Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) (On Hold)
அண்ணியார நளன் கரெக்ட் பண்ணுனதா கதையை எங்கேயும் திருப்ப முடியாது..

இப்போதைக்கு அண்ணியார் கேட்பது போல காட்சி வைக்க எந்த ஐடியாவும் கிடைக்கவில்லை.. இன்னொரு ரவுண்ட் போலாம். அதுவும் ஐடியா கொஞ்சமாவது சென்ஸிபிளா இருந்தா யூஸ் பண்ணலாம். இல்லைன்னா சிக்கல்தான்..

RARAA Wrote:ஶ்ரீ மற்றும் நந்தினியுடன் தனித்தனியே Soft கலவி வைத்துக் கொண்டால் அதுவும் நன்றாக இருக்கும்.

ஸ்ரீ, நோ பிளான்ஸ்..

நந்தினி, நிச்சயமாக உண்டு...

ஸ்பெல்லிங் மிஸ்டேக் கரெக்ட் பண்ணிட்டேன். தாங்க்ஸ்.

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Super bro Nalan anniya ya correct panna vaipou illa aana anni nalanku oru hope illa hind kuduthu Nalan ha anniya approach pannuru mathuri eathavathu ealutha mudiuma bro illa anna anni sexpannum pothu Nalan pannura mathuri Nalan athu vittula iruthu kekkura mathuri hind kuduthu athuku apram Nalan ha anniya approach panni sex panna ha nalla irukuma bro unga idea enna va iruku nu I'm thinking bro go well keep rocking bro
Like Reply
Bro அண்ணிய மேட்டர் பண்ணற மாதிரி எழுதுங்க and மாலதி டீச்சர்ர மறந்துட்டீங்களா அங்க ஒரு குரூப் இருக்கே அதாவும் கொஞ்சம் எழுதுங்க ராதியோட அம்மா வா பத்தி கொஞ்சம் சொல்லுங்க முடிஞ்சா நளன் கூட ராதி அம்மாவையும் சேர்க்கலாமே இது என்னோட கருத்து
[+] 1 user Likes Senharry's post
Like Reply
I'm waiting bro
[+] 1 user Likes Vstbenjulie's post
Like Reply
Bro  fight
Like Reply
Bro please continue pannunga
Like Reply
Bro plz bro continue pannunga
Like Reply
Bro update plz bro
Like Reply
பதிவிடுங்கள் நண்பரே முடிந்தால்
Like Reply
Waiting bro......
Like Reply
Bro please continue pannunga
Like Reply
.......
Like Reply
Bro update December month poduvenu sonninga ippo December month eh mudiya poguthu bro
Update bro
Like Reply
வழக்கத்தை விட இந்த பகுதியில் எழுத்துப் பிழைகள் மற்றும் வாக்கியப் பிழைகள் சற்று அதிகமாக இருக்கும்.. நன்றி..

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
【129】

⪼ ஆர்த்தி-மாலினி ⪻

கான்செர்ட் முடிந்த மறுநாள், யார் யாருக்கு எது பிடிச்சது என மூன்று பெண்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். நளனை, கவுஸ் டாமினேட் பண்ணினது ரொம்ப பிடிச்சது என ஆர்த்தி சொன்ன நேரம் மாலி-கவுஸ் இருவருக்கும் குட்டி ஷாக்..

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் நிலமை மாறியது. நளன் தங்களை தவிர்க்கிறானோ என்ற எண்ணம் எல்லோருக்கும் உருவானது..

ஆர்த்தி :  மாலி, நளன் செக்ஸ் பத்தி எதும் லைட்டா பேசுனாலே எஸ்கேப் ஆகுற மாதிரி இருக்கு.. நைட் மெசேஜ் பண்ணா, ரொம்ப லேட்டா ரிப்ளை பண்றான்.. தூங்கிட்டேன்னு சொல்றான்..

மாலினி: என்கிட்டயும் செக்ஸ் டாபிக் எடுக்குறதே இல்ல. முன்னெல்லாம், 'இன்னிக்கு நைட் எதாவது கொஞ்சம் காமின்னு' அப்பப்ப கேட்பான். இப்போ "சாப்டியா?" என்ன பண்ற மட்டும்தான்..

ஆர்த்தி: எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு மாலி..

மாலி: நீ ஒண்ணும் தப்பு பண்ணல. அவன் இன்னும் ஷேமா பீல் பண்ணுனா யார் என்ன பண்ண முடியும்? என கான்செர்ட் முடிந்த இரண்டாவது வாரம் மாலினி மற்றும் ஆர்த்தி டிஸ்கஸ் பண்ண ஆரம்பித்திருந்தார்கள்..

ஆர்த்தி : வெளிய சும்மா போலாம், கம்பெனி குடு அப்படின்னு கூப்பிட்டாலும் வரமாட்டேன்றான்டி செக்ஸ் வச்சிருக்க கூடாதுன்னு தோணுது..

மாலி : ஓஹ்..!! சரியா பேசுறதும் இல்லையா??  

ஆர்த்தி : அதெல்லாம் நார்மலா எப்பவும் போல பண்றான். செக்ஸ் டாப்பிக் வந்தாலே ஆளு எஸ்கேப் ஆகிடுறான் என அவ்வப்போது டிஸ்கஸ் பண்ணுவது விஷயம் கிட்டத்தட்ட 1.5 மாதங்களுக்கு மேல் தொடர்ந்தது..

அதன்பிறகு, தன் தேவைகளுக்காக மட்டும் அவ்வப்போது செக்ஸ் விஷயங்களை மாலியிடம் பே‌ச ஆரம்பித்தான் நளன்.. மாலியிடம் மட்டும் பேசுகிறான் என்ற விஷயம் தெரிந்த ஆர்த்திக்கு இதனால் கொஞ்சம் மனவருத்தம் உண்டானது..

நீ எதுவும் கேட்டால் மாலினியிடமும் பேசுவதையும் தவிர்ப்பதே சரியென நினைப்பானே தவிர, தன்னிடம் பேச மாட்டான் என மாலியிடம் வெளிப்படையாகவே சொன்னாள் ஆர்த்தி..

மாலியிடம் பேசும் வேளைகளில், "கொஞ்சம் பரவாயில்ல" என நினைக்கும் அளவுக்கு மாற்றம் இருந்தாலும், அது கான்செர்ட் முடியுறதுக்கு முன்ன இருந்த அளவுக்கு இல்லையென மாலியும் குறைபட்டுக் கொண்டாள்..

"நீ தான் அண்ணன இனி ரெடி பண்ணனும், அப்படி இப்படி எதாவது பண்ணு" என மாலி வீட்டிற்கு நளன் செல்லும் நாட்களில், ஆர்த்தி மற்றும் கவுஸ் இருவரும் மாலியை கிண்டல் செய்தார்கள்..

இப்படியே சென்று கொண்டிருந்த நிலமை, அண்ணி ரொம்ப கலாய்க்கா ஆரம்பித்த பிறகு ரொம்பவே மாறியிருந்தது.. அண்ணி பேசும் விஷயங்கள் உசுப்பேற்றி விடுவது போல இருந்தால், ஆர்த்தி மற்றும் மாலி இருவரிடமும் செக்ஸ் டாப்பிக் பேசி, தன் ஆசைகளை கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்துக் கொள்ள ஆரம்பித்திருந்தான் நளன்..

⪼ மாலினி ⪻

மாலியின் படிப்பு முடிந்த பிறகு கல்யாணம் என ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட விஷயம்.. ஆனால், அவளது வருங்கால கணவன் இருக்கும் விசா டைப் கட்டுப்பாடுகளால், அவளை உடனடியாக கூட்டிச் செல்ல முடியாது எனவும் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்ற தகவல் அறிந்த பிறகு ரிஜிஸ்டர் மேரேஜை சீக்கிரம் செய்வது என முடிவு செய்தார்கள்..

(FYI, நிஜமாகவே இப்படி ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஆனால் இப்போது நடைமுறையில் உள்ளதா எனத் தெரியாது)

மாலியின் வருங்கால கணவன், அமெரிக்காவிருந்து வரும் நாட்கள் கிட்டத்தட்ட உறுதியான நிலையில், ரிஜிஸ்டர் ஆபிஸில் வைத்து திருமணம் என்ற நிலை மாறி,எதுக்கு இரண்டு கல்யாணம், ஒரே கல்யாணமா பெருசா முடிச்சுடலாமே என்ற நிலையை நோக்கி சென்றது..

ஆனால் மாலிக்கு இப்போது ஊர் அறிய கல்யாணம் செய்வதில் சுத்தமாக விருப்பமில்லை.. சக மாணவர்கள் கிண்டல் கேலி செய்வார்கள் என தனது பெற்றோர்களிடம் சொன்னாள். இதுல என்ன இருக்கு என தங்கள் மகளின் கோரிக்கையை நிராகரித்தார்கள்..

ஏற்கனவே சிலமுறை, முதலிரவில் எப்படியெல்லாம் மேட்டர் பண்ணுவேன் என அவளது வருங்கால கணவன் ஃபோன் செக்ஸில் பேசியிருந்தான். ஊர் அறிய திருமணம் நடந்தால் முதலிரவில் நிச்சயமாக செக்ஸ் வைத்துக் கொள்வதை தவிர்க்க இயலாது.. செக்ஸ் சுகத்தை அனுபவித்த பிறகு கட்டுப்பாடாக இருக்க முடியுமா என்ற பயம்தான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என சொல்வதற்கான முக்கிய காரணம்..

ஏற்கனவே ஒருமுறை தீண்டல் அதிகமாகிய நேரம் நளனிடம் ஃபக் பண்ண சொல்லி பேசிய விஷயங்களால், தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா என்ற பயமும் சேர்ந்து கொண்டதால் தான் இப்படியொரு முடிவை எடுக்த்திருந்தாள்..

கல்யாணத்துக்கு பிறகு நேர்மையாக இருக்க வேண்டும், அதற்கு முன்பு ஃபன் பண்ணுவதில் தப்பில்லை என்ற ஆர்த்தி-மாலி-கவுஸ் மூவருமே பேசிக் கொண்டதுண்டு. ஆர்த்திக்கு கல்யாணத்தில் பெரிதாக விருப்பமில்லை என்றாலும் அவளும் இந்த விஷயத்தில் உடன்பாடு உண்டு..

⪼ ஆர்த்தி vs மாலியின் வருங்கால கணவன் / ஆர்த்தியின் பெரியப்பா மகன் ⪻

ஆர்த்தியின் அண்ணன், கல்லூரி படிக்கும் காலத்தில், கேர்ள் ஃபிரண்ட்ஸூக்கு முத்தம் கொடுத்து தடவிக் கொண்டிருந்த வேளைகளில் இருமுறை ஆர்த்தியிடம்  கையும் களவுமாக மாட்டிக் கொண்டான்..

ஆர்த்தி கன்னி கழிக்கப்பட்டு, முதல் காதல் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஆண்கள் மீதான கோபம் அவளுக்கு நிறையவே இருந்தது..

அந்த நாட்களில் தன் அண்ணனை பார்த்தாலே அவளுக்கு பயங்கரமாக கோபம் வரும். வேறு யாருடனும் செக்ஸ் வைத்துக் கொண்டான் இல்லை வெறும் தடவல் மட்டும்தானா என அவளுக்கு தெரியாது. ஆனால் தன் அண்ணனையும் பொம்பளை பொறுக்கி என முடிவு செய்துவிட்டாள்..

தன் அண்ணன் மற்றும் மாலி இருவருக்கும் திருமணம் செய்வது என பேச்சுவார்த்தை நடந்த நாட்களில், "என் ஃப்ரண்டுக்கு இந்த பொம்பளை பொறுக்கி புருஷனா வரக்கூடாது" என தான் பார்த்த விசயத்தை தன் பெற்றோரிடம் சொல்லி கல்யாணத்துக்கு பயங்கர எதிர்ப்பு தெரிவித்தவள், மாலி மண்டையையும் கழுவினாள்..

தன் அப்பா அம்மாவுக்கு பயந்து கல்யாணத்துக்கு ஓகே சொன்ன மாலி, ஆர்த்தியின் அப்பா கேட்ட நேரமும், எனக்கு "ஓகே" அங்கிள் என சொல்லிவிட்டாள்..

ஆர்த்தியின் அப்பா : உன் அண்ணன் பத்தி, பாப்பா(மாலி) கிட்ட எல்லாம் சொன்ன பிறகும், அவ "ஓகே சொல்றா, நான் என்ன பண்ண..?"

ஆர்த்தி : அவ (மாலி) பயத்துல ஓகே சொல்றா, சோ அவங்க அப்பாகிட்ட விசயத்தை சொல்லு.. கல்யாணத்தை ஸ்டாப் பண்ணு என அடம் பிடித்தாள்..

ஆர்த்தியின் குணம் தெரிந்த அவளது அப்பா, வேறு வழியில்லாமல் தன் மகளை அருகில் உட்கார வைத்துக் கொண்டே மாலியின் அப்பாவிடம் எல்லா விசயத்தையும் ஒளிவு மறைவின்றி சொன்னார்..

வசதி வாய்ப்பை பெரிதாக நினைத்த மாலியின் பெற்றோருக்கு இதெல்லாம் ஒரு விஷயமா என்ற எண்ணம்..!!

ஆனால், அதே நேரத்தில், ஆர்த்தியின் அப்பா சொன்ன விஷயத்தை தங்கள் வாயால் மாலிக்கு சொல்லி அவளது சம்மதத்தை வாங்கவில்லை என்றால் ஆர்த்தியின் அப்பா கல்யாணத்தை நடக்க விடாமல் செய்வார் என்பதையும் நன்கு அறிந்தவர்கள், தங்கள் மகளிடம் இந்த விஷயம் குறித்து பேசும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்..

"உனக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும். எங்களுக்கும் ஆர்த்தி அப்பா இப்பதான் விஷயத்தை சொன்னாரு.. எல்லா காலத்துலயும் வயசுப் பருவத்துல கொஞ்சம் அப்படி இப்படி சிலர் இருப்பாங்க. சோ எங்களுக்கு ஓகே, உனக்கு ஓகே வா" என மிரட்டல் எதுவும் இல்லாமல் அமைதியாக மாலியிடம் அவளது அம்மா பே‌சினா‌ள்.. பெரிதாக மெச்சூரிட்டி இல்லாத மாலி, கொஞ்சம் பயத்தில் மீண்டும் "சரியென" சொல்லிவிட்டாள்..

யாரும் மிரட்டவில்லை என்பது உறுதியான பிறகு ஆர்த்தியால் தனது அப்பாவை ரொம்ப வற்புறுத்த முடியவில்லை.. ஆனால் அவ்வப்போது மாலி மண்டையை கழுவும் முயற்சி செய்வதை மட்டும் நிறுத்துவதில்லை..

"கல்யாணம் வேண்டாம் அங்கிள்" என செல்லுபடியாகும் ஏதேனும் ஒரு காரணத்தை தன் அப்பாவிடம் மாலி சொன்னால் போதும் இந்த கல்யாணம் நடக்காது என ஆர்த்திக்கு நன்றாகத் தெரியும்.. அதனால் தான் மாலி கல்யாணம் பற்றிய பேச்சு வந்தாலே தன் மகளை விஷம் என அடிக்கடி ஆர்த்தியின் அம்மா சொல்வதுண்டு..

⪼ மாலி-ஆர்த்தி ⪻

எதற்காக இப்போது திருமணம் வேண்டாம் என்ற உண்மையான காரணத்தை கவுஸ் மற்றும் ஆர்த்தியிடம் சொன்னாள் மாலி..

ஆர்த்தி, தன் அப்பா, அம்மாவிடம் நேரடியாக மாலி சொன்ன காரணத்தை சொல்லாமல், இவன் (தன்னுடைய பெரியப்பா மகன்) சும்மா இருக்க மாட்டான், எல்லாத்தையும் பண்ணிட்டு போய்டுவான், அங்க (அமெரிக்கா) திரும்ப போயிட்டு அவன் ஜாலியா இருப்பான். அவன் திரும்ப லீவுல வர்ற வரைக்கும் மாலி ஏங்கிட்டு இருக்கணுமா..? சோ மேரேஜ் இப்ப வேணாம், ஸ்டாப் பண்ணுங்க என சொன்னாள்..

ஆர்த்தியின் அப்பாவுக்கு, தங்கள் மகள் சொல்லும் காரணம் லாஜிக்கலாக இல்லை என்ற எண்ணம்.. அவன பிடிக்கலைன்னா மேரேஜ நிறுத்தலாம்.. இப்ப கல்யாணம் பண்ணினாலும் எப்ப கல்யாணம் பண்ணினாலும் அவனோட (மாலியின் வருங்கால கணவன்) விசா டைப் மாறவில்லை என்றால் வெயிட் பண்ணித்தான ஆகணும். சோ பெருசா வித்யாசம் இல்லை. இப்ப ஃபிரண்ட்ஸ் காலேஜ் அப்படி இப்படின்னு ஜாலியா டைம் பாஸ் ஆகிடும். படிச்சு முடிச்ச பிறகு வீட்ல ரெண்டு வருஷம் இருக்குறதுக்கு இது பெட்டர் என தன் மகளுக்கு அவரது கோணத்தை புரியவைக்க முயற்சி செய்தார்..

ஆர்த்தியின் அப்பாவால் மட்டுமே கல்யாணத்தை நிறுத்த இயலும் என்ற நிலையில் அவரும் கையை விரித்தது போன்ற உணர்வு ஏ‌ற்ப்ப‌ட்ட மாலி, ரொம்ப சோகமாகவே இருந்தாள்..

⪼ மால்ஸ்-நளன் ⪻

என்னடா உன் தங்கச்சி சோகமா இருந்தா என கேட்ட மால்ஸூக்கு விஷயத்தை சொன்னான் நளன்..

குழந்தை வயிற்றில் இருக்கும் போதும், குழந்தை பெற்ற பிறகும், மாணவியாக கல்லூரிக்கு சென்ற மால்ஸால், மாலியின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..

அப்படி இப்படி இருக்கும் என மால்ஸும் தன் அனுபவத்தை சொன்னாள்..

⪼ ஆர்த்தி-மாலி-கவுஸ் ⪻

அ‌ந்த வாரத்தில் சனிக்கிழமை இரவு, அட்வைஸ் பண்றேன் என்ற போர்வையில், மால்ஸ் சொன்ன சில விசயங்களை நளன் சொல்ல, ஆர்த்தி-மாலி இருவருமே, நளன் வேற யார்கிட்டயோ பேசியிருக்கான் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விட்டார்கள்..

"ஓட்டை வாயாடா, நீ" என ஏற்கனவே மன அழுத்தம் நிறைந்த நிலையில் இருந்த மாலி, நளனை ரொம்பவே கத்தி விட்டாள்..

இதுக்கு ஏண்டி கோபம், அவன்கிட்ட இருந்து எந்த விஷயத்தையுமே வாங்க முடியாது, அவனைப் போயி "ஓட்டை வாயன்னு" சொல்லிட்டியே என ஆர்த்தி-கவுஸ் இருவரும் கிண்டலும் கேலியும் செய்தார்கள்..

தோழிகளுடன் பேசி முடித்த பிறகு, தன் வருங்கால கணவனுடன் விடியற்காலை பேசிய மாலி, அதன் பிறகும் கொஞ்ச நேரம் வீடியோ பார்த்தாள்.. வெட்டியாக பொழுதுபோக்கியவள், "சாரி" என பல மெசேஜ்களை அனுப்பியிருந்த நளனுக்கு பதில் அனுப்பாமலேயே தூங்கினாள்..

⪼ நளன்-மாலி ⪻

மறுநாள் காலை, தன் அம்மா தன்னை எழுப்பிய பிறகு, மொபைல் எடுத்துப் பார்த்தவளுக்கு, முகத்தில் சிறு புன்னகை. நளனிடமிருந்து, ஏகப்பட்ட சாரி மெசேஜ் மற்றும் மிஸ்டு கால்கள்..

நளன் சத்தம் கேக்குற மாதிரி இருக்கே என மாலி வெளியே வந்து பார்த்தால், சோஃபால உக்கார்ந்து ஜுஸ் குடிச்சுட்டு டி.வி. பார்த்துட்டு இருந்தான்..

தன் தாயார் கண்களில் தென்படாத நிலையில், "அப்பா காலையில வெளிய போறாங்கன்னு சொன்னதால வீட்டுக்கே தேடி வந்துட்டியா" என தலையில் தட்டினாள்..

"ஹம், சும்மா" என பல்லைக் காட்டிய நளனின் கண்கள் தன் மார்பகத்தை நோக்கி செல்வதைக் கவனித்த மாலிக்கு அப்போது தான் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. தன் வருங்கால கணவனுக்காக வீடியோ காலில் நேற்று ப்ராவை கழட்டியவள் இன்னும் அணியவில்லை.. ச்சீ லூசு என திட்டிக் கொண்டே தன் அறைக்கு சென்றாள்..

காலைக்கடன்களை முடித்து விட்டு மீண்டும் ஹாலுக்கு வந்த நேரம், நளன் தன்னை வித்தியாசமாக பார்ப்பது போல உணர்ந்தாள் மாலி.. தன் தாயார் அருகில் இருந்ததால் என்னவென்று கேட்க முடியவில்லை..

சம்பந்தமே இல்லாமல், காது பக்கம் விரலை வைச்சு மெல்ல தடவின மாதிரி நளன் செய்ய, மாலிக்கு எதுவும் புரியவில்லை..

என்ன என்பதை போல கண்களை உயர்த்திக் காட்ட, நளன் சிரிச்சுக்கிட்டே, மெல்ல தன் மீசை இருக்க வேண்டிய இடத்தில் தொட்டான்..

முத்தம் கேட்கிறான் என நினைத்த மாலி, தன் தலையை ஆட்டி மறுத்தாள்..

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த நிலையில் காலிங் பெல் அடித்தது.. கதவைத் திறந்த மாலி, பக்கத்து வீட்டு ஆண்ட்டி என தகவலை தன் அம்மாவிடம் சொல்ல, “மாலினி, ரெண்டு நிமிஷம் போயிட்டு வரேன்”னு எழுந்தாங்க..

கதவு சாத்தினதும், மாலினியைப் பார்த்தான்..

மாலிக்கு “வா”னு சைகை செஞ்ச மாதிரி தோண, கொஞ்சம் தயங்கித் தயங்கி அவன் பக்கத்துல போனாள்..

"நைட் ஃபுல்லா உன் ஆளு கூட, ஹம் ஹம்" என பல்லைக் காட்டினான் நளன்..

மாலியின் முகம் வாடியது. கிடைக்கிற சான்ஸ் யூஸ் பண்ணாம, ச்சீ.. சரியான பைத்தியம்டா நீ என்ற எண்ணம்.

ரெண்டு நிமிஷம் என சொல்லிவிட்டு சென்ற மாலியின் அம்மா வருகிறாளா என்பதைப் போல வாசற் கதவைப் பார்த்தான்..

மாலி : ரெண்டு நிமிஷம்னா, ரெண்டே நிமிசத்துல எல்லாரும் வரமாட்டாங்க..

அப்படியா என்பதைப் போல நளனின் கண்கள் விரிந்தது..

வருங்கால கணவனிடம் பேசிய விஷயங்களால் சில மணி நேரங்களுக்கு முன்பு தூண்டப்பட்டிருந்த மாலிக்கு, ஒரு அரவணைப்பு இருந்தால் நல்லா இருக்கும் என்ற எண்ணம்..

வரமாட்டாங்க தான என எழுந்தவன் மாலியைக் கட்டிப் பிடித்தான்..

நளன் அவளை சுவர் பக்கமாக தள்ளிச் சென்று மெல்ல அணைச்சு முத்தம் கொடுத்தான்..

கையை டி-ஷர்ட்டோட கீழ் ஓரமா உள்ளே விட்டு முலையைப் பிடித்து தடவிப் பிசைந்தான்..

மாலினி கண்ணை இறுக்க மூடி, அவன் தோளைப் பிடிச்சுக்கிட்டே நின்னாள்..

வெளிய ஏதோ சத்தம் கேட்டதும் ரெண்டு பேரும் பிரிஞ்சு, சோஃபால தனித் தனியா உக்கார்ந்துட்டாங்க..

ஆனால், யாரும் உள்ளே வரவில்லை. மீண்டும் எழுந்தவன், தயங்கித் தயங்கி வாசற் கதவை பார்த்துக் கொண்டே முலைகளைப் பிடித்து பிசைந்தான்..

கையை டி-ஷர்ட்டோட கீழ் ஓரமா உள்ளே விட்டு ப்ராவை மேலே தள்ளியவன் முலைக்காம்பில் வாயை வைக்க முற்பட, அவனை தள்ளிவிட்டாள் மாலி..

லூசாடா நீ என திட்டிக் கொண்டே தன் அறைக்குள் புகுந்தாள்..

ஏமாற்றத்துடன் மாலியின் அறைக் கதவை பார்த்துக் கொண்டிருந்தான் நளன்..

மாலி கதவின் ஓரத்தில் வந்து நின்றாள். அவளது டீ-ஷர்ட் மற்றும் ப்ரா இரண்டுமே கழுத்து வரை தூக்கப்பட்டிருந்தது..

தன்னை நெருங்கிய நளனிடம், கதவு திறந்தா உள்ளே போயிடுவேன் என சொல்லி முடிக்கும் முன்னர் நளன் தன் வாயை வைத்து முலைக்காம்பை சுவைக்க ஆரம்பித்தான்..

ஒரு நிமிடங்கள் முழுவதற்கு முன்னர் கதவு திறக்கும் சத்தம் கேட்க, மாலி அறைக்குள் நுழைந்து ஆடைகளை சரி செய்தாள்..

வீட்டுக்குள் வந்த மாலியின் அம்மா நளனின் முகம் வியர்த்து கொட்டுவது போல உணர்ந்தாள்..

என்னப்பா சரியா காத்து வரலியா எனக் கேட்டபடி உட்கார்ந்தாள்..

"ஆமா ஆண்ட்டி" என முகத்தில் இருந்த வியர்வையை துடைக்க நளன் தன் கைகளை தூக்கிய நேரம், டீ-ஷர்ட் கொஞ்சம் உயர, டிராக் சூட் முட்டிக் கொண்டிருக்கும் சுண்ணியை கவனித்தாள் மாலியின் அம்மா..

மாலி மீண்டும் வெளியே வந்தாள்..

நைட் முழுக்க மாப்பிள்ளை கூட பேசிட்டு தூங்குறான்னு நினைச்சா, இவன் கூட பேசிட்டு வீட்டுக்கும் வர வச்சிருக்கா என்ற எண்ணம் மாலியின் அம்மா மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது..

⪼ மாலி-மாலியின் அம்மா ⪻

நளன் கிளம்பிய அடுத்த நிமிடமே, ரெண்டு பேரும் என்ன பண்ணுனீங்க என்ற கேள்வியை கோபத்துடன் கேட்டாள் மாலியின் அம்மா..

மாலி : அவன் பார்வையே இன்னைக்கு சரியில்லை. அதான் உள்ள போயிட்டேன்..

அம்மா : பொய் சொல்லாத மாலி..

மாலி : சத்தியமாம்மா..

நைட் யார் கூட பேசுன, அப்படி இப்படி என அம்மாவின் கேள்விக் கணைகள் தொடர அவற்றுக்கும் பதில் சொன்னாள் மாலி..

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட தாயார், "இதுதான் இந்த மாதிரி பசங்கள உள்ள விடக்கூடாது" என்ற வார்த்தையை உதிர்த்த நேரம், நளனை தற்காக்க வேண்டியது அவசியம் என நினைத்தாள்..

நளன் சத்தம் கேட்குதேன்னு ப்ரா போடாம தூங்குனது நியாபகம் இல்லாம வெளிய வந்துட்டேன். ஒருவேளை என இழுத்தாள்..

அம்மா திட்ட, நைட் ஃபுல்லா அவன் காமி நாம கல்யாணம் பண்ணப் பொறோம்னு பேசுறான். நீ என்னடான்னா எல்லாம் நான் பண்ணுன மாதிரி பேசு என பிளேட்டை திருப்பினாள் மாலி..

மாலி யூஸ் பண்ணுன சில வார்த்தைகள், "உடல் தேவை வந்தால், என்ன செய்வாள்" என்ற பயத்தை, முதன்முறையாக மாலியின் அம்மாவுக்கு ஏற்ப்படுத்தியது..

⪼ நளன்-ராதி ⪻

நளன் வீட்டுக்கு வந்த நேரம், ராதி கதவைத் திறந்தாள்..

என்னக்கா நீங்க இங்க, அண்ணி எங்க என பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தான்..

ராதி : அக்கா (மாலதி அண்ணி) ரெடி ஆகறாங்க..

ஓகே அக்கா என தன் அறைக்குள் புகுந்தான்..

"என்னடா காலையிலேயே அட்டென்ட்டன்ஸ் போட்டுட்டு வந்திருக்க, என்ன மேட்டர் தான் மேட்டரா" என கிண்டல் செய்தாள் மாலதி இரண்டாவது மகளை ராதியிடம் விட்டுவிட்டு ராசதியின் அம்மாவை அழைத்துக் கொண்டு மார்க்கெட்டுக்கு கிளம்பிச் சென்றாள்..

ஏற்கனவே முதல் மகள் தன் வளனுடன் வெளியே சென்றிருந்தாள்.. நளன்-ராதி இருவருக்கும் நடுவில் எதுவும் நடக்க வாய்பில்லை என்ற எண்ணம் இருந்ததால், ராதியிடம், நீ வீட்டுக்கு போ என எதுவும் சொல்லாமல் கிளம்பிச் சென்றிருந்தாள் அண்ணி..

வீட்டில் விளையாடிய இரண்டாவது குழந்தை பொம்மையை தூக்கி வீச, அது ராதியின் கால் அருகில் விழுந்தது.. அதைக் குனிந்து அவள் எடுத்து நேரம் நளனின் கண்கள் ராதியின் கழுத்துப் பகுதியை நோக்கி சென்றது..

டேய்..

நளன் சிரித்தான்..

அதான் ஏற்கனவே ஃபுல்லா பார்த்துட்டல அப்புறம் என்ன..

சான்ஸ் கிடைச்சா, பார்த்துட்டே இருப்பேன்..

அதெல்லாம் இப்ப இப்படித்தான் பேசுவீங்க என்பதோடு நிறுத்திக் கொண்டவள் தன் நாக்கைக் கடித்தாள்..

என்னக்கா..

ஒண்ணுமில்லை.. போடா..

சொல்லுங்க்கா...

போடா..

சொல்லுங்க்கா...

ஹம்...

சொல்லுங்க்கா... பிளீஸ்.. பிளீஸ்.. பிளீஸ்.. பிளீஸ்..

ஸ்டாப்...

...

இடியட்...

...

அதெல்லாம் இப்ப இப்படித்தான் பேசுவீங்க. ஒரு குட்டி போட்டு, பாட்டி மாதிரி எல்லாம் தொங்கிடுச்சுன்னா இப்படி பேச மாட்டேன்னு..

பேபி பிறந்தா ரொம்ப தொங்கிடுமா..?

டேய்..

நளன் திருட்டு முழி முழித்தான்..

எல்லா விசயத்துலயும் அப்பாவி மாதிரியே பேசுற..?

சீரியஸா எனக்கு தெரியாதுக்கா..

இந்த கான்வர்சேசன் சில நிமிடங்களுக்கு நீண்டது..

நளன் கண்கள் முலைகளை பார்ப்பது போல தோன்ற "ஏண்டா அங்கேயே பார்க்குற" என்ற கேள்வியை கேட்ட நேரம் ராதியின் ஃபோன் ரிங் ஆகியது..

ராதி-மாலதி இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், நளனை தூக்கச் சொன்ன குழந்தை, அவனது நெஞ்சில் கை வைத்து அவனை கடிக்க முயற்சி செய்தது..

ஒரு குறிப்பிட்ட ப்ராண்ட் இல்லை வேற ப்ராண்ட் உனக்கு ஓகேவா எனக் கேட்க அழைத்த மாலதி அண்ணி, "என்னடி பண்றீங்க", "என்ன சும்மா இருக்கீங்களா, ஒண்ணும் பண்ணலியா" என கிண்டல் செய்தாள்..

அழைப்பை துண்டித்த மறுகணம்...

நளன் : அண்ணி வர லேட் ஆகுமா..?

குழந்தை மார்புப் பகுதியில் கடிக்க முயன்றது, நளன் சாதாரணமாக மார்பகம் பற்றி பேசியது மற்றும் மாலதி கிண்டல் செய்த விஷயம் என எல்லாம் இணைந்து ராதியை கொஞ்சம் உசுப்பேற்றிப் பார்க்கும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்..

ராதியின் கைகள் அவளை அறியாமலேயே நடுங்கியது.. தொண்டையில் எச்சில் இறங்கியது..

அக்கா...

ஹம்.. பதட்டம் அடைந்தாள் ராதி..

நளன் : அண்ணி எப்ப வருவாங்க..?

ஷாப்பிங் முடிஞ்ச உடனே..

குழந்தை ராதி பக்கம் தாவியது..

நளன் : ஓஹ்..!!

நளன் சாதாரணமாக கேட்டாலும், ஏதோ உள்நோக்கத்துடன் பேசுகிறான் என்ற எண்ணம் ராதிக்கு.. அவளுக்குள் பயங்கர செக்ஸ் டென்ஷன் உருவானது..

குழந்தையின் கைகளை ராதியின் நைட்டியை இறுக்கமாக பிடித்த நிலையில் நளனை நோக்கி தாவ முற்பட, ராதியின் நைட்டி ஜிப் கீழ் நோக்கி இறங்கியது.. ஒரு பக்கத்தின் பிரா கப் மற்றும் முலைச் சதைகள் வெளியே தெரிந்தன..

அவசர அவசரமாக ஜிப்பை மேலே ஏற்றி விட்டாள். நளன் கண்கள் மீண்டும் அங்கேயே மேய்ந்தது..

அக்கா என திரும்ப நளன் அழைத்த நேரம், எதாவது கேட்க மாட்டானா என்ற எண்ணம் ராதிக்கு...

ஹம்..

"அக்கா, அது கொஞ்சம்?" என்று தயக்கத்துடன் கேட்ட நளன்..

ராதிக்குள் இருந்த தவிப்பு அவளை உடனேயே இணங்க வைத்தது..

குழந்தையை கீழே இறக்கி விட்டு, குழந்தைக்கு பிடித்த பாடலை பிளே செய்தான்..

ஜிப்பை இறக்கியவள், அதோடு நிற்காமல் நைட்டியையும் கழட்டினாள்..

அய்யய்யோ செக்ஸா என்ற பயம் நளனுக்கு வந்தாலும், மார்பகங்கள் பெரிதாக இருப்பது போல உணர்ந்தவனால் ஆசையை கட்டுபடுத்த முடியவில்லை..

ராதிஅருகே வந்து, மெதுவாக அவளது முலைகளை தொட்டான்.. விரல்கள் மென்மையாக தடவின..

ராதி கண்களை மூடி, ஒரு பெருமூச்சு விட்டாள். பல மாதங்களாக யாரும் தொடாத உடம்பு, இப்போது நளனின் தொடுதலில் நடுங்கியது..

நளன் அவளது முலைகளை இன்னும் நெருக்கமாகப் பிடித்து, மெதுவாக முத்தமிட்டான். பிறகு வாயால் கொண்டு, முலைகளை சுவைத்தான்.. உறிஞ்சினான்.. ராதியின் உடம்பு சிலிர்த்தது..

"ம்ம்ம்... நளன்..." என்று முனகினாள்..

ராதியின் புண்டையில் ஈரம் பரவியது. பல மாதங்களாக செக்ஸ் இல்லாததால், உடம்பு பசியுடன் இருந்தது..

"நளன்... என்... கீழே... புண்டையை... நக்கு... உறிஞ்சு..." எனக் கேட்டாள் ராதி..

அடுத்த நிமிடமே நளனின் பெட்ரூமுக்கு இருவரும் சென்றனர்..

ராதி படுக்கையில் படுத்துக் கொள்ள, நளன் அவளது கால்களை விரித்து, மெதுவாக முகத்தை அருகே கொண்டு வந்தான். முதலில் விரல்களால் தடவினான், பிறகு நாக்கை நீட்டி, மெதுவாக நக்கினான்..

நளன் இன்னும் ஆழமாக நாக்கை விட்டு, புண்டையின் உள்ளே நக்கினான். கிளிட்டை உறிஞ்சிய நேரம், ராதி உடம்பை தூக்கி, "ம்ம்ம்ம்... ஸ்ஸ்ஸ்ஸ்..." என்று முனகினாள்..

சி‌றிது ராதியின் உடம்பு நடுங்கியது. அவள் இடுப்பை தூக்கி, அவன் முகத்தில் அழுத்தினாள்..

கொஞ்சம் சீக்கிரமே உச்சத்தை நெருங்கினாள்..

"வருது..." என சொன்ன நேரம், நளன் வேகமாக நக்கி, உறிய ராதி உச்சத்தில் அடைந்தாள்..

ராதி மூச்சு வாங்கியபடி, நளனை இழுத்து அணைத்தாள்..

"தேங்க்ஸ்... கொஞ்ச நாள் ஆசை..." என்று மெதுவாக சொன்னாள்..

அன்னிக்கு இதுக்குதான் என நளன் கேட்ட நேரம், ராதிக்குள் ஒரு வெட்கம்..

அக்கா..

ஹம்..

சக் (ஊம்புறீங்களா) பண்றீங்களா??

வேணாம் டா.. இப்ப தான் வாமிட் கொஞ்ச நாளா இல்லை..

ஓகேக்கா..

இன்னொரு நாள் ப்ராமிஸா பண்றேன்..

ஓகேக்கா..

நளன் முகத்தில் சோகம் இருப்பது போல உணர்ந்தாள்..

ஒரு கிஸ் மட்டும் தர்றேன் என ராதிகா சொல்ல, தன் ஆடைகளை இடுப்புக்கு கீழே இறக்கி விட்டான் நளன்..

நளனின் சுண்ணியைப் பிடித்து தடவி, அதன் முனையில் முத்தமிட்டாள் ராதி...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 8 users Like JeeviBarath's post
Like Reply
இப்போதும் youtubeல் சாட்ஸ் போடுகிறீர்களா ஆசிரியரே
Like Reply
Big update spr bro.....

Maali veetla nadanthathu vachi next enna nadakka poguthu nu ore yosanai ahh irukku bro avalum nalan paarva sarii illa nu sollitaa, Amma vu maathi maathi more questions kettutaanga , next epdi normal ahh irupaanga nu therla bro intha effect maali ,aarthi ,kaows moonu perukum reflect aagumaa illa enna nu doubt ahh irukku bro....


Aaarthi kooda Nalan senjathu spr ahh irunthathu bro.....


Keep rocking bro.. Plz continue
Like Reply




Users browsing this thread: DemonKing2, 5 Guest(s)