03-01-2026, 12:17 PM
rompa nalla pokuthu khai
varumai miga kodiyathu
varumai miga kodiyathu
|
Incest கடவுள் தந்த பல மலர்கள்.
|
|
03-01-2026, 12:17 PM
rompa nalla pokuthu khai
varumai miga kodiyathu
05-01-2026, 03:58 PM
ட்ரெயினில் பயணப்பட்டு கும்ப கோணம் வந்து, அங்கிருந்து பஸ் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தேன்.
வீட்டில், என் மனவியின் உடம்புக்கு ரொம்ப முடியாமல் போக, என் மனைவி படுக்கையில் படுத்தபடி ஈன ஸ்வரத்தில் முனகிக்கொண்டிருந்தாள். அம்மா ஒரு பக்கம் உடம்புக்கு முடியாமல் படுத்திருந்தாள். தங்கை இருவரையும் கவனித்து, வேண்டியதை செய்து கொடுத்து விட்டு ஸ்கூலுக்கு சென்றிருந்தாள். ஏற்கனவே என் மனைவிக்கு ப்ளட் கேன்சர் இருக்கிறது. இப்போது நுரையீரல் பிரச்சினையும் சேர்ந்து கொண்டது. குளிர்காலம் என்பதால் என் மனைவிக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட, அவளை உடனே ஆம்புலன்ஸ் வர வைத்து, பக்கத்தில் இருந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்த்தேன். இரண்டு நாட்கள் ஆஸ்பத்திரியில் தீவிரமான சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் என் மனைவி திடீரென இறந்து போனாள். கடுமையான நோய் பாதிப்பின் இறுதி கட்டத்தில் இருக்கும் என் மனைவி பிழைக்க மாட்டாள் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும், ஒரு கணவனாக என் கடமைகளைச் செய்தேன். “சாரி,… நாங்க எவ்ளவோ ட்ரை பண்ணியும் உங்க ஒய்ஃப்பை காப்பாத்த முடியல. கவுண்டர்ல பில்லை கட்டிட்டு பாடியை வாங்கிட்டு போங்க.” என்று அங்கிருந்த மருத்துவர் ஒருவர் சொல்ல, அதிர்ச்சியானேன். துக்கம் தொண்டையை அடைக்க, என் மனைவி இறந்து போனதை மனம் ஏற்காமல், துயரம் தாங்காமல், உறவினர்களோடு நானும் சேர்ந்து கதறி அழுது, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஒரு நிதானத்துக்கு வந்து, கேட்ட பணத்தை கட்டிவிட்டு, மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த பேப்பர்களில் கையெழுத்து போட்டு விட்டு, காத்திருந்தேன். மார்ச்சுவரியிலிருந்து வெள்ளைத் துணி உடலெங்கும் சுற்றப்பட்டு சடலமாக என் மனைவியை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தார்கள். உதவியாக இல்லாவிட்டாலும், என் மனைவி என்ற ஒருத்தி இல்லாமல் இனி நான் எப்படி வாழ்வேன்? கல்யாணம் ஆகி ஆறு மாத காலமே என்றாலும் நான் அவள் மேல் வைத்த பாசம் என்னை மெல்ல கொன்று கொண்டிருந்தது. இந்த வயதில் இவளுக்கு இப்படி ஒரு நோய் வர வேண்டுமா? நோயால் அவதிப்பட்டு சாவு வர வேண்டுமா? இவளோடு கூடவே என்னையும் எடுத்துக்கொள்ளக் கூடாதா ஆண்டவா?” என்று அழுது புலம்பியபடியே, துக்கத்தை அடக்க முடியாமல் தவித்து கண்ணீர் வடித்தேன். மருத்துவமனை ஊழியர்கள், வந்து நின்ற ஆம்புலன்ஸில் என் மனைவியின் சடலத்தை ஏற்றினார்கள். என் மனைவியின் சடலம் ஏற்றப்பட்ட ஆம்புலன்ஸில் மற்ற உறவினர்களோடு நானும் ஏறி, வீட்டுக்கு வந்தோம். வீட்டுக்கு கொஞ்ச தூரத்திலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட, என் மனைவியின் சடலத்தை என் உறவினர்களோடு சேர்ந்து தூக்கி வந்து வீட்டு ஹாலில் வைத்தோம். என் மனைவி இறந்த விஷயம் கேள்விப்பட்டு ஏற்கனவே வீட்டில் இருந்த உறவினர்கள் சிலர் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாட்டை செய்து வைத்திருந்தார்கள். என் மனைவி இறந்த செய்தி சொந்தக்காரர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கம் உள்ளவர்கள் என்ரு எல்லோருக்கும் ஆள் மூலமாகவும், போன் மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்டது. குளிர் சவப்பெட்டி உடனே வர வைக்கப்பட்டது. தப்பு அடிக்க ஆட்கள் வரவழைக்கப்பட்டார்கள். வீட்டிற்க்கு வெளியே சாமியானா பந்தல் போடப்பட்டு, பிளாஸ்டிக் சேர்கள் வரவழைத்து, இறுதிச் சடங்குக்கு வருவோர் உட்கார போடப்பட்டது. வெளியே தப்பு அடிக்கும் சத்தம் என் இதயத்தை அடிப்பது போல கேட்டுக்கொண்டிருக்க, நான் அழுதுகொண்டே என் மனைவியின் சடலத்தை பார்த்தபடி சோகத்தில் உட்கார்ந்திருந்தேன். வீட்டின் நடு ஹாலில் கிடத்தப்பட்ட என் மனைவியின் சடலத்திற்கு எங்கள் குல வழக்கப்படி இறுதி மரியாதைகள் செய்ய குடும்ப பெரியவர்கள் தயாரானார்கள். இறுதிச் சடங்கு முறை பற்றி தெரிந்த பெரியவர்கள் வந்திருந்து சடங்குக்கு தேவையான ஏற்பாட்டை செய்தார்கள். சடலமாகக் கிடந்த என் மனைவியின் வாயில் மண்ணெண்ணெய் உப்பு இரண்டையும் கலந்து ஊற்றினார்கள். பருத்தி நூலால் ஆன கயிறுகளால் என் மனைவியின் இரண்டு கை பெருவிரல்களையும் இணைத்து கைக்கட்டு கட்டினார்கள். காலிலுள்ள பெருவிரல்களையும் இணைத்து கால்கட்டு கட்டினார்கள். வாயில் வெற்றிலை சீவல் கசக்கி வைத்து துணியால் வாயை மூடி வாய்க்கட்டு கட்டினார்கள். தளர்ந்து வரும் தாடையை வாயுடன் ஒருங்கிணைத்து நாடிக்கட்டு கட்டினார்கள். தொப்புள் வழியாகக் காற்று புகுந்து வயிறு புடைத்துவிடாமல் இருக்க தொப்புள் கட்டு கட்டினார்கள். நாடிக்கட்டையும் வாய்க்கட்டையும் இணைத்து, அவை வெளியில் தெரியாமல் மூடி, தலை முடியையும் மறைத்து, முகம் மட்டும் தெரியும்படியாக தலைக்கட்டு கட்டினார்கள். முழங்கால் இரண்டையும் இணைத்து உடல் நேர்க்கோட்டில் அமையும்படி முழங்கால் கட்டு கட்டினார்கள். பிறப்புறுப்பை மறைத்துக் கட்டப்படும் கோவனக் கட்டு கட்டினார்கள். இத்தனை கட்டுகளையும் கட்டி பாயில் படுக்க வைத்தார்கள். “ஏம்ப்பா,…அதான் ஃப்ரீசர்லதானே பாடியை வைக்கப் போறோம். அப்புறம் எதுக்குப்பா அந்தக் காலம் மாதிரி இந்த கட்டெல்லாம். ஃப்ரீசர்ல வைக்காதப்பதான் நேரம் ஆக ஆக, உடம்பு தசைகள் விரைச்சுப் போய், சடலம் முறுக்கிகிட்டு மரக்கட்டை மாதிரி ஆய்டும். நம்மலாள ஒரு பொஷிசன்ல பாடியை வைக்க முடியாதுன்றதுனால அவ்வளவு கட்டு கட்டினாங்க. இப்ப அது தேவையா?” என்றார் ஒரு பெரியவர். “என்னைக்குன்னாலும், சடங்கு சம்பிரதாயப்படி சடங்குகளை செஞ்சுடணும். ஆத்மா சாந்தி அடையுதோ இல்லையோ,… பங்காளிகள், மாமன், மச்சான்களால பின்னால பிரச்சினை வரக்கூடாது. அதனால எப்படி செய்யணுமோ அப்படி செஞ்சுடுங்கப்பா” என்றார் இன்னொரு பெரியவர். இப்படி ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்ல, ஒரு வழியாக பழைய முறையையும், புதிய முறையையும் கலந்து சடங்குகளை செஞ்சிடலாம் என்று உறவினர்கள் கூடிப் பேசி முடிவெடுத்து, என் மனைவியின் சடலத்தின் முகம் தெற்குப் பக்கம் பார்க்கும்படி வைக்கப்பட்டது. அவள் நெற்றியின் மத்தியில் ஒரு ரூபாய் காசு ஒட்டி வைக்கப்பட்டது. ஆஸ்பத்திரி ஊழியர்களால் உடலுக்கு சுற்றப்பட்டிருந்த வெள்ளைத் துணி உறவினர் பெண்களால் அகற்றப்பட்டு, சடலத்தை குளிப்பாட்டி, பச்சை பட்டுப்புடவை உடுத்தி, முகத்திற்கு சுமங்கலிகளால் மஞ்சள் பூசி, நெற்றியின் மத்தியில் குங்கும் வக்கப்பட்டது. தலை நிறைய பூ வைக்கப்பட்டது. கழுத்துக்கு மலர் மாலை அணிவித்து நடு ஹாலில் கிடத்தி அவள் தலைக்கு மேலே அகல் விளக்கு ஏற்றி , தேங்காய் உடைக்கப்பட்டு வைக்கப்பட்டது. சடலத்தின் அருகில் ஒருபடியில் நெல்லை நிரப்பி அதன் மேல் நல்லெண்ணை விளக்கு வைத்து, சொம்பு நிறையும்படி நீர் வைத்தார்கள். பின் மாலை, தேங்காய், சூடம், பத்தி, வெற்றிலை, சீவல் போன்றவற்றை என் மனைவியின் சடலத்தின் தலைக்கு மேலே வைத்தார்கள். இரண்டு விராட்டியை வாசலில் வைத்து அதன் மேல் சூடத்தை ஏற்றி வைத்து, சாம்பிராணி போட்டு, தேங்காய் உடைத்தார்கள். “ஏம்ப்பா சொந்த பந்தங்களுக்கு, உற்றார் உறவினர்களுக்கு, சம்பந்திங்களுக்கு, மாமன் மச்சான்களுக்கு, பங்காளிங்களுக்கெல்லாம் துக்க விஷயம் சொல்லியாச்சாப்பா. நாளைக்கு எனக்கு சொல்லல, உனக்கு சொல்லலேன்னு இருக்கப் படாது.” என்று ஒரு பெரியவர் சொல்ல, என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த, எனக்கு அண்ணன் முறை உள்ள ஒருவர், “எல்லாத்துக்கும் சொல்லியாச்சு மாமா.” என்றார். உறவினர்கள் ஒரு பக்கம் அழுது கொண்டிருக்க, என் மனைவியின் உடல் முன்னே சில பேர் உட்கார்ந்து ஒப்பாரி பாட ஆரம்பித்திருந்தார்கள். கூட்டத்தில் இருந்த வாலிபன் ஒருவன், “ஒப்பாரி வச்சு அழறதெல்லாம் அந்தக் காலம். இப்ப யார் ஒப்பாரி வைக்கறாங்க. பேருக்கு, கடமைக்கு அழுதுட்டு போய்டறாங்க.” என்றான். அதற்கு பதிலளிப்பது போல இன்னொரு வாலிபன், “ஆமாப்பா. இப்பல்லாம் ஒப்பாரி வச்சு அழறதுக்குன்னே டீம் இருக்கு. காசை கொடுத்து சில விவரங்களைக் கொடுத்துட்டா போதும், அதை வச்சு ஒப்புக்கு மாரடிச்சு, சிறப்பா ஒப்பாரி வச்சிடுவாங்க.” என்றான். இவர்கள் பேசிக்கொண்டதை கேட்ட பெரியவர் ஒருவர், “ஆமாப்பா. இப்பல்லாம் பழைய சடங்கு சம்பிரதாயத்தை நிறைய பேர் கடை பிடிக்கறதில்லே. காலத்துக்கு ஏத்த மாதிரி செய் முறையிலேயும் மாற்றம் வந்துகிட்டே இருக்கு. நாமளும் அதுக்கேத்த மாதிரி மாறிக்கிறோம். இறுதிச் சடங்கில் இடம்பெறும் பாடலை ஒப்பாரின்னு சொன்னாங்க. ஒப்பாரின்றது பிலாக்கணம், பிணக்கானம், கையறு நிலை, புலம்பல், இறங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப் பாட்டு, அழுகைப்பாட்டு, மாரகப்பாட்டு, கைலாசப்பாட்டு எனப் பலவாறா இருக்கிறதா சொல்வாங்க. ஒப்பாரி பாடுவதால் இறந்தவரின் ஆவி சாந்தி அடைவதாகவும், பாடாவிட்டால் அந்த ஆவி துன்பப்படுவதாகவும் நம்பப்படுகிறது.” “அடப் போங்க பெரியவரே. இதெல்லாம் சும்மா சொல்லி வச்சது.” “என்னமோப்பா எனக்கு தெரிஞ்சதைச் சொன்னேன்.” என் மனைவியின் தாய் வீட்டிலிருந்து அரிசி, மஞ்சள், குங்குமம், வளையல், தலைக்குப் பூ, எண்ணெய், சீயக்காய், பச்சை மட்டை (கீத்து) போன்றவற்றை பொறந்த இடத்துக் கோடியா எடுத்து வந்தாங்க. இப்படி கோடி போடுற முறையுள்ள பல பேர் கோடி போட்டதும், எங்க பங்காளிகள் ஏழு பேர் குளிச்சிட்டு, உடல் முழுவதும் திருநீரால் பட்டை, நெற்றிகளில் போட்டு நீர் நிறைந்த குடத்தை தூக்கி வந்தார்கள். அவர்கள் தலைக்கு மேல் நாலு பேர் குடை போல வேட்டியை விரித்துப் பிடித்தபடி வந்தார்கள். தண்ணீர் எடுத்து வந்த குடங்களை வாசலில் வரிசையாக வைத்து, என் மனைவியின் சடலத்தை வெளியில் எடுத்து வந்து வீட்டு வாசலில் பலகையில் படுக்க வைத்து, சேலையை திரைச் சீலை போல சில பெண்கள் பிடித்துக்கொண்டு மறைத்தபடி நிற்க, சில பெண்கள் கோடியில் எடுத்து வந்த பொருட்களை குளிப்பாட்ட பயன்படுத்தி சடலத்தை குளிப்பாட்டினார்கள். குளிப்பாட்டிய பின் சடங்குப் படி சடலத்துக்கு வாய்க்கரிசி போட்டார்கள். உறவுக்காரர்கள் பாடையைச் சுற்றி மூன்று முறை அழுதுக் கொண்டே வந்து, கண்ணீரோடு வாயை துணியால் பொத்தியபடி நின்று கொள்ள, கூட்ட்த்திலிருந்த யாரோ ஒருவர், “எடுக்கலாமாப்பா. டைம் ஆய்டுச்சு.” என்று எச்சரிக்கை கொடுத்தார். “ம்,…எடுக்கலாம்.” என்று யாரோ ஒரு பெரியவர் சொன்னதும், பிணத்தை வண்டியில் ஏற்ற தயாரானார்கள்.
05-01-2026, 04:00 PM
இப்படி அனைத்துச் சடங்குகளும் முடிந்த பின் பிணத்தைத் தூக்கி முகம் வீட்டைப் பார்த்தும், கால்கள் காட்டைப் பார்த்தபடியும் இறுதிச் சடங்குக்கான வண்டியில் ஸ்ட்ரெச்சர் போல இருந்த படுக்கையில் படுக்கப் போட்டு ஏற்றி வைத்தார்கள்.
என் மனைவி பயன்படுத்திய பொருட்களை அந்த வண்டியில் அவள் கூடவே வைத்து விட்டார்கள். பிணத்தைத் தூக்கிய பின் சில உறவுக்காரப் பெண்கள் அழுதுக் கொண்டே கொஞ்சம் தூரம் வரை சென்றார்கள். பிறகு பெண்கள் அனைவரும் முச்சந்தியில் அமர்ந்து அழுது விட்டு, சோகத்துடன் வீடு திரும்பினார்கள். ஆண்கள் மட்டும் வண்டியின் பின்னாலேயே மெல்ல நடந்து இடுகாட்டுக்கு சென்றோம். சொர்க்க வாகனம் என் மனைவியின் பூத உடலை சுமந்து கொண்டு மெதுவாக ஊர்ந்து செல்ல, அதற்க்கு முன்னால் தப்பட்டை கொட்டியும், பட்டாசு வெடித்தும் சத்தம் எழுப்பினார்கள். பண்டாரம் வெங்கல மணியை அடித்து ஒலி எழுப்பி சங்கு ஊதியவாறே முன்னே நடந்து சென்றார். சில பேர் சடலத்துக்கு போடப்பட்ட குவிந்திருந்த மாலைகளை பிய்த்து பிய்த்து போகிற வழி எங்கும் போட்டார்கள். நான் மற்ற உறவினர்களோடு இடுகாடு நோக்கி தீச்சட்டியை தூக்கிக் கொண்டு கனத்த இதயத்தோடும், என் மனைவியின் நினைவுகளோடும் ஒரு ஜடமாக நடந்து சென்றேன். பிணத்தைத் தூக்கிச் சென்ற பின், எங்கள் தெருவிலுள்ள அனைத்துப் பெண்களும் அவரவர் வீட்டு வாசல்களுக்கு சாணம் தெளித்தார்கள். சாணம் கிடைக்காத சிலர் அவரவர் வீட்டு வாசல்களுக்கு தண்ணீர் தெளித்தார்கள். இறப்பின் காரணமாக உண்டான கிருமிகள் நீங்கவும், இடம் தூய்மை அடைவதற்காகவும் பிணம் எடுத்த என் வீட்டைச் சாணத்தால் மொழுகித் தூய்மை செய்தார்கள். பிணத்தை தூக்கிச் செல்லும் வழி நெடுகப் பொரி, காசு, மலர்கள் தூவிச் சென்றார்கள். ஏற்கனவே, இடுகாட்டில் இடுகாட்டு வெட்டியான் மூலம் பிணத்தை எரியூட்ட தேவையான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுடுகாட்டில் எரியூட்டும் கொட்டகையை சொர்க்க வாகனம் அடைந்ததும் அது அங்கேயே நிறுத்தப்பட்டது. சொர்க்க வாகனத்திலிருந்து என் மனைவியின் உடலை இறக்கி பச்சை மூங்கில் குச்சி மற்றும் தென்னம் மட்டையால் பின்னப்பட்ட பாடையில் வைத்து நாலு பேர் சுமந்து வந்தார்கள். என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சுய நினைவில்லாமல் கண்களில் கண்ணீர் வழிய, என் அழுகையை மறைக்க துக்கம் தாங்க முடியாமல் துண்டை சுருட்டி வாய் மேல் வைத்து பொங்கி வந்த அழுகையை மறைத்தபடி நின்றிருந்தேன். எரி மேடைக்கு அருகே பிணத்தை பாடையில் கொண்டு போனவர்கள், எரி மேடைக்கு பக்கத்தில் படையை வைத்து விட்டு, என் மனைவியின் உடலை மட்டும் அதிலிருந்து தூக்கி எரிமேடையில் அடுக்கப்பட்டிருந்த மரக் கட்டைகளின் மேல் வைத்தார்கள். “இப்பல்லாம் மின் மயானம் வந்திருச்சு. இதே மாதிரி ஸ்ட்ரெச்சர்ல பாடிய வச்சு அனுப்பினா, கால் மணி நேரத்துல ஒரு சட்டியில சாம்பலா கொடுத்துடுவாங்க. இவங்க என்னடான்னா இன்னும் கட்டையை வச்சு எரிச்சிகிட்டு இருக்காங்க.” என்று யாரோ பேசிக்கொண்டிருப்பது என் காதுக்கு கேட்டது. கட்டைகளின் மேல் பிணத்தை வைத்து வராட்டியை அடுக்கி முகம் மட்டும் தெரியும்படி வைத்தார்கள். தாய்க்குத் தலைமகன் கொள்ளி வைப்பார், தந்தைக்குக் கடைசி மகன் கொள்ளி வைப்பார். ஆனால், என் மனைவிக்குதான் குழந்தையே இல்லையே? அவளுக்கு தாலி கட்டிய கணவனாகிய நான்தானே கொள்ளி வைக்க வேண்டும். எனக்கு மொட்டையடித்து தாடி, மீசை வழித்த பின்னால் நான் அங்கிருந்த போர் பைப்பில் தண்ணீர் அடித்து குளித்து விட்டு வர, எனக்கு திருநீரால் நெற்றி, மார்பு, கை, முதுகு போன்ற பகுதிகளில் பட்டைப் போட்டுவிட்டார்கள். வண்ணான் துண்டைப் பிணத்தின் அருகில் விரித்துப் போட்டு, அதன் பக்கத்தில் கொஞ்சம் அரிசியும் வைத்திருக்க, உறவுக்காரர்கள் கையில் ஒரு ரூபாயுடன், கொஞ்சம் அரிசியை அள்ளி எடுத்து, மூன்று முறை பிணத்தைச் சுற்றி வந்து , அரிசியைப் பிணத்தின் வாயில் போட்டுவிட்டு, காசை துண்டில் போட்டார்கள். மேடை போல அடுக்கப்பட்டிருந்த மரக் கட்டைகளின் மேல் கிடத்தப்பட்டிருந்த என் மனைவியின் சடலத்தின் அருகே நான் இடுப்பில் வெள்ளை வேஷ்டி மட்டும் கட்டியபடி நின்றிருக்க என் தோளில் நீர் நிறைந்த மண் கலையம் வைக்கப் பட்டது. “பிணத்தை மூணு சுத்து சுத்தி வாங்க.” என்று வெட்டியான் சொல்லி, பின்னாலேயே ஒரு சிறு கொடுவாளோடு வந்தார். நான் நீர் நிறைந்த மண் கலையத்தை தோளில் வைத்து கையால் பிடித்துக்கொண்டு சுமந்தபடி பிணத்தைச் ஒரு சுற்று சுற்றி வந்த்தும், என் பின்னாலே வந்த வெட்டியான், என் தோளிலிருந்த மண் கலையத்தின் பின் பக்கத்தில் தன் கொடுவாளால் ஒரு கொத்து கொத்தி விட, பைப்பிலிருந்து நீர் கொட்டுவது போல நீர் கொட்டியது. “ம்,… நடங்க கலயத்துல இருக்கிற தண்ணி ஒழுகி முடிக்கறதுக்குள்ள இன்னும் ரெண்டு சுத்து சுத்தணும்.” என்று வெட்டியான் எனக்கு கட்டளை இட, நான் பிணத்தைச் சுற்றி வந்து மிச்சம் இருந்த இரண்டு சுற்றையும் முடித்தேன். உடல் நிலை சரியில்லாமல், நோய்வாய் பட்டுக் கிடந்த என் மனைவியோடு வாழ்ந்த என் நினைவுகளுடன் எனக்கு அழுகை பீறிட்டு வர, அதை அடக்கிக்கொண்டு மூன்று முறை சுற்றி வந்தேன். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு துவாரம் அந்தக் கலையத்தில் வெட்டியானால் போடப்பட்டது. பிறகு பிணத்தின் கால் பகுதியில் நின்று நான் பின்பக்கம் திரும்பி நிற்க, “பாக்கறவங்க எல்லாம் கடைசியா ஒரு தடவை பாத்துக்கோங்க. முகத்தை மூடப் போறோம்.” என்று சுற்றி இருந்தவர்களைப் பார்த்து வெட்டியான் அறிவிப்பு செய்தார். ஒன்றிரண்டு பேர் அருகில் வந்து பார்த்து, கை எடுத்து கும்பிட்டு விட்டு செல்ல, வெட்டியான் ஒர் வராட்டியை எடுத்து என் மனைவியின் மஞ்சள் குங்குமத்துடன் மங்கலகரமாக இருந்த முகத்தை மூடினார். கொள்ளி ஏற்றப்பட்ட பந்தத்தை என் கையில் கொடுக்க, நான் என் மனைவியின் சடலத்தின் நெஞ்சுக்கு மேல் வைத்திருந்த சூடத்திற்கு கொள்ளி வைத்தேன். கொள்ளி வைத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் எரிமேடையை விட்டு செல்ல வேண்டும் என்று எனக்கு பெரியவர்கள் அறிவுறுத்தி இருந்ததால், நான் கொள்ளி வைத்த்தும், பீறிட்டு வந்த அழுகையோடு எரிமேடையை விட்டு தடுமாறியபடி நடந்து வெளியேறினேன். பிணத்திற்குத் தீ வைத்து விட்டு வந்ததும், ஒரு மரத்தடியில் நின்று துக்கம் தாங்காமல் நான் ‘ஓ’ என்று அழ, என் அருகிலேயே வந்தவர்கள் என்னைத் தாங்கிப் பிடித்தார்கள். “சரி,…சரி,…எல்லாம் போங்க. நாளைக்கு காலைலே வந்து அஸ்தியை வாங்கிட்டுப் போங்க.” என்று வெட்டியான் சொல்ல, இடுகாட்டுக்கு வந்திருந்த அணைவரும் இடுகாட்டை விட்டு வெளியேறினோம். என் அருகிலே இருந்தவர்கள் என்னை அருகில் இருந்த குளத்திற்கு கூட்டிச் சென்று குளத்தில் என்னை குளிக்க வைத்தார்கள். குளத்தின் கரையில் வேட்டியை விரித்துப் போட்டு அதில் மாமன், மைத்துனன், பங்காளி முறையோர் இழவுப் பணம் எழுதினார்கள். உறவுக்காரர்கள் கலந்துப் பேசி, எட்டுக் கும்பிடுதல், பால் தெளித்தல், கருமாதி போன்ற நிகழ்ச்சிக்காக குறித்த நாட்களை இடு காட்டுக்கு வந்திருந்தோர்களுக்கு தெரிவித்தார்கள். பிறகு குளத்தில் குளித்து விட்டு இடுகாட்டுக்கு வந்திருந்தோர் அவரவர் வீடு திரும்ப, சில பேர் அங்கிருந்தே அவரவர் ஊருக்கும் வீடுகளுக்கும் பயணப்பட, நெருங்கிய உறவினர்கள் எங்களோடு இருந்தார்கள். கொள்ளி வைத்து விட்டு, நெருங்கிய உறவினர்களுடன் நான் வீட்டுக்கு வந்தேன். வீட்டில் என் மனைவியை சடலமாக வைத்திருந்த இடத்தில் விளக்கேற்றி வைத்திருந்தார்கள். நானும் என்னுடன் வீட்டுக்கு வந்தோரும் நுழை வாயிலுக்கு முன்னே வாசலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கால்களைக் கழுவி விட்டு, வீட்டுக்கு உள்ளே சென்று ஜோதி மயமாகி விட்ட என் மனைவியை கை கூப்பியபடி வணங்கி, எரிந்து கொண்டிருந்த விளக்கு முகத்தில் முழித்தார்கள். இறந்த நாளிலிருந்து மூன்றாம் நாள் பால் தெளிக்க நெருங்கிய உறவினர்களோடு புறப்பட்டோம். இதனை காடமர்த்துதல் என்று எங்கள் பகுதியில் சொல்வார்கள். பால் விட்டு அரைத்த வசம்பு, இளநீர், தேங்காய், சூடம் போன்றவற்றை வீட்டிலிருந்து இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று என் மனைவியை எரித்த இடத்தில் பால், வசம்பு போன்றவற்றைத் தெளித்தேன். உறவுப் பெண்கள் வீட்டில் என் மனைவியின் சடலத்தை கிடத்தப்பட்டிருந்த இடத்தில் நிறை சொம்பில் பாலை வைத்து வணங்கி அழுது விட்டு, பிறகு அப்பாலை எடுத்துச் சென்று குளத்தில் ஊற்றினார்கள். இப்படியே சோகமாக, துக்கத்திலும், துயரத்திலும் சாப்பிடாமலும், தூங்காமலும் என் மனைவியின் நினைவாகவே ஒரு ஜடமாக காலத்தை ஓட்டினேன். துக்கம் விசாரிக்க வந்தவர்கள் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். என் மனைவி இறந்த எட்டாம் நாள் அன்று “எட்டுக் கும்பிடுதல்” என்று ஒரு சடங்கை கடைபிடித்தோம். என் மனைவி இறந்த அன்றே இச்சடங்கு பற்றி வந்திருந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. மாமன், மச்சான் உறவுடையோர், பழங்கள், இனிப்பு வகை, பலகாரம், பூ போன்றவற்றை வாங்கி வந்திருந்தார்கள். மாமன் வீட்டு அரிசி, மைத்துனன் வீட்டு அரிசி, பங்காளி வீட்டு அரிசி ஆகிய மூன்று வீட்டு அரிசியும் போட்டு, பொங்கல் வைத்து, ஒப்பாரி வைத்து அழுதார்கள். அப்படி அழுதவர்களின் மீது சிலர் தண்ணீர் தெளித்து ஒப்பாரியை நிறுத்த்தினார்கள். நான் பொங்கலைப் புறங்கையால் மூன்று முறை எடுத்து இலையில் போட்டு வணங்கினேன் கருமாதி செய்யும் முதல் நாள் கல் நிறுத்தப்படும் சடங்கு கடை பிடிக்கப்பட்டது. இதற்குப் பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் தெரிவித்தோம். பதினைந்தாம் நாள் இரவு எட்டு மணி வாக்கில் வள்ளுவர் கல் நிறுத்துதல் என்னும் சடங்கினைச் செய்ய தொடங்கினோம்.
05-01-2026, 04:28 PM
உங்கள் கதைகளும் அருமை
நீங்க போடும் படங்களும் அருமையோ அருமை
05-01-2026, 04:44 PM
சொல்வதற்கு வருத்தப்படுகிறேன், படங்களில் எல்லாம் ரொம்ப பெருசா இருக்கு பொருத்தமாக இல்லை, கவர்ச்சியும், ஈர்ப்பும் இல்லை. இலை மறையாக இருந்தாலும் கவர்ச்சி, ஈர்ப்பு இருக்கவேண்டும் அது முக அழகோ அல்லது அங்க அழகோ!
06-01-2026, 03:37 AM
07-01-2026, 11:08 AM
(05-01-2026, 04:44 PM)rojaraja Wrote: சொல்வதற்கு வருத்தப்படுகிறேன், படங்களில் எல்லாம் ரொம்ப பெருசா இருக்கு பொருத்தமாக இல்லை, கவர்ச்சியும், ஈர்ப்பும் இல்லை. இலை மறையாக இருந்தாலும் கவர்ச்சி, ஈர்ப்பு இருக்கவேண்டும் அது முக அழகோ அல்லது அங்க அழகோ! எனக்கும் அது புரிகிறது நண்பா. ரசிப்புத் தன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது. வேறுபட்டது. வெவ்வேறானது. சிலர் கறுப்பு நிறத்தை விரும்பலாம். சிலர் சிவப்பு நிறத்தை விரும்பலாம். சிலர் ரெண்டு கலருக்கும் இடைபட்ட நிறத்தை விரும்பலாம். அதே போல, சிலருக்கு ஒல்லிப் பிச்சான் பிடிக்கும். சிலருக்கு புஷ்டியா இருந்தா பிடிக்கும். சிலருக்கு மீடியம் சைஸ் இருந்தா பிடிக்கும். படங்களை பதிவிடுகிறேன். பிடித்ததை பார்த்து, கற்பனைக்கு கொன்டு வந்து கை அடித்து மகிழுங்கள். பிடிக்காததை ஸ்கிப் செய்து விடுங்கள். ஒவ்வொருவர் ரசனைக்கும், ரசிப்புத் தன்மைக்கும் ஏற்ப கதைகளையும், படங்களையும் பதிவிடுவதென்பது இயலாத காரியம் நண்பா. சிரமத்திற்கு வருந்துகிறேன்.
07-01-2026, 11:13 AM
Bro ur writing are super and way ur thinking the situation and how ur represention inthe writings are great
07-01-2026, 11:14 AM
Ur spending ur valuable time for us I m respecting u
07-01-2026, 11:57 AM
மணிக்கணக்கா நேரம் செலவழித்து நீங்கள் கதை எழுதுவது பெரிய விஷயம்.. அதில் அற்புதமான படங்களை பதிவிடுவதும் பெரிய விஷயம் தான்.. தங்கள் மதிப்பை குறைக்க சிலர் இப்படி கமெண்ட் செய்கிறார்கள்.. அப்படிப்பட்ட விஷமிகளை கண்டுகொள்ளாதீர்கள் நண்பா..
07-01-2026, 01:28 PM
(07-01-2026, 11:57 AM)சிற்பி*** Wrote: மணிக்கணக்கா நேரம் செலவழித்து நீங்கள் கதை எழுதுவது பெரிய விஷயம்.. அதில் அற்புதமான படங்களை பதிவிடுவதும் பெரிய விஷயம் தான்.. தங்கள் மதிப்பை குறைக்க சிலர் இப்படி கமெண்ட் செய்கிறார்கள்.. அப்படிப்பட்ட விஷமிகளை கண்டுகொள்ளாதீர்கள் நண்பா.. நான் பொதுவாக எல்லா திரிகளுக்கும் கருத்து தெரிவிப்பது இல்லை, நான் அவர் முன்பு பதிவிடும் படங்களுக்காவே அவர் திரிக்கு வருவேன், எல்லா படங்களும் இளமை ததும்பும் கவர்ச்சி படங்கள். இப்போது பதிவிடும் செயற்கை நுண்ணறிவு படங்களில் அந்த ஈர்ப்பு கவர்ச்சி இல்லை என்பதை சுட்டி காட்டினேன். குறைகள், மற்றும் சுட்டி காட்டுதலுக்குமனா வித்தியாசத்தை புரிந்துகொள்ளுங்கள் நண்பரே, அவர் சிரம பட்டு பதிகின்றார், திரியை உயிர்ப்புடன் வைத்து இருக்கின்றார் என்பது உண்மை. அவர் மெனக்கடலுக்கு தகுந்த பின்னுட்டம் கொடுக்காமல் இருந்தால், நாளடைவில் வாசகர்களுக்கு ஏன் படிக்கவில்லை, ஏன் வரவேற்புகள் இல்லை என்று ஆசிரியரால் எப்படி புரிந்துகொள்ளமுடியும், பின்னுட்டங்கள் மூலமாக தான் நண்பா!
08-01-2026, 11:40 PM
(This post was last modified: 08-01-2026, 11:42 PM by Eros1949. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதை புது விதம்... கதை சுருக்கத்தை சொல்லி விட்டு கதை எழுதுவது ஒருவரும் செய்யாதது. அக்கா vesi தொழிலுக்கு போவது கொஞ்சம் நெருடுகிறது.
பதிவு 13 படம் ரம்யா அண்ணனுடன் ரொம்ப சூப்பர் !!
09-01-2026, 09:48 AM
(This post was last modified: 09-01-2026, 10:46 PM by Chellapandiapple. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-01-2026, 01:28 PM)rojaraja Wrote: நான் பொதுவாக எல்லா திரிகளுக்கும் கருத்து தெரிவிப்பது இல்லை, நான் அவர் முன்பு பதிவிடும் படங்களுக்காவே அவர் திரிக்கு வருவேன், எல்லா படங்களும் இளமை ததும்பும் கவர்ச்சி படங்கள். இப்போது பதிவிடும் செயற்கை நுண்ணறிவு படங்களில் அந்த ஈர்ப்பு கவர்ச்சி இல்லை என்பதை சுட்டி காட்டினேன். உண்மை தான் எனக்கும் நீங்க இப்போது சொல்வது புரிகிறது முன்பு உண்மையான போட்டோக்கள் பதித்தார் மோனார் புரோ ஆனால் இப்போது AI புகைப்படங்கள் பதிக்கிறார். நான் எப்போதும் MONOR புரோ கதையில் இருவரும் பேசிக் கொள்ளும் உரையாடல்கள் கிளுகிளுப்பானவை எந்த புதிய கதையை படித்தாலும் கடைசியாக குளுங்கி தழும்பும் தங்கை கதையையும் மகளின் மலராத மொட்டு கதையில் தோப்பில் இருவரும் பேசிக்கொள்ளும் பகுதியை படித்துத் தான் அடித்து முடிப்பேன் எப்போதும் Thank you Monor Bro
10-01-2026, 11:18 AM
(08-01-2026, 11:40 PM)Eros1949 Wrote: கதை புது விதம்... கதை சுருக்கத்தை சொல்லி விட்டு கதை எழுதுவது ஒருவரும் செய்யாதது. அக்கா vesi தொழிலுக்கு போவது கொஞ்சம் நெருடுகிறது. வாசகர்களுக்கு முன் கதை சுருக்கம் தெரிந்தால் கதை இப்படிதான் போகும் என்று தெரிந்து ஆர்வமுடன் காத்திருந்து படிப்பார்கள் என்ருர்தான் முன் கதை சுருக்கத்தை பதிவிட்டேன். பெரும்பாலான வாசகர்கள் அமுதா வேசி தொழிலுக்கு போவது பிடிக்கவில்லை என்று கருத்து சொன்னால், கதையை வேறு மாதிரியாக கொன்டு போகவும் தயாராக இருக்கிறேன். அன்புடன் மோனார்.
10-01-2026, 11:24 AM
(09-01-2026, 09:48 AM)Chellapandiapple Wrote: உண்மை தான் எனக்கும் நீங்க இப்போது சொல்வது புரிகிறது என் ஆஸ்தான வாசக நண்பரே, வணக்கம். காலத்திற்கேற்ற மாற்றம். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மூலமாக படைக்கப் படும் படங்கள் மட்டும் காணொலி காட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும். இது அறிவியல் வளர்ச்சி. நமக்குப் பிடிக்கும் பெண்களின் முக அழகு, முலை அழகு உட்பட விருப்பப்படும் அழகை எல்லாம் விருப்பப்பட்டமாதிரி அதில் கொண்டு வந்துவிடலாம். இடை இடையே உண்மையான போட்டோக்களும் வரும். பார்த்து ரசியுங்கள். பதிவிடும் கதைகள் மட்டும் உண்மயாக நடந்த சம்பவங்களா என்ன? கற்பனை கதைகள்தானே?!! அதற்கு நீங்கள் உயிர் கொடுத்து படிக்கவில்லையா? அன்புடன், மோனார்
10-01-2026, 11:41 AM
(This post was last modified: 10-01-2026, 11:41 AM by monor. Edited 1 time in total. Edited 1 time in total.)
கருத்துகளைப் பகிர்ந்து, கதைகள் எழுத என்னை இன்னும் ஊக்கப்படுத்தி வரும் நண்பர்கள்
என் ஆஸ்தான வாசக ரசிகன்
Chellapandiapple
mak060758
rajahybrid
Terrorraj
அன்புள்ளம் கொண்ட என் ஆரம்ப கால நண்பன்
Kingofcbe007
சிற்பி
rkasso
roajaraja
lonelydude@1947
Eros1949
ஆகியோருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
|
|
« Next Oldest | Next Newest »
|