜ்ல வெச்சிருந்த சரக்கு எடுத்திருக்கா. இப்போ இந்த வீட்ல அவள யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாது என்ற தைரியத்துல குடிச்சிருக்கா. 

அந்த காட்சியை செந்தில் விபரிக்க ஆரம்பித்தார்.

" மாமா இன்னைக்கு நீங்க வேணும். ஐ நீட் செக்ஸ்" என்றால்.

" பவி என்ன பேசுற , நான் உன் அக்கா ஹஸ்பண்ட். உன் புருஷன் இல்லை"

" ஹலோ, நானும் புருஷன் பூலு இல்லாம காஞ்சி போய் இருக்கேன். நீங்களும் எங்க அக்கா புண்டை இல்லாம காஞ்சி போய் இருக்கீங்க. ஆனா அந்த தேவிடியா நீங்க சுகமில்லாம இருந்தப்போ நல்லா ஊர் மேஞ்சு சுகத்த அனுபவிச்சிருக்கா. எனக்கு இப்போ செக்ஸ் வேணும். ஐ நீட் செக்ஸ் நவ்" என்றவள் அவளின் சேலையை உருவி கீழே போட்டால். 

பவித்ராவின் பால் ஊறிய முலைகள் இரண்டும் தள தளவென்று ஜாக்கட்டுக்குள் தளும்பியது. ஒரு கனம் செந்தில் அந்த வெளுமையான பால் ஊறி இருக்கும் முலையை பார்த்து தடுமாறினான். இருந்தாலும் உடனே சுதாகரித்தவன்,

" பவி வேணாம் ப்ளீஸ். நீ குடிச்சிருக்க. இப்போ இந்த தப்ப நம்ம செய்ய வேண்டாம் ப்ளீஸ்" என்றேன். 

உடனே அவளின் ஜாக்கட்டை கழற்றியள் " யோவ் மயிரு, இப்போ நீ என்ன ஓத்து திருப்திப்படுத்தல, நான் இப்படியே ரோட்ல போயி என்ன நீ ரேப் பண்ண பார்த்தேன்னு சொல்லுவேன்" என்றால். அவள் கண்களில் உண்மையிலேயே சொன்னதை செய்வால் என்ற வெறி தெரிந்தது. செந்திலுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பவித்ரா மீது செந்திலுக்கு மச்சினிச்சி என்ற ஆர்வமும் ஆசையும் இருந்தாலும், அவளின் அன்றைய போதை நிலை அவரை தடுத்தது. சுய நினைவில்லாமல் அவளை எதுவும் செய்யக்கூடாது என்ற எண்ணம்.

" பவி இப்போ வேணாம் ப்ளீஸ், நீ நிதானத்துல இல்ல. வேணும்னா இன்னொரு நாள்" என்று அவளை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று கூறினேன். 

" சரி செக்ஸ் வேணாம் , ஆனா ஓரல் செக்ஸ் வெச்சிக்கலாம்" என்றால். எனக்கு முழு செக்ஸ் வைப்பதை விட இது சரி என்று பட்டது.

" சரி ஆனா இதுதான் நீ கேட்ட அந்த ஒரு நாள். இதுக்கு அப்புறம் என்ன தொல்லை பண்ண கூடாது. உன் மகள் மேல நீ சத்தியம் பண்ணு" என்றேன். அவளும் போதையில் எதையும் யோசிக்காமல் சத்தியம் செய்தால். 

இப்போது செந்தில் ஷோபாவை பார்க்க அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. 

" அப்புறம்" என்றால். செந்திலுக்கு கை நடுங்கியது. வாய் குழறியது.

" ப்ளீஸ் ஷோபா இதுக்கு மேல வேணாமே" என்று பாவமாக கேட்டேன். " எனக்கு முழுக்கதையும் தெரிஞ்சாகனும், இப்போ நீங்களாவே சொல்றீங்கலா இல்லை சுந்தரையும் பவித்ராவையும் கூப்பிடட்டுமா" என்றேன். செந்தில் மீதிக்கதையையும் கூற ஆரம்பித்தார்.

பவித்ரா அவள் ஜாக்கட்டை கழற்றியவள் " மாமா என் பாவாடய அவுக்காம என் ஜட்டிய உங்க பல்லால கடிச்சி கழட்டுங்க" என்றால். என்னால் மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை. இந்த முறையற்ற காமத்தில் என்னால் முழுவதும் ஈடுபட முடியவில்லை. அதை அறிந்த பவித்ரா

" மாமா ப்ளீஸ், இன்னைக்கு ஒரே ஒரு நாள் எனக்காக கொஞ்சம் உங்க பாலிசிய விட்டுக்கொடுங்களேன். இதுக்கு அப்புறம் உங்கள தொல்லை பண்ணவே மாட்டேன்" என்று கவலையாக பேச, பால் ததும்பும் என் மச்சினிக்கால நான் இறங்கினேன்.

அவள் பேண்டியை பல்லால் கடித்து இழுத்து அவளின் பால் முலைகளை அவளின் கருப்பு ப்ராவுக்கு மேலால் கசக்கினேன். மெதுவாக பிசைய ஆரம்பித்த நான், என் மச்சினினிச்சியின் புண்டையில் நாக்கு போட தொடங்கினேன். பவித்ரா சுகத்தில் துடிக்க ஆரம்பித்தால். ப்ராவுக்குள் கையை விட்ட நான் அவளின் முலைக்காம்புகளை பிடித்து உருட்ட ஆரம்பித்தேன். பவித்ரா காம சுகத்தில் அனத்த ஆரம்பித்து விட்டால். உடலை வில்லாக முறுக்கினால். என் தலையை அவள் புழையுடன் வைத்து அழுத்தினால். என்னை மூச்சு விடக்கூட அவகாசம் அளிக்கவில்லை. பாவம் அவளும் பல நாளாக கணவனின் தீண்டல் இல்லாம இருந்திருப்பால் அல்லவா. ஒரு எட்டு நிமிடம் என் வாய் ஜாலத்தை காட்டியதும் பவித்ரா துடித்துக்கொண்டே ஆர்க்சம் அடைந்தால். என் முகம் எல்லாம் அவள் மதன நீர். சிறிது ஆசுவாசப்பட்ட அவள் என்னை மேலே வருமாறு அழைத்தால். இன்னும் அவளின் ப்ரா கழட்டப்படவில்லை. 

" யு ஆர் க்ரேட் மாமா. பர்ஸ்ட் டைம் இப்படி வாயால சுகம் கிடைக்கும்னு காட்டியிருக்கீங்க. எனக்காக இன்னொரு வாட்டி பண்ண முடியுமா, ப்ளீஸ்" என்றால்.
[+] 2 users Like me.you's post
Like Reply
#76
வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது. இனி சான் போனால் என்ன முழம் போனால் என்ன.இதுவே கடைசி, பவித்ராவுக்கு முழு சுகமும் கொடுக்க வேண்டும். அவளுக்கு இப்போது போதையும் கொஞ்சம் தெளிந்திருந்தது. எல்லா மனிதனுக்கு உள்ளும் இருக்கும் மிருகம் எனக்குள் முழித்துக்கொண்டது. நான் இப்போது காட்ட போகும் வாய் ஜாலத்திப் அவள் வாழ்க்கையிலேயே இதை மறக்க கூடாது. லைட்டை ஆப் செய்தேன். 


" எதுக்கு மாமா லைட்ட ஆப் பண்றீங்க" என்று பவித்ரா கேட்டால்.

" பவி நான் செய்றது பாவம்னு தெரியும். உங்கக்காக்கு பண்ற துரோகம்னும் தெரியும். இருந்தாலும் இந்த கொஞ்ச நாட்கள்ல எல்லாமே மாறிப்போச்சி. இந்த ஒரு நாள், இது உனக்கான நாள். ஜஸ்ட் எஞ்சாய். எனக்கு உன் முழு உடம்பையும் நிர்வாணமா பார்க்க சங்கடமா இருக்கு. லைட்ட ஆப் பண்ணிட்டா எனக்கு கொஞ்சம் பெட்டரா பீல் ஆகும். நானும் முழு திருப்தியா உன்ன சந்தோசப்படுத்துவேன்" என்றேன்.

உடனே என்னை கட்டிப்பிடித்து என் உதட்டில் முத்தமிட்டவள் " உங்களுக்கு என்ன தோனுதோ பண்ணுங்க" என்றால்.

லைட்டை ஆப் செய்த நான்  எனது காம வித்தையை ஆரம்பித்தேன்.
 
ப்ராவின் மேலாகவே ஒரு பக்க முலையின் உச்சியில் முத்தமிட்டு நுனிநாக்கால் நுனிமுலையை ஈரப்படுத்தினேன். ப்ராவின் மேலாகவே பற்கள் அழுந்தப் படாதவாறு கடித்தேன். கடிக்கும் போது ப்ரா உறுத்த, ப்ராவை அவிழ்த்தெறியும் முயற்சியில் இறங்கினேன். ப்ராவின் ஹூக்கு எங்கிருக்கிறது என தெரியாமல் திணறிய எனக்கு உதவி செய்ய பவித்ரா கைகளை பின்னால் கொண்டுபோய் அவிழ்க்க, அவளே அதை உருவி எடுத்தால். இது ஒரு புது அனுபவமாக கிக்காக இருந்தது. நான் ஆசையில் ஒரு கையால் முலையின் கீழாக தூக்கிக்கொடுத்து, மறுகையால் முலை முழுவதும் பிசைந்தேன். பின் மெதுவாக அழுத்தி பிசைய என்னிடமிருந்து
 
" ஸ்ஸ்ஸ்...ஸ்... " என மெல்லைய முனகல்.
 
என் கை பட்டதுமே அவள் முலைக்காம்புகள் விரைத்துக்கொள்ள, ஆசையாய் அதையும் தடவிவிட்டேன். மெல்ல குனிந்து அதை நாக்கால் நிமிண்ட பவித்ரா  மீண்டும் " ஸ்..ஸ்.. " என முனகினால். இதுவரை பவித்ராவை ஓத்த சுந்தர்  அவேசமாக கடித்தே ருசித்திருப்பார் போலும். ஆனால் நான் மென்மையாக கையாளும் விதம் என் மேல் அவளுகு மேலும் அன்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். என்  தலையை தடவிய படி ரசிக்கத்தொடங்கினால். ஒரு பக்கமுலையின் காம்பை உதடால் கவ்விய நான் , கொஞ்சம் கொஞ்சமாக வாயில் வைத்து சப்பத்தொடங்கினேன். ஒரு முலையை சப்பிய படியே மறுமுலையை கைகளால் தடவிக்கொடுத்தேன். கொஞ்ச நேரம் ஒரு முலையை சப்பியபின் அடுத்த முலைக்கு தாவினேன். கொஞ்சநேரம் மாறி மாறி முலையை சப்புவதும் கைவிரலால் மற்ற முலையை நிமிண்டுவதுமாக தொடர்ந்தது. பவித்ராவுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு முலையை சப்பிய பின் கீழ் இறங்கி வயிற்றுக்கு வந்தேன்.
 
 
அவள் வயிற்றில் கை விரல்களால் கோலம்போட்டு, தொப்புள் மேல் உதடு வைத்து முத்தமிட்டு தொப்புள் குழிக்குள் நாக்கை விட்டு துளாவ.
 
" ஸ்ஸ்..ஸ்.." எனற முனகல்.
 
வயிற்றில் எல்லாம் முத்தமிட்டவாறு கீழே வர அடுத்தக்கட்டத்துக்கு தடையாக அவள் பாவாடை. பாவாடையின் மேலாக மூக்கை அந்த இடத்தில் வைத்து மூச்சை இழுந்து மணந்தேன். அவளின் பாவடையை முழுமையாக கழற்றி வீசி விட்டு அவளுக்கு நாக்கு போட்டு துடிக்க வைத்தேன். ஒரு 10 நிமிட போராட்டத்துக்கு பின் பவித்ரா முழு நிர்வாணமாக தண்ணீரை பீய்ச்சினால். என்ன ஒருவரை ஒருவர் நாங்கள் முழு நிர்வாணமாக பார்த்துக்கொள்ளவில்லை.


ஒரு இருபது நிமிடம் இருவரும் எதுவுமே பேசவில்லை. பவித்ராதான் எங்களுக்குள் இருந்த மெளனத்தை உடைத்தால். 

" மாமா , எனக்கு இரண்டு வாட்டி ஆச்சி. ரெண்டு வாட்டியுமே சொர்க்கத்து போய் வந்த பீல். இப்போ  உங்களுக்கு என்ன செய்யனுமோ செய்யுங்க. நான் எதுவுமே சொல்ல மாட்டேன். நீங்க சொன்ன மாதிரி இன்னைக்கு ஒரு நாள் , எனக்கு தேவையானது கிடைச்சிடிச்சி. உங்களுக்கு தேவையானத எடுத்துக்கோங்க" என்றால்.

காமத்தில் பிடியில் இருந்த நான் சுதாகரித்துக் கொண்டேன். " இல்லை பவி அது சரி வராது. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது. இது வரைக்கும் நம்ம பண்ணதே தப்புதான். இதோட இத முடிச்சிக்கலாம்" என்றேன்.

ஆனால் பவித்ரா ஒத்துக்கொள்ளவேயில்லை. கடைசியாக அவள் " சரி செக்ஸ் வேணாம், ஆனா நான் உங்களுக்கு ப்லோஜாப் பண்றேன் ப்ளீஸ்" என்றால். எனக்கும் ஒரு ரிலீஸ் தேவைப்பட்டது. நான் இப்போது முடியாது என்றால் பவித்ரா கோபப்பட வாய்ப்பு உண்டு. நான் சரி என்றேன்.

என் முன் மண்டியிட்டு, எனது அரை விறைத்த சுண்ணியை கையால் பிடித்து வாயை திறந்து கவ்விப்பிடிக்க, முதலில் வெள்ளைமொட்டு பகுதி மட்டும் உள்ளே சென்றது. மெல்ல சுண்ணியை வாயிலிருந்து எடுத்து சுண்ணியின் அடிப்பாகத்தில் இருந்து நுனிவரை உதட்டால் ஒத்தி ஒத்தி முத்தம் கொடுத்தால். வாயை நன்றாக விரித்து சுண்ணியின் மெட்டுப்பகுதியை உதட்டால் இறுக்கிப்பிடித்தால். உதட்டை இறுக்கமாக சுண்ணியை பிடித்தபடி, தலையை மெல்ல மெல்ல முன்னால் நகர்த்த, சுண்ணி சின்ன அழுத்ததுடன் வாய்க்குள் வந்தது. இப்பொது வாய்க்குள் சுண்ணியின் அரைப்பகுதி அடங்கியிருந்தது. சுண்ணியை வாயில் கவ்வியபடி தலையை ஆட்டியாட்டி அவன் சுண்ணியை ஊம்பத்தொடங்கினால்.
 
நான்  முனகலுடன் என் தலையை அழுத்திக்கொண்டான்.
 
அவளுக்கு எனது சுண்ணி மிகவும் பிடித்திருக்க, நன்றாக தலையை ஆட்டியாட்டி ஊம்பினால். எனக்கு உணர்ச்சியேறி அவள் தலையை அழுத்த, எனது  சுண்ணியின் பெரும்பகுதி வாய்க்குள்ளே சென்றுவிட, அவள் அடித்தொண்டை வரை தட்டியது. முதலில் கஷ்டமாக இருந்தாலும் பின் அதுவே உணர்ச்சியேற்ற,ஆவேசமாய் ஊம்பினால்.

சுன்னியை வாய்க்குள் வைத்தபடியே என் சுண்ணியை நாக்கால் சுழட்டி துளாவ,எனக்கு வானத்தில் பறப்பது போல இன்பத்தில் அவள் முலைகளில் இருந்து கையை எடுத்து தலைமுடியை போதி விட்டேன். எனது ஆறுதலான கோதலை ரசித்தவண்ணம் தன் தலையை முன்னும் பின்னும் ஆட்டி சப்பத்தொடங்கினால். கையால் இடையிடையே என் கொட்டைகளுக்கு அடியே விட்டு தடவி பிசைந்து விட, அவனுக்கு உணர்ச்சி மிகுதியாகி, தலையை மேலே தூக்கி, " ஆ..ஸ்.. " எனறு பிதற்றினேன். என் பிதற்றல் அவளை மேலும் ஆவேசமாக்க, ஊம்பும் வேகத்தை அதிகரிதால். முதல் முதலாக என் சுண்ணியில் ஷோபா அல்லாத ஒரு பெண்ணின் கைவிரலின் விளையாட்டு, அதுவும் தன் ஆசை மச்சினிச்சி  வாயால் சுண்ணியை ஊம்பி  எனக்கு  இன்பத்தை வாரிவழங்க, கொஞ்ச நேரத்திலேயே,என்  சுண்ணி நரம்புகள் புடைக்க, அவள் வாய்க்குள்ளேயே வெடித்தேன் . நான் இதுநாள் வரை அடக்கிவைத்திருந்த ஆண்மை முழுவதையும் பீய்ச்சியடித்தவனாய், அவள்  வாயையும் மீறி விந்து வழிந்தது.
 
உணர்ச்சிகள் தனிந்த பின் நாங்கள் இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. 

" அப்புறமா நான் நம்ம ரூமுக்கு வந்துட்டேன். அதுக்கு அப்புறமாத்தான் உனக்கு தூக்க மாத்திரையை கம்மி பண்ணிகொடுக்க ஆரம்பிச்சேன். இன்னொரு வாட்டி எனக்கு இந்த சுகம் வேண்டாம்னு நினைச்சு அப்படி பண்ணேன். நீ தூங்காம இருக்கே என்ற நினைப்பு வந்தாலே நான் கொஞ்சம் நிதானமா இருப்பேன். ஆனா பவித்ரா அடிக்கடி என்ன சீண்டுவா. ஆயில் மசாஜ் பண்றேன்னு சொல்வா. ஏதோ விளையாட்டுத்தனமா பண்றான்னு விட்டுடுவேன். ஆனா நீ தூங்காம இருக்கே என்ற பயம் என்னை கொஞ்சம் நிதானத்துல வெச்சிருக்க உதவிச்சி" என்றேன்.

எல்லாவற்றையும் கேட்ட ஷோபா நிர்வாணமாக ஆடை இன்றி படுத்திருந்தவள் எழுந்து வாட் ரோப்ப்பில் இருந்த மிக மெல்லிய நைட்டி ஒன்றை போட்டால். நானும் ஆடை  அணிய முயல என்னைத் தடுத்தால்.

இப்போது ஷோபா ஏன் எதுவுமே பேசாமல் இருக்கின்றால் என எனக்கு புரிய சிறிது நேரம் எடுத்தது. அவள் என் மீது கோபமாக இருக்கின்றால்.

" ஷோபா நீ ரொம்ப வற்புறுத்தி கேட்டதாலதான் சொன்னேன்.சத்தியமா இவ்வளவுதான் நடந்துச்சி. நாங்க பண்ணது வெறும் ஓரல்தான், கம்ப்ளீட் செக்ஸ் நாங்க பண்ணிக்கல. ப்ளீஸ் ஏதாச்சும் பேசு" என்றேன்.

என்னை ஒரு மாதிரி பார்த்தவள் " சரி நான் நம்பறேன். ஆனா அன்னைக்கு அப்புறம் எதுவுமே நடக்கலன்னு என்மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க" என்றேன்.

" இந்த ஸ்டேஜ் தாண்டி எதுவுமே நடக்கல ஷோபா. உன்மேல சத்தியம்" என்று செந்தில் கூற 

" இதுக்கு மேல பண்றதுன்னா இண்டர்கோர்ஸ் மட்டும்தான். நீங்க சொல்றத பார்த்தா இதை விட கம்மியா எல்லாம் நடந்திருக்கும் போலயே. நீங்க அவளுக்கு பிங்கர் பண்றது, அவ உங்களுக்கு ஆட்டிவிடுறதுன்னு" என்றேன்.

செந்தில் ஆடிவிட்டார். அவர் முகம் பேய் அறைந்தது போலானது. " செந்தில் இப்போ எனக்கு எல்லாமே தெரிஞ்சாகனும்"  என்றேன்.

" சரி ஷோபா நான் எல்லாமே சொல்றேன். அதுக்கு அப்புறமா நான் உனக்கு தூக்க மாத்திரைய கம்மியா கொடுத்ததால உனக்கு இரவு நேரத்துல முழுமையான தூக்கம் வராம இருப்ப. ஆனா பவித்ராவுக்கு உன்மேல இருந்த கோவம் மட்டும் குறையவே இல்லை. என்ன எப்போது சீண்டிக்கிட்டே இருப்பா. ஒரு நாள் உன் ரூம்ல இருந்து கோவமா வந்தவ ' மாமா உங்க கூட ஒரே ஒரு வாட்டி செக்ஸ் வெச்சிக்கனும். எங்கக்காவுக்கு நான் யாருனு காட்டனும்'னு சொன்னா.

நான் அதுக்கு ஒத்துக்கல, ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது. ஆல்ரெடி எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்குன்னு சொன்னேன். அதுக்கு அவ கேட்ட ஒரு கேள்வி என்ன திக்குமுக்காட வெச்சிட்டு. 

" நான் ஒரு கேள்வி கேட்பேன், அக்கா மேல சத்தியம் பண்ணி உண்மைய சொல்லனும்"

" என்ன கேளு" 

" என்மேல உங்களுக்கு கொஞ்சம் கூட ஆசையில்லையா?" 

" சத்தியமா ஆசை இல்லை பவி. உங்க அக்கா மேல சத்தியம்" 

" சரி செக்ஸ் வெச்சிக்க ஆசை இல்லைன்னு வெச்சிக்கலாம். ஆனா என்ன என்னைக்கும் ஒரு மச்சினிச்சியா கூட பார்க்கனும்னு தோனலையா"

" பவி இங்க பாரு. நீ உங்க அக்காவ விட அழகு. ஷோபா பர்பக்ட் ஆ இருந்தா எப்படி இருப்பாலோ அதுதான் நீ. உன்ன பார்த்து மயங்காதவன் யாரும் இருந்தா அவனுக்கு ஏதோ ப்ராப்ளம் இருக்கனும். ஆனா நான் உன் அக்காவ ரொம்ப காதலிச்சேன். எனக்கு என்னைக்குமே அவதான் எல்லாமே. நாங்க கல்யாணம் பண்ண புதுசுல நீயும் நானும்  அடிக்கடி சந்திக்க வாய்ப்பு அமையல. ஏன்னா நீ அப்போ காலேஜ்ல இருந்தே. என்னைக்கு நான் என் ஸ்டாமினாவ அதிகரிக்க செக்ஸ் ஸ்டோரீஸ் படிக்க ஆரம்பிச்சேனோ அப்போதுதான் உன்மேல ஒரு ஈர்ப்பு வந்திச்சி. அந்த ஸ்டோரீஸ்ல வரும் மச்சினிச்சியா உன்னையும், அக்கா புருஷனா என்னையும் பார்க்க ஆரம்பிச்சேன். அதுவும் அந்த ஸ்டோரீஸ் படிக்கும் போது மட்டும்தான்" என்றேன்.

அதுக்கு அவ, " எனக்கு என்ன சொல்றாதுன்னே தெரியல மாமா. இந்தளவு இருக்குற உங்க லவ்வுக்கு எங்க அக்கா டிசர்வ் ஆன ஆளான்னு கூட தெரியல. சரி என்கூட செக்ஸ் வெச்சிக்க வேணாம்,ஒரு மச்சினியா நான் உங்களை சீண்டலாம்ல. அதுக்கு மட்டும் அனுமதி கொடுங்க" என்றால்.

நானும் அதுக்கு" அவ மூக்கை பிடிச்சி ஆட்டி, சரிடி என் செல்ல மச்சினிச்சியே" என்று சொன்னேன். அதுக்கு அவ " எனக்கு கண்ணத்துல ஒரு முத்தம் கொடுங்க" என்று சொல்ல, நானும் விளையாட்டாக முத்தம் கொடுக்க போக, உடனே அவ கண்ணத்த கிட்ட கொண்டு வந்து அத போட்டோ எடுத்துக்கிட்டா. அதுக்கு அப்புறமா செக்ஸியா டிறஸ் பன்றது, நான் குளிக்க போனா என் டிறஸ்ஸ மறைச்சி வெச்சி என்ன சீண்டுறதுன்னு இருப்பா. கொஞ்சம் அதிகமா போனா வேணும்ன டிறஸ் மாத்தும் போது கதவை திறந்து வெச்சிக்கிட்டு மாத்துவா. எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன். அவ கேட்கல. நானும் சரி சின்ன பொண்ணுதானே. புருஷன வேற பிரிஞ்சி இருக்கா. இப்படி ஜாலியா இருந்தாலாச்சும் அவ மனசு ரிலாக்ஸ் ஆகும்னு விட்டுட்டேன்." என்று எங்களின் பெரிய கதையை கூறிமுடித்தேன்.
[+] 2 users Like me.you's post
Like Reply
#77
Every man is perfect until they get a chance.
Like Reply
#78
அருமையான கதை முடிவு நண்பா.... அற்ப கள்ளஓல் அனுபவிக்கும் போது நல்லாதான் இருக்கும் வாழ்கை வாழ ஒத்து வராது.....
சில பேர் சொல்லுவாங்க மதன் கூட ஷோபா போகணும் மதன் மேல தான் உண்மையான காதல்னு....... இவங்க கதைகாக சொல்றாங்களா இல்ல ரியல் லைப்ளையும் இவங்கலம் இப்படி தான் இருப்பாங்களுன்னு ஒரு டவுட் நண்பா....
மதன் னுக்கு சரியான தண்டனை நாம ஒருத்தருக்கு குழி பருச்சா நமக்கு பின்னாடி ஒருத்தன் குழி பரிப்பானு இப்போ புருஞ்சுருக்கும்.....
ஷோபா செந்தில் புது வாழ்கை செம நண்பா.... என்னதான் ஷோபா தடுமாறினாலும் உண்மையானா காதல் ஜெயிக்கும்னு கடைசியா சொல்லிட்டீங்க..... நன்றி நன்றி நன்றிகள் நண்பா.....
[+] 1 user Likes Ironman0's post
Like Reply
#79
(10-01-2026, 12:45 PM)Ironman0 Wrote: அருமையான கதை முடிவு நண்பா....  அற்ப கள்ளஓல் அனுபவிக்கும் போது நல்லாதான் இருக்கும் வாழ்கை வாழ ஒத்து வராது.....
சில பேர் சொல்லுவாங்க மதன் கூட ஷோபா போகணும் மதன் மேல தான் உண்மையான காதல்னு....... இவங்க கதைகாக சொல்றாங்களா இல்ல ரியல் லைப்ளையும் இவங்கலம் இப்படி தான் இருப்பாங்களுன்னு ஒரு டவுட் நண்பா....
மதன் னுக்கு  சரியான தண்டனை நாம ஒருத்தருக்கு குழி பருச்சா நமக்கு பின்னாடி ஒருத்தன் குழி பரிப்பானு இப்போ புருஞ்சுருக்கும்.....
ஷோபா செந்தில் புது வாழ்கை செம நண்பா....  என்னதான் ஷோபா தடுமாறினாலும் உண்மையானா காதல் ஜெயிக்கும்னு கடைசியா சொல்லிட்டீங்க..... நன்றி நன்றி நன்றிகள் நண்பா.....

கடைசியா பவித்ரா செந்தில் சீன்ஸ் இல்லாம உங்களுக்கு முடிவு பிடிச்சிருக்கா? அதுக்கு பிறகு இன்னொரு அப்டேட் இருக்கு ப்ரோ. பவித்ராவுக்கும் ஏதாச்சும் பண்ணனும்ல. ஒரிஜினல் ஸ்டோரி இன்னும் ஒன்று அல்லது இரண்டு அப்டேட்டில் முடியும் போல. அது முடியும் போது அதை கெளரவிக்கும் முகமாகா இங்கயும் ஒரு அப்டேட் போட்டு முற்றும் போட்றலாம்.

இந்த கதை எழுத காரணமான ஒரு சில ஜீவன்களில்  நீங்களும் ஒருவர். முகம் , பெயர் தெரியாத என் நண்பனே.
[+] 1 user Likes me.you's post
Like Reply
#80
(10-01-2026, 10:03 AM)Kedibillaa Wrote: Every man is perfect until they get a chance.

correct. but some man will keep the borderline. they will never cross that.. Like me hahah
Like Reply




Users browsing this thread: