Fantasy என் மனைவியின் மர்ம பிரதேசம்-நிறைவு பெற்றது.
Update பண்ணுங்க ப்ரோ
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
இந்த வாரமும் அப்டேட் இல்லையா நண்பா so sad....
Like Reply
Waiting for your update bro, pls
Like Reply
Nanba enga poninga
Like Reply
Waiting
Like Reply
Waiting for your update nanba
Like Reply
சகல உங்க update காகவே கை அடிக்காம காத்திட்டு இருக்கேன் சீக்ரம் போடுங்க.
என்னோட suggestion :கணவன் கோபிக்கு வேலை பரிபோகிறது மனைவி மலர்விழி படுக்க வைத்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்ற போல சூழ்நிலை கோபி க்கு வரணும்  கடைசில கோபி யே கூட்டி கொடுக்கிற போலவும் அதனால அவன் வாழ்க்கைல நேரிய முன்னேற்றமும் புது வித சுகங்களும் பாக்கிற போல கொண்டு போலாமான்னு பாருங்க ?
Like Reply
தொடர்ந்து ஆதரவு தரும் நண்பர்கள் ஒவுவொருவருக்கும் மிகவும நன்றி.

கையை தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள்.கதைக்குள் போகலாம்.
  
இங்கே நான் என்னுடைய விவாகரத்து பத்திரத்தை வாங்கிக் கொண்டு என்னுடைய வக்கீலை பார்க்க சென்றேன்.

என்னுடைய வக்கீல் என்னை கண்டதும் உற்சாகத்துடன் என்னுடைய கைகளை பற்றி குலுக்கி சார் சூப்பர் சார்.நீங்கள் கொடுத்த டாக்குமெண்டை வைத்து வாதாடி ஜட்ஜிடம் பாராட்டுகளை பெற்றுக் கொண்டேன்.

 தேங்க்ஸ் சார். என்னுடைய சீனியர் லாயரும் என்னை பார்த்து நீ சூப்பராக வாதாடினாய்.அதைவிட நியாயத்துக்காக என்னையும் எதிர்த்து கேள்வி கேட்டு வாதாடினாய்.இப்படித்தான் இருக்கனும் என்று சொல்லி என்னை ரொம்பவும் பாராட்டினார்கள்.

அநியாயத்துக்கு துணை நின்று உங்களுக்கு உங்களிடம் எதிராக வாதாடியதற்காக மன்னிப்பும் கேட்டதாக சொல்ல சொன்னார்கள் சார் என்றாள்.

நான் அவளிடம் நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.உனக்குள் இருந்த திறமை சூப்பரா வெளியே கொண்டு வந்து அழகாக வாதாடி கோர்ட்டையே திணறடித்து விட்டாய் என்றேன்.

அவள் லேசாக வெட்கப்பட்டு கொண்டு போங்க சார் உங்களுக்கு ஒரே கிண்டல் தான் என்றாள்.

நான் அவளிடம் என்னுடைய கேசுக்காக பேசிய தொகையை கொடுத்தேன்.அவள் வேண்பாம் என்று சொல்லி வாங்க மறுத்தாள்.சார் இன்று எனக்கு கிடைத்த இந்த பெருமை ஒன்றே போதும் சார்.இதை வைத்து இன்னும் நிறைய கேசுகள் எனக்கு வரும்.

அதில் வரும் பணம் எனக்கு போதும் என்றாள். நான் அவளிடம் வற்புறுத்தி அந்தத் தொகையை கொடுத்துவிட்டு மீண்டும் ஆசிரமத்தை நோக்கி வந்தேன்.

ஆசிரமத்தில் என்னைக் கண்டதும் நிர்மலா என்னை நோக்கி ஓடி வந்தாள்.என்னங்க என்ன ஆச்சு என்று கேட்டாள்.நான் அவளிடம் நடந்ததை கூறினேன்.அவள் சந்தோஷமாக என்னை அணைத்துக் கொண்டாள்.அதன் பிறகு நான் வாங்கி வந்திருந்த ஸ்வீட்டை எல்லோருக்கும் கொடுத்தேன்.

அதன் பிறகு சிவாவையும் அவனுடைய மனைவி பிள்ளையையும் போய் பார்த்தோம் அவர்களும் நடந்ததை கேட்டு ரொம்பவும் சந்தோஷப்பட்டார்கள்.

திட்டமிட்டபடியே மேலும் இரண்டு நாட்கள் இந்தியாவில் இருந்துவிட்டு சிவாவிடம் என்னுடைய மாமனார் குடும்பம் மீது ஒரு கண் பார்வை வைக்க சொல்லி சொல்லிவிட்டு நான் பெர்சனலாக ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியை அணுகி அவ்வப்போது என்னுடைய மாமனார் குடும்பத்தை கண்காணித்து எனக்கு தகவலை தரும்படி கூறி விட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு கிளம்பினோம்.

என்னுடைய மாமியார் சுந்தரி தளர்ந்த நடையுடன் தங்களுடைய அறையை விட்டு வெளியே ஹாலுக்கு வந்தாள்.

வெளியே யாருமே இல்லை.

எப்போதும் குழந்தைகளின் பேச்சு அல்லது சிரிப்பு சத்தம் வேலைக்காரி அல்லது வீட்டிலுள்ள யாருடைய பேச்சு என்று வீடே கலகலப்பாக இருக்கும்.ஆனால் இன்று எதுவுமே இல்லாமல் வீடு நடுநிசி மயான பூமி போல அமைதியாக இருந்தது.

சுந்தரி தளர்ந்து போய் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.

வெகு நேரம் கழித்து மலர்விழியின் அரை கதவு திறக்கும் சத்தம் கேட்டு அங்கே திரும்பிப் பார்த்தாள்.அப்பொழுது குழந்தைகள் இரண்டும் அவளை நோக்கி வந்து பாட்டி ரொம்ப பசிக்கிறது என்றனர்.

அப்போதுதான் சாப்பிட எதுவும் இல்லை என்பது சுந்தரிக்கு புரிந்தது.அவளுடைய கண்கள் கலங்கி போனது.அவள் மெதுவாக எழுந்திருந்து கிச்சனுக்கு போய் பார்த்தாள்.

 அங்கே சமைக்க அரிசி மட்டும் தான் இருந்தது.குழம்பு ஏதாவது வைக்கலாம் என்றால் எந்த குழம்புக்கும் தேவையான முழுமையான பொருட்கள் எதுவும் இல்லை.

பருப்பு குழம்பு வைக்கலாம் என்றால் பருப்பு மட்டும்தான் இருந்தது.காய்கறிகள் சாம்பார் மசாலா எதுவும் இல்லை.

பாலையாவது காய்ச்சி கொடுக்கலாம் என்று பார்த்தால் அங்கே பால் எதுவும் இல்லை. அப்போதுதான் காலையிலிருந்து வேலையாட்கள் வரவில்லை என்பது புரிந்தது.

வீட்டுக்குப் பின்புறத்தில் இருந்த தொழுவத்தில் மாடுகளும் கூட பசியால் கத்திக் கொண்டிருந்தன. 

குழந்தைகளும் அவளைத் தொடர்ந்து கிச்சனுக்குள் வந்து பாட்டி சீக்கிரம் எதாவது கொடுங்க ரொம்பவும் பசிக்குது என்று கதற ஆரம்பித்திருந்தனர்.

அதைக் கேட்ட சுந்தரியின் கண்கள் கலங்கி கண்ணீர் சிந்த ஆரம்பித்தது.

அவர் குழந்தைகளிடம் கொஞ்சம் பொறுங்கள்.நான் போய் மாமாவை ஏதாவது வாங்கி வரச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு தேவாவின் அறைக்குள் சென்றாள். குழந்தைகளும் அவளோடு சென்றனர்.

உள்ளே சென்றதும் தேவாவை பார்த்து தேவா குழந்தைகள் பசியால் அழுகிறாங்கடா.நீ ஹோட்டலுக்கு போய் ஏதாவது வாங்கி வா அப்படியே முடிந்தால் கொஞ்சம் காய்கறிகள் மளிகை சாமான்கள் லிஸ்ட் எழுதி தருகிறேன்.அதையும் சேர்த்து வாங்கி வந்து விடு என்றாள்.

தேவாவுக்கு வீட்டை விட்டு வெளியேறி வெளியே தலை காட்டவே அவமானமாக இருந்தது.

காலையில் கோர்ட்டை விட்டு வெளியேறிய அவன் நேராக வீட்டிற்கு தான் வந்தான்.
அவனுக்கு முன்பாக அவனுடைய அப்பா துரைசாமியும் வீட்டிற்கு தான் வந்திருந்தார்.

அவன் வீட்டை நெருங்கும் போது வீட்டிற்கு வெளியே அவனுடைய ஊர் தலைவர் உட்பட அவனுடைய பங்காளிகள் ஒரு சிலர் வெளியே நின்று அவனுடைய அப்பாவிடம் ஏதோ பேசி கொண்டிருந்தார்கள்.

அவன் வீட்டிற்கு வந்ததுமே அங்கு நின்றிருந்த ஊர்த் தலைவர் அவனைப் பார்த்து ஏம்பா உன்னோட பொண்டாட்டி நீ நிறைய பேர் கூட கள்ளத் தொடர்பு வெச்சிக்கிட்டு இருந்தேன்னு சொல்லி விட்டுட்டு போயிடுச்சாமே ஆங்.

ஊரே உன்ன மாதிரியான உத்தமன பார்க்க முடியாதுன்னு பெருமையா பேசிட்டு இருக்குது.ஏம்பா உனக்கு இந்த கீழ்த்தரமான புத்தி ஆங்.அந்த தங்கமான பிள்ளைகிட்ட இல்லாத எது வேற சிறுக்கிகிட்ட இருந்துற போது ஆங்.

ஊர்ல யாருக்காவது உடம்பு சரியில்லன்னா மகராசி கையினால மாத்திரை வாங்கி போட்டா அடுத்த நொடியே நோய் பறந்து போகுமேடா.யார் மனசையும் நோகடிக்க தெரியாத புண்ணியவதிடா அது.யாரையும் கடிந்து கூட பேச வராதேடா அந்த புள்ளைக்கு.

எங்க ஆத்தாளுக்கு காலில் அடிபட்டு அதை சரியா கவனிக்காமல் சீழ் பிடிச்சிருந்தப்போ உன்னோட பொண்டாட்டி வேலை பார்க்கிற ஹாஸ்பிடலுக்கு தான் கூட்டிட்டு போனேன்.

என்னுடைய அம்மான்னா எனக்கு உயிருன்னு உங்களுக்கே நல்லா தெரியும்ல.அப்படிப்பட்ட நானோ எங்க வீட்ல இருக்கிற யாருமோ தொட கூச்சப்பட்ட அந்த இடத்தை கொஞ்சம் கூட முகச்சுளிப்பு இல்லாம மகராசி அவ கையால துடைச்சு மருந்து தடவி கட்டுப் போட்டு விட்டா.

டாக்டர் அடிக்கடி மருந்து போட்டு கட்டனும்னு சொன்னதுக்கு அந்த மகராசி அவளே ஹாஸ்பிடலுக்கு போகும் போதும் வரும்போதும் நானே மருந்து போட்டு விடுறேன்னு சொல்லி ஒப்புக்கிட்டு டெய்லி காலையிலும் சாயங்காலமும் எங்க ஆத்தா காலுக்கு மறந்து போயிட்டு ஒரு வாரத்திலேயே எங்க ஆத்தா காலை குணப்படுத்திவிட்டுச்சி.

நான் கூட அதற்கு சன்மானமா 20000 ரூபாய் கொடுத்தேன்.அந்த மகராசி ஒத்த ரூபா கூட வாங்க மாட்டேன்னு சொல்லிட்டு. எங்க ஆத்தா அவ கையில போட்டிருந்த மோதிரத்தை கழட்டி அந்த மகராசி கையில் போட்டுவிட்டு நீ கண்டிப்பா இதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும் அப்பதான் இந்த பாட்டி மனசு குளிருமே சொல்லிட்டு அதனாலதான் அதையும் அந்த மகராசி நான் இதை ஒரு இதை என்னோட பாட்டிக்கு செய்றதா நினைச்சு தான் செஞ்சேன் நீங்க இப்படி பண்ணிட்டீங்களே பாட்டின்னு சொல்லுச்சு அதுக்கு என்னோட ஆத்தா நீ என்னை உன்னோட பார்ட்டியா நினைச்சா இந்த இந்த பாட்டி தருவதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்னு சொல்லி மல்லு கட்டிச்சி கடைசியில் தான் அந்த மகராசி மனசே இல்லாமல் ஒத்துக்கிட்டு அதை வாங்கிடுச்சி

இதுபோல நம்ம ஊர்ல இருக்கிற எத்தனையோ பேருக்கு அந்த மகராசி உதவி பண்ணி இருக்கு.

அந்த மகராசி இருக்கிற அழகுக்கு அதை அடைய நினைக்கிறவன் கூட அது பண்ற உதவிகளை பார்த்துட்டு கையெடுத்து கும்பிட்டு வேலைக்கு போயிடுவாங்க
 அப்படிப்பட்ட மகராசி மனசை எப்படிடா நோகடிச்ச. அது எந்த அளவுக்கு மனம் நொந்து போயிருந்தா உன்னை விட்டுட்டு போயிருக்கும்.

நீ கூட பரவாயில்லை ஆம்பளை.உன்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு முன்னாடியே ஒருத்தனை அதுவும் கூட படிச்ச பிரண்டோட அப்பாவை வெச்சட்டு இருந்திருக்கிறா. அவனுக்கும் உங்க அப்பாவோட வயசு அதிகமாமே.

அதுவாவது உங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியுமா தெரியாதா.அவன் தான் அவளுக்கு அந்த பையனை மாப்பிள்ளையாக பார்த்து கல்யாணமும் பண்ணி வைச்சாணாமே ஆங்.

அதுகூட பரவாயில்லை உன்னோட தங்கச்சி உன்னோட மாப்பிள்ளைக்கு துரோகம் பண்ணிட்டு கல்யாணத்துக்கு முன்னாடியே அந்த கிழவனோட வாரிசை வயித்துல வாங்கிட்டு தான் மணமேடையில் உட்கார்ந்து தாலியை வாங்கி கிட்டாலாமே ஆங்.

ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை பெரியவங்க ஊர்க்காரங்க சுற்றி இருக்கிறவங்க ரொம்ப காலமா குழந்தை இல்லை அப்படியே இப்படி நீ ஏதாவது சொல்லி நெருக்கடி கொடுத்தா அவளை கட்டி கட்டமா பொட்டைன்னு தெரிஞ்சா ஊரோட வாயை மூட தெரிஞ்சே யார் கூடயாவது படுத்து புள்ளை வாங்கிப்பாங்க.

ஆனா உன்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு முன்னாடியே திட்டம் போட்டு அந்த கிழவன் கூட படுத்து இரு புள்ளைய வாங்கி இருக்கானா அவ எப்படிப்பட்ட ஊர் மேஞ்ச தேவிடியாவா இருப்பா ஆங். சரி கல்யாணத்துக்கு முன்னாடி தான் அப்படின்னா கல்யாணத்துக்கு பிறகு இன்னும் மூணு பிள்ளையை அவனுக்கே முந்தி விரிச்சி பெத்து இருக்கான்னா அந்தப் பையன எந்த அளவுக்கு ஏமாத்தி இருக்கா ஆங்.

இந்த அளவுக்கு அவ போயிருக்கானா உங்களுக்கு தெரியாம இருக்காது.உங்க ரெண்டு பேருக்கும் தெரியுமா தெரியாதா. சரி நீங்க ரெண்டு பேரும் ஆம்பளைங்க, ஆனா உங்க அம்மா சுந்தரிக்கு தெரியாமல் இந்த விஷயம் நடந்திருக்காது.அப்புறம் ஏன் அவள் உன்னோட தங்கச்சியை கண்டிக்கவில்லை.

பெத்த தாய்க்கு தன்னோட பொண்ணோட நடவடிக்கை தெரியவில்லை என்றால் அவள் கண்டிப்பாக உண்மையான அம்மாவாக இருக்க முடியாது.பொதுவா கிராமத்துல தாய் அறியாத சூழ் இல்லைன்னு சொல்வாங்க. அதுவும் கிராமத்துல ஒவ்வொரு வயசு வந்த பெண்ணுக்கும் அவள் மாதமாதம் எந்த நாளில் குத்த வைப்பாள் என்பது அத்துபடி. அப்படி இருக்கும் போது அவள் கல்யாணத்துக்கு முன்னாடியே முழுகாம இறந்திருக்கிறாள் என்ற விஷயம் எப்படி தெரியாமல் போயிருக்கும் ஆங்.

மொத்தத்துல உங்க குடும்பம் முழுசும் சேர்ந்து ஒரு அப்பாவி பொண்ணையும் ஒரு அப்பாவி பையனையும் ஏமாற்றி இருக்கீங்க.

இதுல நீங்க ரெண்டு பேரும் ஊர்ல பெரிய நியாயஸ்தர் வேற. டேய் தேவா உங்க ஆத்தா காரி இங்கே வந்தா என்ன அவளை அப்படியே அவ பொண்ணை கூட்டிட்டு எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு போகச் சொல்லிவிடு உங்க முகத்தில் எல்லாம் முழிச்சா ஊருக்கு ஒரு நல்லது நடக்காது சொல்லிட்டேன்.

நல்லவேளை அந்தப் பக்கமா போன என்னோட பொண்டாட்டியோட சொந்தக்காரன் ஒருத்தன் அங்கே நடந்ததா பார்த்துட்டு தகவல் சொன்னான்.இல்லன்னா இன்னுமே நீங்க ஊரை ஏமாத்திட்டு இருப்பீங்க இல்ல.திருட்டுப் பயலுகளா என்று சொல்லி திட்டிவிட்டு இடத்தை காலி செய்தார்.

ஊர்த்தலைவர் கேட்ட கேள்வியில் இருவருமே அவமானத்தில் தலை குனிந்து நின்றனர்.

இதில் இருவருக்கும் ஆறுதலான ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் மூத்த குழந்தை துரைசாமிக்கு பிறந்த குழந்தை என்றும் இரண்டாவது குழந்தை தேவாவுக்கு பிறந்த குழந்தை என்றும் தெரியாமல் போனது தான் அந்த வகையில் இருவருமே கொஞ்சம் ஆறுதலாக உணர்ந்தார்கள்.

அந்த நிமிடமே துரைசாமி வேகமாக வெளியேறி தன்னுடைய பங்காளி கிருஷ்ணனை சென்று பார்த்துவிட்டு தன்னுடைய வீட்டை விற்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்.

அப்போதுதான் அவருடைய பங்காளி கூட நேரம் பார்த்து இரண்டு மடங்கு அதிகமாக விலை போகக்கூடிய அந்த வீட்டையும் அதன் பின்னால் இருக்கும் இடத்தையும் குறைந்த அடி மாட்டு விலைக்கு கேட்டார்.துரைசாமி தர்ம சங்கடத்துடன் அவர் கேட்ட விலைக்கே ஒப்புக்கொண்டு விட்டு வீட்டுக்கு வந்தார்.

விஷயம் தெரிந்த ஒவ்வொருத்தராக வந்து இழவு வீட்டில் துக்கம் விசாரிப்பதை போல விசாரித்து அசிங்கபடுத்தி விட்டு சென்றது தேவாவையும் துரைசாமியையும் இன்னும் அதிகமாக பாதித்தது இருவரையும் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

துரைசாமி தன்னுடைய வீட்டிலும் காம்பவுண்ட் கதவை பூட்டிவிட்டு உள்ளே வந்து தன்னுடைய மகன் தேவாவை வந்து பார்த்தார்.

அவனிடம் தான் வீட்டை விலை பேசி விட்டு வந்ததை சொன்னார். அவனும் பெரிய வருத்தத்துடன் தான் திருந்தி நிர்மலாவுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டதையும் அந்த நேரத்தில் சரியாக அவள் தன்னை விட்டு விலகி சென்றதையும் கூறினான்.

அதற்கு துரைசாமி தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள்.அது போல தான் நாம் செய்த பாவம் நம்மை தொடர்கிறது.அதற்கு அந்த அப்பாவி பெண்ணை பழி சொல்வது தவறு.

அவள் நீ திருந்திட்டதாக உணர்ந்து உன்னுடன் வாழ்ந்தாலும் அவளுடைய உள்மனதில் நீ உன்னுடைய தங்கச்சி அம்மாவுடன் படுத்த சம்பவங்கள் கண் முன்பாக தோன்றி காலம் முழுவதும் நெருடலாகவே இருக்கும்.அதற்கு அவள் உன்னை விட்டு விலகி எங்கேயாவது யார் கூடயாவது நிம்மதியாக வாழ்ந்து விட்டு போகட்டும் என்றார்.

அவனும் சரிதான் அவள் இனிமேலாவது எங்கிருந்தாலும் நிம்மதியாக வாழட்டும் அப்பா என்றான்.

துரைசாமி தொடர்ந்து எனக்கு இதே ஊரில் மான மரியாதையுடன் நிம்மதியாக வாழ முடியும்னு தோனலைடா.இங்கே நாம் பார்க்கும் ஒவ்வொருத்தரும் நெருங்கிய உறவுகள் அல்லது நெருக்கமாக பழக்கப்பட்டவர்கள்.அது மட்டுமல்லாமல் இதே ஊரில் பலருக்கு நான் புத்திமதி சொல்லி தீர்ப்பு சொல்லி இருக்கிறேன். அப்படி இருக்கும்போது அவர்கள் என்னை பார்க்கும் பார்வையில என்னால் தலைநிமிர்ந்து நடக்க முடியவில்லை.

 அதுவும் இல்லாமல் உன்னுடைய அம்மா செய்த செயலை கோர்ட்டில் அந்த வக்கீல் பொண்ணு பேசும்போதே எனக்கு ஆண்மை போனதை விட உயிர் போய் விட்டது. இனிமேல் என்னால் அவளுடன் சேர்ந்து வாழ முடியாதுடா.

நான் யோக்கியமானவன் இல்லை தான்டா ஆனால் நான் அவளையும் உன்னோட தங்கச்சியையும் தவிர வேற யாரையும் தொட்டது இல்லைடா. 
 
எனக்கே அது தெரியும்பா

நான் அவளை கவனிக்கிறது இல்லைன்னு சொல்லி உன்கிட்ட உறவு வச்சிக்கிட்டா. 

சாரிப்பா. 

ம்ஹூம் அதுக்கு நீ என்ன பண்ணுவ.அவள் நீ அவளை அந்த மாதிரியான கண்ணோட்டத்துல பார்க்கிறன்னு தெரிந்த உடனே அவள் உன்னை கண்டித்து இருந்தால் நீ என்னை அவளை பிடித்து ரேப்பா பண்ணி இருக்க போற ஆங்.

அப்புறமா அவள் சுந்தரோட படுக்க நானும் முக்கியமான காரணமாக இருந்தேன் தான்.ஆனால் அவள் இப்படி நான் கட்டிய புனிதமான தாலியை கழட்டி அதே தாலிய அவன் கையால கட்ட வெச்சு அவனுக்கு பொண்டாட்டியாக வாழ ஆரம்பிச்சி இருக்கான்னு இப்போ தெரிந்த உடனே நான் செத்து போன பொணமா மாறிட்டேன்டா.

சாரிப்பா.அழாதீங்கப்பா.

எனக்கு ஆக்சிடெண்ட் வானத்தை கூட அவ என்ன பெருசா கண்டுக்கல டா கடமைக்காக ஏதோ என்னை பார்த்துக்கிட்டா அதற்கான காரணம் நான் போனா கூட அவளுக்கு வேற புருஷன் இருக்கிறான்ற தெனாவெட்டு தான்னு எனக்கு தெரியாம போயிட்டுடா.

நான் ஆண்மை போயி தளர்ந்து தலை குனிஞ்சி இருக்கும் போது இவள் என் கண் முன்னால நல்லா தலுக்கு மினுக்கி மேக்கப் பண்ணிக்கிட்டு கிளம்பி போவாடா.

அப்ப கூட அவள் சுந்தர் கிட்ட ஓல் வாங்க தான் போறான்னு எனக்கு நல்லா தெரியும். இருந்தாலும் நான் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டேன்.நமக்கு தான் முடியல.அவளாவது சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமேன்னு விட்டுட்டேன்.

ஆனா அவள் அவனோட வாரிசை வயித்துல வாங்கிட்டு வந்து இருக்கிறாடா.அம்மாவும் மகளும் போட்டி போட்டு ஒருத்தன் குழந்தையை சுமந்துட்டு இருந்திருக்கிறார்கள்கடா.

மகள் மாட்டிக்கிட்டான்னு தெரிஞ்சதும் தான் இவ போய் தன்னுடைய வயித்துல வளர்ந்த குழந்தையை கலைச்சிட்டு வந்து இருக்கிறா.

ம்ம் அதுக்கு கூட அவன் தான் பிளான் போட்டு கொடுத்திருப்பான்.

எல்லாத்துக்கும் நான் அந்த அநாதையாக வந்த இரண்டு பிள்ளைகளுக்கும் பண்ணின பாவம் தாண்டா காரணம்.

அவங்க ரெண்டு பேரும் நம்ம சொத்தை நம்மகிட்ட இருந்து வாங்கிட்டு போனதுல எனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லைடா.ஆமாடா.

எனக்கு தெரிஞ்சு எனக்கு நடந்த விபத்து கூட அந்தப் பையன் தான் ஆளை வச்சு பண்ணிருப்பான்னு நினைக்கிறேன் டா ஹா ஹா ஹா. ஆமாடா.

ம்ம் நம்ம மாப்பிள்ளை ரொம்ப ஸ்மார்ட்டான ஆள்.எவ்வளவு அழகாக பிளான் பண்ணி நம்மளை கோர்ட்டுக்கு இழுத்துக் கொண்டு வந்துட்டான்.பாத்தீங்களாப்பா ஹா ஹா ஹா.

ம்ம் உண்மைதான்டா அந்தப் பையன் ரொம்ப ஸ்மார்ட்டான ஆள் தான்.மலர்விழி அவனுக்கு ஒரே ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொடுத்திருந்தால் கூட அவள் வேறு யாருக்கு எத்தனை குழந்தை பெற்றிருந்தாலும் அவன் அதை மன்னித்து அந்த குழந்தைகளுக்காகவது அவளை ஏற்றுக் கொண்டிருப்பான்.ஆனால் நான்கு குழந்தைகளில் ஒன்று கூட அவன் குழந்தை இல்லையே என்பது அவனுடைய மனதில் பெரிய காயத்தை உண்டாக்கி இருக்கும்.

ம்ம் ஆனால் எனக்கு அந்தப் பையன் மேல் துளி கூட வருத்தமில்லை கோபமும் இல்லை. அவன் மட்டும் எனக்கு அந்த விபத்தை ஏற்படுத்தி இருக்காவிட்டால் உங்க அம்மா என் கண் முன்னே அந்த சுந்தர்கூட படுத்து அவன் பிள்ளையை பெற்று என் கண் முன்னே வளர்க்க ஆரம்பித்து இருப்பாள். இப்ப கூட அவன் நம்மிடம் இருந்து சொத்தை பிடுங்கி அவன் ஒன்றும் சாப்பிட மாட்டான். கண்டிப்பாக ஏதாவது நல்ல காரியத்திற்கு தான் அதை உபயோகப்படுத்துவான். உன்னோட பொண்டாட்டி கூட அப்படித்தான் பண்ணுவாள் என்று நினைக்கிறேன்.

இன்னொன்று தெரியுமா உன்னோட பொண்டாட்டியும் அந்த பையனும் நம்மிடமிருந்து சொத்தை பிடுங்காவிட்டால் அந்த சுந்தர் உன் தங்கச்சி மூலம் ஏதாவது திருட்டுத்தனம் பண்ணி நம்முடைய சொத்தை ஏமாற்றி பிடுங்கி நம்முடைய பணத்தில் அவன் நம் கண் முன்னே அதை அனுபவித்து ராஜா வாழ்க்கை வாழ்ந்து இருப்பான்.

ம்ம் இப்ப கூட பாரு அவன் அந்தப் பையனுக்கு பண்ணின துரோகத்திற்கு அந்தப் பையன் அவனுடைய சொத்தை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டான். இப்போ அவன் கிட்ட எதுவும் இல்லை.அதனால் ஒட்டுண்ணி போல உன்னோட தங்கச்சி அம்மா கூட ஓட்டிக்கிட்டு இங்க தான் வருவான்.
 
ம்ம் நான் உன்னோட தங்கச்சி கூட பண்ணின பாவத்திற்கு பலனாக அந்த குழந்தைகளுக்கும் ஏதாவது செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்டா.

எனக்கும் கூட அவங்க ரெண்டு பேர் மேல இப்போ துளி கூட வருத்தம் இல்லை அப்பா நானும் என்னுடைய தப்பை உணர்ந்து விட்டேன் அதை உணர்ந்த பிறகு தான் நாம் எவ்வளவு பெரிய பாவத்தை பண்ணி இருக்கிறோம் என்று எனக்கு புரிந்தது.

நானும் கூட உங்களைப் போல் தான் இனிமேல் ஏதாவது வேலை செய்து மலர்விழியின் பிள்ளைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.

இதுதான் அப்பாவும் மகனும் கோர்ட்டில் இருந்து இங்கே வந்த பிறகு நடந்தது.

துரைசாமி சொன்னது போல சுந்தர் ஒட்டுண்ணி போல மலர்விழி மற்றும் சுந்தரியுடன் ஒட்டிக்கொண்டு இங்கே வந்து விட்டான்.

தேவாவுக்கு வெளியே செல்லவே தயக்கமாக இருந்தது.இருந்தாலும் குழந்தைகள் பசியில் முகம் பாடி நிற்பதை கண்டதும் அவன் வெட்கத்தை ஓரம்கட்டி விட்டு சுந்தரியிடம் என்ன வாங்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதை வாங்கி வர வெளியே சென்றான்.

வீட்டிலுள்ள அனைவருக்கும் தேவையான உணவுகளை இங்கே ஹோட்டல் இருந்தாலும்கூட அங்கே யாராவது பார்த்து ஏதாவது கேட்டால் அவமானமாக இருக்கம்ப என நினைத்து பக்கத்து ஊருக்கு சென்று அங்கிருந்த ஹோட்டலில் உணவு வாங்கினான்.

அங்கிருந்து அவர்கள் அவனை நேரடியாக பார்த்து பேச விட்டாலும் அவனைப் பார்த்தபடியே தங்களுக்குள்ளாக ஏதோ சைகையில் சுட்டி காட்டி பேசி கேவலமாக சிரிப்பதை கண்டு அவமானமாக இருந்தது. இதுவே அவன் மளிகை கடை மற்றும் காய்கறி கடையில் பொருட்கள் வாங்கும் போதும் தொடர்ந்தது.

யார் தன்னை எதற்காகவோ எதேர்ச்சையாக பார்த்தாலும் அவர்கள் தன்னைப் பற்றி தெரிந்து கொண்டு தன்னை கேவலமாக பார்ப்பதாக நினைத்து பயந்தான்.

தன்னுடைய அப்பா எவ்வளவு எளிதாக எல்லாவற்றையும் கணித்து இருக்கிறார் என்பது அவனுக்கு புரிந்தது.

கூடிய சீக்கிரம் இந்த ஊரை விட்டு கிளம்பி போக வேண்டும் என்பதில் அவனும் தீர்மானமாக இருந்தான். அதே தீர்மானத்தோடு பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

என்னதான் அவனுக்கும் அவனுடைய அப்பாவுக்கும் சேர்த்து உணவு பொட்டலத்தை வாங்கிக் கொண்டு வந்திருந்தாலும் அதை சாப்பிடுவதற்கு அவனுக்கு மனம் வரவில்லை. அவன் வாங்கி வந்த சாப்பாட்டை குழந்தைகளிடம் கொடுத்த போது குழந்தைகள் பசியால் அதை வாங்கி ஆவலோடு வேக வேகமாக சாப்பிட்டதை கண்டு அவனுக்கு மனது மிகவும் கஷ்டமாக இருந்தது.இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு தான் அநியாயம் செய்து விட்டோமே என்று நினைத்து மனதுக்குள் துடிதுடித்து போனான்.

அவனுடைய அப்பாவை சாப்பிட வற்புறுத்தி அழைத்தபோது துரைசாமியும் தனக்கு பசிக்கவில்லை என்று சொல்லி மறுத்துவிட்டார்.

மற்ற உணவு பார்சலை தேவா தன்னுடைய அம்மா சுந்தரியிடம் கொடுத்து விட்டான் சுந்தரி அவனிடம் அப்பா சாப்பிட்டாரா என்று கேட்டால் அதற்கு அவன் அவருக்கு பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டார் என்றான் அதைக் கேட்டதும் அவளுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது அவள் அவருக்கு பிபி இருக்கிறது அவரை கொஞ்சம் சாப்பிட சொல்லுடா என்றாள்.

அதற்கு அவனும் நானும் எவ்வளவோ வற்புறுத்தி சொல்லி பார்த்து விட்டேன் அவர் வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிட்டார் என்றான்.

சுந்தரி தன்னுடைய மனதுக்குள் சரி இருக்கட்டும்.மதியம் சாப்பிடாதது கூட நல்லது தான்.அப்போ தான் ராத்திரியில் டிபன் செய்து போட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவரை நம்முடைய வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

அவளுடைய இத்தனை வருட கால தாம்பத்ய உறவு தன்னுடைய கணவன் எவ்வளவு கோபப்பட்டாலும் தான் தன்னுடைய கணவனை ஏதாவது ஒரு வழியில் எளிதாக தன்னுடைய வழிக்கு கொண்டு வந்து விடலாம் என கணக்கு போட்டது.

ஆனால் ஒரு ஆண் ஏதாவது ஒரு விஷயத்தில் தீராத அளவுக்கு காயப்பட்டு விட்டால் அதன் பிறகு அவனை எந்தவொரு காலத்திலும் திரும்ப அவனை மாற்ற இயலாது என மறந்து போனாள்.

இருந்தாலும் வெளியே சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு.டேய் அப்பா பாவம்டா.  அவரால் பசி தாங்க முடியாதுன்னு உனக்கு தெரியூம் தானே.எப்படியாவது அவரை சாப்பிட வைடா என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்.

அவனுக்கும் அவனுடைய அப்பா பசி தாங்க மாட்டார் என தெரியும் என்பதால் அவனும் சரி என்று சொல்லிவிட்டு மீண்டும் துரைசாமியை சென்று பார்த்தான்.அவரோ வேண்டவே வேண்டாம் என்று முற்றிலுமாக மறுத்து விட்டார்.

சுந்தரி முதலில் சுந்தர் தங்கியிருந்த அறைக்கு உணவை எடுத்து சென்றாள். சுந்தர் முதலில் தனக்கு உணவு வேண்டாம் என்று சொல்லி சாப்பிட மறுத்தார்.

அதற்கு சுந்தரி உங்களுக்கு பிரஷர் இருக்கிறது.நேரத்திற்கு சாப்பிடவில்லை என்றால் உடம்புக்கு முடியாமல் போய்விடும் அதனால் சாப்பிடுங்கள் என்று வற்புறுத்தினாள்.அதற்கு சுந்தர் நான் இங்கே வந்த போது எல்லோரும் என்னை கேவலமாக பார்த்தார்கள்.திட்டினார்கள் அதை நினைத்தால் எனக்கு சாப்பிட மனம் வரவில்லை என்றார்.

சுந்தரி தன்னுடைய மனதிற்குள் நீ செய்த காரியத்திற்கு அது வெளியே தெரிய வரும்போது எல்லோரும் உன்னை கொஞ்சவா செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டு வெளியே எல்லோரும் நான்கு நாட்களுக்கு திட்டுவார்கள்.அவமானமாக பார்ப்பார்கள்.நாட்கள் செல்ல செல்ல எல்லாவற்றையும் மறந்து வேறு வேலைக்கு போய் விடுவார்கள்.

நாம் மட்டும் ஏன் அதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றாள்.
சுந்தரியின் வார்த்தை சுந்தருக்கு ஆறுதலாக இருந்தது.அதனால அவர் அவள் கொடுத்த சாப்பாட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தார் கூடவே அவளையும் அங்கேயே அவருடன் அமர்ந்து சாப்பிட சொன்னார்.

அவளுக்கும் தனியாக அமர்ந்து சாப்பிட சங்கடமாக இருந்ததால் சுந்தருடன் அமர்ந்து சாப்பிட்டாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு கையை கழுவ ஜோடியாக வெளியே வந்தார்கள்.

அந்த நேரத்தில் தான் வீட்டின் பின்புறத்தில் தொழுவத்திலே மாடுகள் பசியில் கத்திக் கொண்டிருப்பதை கேட்டு துரைசாமியும் அதற்கு தீவனமும் தண்ணீரும் வைப்பதற்காக வெளியே வந்தார்.

அவருடைய மனதில் இவ்வளவு நடந்தும் கூட இருவருக்கும் எப்படி சாப்பிட மனம் வருகிறது.அதுவும் ஜோடி போட்டுக் கொண்டு சாப்பிட்டு விட்டு வருகிறார்களே என்று அருவருப்பாக இருந்தது.

சுந்தரி தன்னுடைய கணவனை கண்டதும் லேசாக தலையை குனிந்து கொண்டு வா வாஷ்பேஷனில் கையை கழுவி விட்டு மெதுவாக ஒரு அறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டாள்

மலர்விழியின் குழந்தைகள் சாப்பிட்டு முடித்ததும் உற்சாகமாக மலர்விழியின் அறைக்குள் சென்று அம்மா நாங்கள் சாப்பிட்டோம் என்று சொல்லிவிட்டு மற்ற இரண்டு குழந்தைகளையும் கொஞ்சி விளையாட ஆரம்பித்தார்கள். 

 முதல்முறையாக மலர்விழி தனக்கு சாப்பாடு கொடுக்க யாருமில்லாததை நினைத்து வேதனை அடைந்தாள். சாப்பிடச் சொல்லி வயிறு கூப்பிட்டது கைக்குழந்தை வேறு பசியால் அழுதது.குழந்தைக்காக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் தனக்கு நடந்த அவமானத்தை நினைத்து சாப்பிடவும் தோன்றவில்லை.

இப்படி பல்வேறு குழப்பத்தில் இருந்த நிலையில் தான் அவளுடைய மூத்த பையன தானாகவே வெளியே சென்று அவளுக்கு சாப்பாடு எடுத்து வந்து கொடுத்தான்.அதை கண்டதும் அவளுடைய கண்களில் உணர்ச்சி பெருகி கண்ணீர் வடிந்தது.தான் அந்த குழந்தையை பக்கத்தில் இருந்து வளர்க்காவிட்டாலும் தன் மேல் அவன் பாசமாக இருப்பதை நினைத்து வெட்கமாக இருந்தது.

துரைசாமி மாடுகளுக்கு வைக்கோல் தீவனமும் தண்ணீரும் வைத்துவிட்டு அப்போதே வெளியே கிளம்பி போய் அந்த மாடுகளை விற்பதற்கு விலை பேசி விட்டு வந்தார்.
[+] 7 users Like Ananthakumar's post
Like Reply
பொழுது சாய்ந்த வேளையில் சுந்தரி தன்னுடைய கணவனுக்கு நன்றாக சமைத்து அவனை மயக்க வேண்டும் என்று முடிவு செய்து தன்னுடைய மகன் தேவாவிடம் சென்று டேய் தேவா அப்பாவுக்கு நாட்டுக்கோழி குழம்புன்னா ரொம்ப இஷ்டம். அதனால் வீட்டிலுள்ள நல்ல நாட்டு வெடக்கோழி குஞ்சு ஒன்றை பிடித்து அதை அருத்து சுத்தமாக ரெடி பண்ணி கொடு என்றாள்.

தன்னுடைய அம்மா எதற்காக இப்படி செய்கிறாள் என்பது தேவாவுக்கும் புரிந்தது. அவனுக்கு தன்னுடைய அம்மா தன்னுடைய அப்பாவை ஏமாற்றியதை கரெக்ட் பண்ண இது போன்ற கேவலமான செயலில் ஈடுபட முயற்சிக்கிறாள் என்பது புரிந்தது.

தேவா தன்னுடைய அம்மாவிடம் அம்மா அப்பா இப்போது இறுக்கும் மன நிலையில் இதையெல்லாம் பண்ணாதே. அது அவருக்கு இன்னும் அதிக வருத்தத்தை தான் கொடுக்கும்.வேண்டாம் விட்டுவிடு என்றான்

அதற்கு சுந்தரி போடா.நீ சின்ன பையன் உனகுகு ஒன்றும் தெரியாது.அவர் வருத்தமாக இருக்கும் நேரத்தில் தான் நாம் அவரை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு அவளே கொள்ளை புறம் சென்று அங்கே மேய்ந்து கொண்டிருந்த இளம் விடை கோழி ஒன்றைப் பிடித்து அதை அவளே அறுத்து நன்றாக சுத்தம் செய்து சமையல் வேலையில் இறங்கினாள்.

தன்னோட அம்மா செய்யும் கேவலமான வேலை நினைத்து தேவாவுக்கு தன்னுடைய அம்மா மீது வெறுப்பாகவும் கோபமாகவும் வந்தது.

சுந்தரி இரவில் சாதம் கோழி குழம்பு வைத்துவிட்டு தன்னுடைய கணவன் அறைக்கு சென்று எதுவும் நடக்காதது போல என்னங்க உங்களுக்கு ரொம்ப பிடிச்ச நாட்டு கோழி குழம்பு வைத்திருக்கிறேன்.சூடு ஆறுவதற்கு முன்னாடியே சீக்கிரமா சாப்பிட வாங்க என்றாள்.

சுந்தரி பேசற கேட்டு துரைசாமிக்கு உள்ள கோவில் கோபம் வந்தது ஆனால் அவர் எதுவும் பேசாமல் அப்படியே மௌனமாக இருந்தார் சுந்தரிக்கு தன்னுடைய கணவனின் மௌனத்தை கண்டு ஒரு புறம் ஆச்சரியமாகவும் இன்னொருபுறம் பயமாகவும் இருந்தது.

ஏனென்றால் அவருக்கு நாட்டுக்கோழி குழம்பு என்றால் அவ்வளவு இஷ்டமாக இருக்கும்.நன்றாக விரும்பி சாப்பிடுவார். ஆனால் என்று நாட்டு கோழி குழம்பு வைத்திருக்கிறேன் என்று சொல்லியும் கூட அவர் பதில் பேசாமல் மௌனமாக இருப்பதை கண்டு உண்மையில் அவருக்கு தன்மேல் கோபம் இருக்கிறது போல என்று நினைத்து பயமாக இருந்தது.

இது தொடர்ந்தால் தன்னுடைய வாழ்க்கை எங்கே போய் முடிய போகிறதோ என்று நினைத்து கலங்கி போனாள்.

இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து அவரை சாப்பிட வரும்படி வற்புறுத்தி கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள்.துரைசாமி அவளிடம் எதுவும் கூறாமல் மௌனமாக எழுந்து சென்று விட்டார்.

முதல்முறையாக கணவனின் இந்த உதாசீனம் சுந்தரிக்கு அடி வயிற்றை கலக்கியது.எங்கே தன்னுடைய கணவன் தான் சொன்னது போல இந்த வீட்டை  விற்று அதை தங்களிடம் கொடுத்து தங்களை இந்த ஊரை விட்டு அனுப்பி விடுவாரோ என்று பயப்பட ஆரம்பித்தாள்.

இருந்தாலும்கூட சரி அவருக்கு இப்போ பசிக்கவில்லை போல எப்படியும் பசித்த உடன் இங்க தானே வருவார் என நினைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு உணவை கொடுத்தாள்.

அப்பாவை போலவே தேவாவும் சுந்தரி எவ்வளவோ வற்புறுத்தியும் தனக்கு சாப்பாடு வேண்டாமென மறுத்து விட்டான்.சுந்தரி என்னடா அப்பாவும் மகனும் இப்படி செய்கிறார்கள் என நினைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தாள்.

குழந்தைகள் சில நாட்களுக்கு பிறகு கிடைத்த அருமையான கறியை விரும்பி சாப்பிட்டார்கள்.

சுந்தரும் கூட சுந்தரியின் பேச்சால் காலையில் நடந்த சம்பவத்தை மறந்து போனவராய் சுந்தரியையும் சாப்பிட வைத்து தானும் நாட்டுக்கோழிக்கறியை ஒரு பிடி பிடித்தார்.

மலர்விழியும் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்பதால் கோழிக்கறியை சாப்பிடத்தான் செய்தாள்.

எல்லோரும் சாப்பிட்டு விட்டு தூங்க ஆரம்பித்த பிறகும் வெளியே சென்றிருந்த துரைசாமி இன்னும் வரவில்லை என்பதால் சுந்தரி தன்னுடைய கணவனுக்காக சாப்பாடை எடுத்து வைத்துக் கொண்டு காத்திருக்க ஆரம்பித்தாள்.

பத்து மணியளவில் துரைசாமி திரும்பி வந்தார்.அவருடைய கையில் ஒரு உணவுப் பொட்டலம் இருந்தது.

சுந்தரி என்னங்க நீங்க எங்க போனீங்க கோழி குழம்பை சூடா சாப்பிட்டா தானே டேஸ்ட்டா இருக்கும்.இப்போ பாருங்க சூடு ஆறிப் போச்சு.சரி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க நான் போய் சூடு பண்ணி கொண்டு வர்றேன் என்று சொல்லி விட்டு கிச்சனுக்குள் போய் கோழி குழம்பை சூடு பண்ணி கொண்டு கூடவே சாதம் எடுத்துக் கொண்டு கணவனை தேடி தங்களுடைய அறைக்கு போனாள்.

துரைசாமி அங்கே இல்லை.சுந்தரி இந்த மனுஷன் எங்கே போயிட்டார் என்று புலம்பி கொண்டே தன்னுடைய மகன் தேவாவின் அறைக்கு வந்தாள்.

அங்கே தேவா தன்னுடைய அப்பா வாங்கி வந்திருந்த மூன்று புரோட்டாவை அவருடைய வற்புறுத்தலுக்காக சாப்பிட ஆரம்பித்திருந்தான்.

அதைக் கண்ட சுந்தரி தேவாவிடம் ஏண்டா நான் கோழி குழம்பு வைத்து சாப்பிட சொல்லி கெஞ்சிய போது வேண்டாம் என்று மறுத்தவன் இப்போ உங்க அப்பா வாங்கி வந்தத புரோட்டாவை எதுவும் சொல்லாம சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய் உன்னுடைய மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டு சண்டையிட ஆரம்பித்தாள்.

தேவா விரக்தியான மனநிலையுடன் தன்னுடைய அப்பாவை பார்த்தான்.துரைசாமி தன்னுடைய கண்களால் தன்னுடைய மகனை ஆறுதல் படுத்தி சாப்பிட சொல்லிவிட்டு அவர் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

சுந்தரி துரைசாமியை பின் தொடர்ந்து வந்து என்னங்க வாங்க நம்ம ரூம்ல சாப்பாடு வைத்திருக்கிறேன்.சீக்கிரம் சாப்பிடுங்கள் நீங்கள் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை கழுவி விட்டு சீக்கிரமா படுக்க வேண்டும். வேலைக்காரி வேறு இல்லை.போட்டது போட்ட இடத்தில் அப்படியே கிடக்கிறது. காலையில் சீக்கிரம் எழுந்திருந்து மற்ற வேலைகளை கவனிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அவரை பின் தொடர்ந்து தங்களுடைய அறைக்கு வந்தாள்.

துரைசாமியோ அவளை கண்டுகொள்ளவே இல்லை.அவர் தன்னுடைய கட்டிலுக்கு சென்று கட்டிலில் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டார்.

சுந்தரி என்னங்க சாப்பிடாம வந்து படுத்துட்டீங்க சீக்கிரம் சாப்பிடுங்க என்று சொல்லி சில முறை கூப்பிட்டு பார்த்தாள் சில முறை கையால் அவரை உசுப்பி பார்த்தாள்.ஆனால் துரைசாமியிடம் இருந்து எந்த ஒரு ரெஸ்பான்ஸ்ம் இல்லை.

அதன் பிறகு சுந்தரி சரி மனுஷன் கொஞ்சம் கோபமாக இருக்கிறார் போல இரண்டு மூன்று நாட்கள் போனால் சோற்றுக்கு வழியில்லாமல் தன்னால் நம்மிடம் திரும்பி வந்து விடுவார் என்று நினைத்துக் கொண்டு அந்த சாப்பாட்டை எடுத்துக் கொண்டு தங்கள் அறையை விட்டு வெளியே போய் சாதத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பழைய சாதத்திற்கு வைத்துவிட்டு மீண்டும் பாத்திரங்களை எல்லாம் கழுவி சுத்தம் செய்துவிட்டு தங்கள் அறைக்கு வந்து துரைசாமி அருகில் படுத்துக்கொண்டாள்.

சுந்தரி உள்ளே வரும்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த துரைசாமி சுந்தரி தன் அருகில் வந்து படுத்ததை உணரவில்லை. இடையில் அவர் எழுந்திருந்தபோது சுந்தரி தன் அருகில் படுத்து கிடப்பதை பார்த்து அருவருப்பில் படுக்கையை விட்டு  எழுந்திருந்து பாயை எடுத்து தரையில் விரித்து தரையில் படுத்து கொண்டார்.

இடையில் ஒன் பாத்ரூம் செல்வதற்காக எழுந்திருந்த சுந்தரி தன்னுடைய கணவன் தரையில் படுத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து இந்த மனுஷனுக்கு என்ன ஆச்சு என்று நினைத்துக் கொண்டு பாத்ரூம் போய்விட்டு வந்து படுத்துக் கொண்டாள்.
மீண்டுமாக விடியற்காலை வேளையில் எழுந்திருந்து சமையல் வேலையை ஆரம்பித்தாள்.

காலையில் 6:00 மணிக்கு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கொல்லைப்புறம் சென்று இந்த வேலைக்கார நாய்களுக்கு என்ன ஆச்சு இங்கே என்ன நடந்தால் அவங்களுக்கு என்ன அவங்களுக்கு சம்பளம் தராமலா இருக்கிறோம். 

போன வாரம் கூட  பக்கத்து தெரு காமாட்சி வீட்ல காமாட்சியோட மகள்  அவளோட வேலைக்காரன் கூட கள்ள உறவு வைத்திருந்தால் என்று ஊருக்கே தெரிஞ்சி போச்சி. அவள் என்ன தூக்கு போட்டு செத்தா போய்விட்டாள். அவர் வீடு தோட்ட வேலை க்கு போறவங்க என்ன வேலைக்கு போகாமல் நின்று விட்டார்கள் இந்த வீட்டில் மட்டும் தான் அதிசயமா தப்பு நடந்த மாதிரி எல்லோரும் பேசிட்டு திரிகிறார்கள் என்று சொல்லி திட்டிக்கொண்டே மாட்டில் பால் கறந்து எடுத்து வந்து பாலை காய்ச்சி [b]காய்ச்சிய பாலை குழந்தைகளுக்கு கொடுத்தாள்.[/b]

[b]மீதி பாலில் காபி போட்டு சுந்தர் மற்றும் மலர்விழிக்கு கொடுத்துவிட்டு தன்னுடைய மகனின் அறைக்குச் சென்று ஒரு டம்ளர் காபியை தன்னுடைய கணவனுக்கும் காபியை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு இன்றைய தேவா காபி வைத்திருக்கிறேன்.சூடு ஆறும் முன்பாக எடுத்துக் குடி என்று சொல்லிவிட்டு அவனுடைய பதிலுக்கு கூட காத்திருக்காமல் வெளியே வந்து மற்றொரு டம்ளர் காபியை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள்.[/b]

அங்கே துரைசாமி இல்லாததை கண்டு இந்த மனுஷன் காலையிலேயே எங்கே போய்விட்டார் என்று புலம்பிக் கொண்டே வெளியே வந்து மீதம் இருந்த சமையல் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

சுந்தரி பொருத்தவரை நடந்தது எதுவும் அவளை பெரிதாக பாதிக்கவில்லை அது ஊரில் இயல்பாக நடக்கும் ஒன்று என்று நினைத்துக் கொண்டாள்.ஆனால் வெளியே சென்று வரும் மனிதர்களுக்கு அது பெரிய அவமானம் அதைவிட இன்னும் கொஞ்ச நாட்கள் அங்கேயே தங்கி இருந்தால் அம்மா மகனை வைத்திருந்தால் அப்பா மகளை வைத்திருந்தால் என்று அரசல் புரசலாக வெளியே தெரிய வந்து விடும்.

 அதுபோல துரைசாமிக்கு நடந்த விபத்தில் ஆண்மை போய்விட்டது. துரைசாமியின் பொண்டாட்டியை சுந்தரி இன்னொருவனால் கர்ப்பமானால் அதுவும் மகளை வைத்திருந்தவனாலேயே அம்மாவும் கர்ப்பமானால் என்று கிராமப்புறத்தில் எளிதாக தெரிய வந்து விடும்.அது சகிக்க முடியாத பெரிய அவமானம் என்று அவளுக்கு புரியவில்லை.

காலையிலேயே வெளியே சென்றிருந்த துரைசாமி பத்து மணி அளவில் இரண்டு மூன்று நாட்களுடன் வீட்டுக்கு வந்தார். அது ஊரில் உள்ள மாடுகளை விலை பேசி சந்தைக்கு போட்டி கொண்டு செல்பவர்கள் என்பது சுந்தரிக்கும் தெரியும்.அந்த ஆட்கள் கொல்லைப்புறம் சென்று அங்கே கட்டி இருந்த 5 கறவை மாடுகளையும் அவைகளின் கன்று குட்டிகளையும் இரண்டு காளை மாடுகளையும் அவிழ்த்து ஓட்டி செல்வதை கண்டதும் சுந்தரி என்ன நடக்கிறது என்று புரிந்து வேகமாக கொல்லைபுறம் வந்தாள்.

சுந்தரி அவர்களை தடுத்து மாட்டை விட்டு செல்மாறு கூறினாள். தன்னுடைய கணவனிடமும் என்னங்க எதுக்கு மாட்டை அவிழ்த்து கொண்டு போகிறார்கள் அவர்களை மாட்டை விட்டுச் செல்லுமாறு சொல்லுங்கள் என்று கத்தினாள்.அந்த நேரம் அங்க வந்த தேவா தன்னுடைய அம்மாவை தடுத்து உள்ளே அழைத்துச் சென்றான்.

சுந்தரி தேவா விடமும் ஏண்டா நீ என்னை உள்ளே கூப்பிட்டு கொண்டு வருகிறாய் அவங்க மாட்டை அவிழ்த்துக் கொண்டு போகிறார்கள்.உன்னுடைய அப்பாவிடம் சொன்னால் அவரும் எதுவும் பேசாமல் பிடிச்சி வைத்த பிள்ளயார்  மாாதிரி அப்படியே நிற்கிறார்.நீயாவது சொல்லுடா என்றாள்.

 அதற்கு தேவா அப்பா ஏற்கனவே மாட்டை விலை பேசி பெற்றுவிட்டார்.வீட்டையும் விலைபேசி விற்று விட்டார். வீட்டில் கிடக்கும் கோழியையும் பிடித்துக் கொண்டு செல்ல சாயங்காலம் ஆட்கள் வருவார்கள். மொத்தத்தில் இங்கே இருப்பது அப்பாவுக்கு பிடிக்கவில்லை.எனக்கும் கூட இங்கே இருக்க பிடிக்கவில்லை.

உங்களுக்கும் தங்கச்சிக்கும் அப்பா திருச்சியில் ஒரு வீடு ஒன்றை அவரோட பிரெண்ட் மூலமாக வாங்க ஏற்பாடு செய்துட்டு இருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் அதிரடியாகிவிடும் என்று சொல்லி இருக்கிறார் அதிரடியானதும் நீங்க எல்லாரும் அங்கே போய் விடுங்கள்.

ம்ம் அப்புறமா உங்களுக்கும் அவளுக்கும் தேவை என்றால் அந்த சுந்தரையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள் என்று அப்பா தான் சொல்ல சொன்னார் சொல்லிவிட்டு அவளுடைய பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வெளியே கிளம்பி போய் விட்டான்.

சுந்தரி தன்னுடைய மகனின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள்.நேற்றைய தினம் தன்னுடைய கணவன் ஏதோ கோபத்தில் இது போல பேசுகிறார்.எளிதாக அவரை சமாதானப்படுத்தி விடலாம் என சர்வ சாதாரணமாக நினைத்திருந்தாள்.

ஆனால் அவருடைய இந்த அதிரடியான நடவடிக்கையை கண்டு அவளுக்கு பயமாக இருந்தது.இருந்தாலும்கூட மெதுவாக வாயை திறந்து ஊரில் நடக்காததா நம்முடைய வீட்டில் நடந்து விட்டது. போனவாரம் கூட ஊரில் இங்கே நடந்தது போல ஒரு சம்பவம் நடந்தது.அவள் என்ன ஊரை விட்டு ஓடியா போய்விட்டாள்.நாம் எதற்காக மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த வேண்டும் என்று கேட்டாள்.

துரைசாமி சுந்தரியை ஒரு பார்வை பார்த்தார்.அந்தப் பார்வையை கண்டு அவளுக்கு உள்ளுக்குள் குளிர் எடுக்க ஆரம்பித்தது துரைசாமி எதுவும் பேசாமல அவளைப் பார்த்தபடி காரி தரையில் துப்பிய படியே அங்கிருந்து போய்விட்டார்.

துரைசாமியின் பார்வையும் அவர் காறி உமிழ்ந்து விட்டு போனதும் சுந்தரியை வெகுவாக பாதித்தது.தன்னுடைய கணவனின் மனதை எங்கே தன்னால் மாற்ற முடியாமல் போய் விடுமோ என்று பயப்பட ஆரம்பித்தாள்.

அன்று அவர் சொன்னது போலவே சாயங்கால வேளையில் ஊரிலிருந்து ஒரு சிலர் வந்து வீட்டில் இருந்த கோழிகளையும் பிடித்து விட்டு சென்று விட்டார்கள்.

மறுநாள் துரைசாமி தான் சொன்னது போலவே தன்னுடைய பங்காளிக்கு தன்னுடைய வீட்டையும் பின்புறம் இருந்த கொல்லை புறத்தையும் எழுதிக் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.

மறுநாளே அந்த பணத்துடன் திருச்சிக்கு சென்று தன்னுடைய நண்பன் காட்டிய வீட்டை பார்த்தார்.அது நல்ல டீசன்டான ஏரியாவில் பாதுகாப்பான வீடு போல தோன்றவே அந்த வீட்டை தன்னுடைய மனைவி பெயரில் பதிவு செய்து விட்டு வீடு திரும்பினார்.

அன்று அவர் திருச்சி சென்றிருந்த நேரத்தில் சுந்தருக்கு அவருடைய கல்லூரியில் இருந்து அவசரமாக கல்லூரிக்கு வருமாறு கால் வந்தது.

சுந்தரும் நாம் தான் ஒருவாரம் லீவு அப்ளை செய்திருக்கிறோமே பிறகு இதற்கு வர சொல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றார். பாவம் அவருக்கு கோர்ட்டில் இவரை கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய சொல்லி பரிந்துரை செய்தது ஞாபகத்தில் இல்லை.

அங்கே சென்றதும் பிரின்சிபல் அவர்களை அழைத்துக் கொண்டு கல்லூரியின் உரிமையாளரிடம் அழைத்துச் சென்றார்.

அந்தக் கல்லூரியின் உரிமையாளர் எதுவும் பேசாமல் கோர்ட்டின் ஆர்டரை அவர் கையில் கொடுத்து இது என்ன என்று மட்டும் கேட்டார். சுந்தருக்கு அப்போதுதான் கோர்ட்டில் நடந்த விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.

கல்லூரியில் உடன் வேலை பார்த்த பெண் மீது மட்டும்தான் கையை வைத்தீர்களா அல்லது வேறு பெண்கள் மீதும் உங்களுடைய பார்வை போனதா.

எனக்கு என்னமோ அந்த பெண்ணோடு மட்டும் நின்றது போல் தெரியவில்லை. இருந்தாலும் வேறு பெண்கள் பற்றிய புகார் எதுவும் வரவில்லை என்பதால் இத்துடன் உங்களை கல்லூரியில் இருந்து நீக்கி விடுகிறேன்.அப்படி வேறு யாராவது உங்கள் மீது புகார் கொடுத்தால் நான் உங்கள் கையை காலை எடுத்து விடுவேன்.

இது எங்கள் அப்பா எங்கள் பாட்டன் தாத்தன் என்று எல்லோரும் பாரம்பரியமாக கட்டி காத்த கல்லூரி அதில் ஒரு ஒழுக்க கேடான சம்பவம் நடந்தது என்றால் அதை நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்று மிரட்டினார்.

இதில் உங்கள் செட்டில்மெண்ட் பணம் இருக்கிறது.இதை வாங்கிக் கொண்டு இன்றுடன் நின்று விடுங்கள்.இன்றிலிருந்து நீங்கள் கல்லூரிக்கு வர வேண்டாம்.

இதில் உங்கள் டிஸ்மிஸ் ஆர்டரும் இருக்கிறது.அதையும் வாங்கிக்கொண்டு போங்கள் என்று சொல்லி அடிக்காத குறையாக துரத்தி அடித்தனர்.

அவர் கல்லூரியை உரிமையாளரின் அறையை விட்டு வெளியே வரும்போது கல்லூரி மாணவர்கள் அங்கங்கே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

இவரை கண்டதும் மாணவிகள் ச்சீ இவர் இப்படிப்பட்ட ஆளா என்ற ரீதியிலான ஒரு கேவலமான பார்வை பார்த்தனர்.

மாணவர்கள்  எவ்வளவு அழகான மலர்விழியை இவன் இந்த சொட்ட தலையன் இவ்வளவு நாட்கள் வைத்து ஓத்து கொண்டிருந்திருக்கிறானே நமக்கு இந்த விஷயம் தெரியாமல் போய் விட்டதே. தெரிந்திருந்தால் நாமும் மலர்விழியை ட்ரை பண்ணி இருக்கலாமே இப்போ தப்பித்து போய் விட்டாளே என்று பொறாமையோடும் எரிச்சலோடும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மாணவ மாணவிகள் அவருக்கு கீழே உடன் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் இன்று மூவரும் பார்த்த கேவலமான பார்வையில் சுந்தர் கூனிக்குறுகி போனார்.அவர் பாடம் நடத்தும் போது அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் விதத்தில் நடத்துவதில் கில்லாடி தான்.

அதேபோல மலர்விழி விஷயம் தவிர கல்லூரியில் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காத ஜென்டில்மேன் தான். ஆனால் மலர்விழியின் விஷயத்தில் சறுக்கியது அவருடைய மொத்த மானமும் போய் அவர் நடுவீதியில் நிர்வாணமாக நிற்பதாக உணர்ந்தார்.

கொடுத்த செட்டில்மெண்டையும் டெர்மினேஷன் லெட்டரையும் வாங்கிக் கொண்டு காரில் ஏறியதும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் அவரால் காரை ஓட்ட முடியவில்லை.

அந்த அளவுக்கு அவருடைய மனம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.வண்டியை நேராக பார் உள்ள ஹோட்டலுக்கு சென்று ரூம் போட்டார்.

பின்பு பாருக்கு போய் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தார்.அவர் குடிக்க குடிக்க கோர்ட்டில் நடந்த விஷயம் அதன் பிறகு சற்று முன்னதாக கல்லூரியில் நடந்த விஷயமும் அவருடைய மனதை மிகவும் பாதித்தது.சுயநினைவு இழக்கும்  அளவுக்கு குடித்து  அங்கேயே மட்டையாகி விட்டார்.

அவர் காலையில் கல்லூரிக்கு கிளம்பிச் செல்லும் முன்பாக சுந்தரியிடமும் மலர்விழிடமும் தன்னை கல்லூரியில் இருந்து அழைத்திருப்பதாகவும் தான் கல்லூரிக்கு போய்விட்டு சீக்கிரம் திரும்பி வந்து விடுவதாகவும் சொல்லிவிட்டு தான் சென்றார்.

காலையில் சென்றவர் மதிய நேரம் கடந்தும் திரும்பி வரவில்லை.மலர்விழிக்கு இருந்த மனநிலையிலும் குழந்தைகள் அவளை சுற்றி சுற்றி வந்ததாலும் அவள் தற்போது சுந்தர் ஏன் இன்னும் திரும்பி வரவில்லை என நினைக்கவில்லை.

ஆனால் சுந்தரி மட்டுமே சுந்தரை இன்னும் ஏன் காணவில்லை என்று நினைத்து தேட ஆரம்பித்தாள்.போன் செய்து பார்த்தாள்.சுந்தர் அவளுடைய போனை அட்டென்ட் செய்யவில்லை.மெசேஜ் அனுப்பினாலும் பதில் வரவில்லை.

மணி மதியம் இரண்டை தாண்டியது.குழந்தைகள் சாப்பிட்டு முடித்து உறங்க ஆரம்பித்திருந்தனர்.மலர்விழி கடமைக்காக கொஞ்சமாக சாப்பிட்டாள்.
தேவா வழக்கம்போல தனக்கு சாப்பாடு வேண்டாமென சொல்லி விட்டு வெளியே போய் விட்டான். சுந்தரி எப்படியும் இன்னும் சிறிது நாட்களில் மகன் மனம் திரும்பி வந்து விடுவான் என்று நினைத்துக் கொண்டு போடா போ எப்படியும் அம்மா கையால் சாப்பிட வந்து தானே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

சுந்தரி தானும் சிறிதளவு சாப்பிட்டு விட்டு மீண்டும் மீண்டும் சுந்தருக்கு போன் செய்து பார்த்தாள்.ஃபோன் முழுமையான ரிங் ஆனாலும் போன் எடுக்கப்படவில்லை. எனவே கொஞ்சம் பதட்டத்துடன் முதலில் மலர்விழியிடம் சென்று சுந்தர் இன்னும் வரவில்லை என்றாள்.

மலர்விழி பெரிதாக எந்த விதமான பதட்டமும் இல்லாமல் எங்கேயாவது போய்விட்டு மெதுவாக வருவார் என்றாள்.அதற்கு சுந்தரி போன் கூட எடுக்க மாட்டேன் என்கிறார் எனக்கு பயமாக இருக்கிறது என்றாள்.அதற்கு மலர்விழி அவர் என்ன குழந்தையா ஏதாவது வேலை விஷயமாக போயிருப்பார்.
வேலை முடிந்தால் வருவார் போம்மா என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டாள்.

மலர்விழிக்கு என்று சுந்தரும் தன்னுடைய அம்மாவும் தான் கண்டித்த பிறகும் தொடர்ந்து உடலுறவு வைத்துக் கொண்டு அதன் மூலமாக தன்னுடைய அம்மா கர்ப்பமானால் என்று கோர்ட்டில் வைத்து தெரிய வந்ததோ அந்த நிமிடமே அவள் சுந்தரை முற்றிலுமாக வெறுத்து விட்டாள்.

 தன்னுடைய அம்மா மீதும் அவளுக்கு கோபம் இருந்தது.ஆனாலும் இப்போது அதை காட்ட முடியாமல் மௌனமாக இருந்தாள்.

சுந்தரியின் மனம் சாந்தமடையாமல் அவள் தொடர்ந்து சுந்தரின் நம்பரை முயற்சி செய்து கொண்டே இருந்தாள்.ஒரு கட்டத்தில் சுந்தரின் நம்பர் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. சுந்தரியின் பதட்டம் மேலும் அதிகரித்தது.
கண்களில் கண்ணீர் பெருக ஆரம்பித்தது.

சாயங்கால வேளையில் வெளியே சென்றிருந்த தேவா வீட்டுக்குள் வந்தான். அப்பொழுது சுந்தரி பதட்டத்துடன் அவனிடம் சென்று டேய் தேவா பாவம் சுந்தர் காலையில் காலேஜுக்கு போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு போனார் இன்னும் வரவில்லை.எங்கே போனார் என்று தெரியவில்லை.நானும் ரொம்ப நேரமா அவருடைய நம்பருக்கு ட்ரை பண்ணிக் கொண்டே இருக்கிறேன்.ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.இப்போ போனும் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது.

எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது.எதற்கும் நீ அவர் வேலை செய்யும் கல்லூரிக்கு சென்று பார்த்துவிட்டு வருகிறாயா என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.

தேவாவுக்கு தன்னுடைய அம்மா சுந்தருக்காக தன்னிடம் கெஞ்சுவதை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.காலையில் வெளியே சென்றிருக்கும் தன்னுடைய அப்பா எங்கே போனார் என்ன ஆனார் ஏன் இன்னும் வரவில்லை என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.அவருக்கு போன் செய்து கூட பார்த்தாலா என்று கூட தெரியவில்லை.

அப்பா அவள் மீது கோபமாக இருக்கிறார் தான்.அதற்காக அப்படியே விட்டு விடுவதா. ஆனால் தங்களுக்கு துரோகம் செய்த சுந்தர் மீது இந்த அளவு அக்கறையாக இருப்பதை நினைத்து தன்னுடைய அம்மா மீது வெறுப்பு வந்தது.

தேவா தன்னுடைய அம்மாவை பார்த்து எனக்கு யார் அவர்.நான் எதற்காக அவரை தேடி போக வேண்டும் அவர் என்னுடைய அப்பாவா மாமன் மச்சான் அங்காளி பங்காளி என்று ஏதாவது உறவு முறையா என்று நிதானமாக கேட்டான்.

தேவாவின் கேள்வியில் சுந்தரி அப்படியே திகைத்துப் போய் நின்று விட்டாள்.அவன் கேட்ட கேள்வி அவளை சுட்டது.

உண்மைதானே அவளை பொறுத்தவரை சுந்தர் அவளுடைய கள்ள புருஷன் அதற்காக தேவா சுந்தரை உறவு முறை கொண்டாடி அவரை அக்கறையுடன் கவனிக்க வேண்டுமா அதுவும் வீட்டில் பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் நிலையில் அவரை அவன் ஏன் தேடி போக வேண்டும் என நினைத்தாள்.

விடியற்காலையில் அப்பா வெளியே கிளம்பி போனார்.அவர் எங்கே போனார்.எதற்கு போனார்.சாப்பிட்டாரா இல்லையா.இதுவரை ஆளைக் காணவில்லையே.என்ன ஆனார் ஏன் இன்னும் வரவில்லை என்று அவரிடம் போன் செய்து கேட்டாயா.

சரி அவர்தான் உன் மீது கோபமாக இருக்கிறார். உன்னுடன் பேச மாட்டேன் என்று இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.அட்லீஸ்ட்  என்னிடமாவது அவரைப் பற்றி கேட்டாயா.

ம்ம் உன்னைப் பொறுத்தவரை அப்பாவை எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் உன்னுடைய கள்ளக்காதலன் காணாமல் போனால் அதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்படித்தானே,என்று வெறுப்பாக கேட்டுவிட்டு உள்ளே போய் விட்டான்.

தேவாவின் கேள்வி ஒவ்வொன்றும் அவளை சாட்டையால் வெளுத்தது போல இருந்தது.

கணவனின் வெறுப்பை விட மகனின் கேள்வியும் அவனின் வெறுப்பான பார்வையும் அவளை நிலைகுலைய செய்தது.

சுந்தரி அதற்கு மேல் தாங்க முடியாமல் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

அவள் அழும் போது அவளுடைய முந்தானை சரிந்து அவளுடைய தாலி அவளுடைய முலைக் குன்றின் மீது உரசி ஆடியது.

அவளுடைய கைகள் தானாக அவளுடைய தாலியை தூக்கியது.அவளுடைய மனம் இதற்கு உரிமைப்பட்டவன் யார் துரைசாமியா அல்லது சுந்தரா என்று வாதிட்டது.

இறுதியாக அவளுடைய மனது ஊர் மெச்ச மேள தாளங்கள முழங்க ஊர் உறவு கூடி நிற்க அவளுடைய கழுத்தில் தாலி கட்டி ஊர் மெச்ச குடும்பம் நடத்தி ஆண் ஒன்று பெண் ஒன்று என குழந்தைகளை கொடுத்து அவளுடன் குடும்பம் நடத்திய துரைசாமியை விட

யாரும் இல்லாத நான்கு சுவர்களுக்கு மத்தியில் துரைசாமி கட்டிய தாலியை கழட்டி தன்னடைய சுனனியை சுற்றி கட்டிக் கொண்டு அவளுடைய மன்ம்த குகைக்கு பூஜை செய்து அதே தாலியை அவளுடைய கழுத்தில் கட்டி அதே அறையில் அவளை கள்ள ஓல் ஓத்த சுந்தர் தான் இப்போதும் அவளுடைய நினைவில் உயர்ந்து நின்றான்.

மகன் மகள் அவளுடைய கணவன் எல்லோரும் பின்னுக்கு தள்ளப்பட்டனர்
[+] 6 users Like Ananthakumar's post
Like Reply
சிறிது நேரம் மட்டுமே மகனின் பேச்சை நினைத்து அழுத சுந்தரி கண்களை துடைத்துக் கொண்டு மீண்டுமாக சுந்தரை தேடி வாசலுக்கு வந்து அவர் எப்போது வருவார் என பதட்டத்துடன் அவ்வப்போது முந்தானையை எடுத்து வியர்த்து வழிந்த முகத்தை துடைத்துக் கொண்டே அவருடைய வருகைக்காக எதிர் பார்த்து காத்திருக்க ஆரம்பித்தாள்.

திருச்சி சென்றிருந்த துரைசாமி கூட தன்னுடைய ரிஜிஸ்டர் வேலையை முடித்து விட்டு சாயங்காலம் ஆறு மணியளவில் திரும்பி வந்து விட்டார்.ஆனால் சுந்தர் மட்டும் இன்னும்கூட திரும்பி வரவில்லை.

வீட்டு வாசலில் சுந்தரி பதட்டத்துடன் நிற்பதை கண்ட துரைசாமிக்கும் பதட்டம் பற்றி கொண்டது.வீட்டில் யாருக்கோ எதுவும் ஆகிவிட்டதா என்று நினைத்து அவர் பயந்தார்.ஆனால் அதை சுந்தரியிடம் கேட்க அவருக்கு மனம் வரவில்லை.

அவர் வேகமாக தேவாவின் அறைக்குள் போய் தேவாவிடம் டேய் வீட்டில் யாருக்காவது ஏதாவது ஆகிவிட்டதா ஏன் உன்னுடைய வெளியே அம்மா பதட்டமாக நின்று கொண்டிருக்கிறாள் என்று கேட்டார்.

தேவா அப்பா அப்படியெல்லாம் யாருக்கும் எதுவும் ஆகிவிடவில்லை.எல்லோரும் நன்றாக இருக்கிறோம் என்றான்.அதற்கு துரைசாமி அப்படியானால் அவள் மட்டும் ஏன் பதட்டமாக இருக்கிறாள் என்று கேட்டார்.

தேவா தயங்கி கொண்டே அது வந்து அந்த சுந்தர் நீங்க கிளம்பி போன கொஞ்ச நேரத்துல காலேஜ்ல கூப்பிட்டதாகவும் சீக்கிரமாக திரும்பி வந்துடுவேன்னு சொல்லிட்டு கிளம்பி போயிருக்கிறார் போல.ஆனால் இன்னும்கூட திரும்பி வரலை போல அதனால தான் டென்ஷனாக இருக்கிறாங்க என்றான்.

அதைக்கேட்ட துரைசாமியின் முகம் அவமானத்தால் கருத்து போய் விட்டது. சுந்தரி இதற்கு முன்பாக அவருக்காகவும் இதுபோல் காத்திருந்தது ஒன்றுதான் ஆனால் ஒரு சிறு பிரச்சனைக்காக சண்டை போட்டிருந்த தன்னை இன்று காலையில் எங்கே போய் இருக்கிறேன் எதற்கு போயிருக்கிறேன் எப்பொழுது வருவேன் என்று ஒரு வார்த்தை கூட போன் செய்து கேட்கவில்லை.

ஆனால் தன்னுடைய கள்ள காதலனுக்காக இந்த அளவுக்கு துடித்துப் போய் இருக்கிறாளே என்று நினைத்து வேதனையாக இருந்தது. துரைசாமி தலைகுனிந்தபடி அந்த அறையை விட்டு வெளியேறினார்.

தன்னுடைய அப்பாவின் வேதனை தேவாவை மிகவும் பாதித்தது. அவனும் சுந்தரியை வெறுக்க ஆரம்பித்தான்.

சுந்தருக்கு இரவு ஏழு மணிக்கு மேல் தான் கொஞ்சம் கொஞ்சமாக போதை தெளிய ஆரம்பித்திருந்தது.

இரவு பத்து மணியளவில் ஓரளவுக்கு அவரால் எழுந்து நடக்கவும் காரை ஓட்டிக்கொண்டு செல்லும் அளவுக்கு போதை நன்றாகவே தெளிந்திருந்தது. மணியை பார்த்தார்.அது பத்தை கடந்திருந்தது.சரி இனிமேல் காரை ஓட்டிக்கொண்டு போக வேண்டும் என்றால் எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விடும்.அதனால் இங்கேயே படுத்து விட்டு காலையில் கிளம்பி செல்லலாம் என்று நினைத்து ஹோட்டலிலேயே தங்கிக் கொண்டார்.

போனை எடுத்து பார்த்திருந்தால் அது சுவிட்ச் ஆஃப் ஆகி இருப்பது தெரிந்திருக்கும்.ஆனால் அவர் போனை எடுத்து பார்க்கவில்லை என்பதால் சுந்தரி அவருக்கு கால் செய்ததோ போன் சுவிட்ச் ஆப் ஆனதோ எதுவும் தெரியவில்லை.

இரவில் சாப்பிடவில்லை என்பதால் காலையில் எழுந்ததும் ஹோட்டலிலேயே பல் துலக்கி குளித்து  டிபன் சாப்பிட்டு முடித்துவிட்டு போனை எடுத்த போதுதான்  போன் சுவிட்ச் ஆப் ஆகி இருப்பதே தெரிந்தது.

அதுமட்டுமல்லாமல் தான் இங்கே தங்கியதை சுந்தரி மற்றும் மலர்விழியிடம் இன்பார்ம் பண்ணாததை நினைத்து சங்கடமாக இருந்தது.

அவசரமாக ஹோட்டலை காலி செய்து விட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானார்.காரில் சார்ஜ் போட்டு விட்டு சிறிது நேரம் கழித்து போனை ஆன் செய்த போது சுந்தரியிடமிருந்து மதியத்திற்கு மேலிருந்து பத்து நிமிடங்களுக்கு முன்பாக வரை நள்ளிரவிலும் கூட பத்து நிமிட இடைவெளியில் போன் செய்திருப்பதை மிஸ்ட் கால் அலர்ட் மெசேஜ் காட்டியது.

இந்த அளவுக்கு சுந்தரி தன்னை தேடியிருப்பது சுந்தருக்கு மனதுக்கு ஆறுதலாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

அவர் மலர்விழி தன்னை தேடி இருக்கிறாளா என்று ஆர்வமாக போனை பார்த்தார் ஆனால் மலர்விழியிடம் இருந்து ஒரு மிஸ்டு கால் கூட வந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. அது சுந்தருக்கு வருத்தமாக இருந்தது.

கோர்ட்டில் தான் சுந்தரியுடன் படுத்ததால் சுந்தரி கர்ப்பமானால் என்று சொன்னதை மலர்விழியும் அதே இடத்தில் வைத்து கேட்டாள்.அவள் ஏற்கனவே தன்னுடைய அம்மாவிடம் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கண்டித்து சொல்லியும் கூட தான் அவளுடன் உறவு வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு போயிருக்கிறோம் என்று தெரிந்த பிறகு அவளுடைய மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்பதை அவர் நினைக்க மறந்து விட்டார்.

அதே நேரம் சுந்தரியிடமிருந்து போன் வந்தது.சுந்தர் போனை அட்டென்ட் செய்து ஹலோ என்று சொல்லும் முன்பாகவே சுந்தரி பதட்டத்துடன் காலேஜுக்கு போயிட்டு எங்கே போனீங்க ஏன் போனை எடுக்கவில்லை உங்களுக்கு எதுவும் ஆகவில்லையே என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

சுந்தருக்கு அவளின் பதட்டம் தனக்காகவும் ஒரு ஜீவன் இருக்கிறது என்று நினைத்து மிகவும் சந்தோஷமாக இருந்தது.

சுந்தர் கல்லூரியில் தனக்கு நடந்ததை கூறினார்.அதன் பிறகு அது மிகுந்த மன உளைச்சலை கொடுத்ததையும் அதனால் தான் ஹோட்டலுக்கு போய் குடித்துவிட்டு படுத்து விட்டதையும் கூறினார்.

அதற்கு சுந்தரி கோபத்துடன் ஒவ்வொருத்தரும் தவறு செய்வது அவருடைய சொந்த விஷயம் அதற்காக கூடவா கோர்ட்டில் சொல்லி விட்டார்கள் என்று இப்படி செய்வது.

சரி நீங்கள் ஒன்றுக்கும் வருத்தப்பட வேண்டாம்.நம்முடைய வீட்டிற்கு வாருங்கள்.  இங்கேயும் இப்போ நிலைமை கொஞ்சம் சரியில்லை.என்னுடைய வீட்டுக்காரர் என் மீது கோபமாக இருக்கிறார்.அதனால் வீட்டிலிருந்த மாடு கோழி எல்லாவற்றையும் விற்று விட்டார்.வீட்டையும் விலை பேசி விற்று விட்டார் என்று நினைக்கிறேன்.

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வீட்டை காலி செய்துவிட்டு திருச்சி பக்கம் எங்கேயோ போக வேண்டும் என்று சொன்னதாக தேவா என்னிடம் சொன்னான் என்றாள்.

கோர்ட்டில் இருந்து சுந்தரியின் வீட்டிற்கு வந்த பிறகு சுந்தர் பெரும்பாலும் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்ததால் வெளியே நடந்தது தெரியவில்லை.இப்போது சுந்தரி வீட்டில் நடந்ததை பற்றி சொன்னதும் சுந்தருக்கு கொஞ்சம் சங்கடமாகவும் அதே சமயம் தனியாக விட்டு விடுவார்களோ என்று பயமாகவும் இருந்தது.

கையிலும் செட்டில்மெண்ட் தொகையாக 2 லட்ச ரூபாய் மட்டுமே இருந்தது.அடுத்ததாக வேலையும் கிடைக்குமோ என்று தெரியவில்லை.தனியாக சென்றால் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவோமோ என்று பயமாகவும் இருந்தது அதனால் மெதுவாக சுந்தரியிடம் துரைசாமியும் தேவாவும் என் மீது கோபமாக இருக்கிறார்களா என்னை ஏதாவது திட்டுவார்களா என்று கேட்டார்.

அதற்கு சுந்தரி அப்படியெல்லாம் எதுவும் இல்லை.என் மீது தான் அவருக்கு கொஞ்சம் கோபம்.அதை நான் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து விடுவேன்.அதனால் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். இப்போது இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் தனியாக எங்கேயும் போக வேண்டாம். எங்களுடனே வந்து விடுங்கள் என்றாள்.

அது சுந்தருக்கு கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது.அதனால் சரி இன்னும் அரை மணி நேரத்துல அங்கே வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு காரை மீண்டும் சுந்தரியின் வீட்டை நோக்கி கிளப்பினார். 

சுந்தரி சுந்தர் மேலிருந்த அக்கறை மற்றும் காமம் கலந்த காதலால் தன்னை சுற்றி நடப்பதை கவனிக்க மறந்து விட்டாள்.ஆம் இரவில் நடந்ததை நினைத்து தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த கணவன் மற்றும் மகனும் அவ்வப்போது தங்களுடைய அறையை விட்டு வெளியே வந்த போது அவள் தூங்காமல் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை போன் செய்து காதில் வைப்பதும் பின்பு [b]கண்ணீருடன் பத்து நிமிடம் காத்திருந்து பின்பு அதையே தொடர்வதையும் கண்டு அவள் மீதான மிச்சமுள்ள கொஞ்ச பாசத்தையும் உறவையும் சுத்தமாக துடைத்தெறிந்தனர்.[/b]

[b]இதில் துரைசாமி தான் மனதளவில்  மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானார்.இத்தனை வருட தாம்பத்ய வாழ்க்கையில் அவர் பல முறை வெளியூர் சென்றிருந்த நேரங்களில் வந்து விடுவதாக சொல்லிவிட்டு வரமுடியாமல் போன நேரங்களில் சுந்தரி இதுபோல காத்திருந்தது இல்லை.அவருக்கு போன் செய்வது கூட அபூர்வமான விஷயம் தான்.[/b]

[b]ஆனால் இன்று குடும்பமே பிளவுபட முக்கியமான காரணமாக இருந்த சுந்தருக்காக இந்த அளவுக்க கண்ணீர் வடித்து தேடுவதை கண்டு தற்கொலை செய்து செத்து விடலாம் போல தோன்றியது. துரைசாமி தலையை குனிந்தபடியே தன்னுடைய அறைக்குள் சென்று முடங்கிப் போனார்[/b]

[b]அப்பாவை போலவே அடிக்கடி வெளியே வந்த தேவாவும் தன்னுடைய அம்மாவின் நடவடிக்கையையும் அதை கவனித்து வேதனையுடன் சென்ற அப்பாவையும் கவனித்தான்.[/b][b]அவனுக்கும் தன்னுடைய அம்மா தனக்காகவோ தன்னுடைய அப்பாவுக்காகவோ இந்த அளவுக்கு கரிசனம் கொண்டு எதுவும் செய்யவில்லையே என்று வேதனையாக இருந்தது.[/b]

[b]இனிமேல் தானும் தன்னுடைய குடும்பத்தை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.[/b]

[b]சுந்தர் ஒருவழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.சுந்தருக்காக வாசலிலேயே காத்திருந்த சுந்தரி சுந்தரை கண்டவுடன் பார்வையால் அவரை தழுவி வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.[/b]

[b]அந்த நேரம் தான் குழந்தைகளும் விழித்து வெளியே வந்து பாட்டி பசிக்கிறது என்றனர்.[/b]

[b]சுந்தரி அப்போதுதான் மணியை பார்த்தாள்.மணி 8 ஆகி இருந்தது. எட்டு மணி வரைக்கும் தான் எந்த வேலையையும் செய்யாமல் சுந்தரை தான் தேடிக் கொண்டிருந்தோம் என்பதை நினைத்து சுந்தரிக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.[/b]

[b] குழந்தைகளிடம் கொஞ்சம் பொறுங்கள். நான் மாமாவை போய் பால் வாங்கி விட்டு அப்படியே டிபன் வாங்கிக் கொண்டு வர சொல்கிறேன்.சாப்பிட்டுவிட்டு ஸ்கூலுக்கு போகலாம் என்றாள். வாங்க முதலாளி பல் துலக்கி விட்டு குளித்துவிட்டு ரெடி ஆகலாம் என்றாள்.[/b]

[b]குழந்தைகளும் சரி என்று சொல்லி பல் துலக்க ஆரம்பித்தார்கள்..[/b]

[b]சுந்தரி பாலும் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் டிபனும் வாங்கி வரச் சொல்லலாம் என்று நினைத்து தன்னுடைய மகனின் அறைக்கு சென்றாள்.அங்கே தேவா இல்லை அவன் எப்போதோ வெளியே போயிருந்தான்.அதை கூட அவள் கவனிக்க மறந்து போயிருந்தாள்.[/b]

[b]சுந்தரி தன்னுடைய மனசுக்குள் இவன் இவ்வளவு சீக்கிரமாக எங்கே போய் விட்டான் என்று நினைத்துக் கொண்டு தன்னுடைய கணவனின் அறைக்குச் சென்று அவரிடம் பாலும் டிபனும் வாங்கி வரச் சொல்ல தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள். இறுதியில் வேறு வழி இல்லாமல் தன்னுடைய கணவனின் அறையை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.[/b]

[b]உள்ளே துரைசாமி அப்போதுதான் அவருடைய அறைக்குள் இருந்த பாத்ரூமில் குளித்து முடித்துவிட்டு இடுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வந்தார்.[/b]

[b]பல மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய கணவனை அந்தக் கோலத்தில் கண்டதும் சுந்தரிக்கு வெட்கமாக இருந்தது. அவளுடைய முகம் வெட்கத்தில் சிவந்தது.இதற்கு முன்பாக சுந்தரி அந்த அறைக்குள்  இருக்கும்போது அவர் அந்த கோலத்தில் வந்தால் அன்று கண்டிப்பாக ஒரு ஓல் சம்பவம் நடந்து தான் தீரும்.அதை இப்போது நினைத்து பார்த்ததும் அவளுடைய புண்டைக்குள்ளே கொஞ்சம் நமைச்சல் எடுத்தது.பழைய சம்பவங்களை நினைத்த உடனே அவளுடைய புண்டை லேசாக கசிய ஆரம்பித்தது.[/b]

[b]ஆனால் தன்னை பார்த்த உடனே முகம் சிவக்க நின்றிருந்த சுந்தரியை பார்த்ததும் துரைசாமி முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவர் அவளுடைய கண் முன்பாகவே ஒரு பட்டாபட்டி அண்டர்வேரை எடுத்து போட்டுக் கொண்டு அதன்மேல் ஒரு வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொண்டார். மேலும் ஒரு சட்டையை எடுத்து அணிந்து கொண்டார்.[/b]

[b]சுந்தரி அவரிடம் குழந்தைகளுக்கு பாலும் எல்லோருக்கும் டிபனும் வாங்க வேண்டும். தேவா எங்கேயோ போய்விட்டான்.நீங்கள் கொஞ்சம் வாங்கி விட்டு வந்து விடுங்கள் என்றாள்.[/b]

[b]துரைசாமி அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் கதவை திறந்து கொண்டு வெளியே சென்று விட்டார்.[/b]

[b]சுந்தரிக்கு அவருடைய நடவடிக்கையை கண்டு அவமானமாக இருந்தது.அவளும் அவரை தொடர்ந்து வெளியே வந்தாள்.துரைசாமி வெளயே வந்து தன்னுடைய மகளின் அறையை தட்டி விட்டு உள்ளே இருந்து அவள் யாரு என்று கேட்டுவிட்டு துரைசாமியின் பதிலை கேட்டதும் உள்ளே வாங்கப்பா என்றாள்.அதைத் தொடர்ந்து அவரும் உள்ளே சென்றார்.[/b]

[b]சுந்தரியம் அவரைத் தொடர்ந்து உள்ளே புகுந்தாள்.உள்ளே சென்ற துரைசாமி தன்னுடைய மகளை பார்த்து சீக்கிரம் பிள்ளைகளை குளிப்பாட்டி டிரஸ் பண்ணிவிட்டு அப்படியே நீயும் குளித்துவிட்டு ரெடியாகுமா.நீயும் நானும் பிள்ளைகளோடு ஸ்கூலுக்கு சென்று அவர்கள் டீசியை வாங்கிவிட்டு வந்துவிடலாம் என்றார்.[/b]

[b]அவளுக்கு தன்னுடைய அப்பா ஏற்கனவே ஊரை விட்டு போக வேண்டும் என்று சொல்லி இருந்தார்.அவளுக்கு அது ஒரு புறம் நிம்மதியாக இருந்தாலும் ஊரை விட்டு வேறு ஊருக்கு போய் அங்கே என்ன பாடுபட வேண்டி இருக்குமோ என்று நினைத்து கொஞ்சம் சங்கடமாக இருந்ததால் மீண்டும் ஒருமுறை அப்பாவிடம் முயற்சித்து பார்க்கலாம் என்று நினைத்து அப்பா நாம் இங்கேயே இருக்கலாமா என்று கேட்டாள்.[/b]

[b]அதற்கு துரைசாமி இன்னும் கொஞ்ச வருஷம் கழித்து பிள்ளைகள் எல்லாம் நன்றாக வளர்ந்து விடுவார்கள்.அப்பொழுது அவர்கள் அப்பாவை இன்னும் அதிகமாக தேட ஆரம்பிப்பார்கள்.அதற்கு அப்பா வெளிநாடு போய்விட்டார் என்று சொல்லி கொஞ்சம் சமாளிக்க பார்க்கலாம்.[/b]

[b]எப்படியும் ஊரார் அந்தப் பிள்ளைகளிடம் உங்களுடைய அம்மா உங்களையெல்லாம் உங்கள் அப்பாவுக்கு பெத்து போடவில்லை. இன்னொருத்தனுக்கு பெத்து போட்டாள் என்று சொல்லுவார்கள்.அதைக் கேட்டு அந்த குழந்தைகள் மனதளவில் பாதிக்க படுவார்கள்.அதை யோசனை செய்து தான் நான் ஏற்கனவே இந்த வீட்டை விற்று விட்டேன்.வேறொரு ஊரில் வீடும் வாங்கி விட்டேன்.[/b]

[b]அது நடக்க வேண்டுமா என்று யோசனை செய்து கொள்.எப்படி இருந்தாலும் நானும் உன்னுடைய அண்ணனும் இந்த ஊரில் இருக்க கூடாது என்று முடிவு செய்து விட்டோம் அதற்கு மேல் உன்னுடைய விருப்பம் என்றார்.[/b]

[b]நீ கண்டிப்பாக இந்த ஊரில் அவமானத்தோடு இருக்க வேண்டும் என்று நினைத்தால் நான் வாடகைக்கு வேறு வீடு வேண்டுமென்றால் பார்த்து தருகிறேன்.நீ அங்கேயே இருந்து கொள் என்றார்.[/b]

மலர்கவிழிக்கு இப்போது தான் தன்னுடைய அப்பாவின் யோசனை புரிந்தது.அவள் உடனே கண்களில் நீரோடு வேண்டாம் அப்பா என்ன நடந்தாலும் என்னுடைய பிள்ளைகளுக்கு எந்த அவமானமும் வரவிடக்கூடாது.

நான் இப்போதே பிள்ளைகளை குளிப்பாட்டி ரெடி செய்கிறேன் நானும் உங்களோடு வந்தால் தான் ஸ்கூலில் டிசி தருவார்கள்.அதனால் நான் உடனடியாக கிளம்பி வருகிறேன் போகலாம் என்றாள்.

சுந்தரிக்கும் இப்போதுதான் தன்னுடைய கணவன் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தான் இப்படி செய்திருக்கிறார் என்பது புரிந்தது.

அவளுக்கும் மனதில் பிள்ளைகள் அவமானப்படக்கூடாது என்ற எண்ணம் இருந்தது.ஆனாலும் ஒரு புறம் தெரிந்த ஊரை விட்டு போய் தெரியாத ஊரில் தங்கி அவஸ்தை பட வேண்டாமே என்ற யோசனையும் இருந்தது.

அதனால் மீண்டும் மெதுவாக நாம் ஏன் தெரிந்த ஊரைவிட்டு ஓடி போக வேண்டும். பிள்ளைகளுக்கு இந்த ஊரில் உள்ளவர்களோடு பேசி பழகினால் தானே இங்கு நடந்த விஷயம் தெரிய வரும். அதனால் பேசாமல் அவர்களை ஹாஸ்டலில் தங்க வைத்து படிக்க வைத்தால் என்ன என்றாள்.

துரைசாமிக்கு சுந்தரியை நினைத்து உள்ளுக்குள் பயங்கர கோபம் வந்தது. இவளுக்கு என்ன நடந்தாலும் என்ன அவமானப்பட்டாலும் வெட்கம் சூடு சொரணை எதுவும் வரமாட்டேன் என்கிறதே இதே ஊரில் இருந்தால் கண்டிப்பாக என்றாவது பிள்ளைகளுக்கு தெரியாமல் போய்விடுமா என்பது போல தன்னுடைய மகளை பார்த்தார்.

அவளுக்கும் அந்த விஷயம் புரிந்து தான் இருந்தது.எனவே அப்பா நாம் கண்டிப்பாக ஊரை விட்டு கிளம்பி போய்விடலாம் எனக்கும் இதுவரை பிள்ளைகளை பிரிந்து இருந்தது போதும் என்று தான் தோன்றுகிறது.இனிமேலும் அவர்கள் என்னை பிரிந்து ஹாஸ்டலில் தங்கி வேதனைப்பட வேண்டாம்.

நான் ஊருக்கு கிளம்ப ரெடி ஆகிறேன் என்று சொல்லிவிட்டு தன்னுடைய பிள்ளைகளை தேடி போய் தன்னுடைய பிள்ளைகளை வெந்நீர் தயார் செய்து குளிக்க வைக்க ஆரம்பித்தாள்.

துரைசாமி வெளியே கிளம்பி போய் பாலும் குழந்தைகளுக்கும் மலர்விழிக்கும் மட்டும்  டிபன் வாங்கிக் கொண்டு வந்தார்.சுந்தரிக்கு டிபன் எதுவும் வாங்கி வரவில்லை வாங்கி வந்ததையும்  தன்னுடைய மகளை அழைத்து அவளிடம் மட்டுமே கொடுத்தார்.

மலர்விழி அதை கவனிக்கவில்லை.ஆனால் சுந்தரியே அதை கவனித்து விட்டாள். அவரே தன்னுடைய கணவன் இந்த அளவுக்கு தன்மீது வெறுப்படைவார் என்று எதிர்பார்க்கவில்லை.எனவே அது அவளுக்கு மிகுந்த சங்கடத்தை கொடுத்தது.

அந்த வீட்டில் தற்போது சுந்தரி மட்டுமே  தனித்துவிடப்பட்டாள்.

துரைசாமியும் மலர்விழியும் பிள்ளைகள் படிக்கும் ஸ்கூலுக்கு சென்று குழந்தைகளின் டீசியை கேட்டார்கள். அதற்குள் அவர்கள் வீட்டு விஷயம் பள்ளி வரை பரவி இருந்திருக்கும் போல அங்கிருந்த தலைமை ஆசிரியர் அவர்களை கொஞ்சம் கேவலமாக பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள் என்பதால் குழந்தைகளின் நடத்தையில் நல்ல விதமாகவே எழுதி கொடுத்துவிட்டார்.

அவர்கள் கிளம்பு முன்பாக தலைமை ஆசிரியர் மலர்விழியை பார்த்து கோபி சார் அடிக்கடி இங்கே வந்து குழந்தைகளின் படிப்பு அவர்களுடைய ஒழுக்கம் பழக்க வழக்கங்களை பற்றி கேட்டு விசாரித்து விட்டு போவார்.

இப்போது அவர் ஏதோ ஒரு காரணமாக உங்களை விட்டு பிரிந்து விட்டதாக கேள்விப்பட்டோம். பிள்ளைகள் இருவரும் தங்கமான பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள் அதோட விளையாட்டு மற்றும் எல்லாவித ஆக்டிவிட்டீஸேயும் சிறப்பாக செயல்படுவார்கள்.அதனால் எங்கே போனாலும் தயவு செய்து பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வையுங்கள். அவர்களின் படிப்பை தயவுசெய்து கெடுத்து விடாதீர்கள் என்றார்.

அவர் பேச பேச மலர்விழியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. இப்படிப்பட்ட தங்கமான குணமான மனுஷனுக்கு தான் துரோகம் செய்திருக்கிறோம் என்பதை நினைத்து உள்ளுக்குள்ளே நொறுங்கிப் போனாள்.

தலைமை ஆசிரியரிடம் வாய் திறந்து கூட பேச முடியாமல் சம்மதமாக தலையை அசைத்துவிட்டு குழந்தைகளுடன் வீட்டிற்கு திரும்பினாள்.வீட்டிற்கு வந்தும் கூட அவளுடைய மனம் சாந்தமடையவில்லை.
குழந்தைகளுக்கு முன்பாக கத்தி அழுவதற்கு முடியாமல் உதட்டை கடித்துக் கொண்டு கண்களில் நீர் வழிய ஊமையாக அழுதாள்.

அடுத்த இரண்டாவது நாளில் ஒட்டுமொத்த குடும்பமும் வீட்டை காலி செய்து திருச்சி பயணம் செய்ய ஆரம்பித்தார்கள்.

அங்கிருந்த இரண்டு நாட்களில் துரைசாமி தன்னுடைய மனைவியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.குழந்தைகளுக்கும் மகளுக்கும் என்ன தேவையோ அதை மட்டுமே செய்து கொடுத்தார்.

சுந்தரி தன்னுடைய மகனிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தால் அவன் பெரும்பாலும் வீட்டில் இருப்பதே இல்லை. எப்போது தூங்க வருகிறான் எப்போது கிளம்பி போகிறான் என்று கூட அவளால் கணிக்க முடியவில்லை.

அங்கிருந்த இரண்டு நாட்களும் வீட்டில் இருந்த ஏதோ ஒரு பொருளை வைத்து சமைத்தாள்.குழந்தைகளுக்கும் மலர்விழிக்கும் துரைசாமியே மூன்று வேலையும் சாப்பாடு வாங்கி கொடுத்து விடுவதால் அவள் அவளுக்கும் சுந்தருக்கும் மட்டுமே சமையல் செய்தாள்.

சுந்தரி அல்லது மலர்விழியின் கை பக்குவத்தில் வகை வகையாக சாப்பிட்ட சுந்தர் இரண்டு நாட்களும் கிடைத்த ஏதோ ஒன்றை சாப்பிட்டார். அந்த நிலையிலும் கூட வெளியே சென்று சாப்பிடவோ அல்லது சுந்தரிக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அவளுக்கு வாங்கி கொடுக்கவும் அவருக்கு மனம் வரவில்லை.

அந்த நிலையிலும் கூட அவர்கள் கிளம்பி செல்லும் போது எங்கே தன்னை விட்டு விடுவார்களோ என்று நினைத்து கொஞ்சம் பயப்படவும் ஆரம்பித்திருந்தார்.

ஆனால் அங்கிருந்து கிளம்பும்போது சுந்தரி சுந்தரையும் தங்களோடு வரும்படி கொஞ்சம் வற்புறுத்தி அழைத்தாள்.சுந்தர் தேவாவையும் துரைசாமியையும் அவர்கள் தன்னை என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று பார்த்தார்.

தேவாவும் துரைசாமியும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. எனவே அவரும் காரை எடுத்துக் கொண்டு அவர்களுடன் கிளம்பினார். 

ஒரு லட்டு  வண்டியில் பொருட்கள் எல்லாவற்றையும் ஏற்றிக் கொண்டு துரைசாமி தேவா இருவரும் அந்த வண்டியிலேயே கிளம்பினார்கள்.

மலர்விழிக்கும் குழந்தைகளுக்கும் ஒரு டாட்டா இன்டிகா வண்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சுந்தர் பிள்ளைகள் மலர்விழி சுந்தரி எல்லோரும் தங்கள் காரிலேயே போய்விடலாம் என்றார்.ஆனால் மலர்விழி தான் அவர்களுடன் வரவில்லை.தான் இந்த காரிலேயே வந்து விடுகிறேன் என்று மறுத்துவிட்டாள்.

அது சுந்தருக்கு கொஞ்சம் மன வருத்தத்தை கொடுத்தது.ஆனால் சுந்தரி சரி நான் உங்களுடன் வருகிறேன் என்று சுந்தர் காரில் சுந்தருடன் கிளம்பி சென்றாள்.
[+] 7 users Like Ananthakumar's post
Like Reply
ஊர் எல்லையை தாண்டும் போது பிறந்து வளர்ந்து கௌரவமாக வாழ்ந்த ஊரை நிரந்தரமாக பிரிவதை நினைத்து துரைசாமியின் கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் வழிந்தது.அப்பாவின் அழுகையை பார்த்த தேவாவுக்கும் வேதனையாக இருந்தது.

ஒரு வழியாக எல்லோரும் திருச்சி வீட்டை வந்து சேர்ந்தனர்.அது ஒரு இரண்டு படுக்கையறை ஹால் கிச்சன் கொண்ட வீடு. 

மலர்விழி குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு அறையை எடுத்துக் கொண்டாள்.

அடுத்த அறையை யார் எடுத்துக் கொள்வார்கள் என்பதில் குழப்பமாக இருந்தது.சுந்தர் என்ன செய்வது என்று புரியாமல் ஹாலிலேயே அமர்ந்திருந்தார்.

ஆனால் வெகு நேரம் அப்பாவும் மகனும் அந்த அறைக்குள் செல்லவில்லை என்பதை கண்டு சுந்தர் மெதுவாக அந்த அறைக்குள் புகுந்து கொண்டார்.

அந்த வீடு செட் ஆகும் வரைக்கும் இரண்டு நாட்கள் மட்டுமே அப்பாவும் மகனும் அந்த வீட்டில் தங்கி இருந்தனர்.

அந்த இரண்டு நாட்களில் துரைசாமி தன்னுடைய மகன் மற்றும் மகளை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு பக்கத்திலேயே நடந்து செல்ல கூடிய தூரத்தில் அமைந்திருந்த ஒரு நல்ல பிரைவேட் பள்ளியில் இரண்டு பிள்ளைகளையும் சேர்த்து விட்டனர்.

அங்கேயும் பிள்ளைகளுக்கு அப்பா கோபி என்றே பதிவு செய்யப்பட்டது. பிள்ளைகளை என்னப்பா எங்கே என்று கேட்டதற்கு மூவரும் அவர் வெளிநாடு சென்று இருக்கிறார் திரும்பி வருவதற்கு இரண்டு மூன்று வருடங்களாவது ஆகும் என்று சொல்லி சமாளித்தார்கள்.

துரைசாமி தன்னுடைய கையில் இருந்த  மாடுகள் மற்றும் கோழி மற்றும் இறுதியாக தன்னிடமிருந்த ஒரு சிறிய இடத்தை விற்ற பணத்தையும் வைத்து பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தார்.

மீதமுள்ள பணத்தை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டார்.

இரண்டு நாட்கள் கழித்து துரைசாமியும் தேவாவும் மலர்விழியிடம் மட்டும் சொல்லிக் கொண்டு வீட்டை விட்டு கிளம்ப ஆயத்தமாகினர்.

அவர்கள் கிளம்போதே கண்ட மலர்விழிக்கு மிகவும் சங்கடமாக மிகப்பெரிய இழப்பாக இருந்தது. அவள் எப்படியும் தன்னுடைய அப்பாவும் அண்ணனும் தன்னுடன் தங்கி இருப்பார்கள் என்று நினைத்திருந்தால் ஆனால் அவர்கள் அவளை ஓரளவுக்கு செட்டில் பண்ணிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். 

மலர்விழி அவர்களை போக வேண்டாம் என்று தடுத்தாள். அதற்கு துரைசாமியின் அம்மா எங்களால் உன்னுடன் தங்க முடியாது அப்படி தங்கினால் ஒவ்வொரு நாளும் இந்தக் குழந்தைகளை பார்க்கும்போது நாங்கள் உனக்கு இழைத்த துரோகத்தை  நினைத்துக் கொண்டு உள்ளுக்குள் வெம்பி வெம்பி செத்து விடுவோம்.

அது மட்டுமல்லாமல் உன்னுடைய அம்மா எனக்கு இழைத்த துரோகத்தை நினைத்து நான் அவளை ஏதாவது செய்து விடுவேன் என்றும் பயமாக இருக்கிறது.

நான் ஏற்கனவே பக்கத்து கிராமத்தில் எனக்கு ஒரு விவசாய பண்ணையில் வேலை கேட்டு இருந்தேன்.அவர்களும் அங்கே தங்கி வேலை செய்யும்படி சொல்லி எனக்கு சம்பளத்தையும் பேசி வைத்திருக்கிறார்கள். அண்ணனுக்கும் அதே பண்ணையில் கணக்கு வழக்கு பார்க்கும் வேலை கிடைத்து இருக்கிறது.அதனால் நாங்கள் நிம்மதியாக இருப்போம் எங்களைப் பற்றிய கவலைப்படாதேம்மா என்றார்.

மலர்விழிக்கும் அவர் சொல்வது புரிந்தது.அவள் மெதுவாக தன்னுடைய அப்பாவிடம் ஒருவேளை கோபி இந்த குழந்தைகளுக்காக என்னோடு தங்க சம்மதித்து இருந்தால் அவருடைய மனம் தினம் தினம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும் இல்லையா அப்பா என கண்களில் நீர்வழிய குரல் கம்ம கேட்டாள்.

அதற்கு துரைசாமி கண்டிப்பாக அவன் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டு விடுவான்.ம்ம் ரொம்ப நல்ல பையன்.இந்த தரங்கெட்ட கூட்டத்தில் வந்து அவனுடைய வாழ்க்கையை வாழ முடியாமல் போய் விட்டது.

இனிமேல் அவனுடைய வாழ்க்கையை அவன் வாழ ஆரம்பித்திடுவான்.ம்ம் அவனுக்கும் அந்த நிர்மலா பெண்ணுக்கும் நாம செய்த பாவத்திற்கு பலனாக இப்போ இப்படி தண்டனை அனுபவிக்கிறோம்.

உனக்கு இன்னும்கூட அந்த சுந்தர் மேல காதல் ஏதாவது இருக்குதாம்மா.

ச்சீ போங்கப்பா ம்ஹூம் நான் கோர்ட்ல பட்ட அவமானத்திற்கு பிறகும் கூட திருந்தவில்லை என்றால் நான் ஒரு பெண்ணே இல்லைப்பா.அதிலும் நான் அந்த சுந்தரை அம்மா  கூட செக்ஸ் ரீதியான தொடர்பு எதுவும் வெச்சிக்க கூடாதுன்னு கண்டித்த பிறகும்கூட அவங்க செக்ஸ் வெச்சு குழந்தை உண்டாகும் அளவுக்கு போய் இருந்ததை பார்த்த பிறகும் என்னால இன்னும் எப்படி அவனை மனசில ஏத்துக்க முடியும்பா 

நான் இப்போ அந்த கேடு கெட்ட சுந்தரை அடியோட வெறுத்து விட்டேன்.அப்புறமா எதுக்காக அவனை இன்னும்கூட ஒட்டு புல் போல ஒட்டிகிட்டு வர அலோவ் பண்ணி இருக்கன்னு நீங்க நினைக்கலாம்.

அதுக்கு காரணம் நான் இல்லைப்பா.அம்மா தான் இன்னும்கூட சுந்தரை விட்டு வில முயற்சி பண்ணலை.அவங்க என்னைக்கு அந்த சுந்தரை விட்டு விலக நினைக்கிறாங்களோ அப்போ தான் அந்த சுந்தர் இந்த வீட்டை விட்டு போவான்பா.

கண்டிப்பாக நான் இனிமேல் என்னுடைய குழந்தைகளுக்காக மட்டும் தான் வாழ்வேன்ப்பா.சுந்தர் இனி இந்த வீட்டுல இருந்தாலும்கூட என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு ஜடம் அவ்வளவுதான்ப்பா.

ம்ம் ..நல்லதும்மா..முடிஞ்சா உன்கிட்ட தப்பா நடந்துகிட்ட உன்னோட அப்பாவையும் அண்ணனையும் மன்னிச்சிடும்மா.

ம்ம்.தப்பு முழுசா உங்க மேல மட்டும் இல்லையேப்பா.என் மேலேயும் தான் இருக்கிறது.ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழைய முடியும்.நடந்து முடிந்த எதையும் நம்மால மாற்ற முடியாது அதனால் நடந்ததை நினைச்சிட்டு இருக்காமல் அப்பப்போ இங்கே வாங்கப்பா.அண்ணன்கிட்டேயும் நான் பேசியதை எடுத்து சொல்லுங்கப்பா என்றாள்.

துரைசாமியும் சரி என்று சொல்லி மகளிடமும் குழந்தைகளிடமும் விடைபெற்று கிளம்பினார்.கிளம்பும்போது சுந்தரியிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. சுந்தரியும் அதை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

நாட்கள் செல்ல ஆரம்பித்தது.பிள்ளைகள் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வர ஆரம்பித்தார்கள்.சுந்தரி இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்து கொண்டு போய் விட்டு விட்டு மீண்டும் அழைத்து வர ஆரம்பித்தாள்.மலர்விழி வீட்டில் இருந்து மற்ற இரண்டு குழந்தைகளையும் கவனமாக கவனித்துக் கொண்டாள். 

சுந்தரி பக்கத்திலயே மளிகை காய்கறி கடைகள் இருப்பதால் வீட்டிற்கு தேவையானதை அவளே பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டு வந்தாள்.

குழந்தைகளுக்கு புதிய இடம் என்பதால் முதலில் பழகுவதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது.இதில் அடிக்கடி அப்பா எப்போது எங்களை பார்க்க வருவார் என்று கேட்டு தொல்லை வேறு செய்தார்கள். மலர்விழிக்கு அதைக் கேட்கும் போது அழுகையாக வந்தது.சுந்தரி தான் அப்பா வெளிநாடு போயிருக்கிறார்.திரும்பி வரும்போது நிறைய சாக்லேட் பொம்மை எல்லாம் வாங்கி வருவார் என்று சொல்லி சமாளித்து வந்தாள்.

சுந்தர் ஒரு மாதம் எங்கேயும் போகாமல் முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடந்தார். மலர்விழி அவரைக் கண்டு கொள்ளவே இல்லை.சுந்தரி தான் அவருக்கு தேவையானதை கேட்டு செய்து வந்தாள்.

துரைசாமியும் தேவாவும் முதல் மாதம் சம்பளம் வாங்கியதும் குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

வீட்டில் செலவுக்கு தேவையான பணத்தை மலர்விழியிடம் கொடுத்துவிட்டு ஒரு நாள் தங்கியிருந்து விட்டு கிளம்பி சென்றார்கள். அப்படி தங்கியிருந்த பொழுது இருவரும் சுந்தரியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சுந்தரி வழிய சென்று பேச நினைத்தாலும் அவர்கள் எந்த ஒரு பதிலையும் சொல்லவில்லை.

கணவனின் உதாசினத்தை விட மகனின் உதாசினம் சுந்தரியை பாதித்தது.

ஒரு மாதத்திற்கு பிறகு சுந்தர் வீட்டில் வேறு வழியில்லாது வேலை தேட ஆரம்பித்தார்.ஒரு சில கல்லூரிகளில் அவருக்கு வேலை கிடைத்தது.அவர் முந்தைய கல்லூரியில் இருந்து ஏன் விலகினார் என்று கேள்வி கேட்ட போது அவர் குடும்பத்தினர் இடமாறுதலுக்காக வேலையை ரிசைன் பண்ணியதாக சொல்லிவிட்டு சொல்லிவிடுவார் அவர்களும் அதை நம்பி அவருக்கு வேலை கொடுப்பதாக உறுதி கூறினார்கள்.

ஆனால் அவர் வேலை பார்த்த கல்லூரியில் அவர்கள் விசாரித்த போது அவரை டெர்மினேட் பண்ணியதை கேள்விப்பட்ட உடனே அவருக்கு போன் செய்து அவரை வரவேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் இதுவே இரண்டு மூன்று கல்லூரிகளில் தொடர்ந்தது.

ஆரம்பத்தில் இதை அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.ஆனால் போகப் போக அது அவரை மிகவும் பாதிக்க ஆரம்பித்தது.அவர் தன்னிடம் இருந்த பணத்தை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தார்.

அந்த நேரத்திலும் கூட சுந்தரி தான் அவருக்கு மிகவும் ஆறுதலாக இருந்தாள். ஆரம்பத்தில் வெளியே குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த சுந்தர் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வாங்கி வந்து வீட்டிலேயே குடிக்க ஆரம்பித்தார்.மலர்விழி இதைக் கண்டு அவரை கண்டித்தாள்.ஆனால் சுந்தரி அவரை அவருடைய அறையில் வைத்து குடிக்கும் படி கூறினாள்.

மாதங்கள் கடந்து வருடங்களாக ஆரம்பித்தது.சுந்தருக்கு பிறந்த குழந்தையும் பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது.பிள்ளைகளின் படிப்பிற்கு பணம் பற்றாக்குறையாக ஆரம்பித்தது.

துரைசாமி இங்கே வந்த போது கோழி மாடு இடம் விற்ற பணத்தில் தான் பிள்ளைகளுக்கான ஃபீஸை கட்டி இருந்தார்.மீதமிருந்த பணத்தை வைத்து அடுத்த வருடமும் ஃபீஸை கட்டி இருந்தார்.

ஆனால் இருவரின் வருமானம் வீட்டு செலவு மருத்துவ செலவு பிள்ளைகளுக்கான செலவு என தாக்கு பிடிக்க முடியாத நிலை வந்தது.

சுந்தர் அவனுக்கு பிறந்த பிள்ளைகளின் படிப்பிற்கு மட்டுமல்ல வீட்டின் செலவிற்கு கூட ஒரு ரூபாய் கூட கொடுப்பதில்லை.
கல்லூரியில் கிடைத்த செட்டில்மெண்ட் பணம் குடிப்பதற்காக செலவாகி கொண்டு இருந்தது.

மலர்விழி தன்னுடைய குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியை பணி காலியாக இருந்த போது அவள் அங்கே வேலை பார்க்க ஆரம்பித்தாள்.அப்போதும் கூட பிள்ளைகளுக்கான செலவை பார்த்து பார்த்து செலவு செய்தாக வேண்டியது இருந்தது.

பிள்ளைகள் வேறு அவ்வப்போது அப்பா வெளி நாட்டுக்கு போய் நான்கு வருஷமாச்சு ஏம்மா இன்னுமே எங்களை பார்க்க வரலை.என்கூட படிக்கிற அருணோட அப்பா கூட வெளி நாட்டுல தான் இருக்காங்க.
ஆனால் ஒவ்வொரு வருஷமும் அவங்களுக்கு பாரின் சாக்லேட் பொம்மை எல்லாம் வாங்கிட்டு வர்றாங்க தெரியுமா.நம்ம அப்பா மட்டும் தான் இப்படி எங்களை பார்க்க வர்றதில்லை.
அவங்களுக்கு எங்க மேல பாசமே இல்லை.

எங்களை பார்க்க வர்றதுதான் இல்லை அட்லீஸ்ட் போனாவது பண்ணலாம் தானே. அருண்லாம் டெய்லி அவங்க அப்பா கூட பேசுவானாம் தெரியுமா.போன தடவை பாட்டி கூட வெளிநாட்டுக்கு போனப்ப கூட டெய்லி எங்க கூட வீடியோ காலில் பேசுவாங்க தெரியுமா.இப்போ எங்களை சுத்தமாக மறந்துட்டாங்க.ஐ ஹேட் அப்பா என அவர்களுக்கு கோபியின் ஞாபகம் வரும்போதெல்லாம் சொன்னார்கள்.

இரவில் பிள்ளைகள் உறங்கிய பிறகு மலர்விழி வெகு நேரமாக தூங்க முடியாமல் விழித்திருந்து அழுதாள்.அவளால் தான் செய்த துரோகத்தால் தான் கோபி அந்த குழந்தைகளை தேடவில்லை என்பதை  அவர்களிடம் சொல்ல முடியாமல் தவித்தாள்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அவளால் கோபியை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

இந்த இடைப்பட்ட காலத்தில் பெரிய பெரிய விஷயங்கள் நடந்திருந்தாலும் சுந்தரின் காம உணர்ச்சி மற்றும் பெரிதாக கட்டுப்படவில்லை அது அவ்வப்போது தலை காட்டத்தான் செய்தது அவர் தனி ரூமில் இருப்பதால் சுந்தரியை அல்லது மலர்விழியை ஓப்பதாக கற்பனை செய்து கொண்டு அவ்வப்போது தன்னுடைய சுன்னியை பிடித்து தானே ஆட்டி தன்னுடைய காம உணர்ச்சியை தீர்த்துக் கொண்டார்.

ஆனால் சுந்தரி மட்டும் தான் அவருடைய அறைக்கு செல்வதால் அதை சுந்தரி காலப்போக்கில் அவ்வப்போது பார்க்கத்தான் செய்தாள். அவளுக்குள்ளும் காம உணர்ச்சி இருக்கத்தான் செய்தது.ஆனால் தான் ஏதாவது செய்யப் போய் அதை தன்னுடைய மகள் அல்லது குழந்தைகள் பார்த்து விட்டால் பெரிய பிரச்சினையாகி விடுமே என்ற நினைத்து பொறுமையாக இருந்தாள்.

ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் சுந்தர் மற்றும் சுந்தரி இருவர் மட்டுமே வீட்டில் இருந்தார்கள். மலர்களே பள்ளிக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தால் என்பதால் குழந்தைகளும் மலர்விழியும் பள்ளிக்கு சென்று விட்டார்கள்.

அந்த நேரம் சுந்தர் தன்னுடைய முகத்தை பாவமாக வைத்துக் கண்டு சுந்தரிடம் மெதுவாக தனக்கு கொஞ்சம் கையடித்து மட்டும் விட முடியுமா என்று நேரடியாக கெஞ்சல் குரலில் கேட்டுவிட்டார்.

சுந்தரிக்கு அதைக் கேட்டதும் தாங்க முடியவில்லை.அவள் எதுவும் பேசாமல் மெதுவாக சுந்தரின் முன்பாக மண்டியிட்டு அவருடைய சுன்னியை பிடித்து ஆட்ட ஆரம்பித்தாள்.

வெகு நாட்களுக்குப் பிறகு சுந்தரி என் கையில் சுந்தரின் சுன்னி விளையாட ஆரம்பித்தது பல நாட்களுக்குப் பிறகு என்பதால் உடனடியாக கஞ்சி வந்து விட்டது எதிர்பாராத நேரத்தில் கஞ்சி வந்ததால் சுந்தரின் சுன்னிக்கு நேராக மண்டியிட்டு இருந்த சுந்தரியின் முகத்தில் சுந்தரின் கஞ்சி பீச்சி அடித்தது.

சுந்தர் சற்று கூச்சுத்துடன் சாரி சுந்தரி என்றார்.சுந்தரி எதுவும் பேசாமல் லேசான வெட்கத்துடன் எழுந்து சுந்தரின் கஞ்சி ஒழுகி கொண்டிருந்த தன்னுடைய முகத்தை தன்னுடைய கையால் துடைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி போய்விட்டாள்.

அதன் பிறகு இரண்டு மூன்று நாட்களுக்கு அவர்களுக்கு இடையே பெரிதாக எதுவும் நடக்கவில்லை.ஆனால் மீண்டும் சுந்தர் சுந்தரியிடம் தன்னுடைய சுன்னியை பிடித்து கையடித்து விடுமாறு கேட்க ஆரம்பித்தார். சுந்தரியும் எதுவும் சொல்லாமல் அவருக்கு கை அடித்து விட ஆரம்பித்தாள்.

அது காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய சுன்னியை பிடித்து ஊம்பிவிடும் அளவுக்கு போனது.அதுவே கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீண்டுமாக இருவரும் உடலுறவு கொள்ளும் அளவுக்கு போய்விட்டது.

ஒரு சில வருடங்களுக்கு பிறகு சுந்தரிடம் இருந்த மொத்த பணமும் செலவாகி போனது.இப்பொழுது சுந்தர் தன்னுடைய காரை கிடைத்த விலைக்கு விற்று அந்த பணத்தை கொண்டு செலவு செய்ய ஆரம்பித்தார்.

அதே நேரம் அங்கே கோபி மற்றும் நிர்மலாவின் வாழ்க்கையில் பெரிய வசந்த காலம் வீசிக் கொண்டிருந்தது.

முதலில் நிர்மலாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது நிர்மலா வலியில் துடிக்க ஆரம்பித்தாள்.அந்த நேரத்தில் அவள் கோபியிடம் நீ செய்த வேலையால் எனக்கு உயிர் போகும் அளவுக்கு இடுப்பெல்லாம் வலிக்கிறது.ஏன் இப்படி செய்தாய் நான் செத்துப் போய் விடுவேன் போல இருக்கிறது அது இது என்று அவனை திட்டினாள். 

இனிமேல் என்னை ஓக்கிறேன் அது இது என்று சொல்லி என்னிடம் வா உன்னை ஒரே வழி பண்ணி விடுகிறேன் என்று சேர்த்து திட்டினாள்.

கோபிக்கு அதைக் கேட்டதும் அவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ பயமாக இருந்தது. இத்தனைக்கும் டாக்டர் அவளுக்கு கண்டிப்பாக சுகப்பிரசவம் தான் இருக்கும் என்று சொல்லி இருந்தார்கள்.

நிர்மலாவையும் கோபியையும் ஒரு வழியாக படுத்தி எடுத்துவிட்டு அவர்களது பையன் இந்த பூமிக்கு வந்தான்.

பையன் பிறந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வரைக்கும் அந்த விஷயத்திற்காக கோபி நிர்மலாவின் பக்கத்திலேயே போகவில்லை.

நிர்மலாவுக்கு சுகப்பிரசவம் தான் என்பதால் குழந்தை பிறந்த ஒரு சில வாரங்களிலேயே அவளுடைய புண்டை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது.

நிர்மலாவும் ஒரு சில வாரங்கள் கழித்து மெதுவாக கோபியை ஜாடை மாடையாக தன்னை ஓக்க அழைத்தாள்.கோபிக்கு அது புரிந்து இருந்தாலும் அவன் ஏதோ புரியாது போல கண்டும் காணாமல் விலகிச் சென்று கொண்டிருந்தான்.

ஆறு மாதங்கள் வரைக்கும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது.அதற்கு மேல் நிர்மலாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.ஒருநாள் அவள் நேரடியாக கோபியிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்.என்னுடன் உடலுறவு கொள்வதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா நான் உங்களுக்கு போர் அடித்து விட்டேனா என்று கேட்டுவிட்டாள்.

அந்த வார்த்தையை கேட்டதும் கோபி துடித்து போய் அவளை நினைத்துக் கொண்டு அவளிடம் நீ நம்முடைய பையனை பெற்றெடுக்கும் போது வலியில் துடித்தாயே அதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை அதுமட்டுமல்லாமல் உன்னை ஓக்க வந்தால் என்ன செய்கிறேன் பார் என்று வேறு திட்டினாயே என்றான்.

அதற்கு நிர்மலா சிரித்துக் கொண்டே நான் மட்டும் இல்லை.எந்த பெண்களும் பிரசவத்தின் போது வரும் வலியை பொறுக்க முடியாமல் தங்களுடைய கணவனை இதுபோல்தான் திட்டுவார்கள்.  இதெல்லாம் சகஜம்தான்.இதையெல்லாம் ஒரு காதுல கேட்டு மறு காது வழியாக விட்டு விட வேண்டும்.அதை அப்படியே இதயத்தில் சேமித்து வைத்தால் ஒரு நாளும் உங்கள் பொண்டாட்டியை ஓக்க முடியாது என்றாள்.

அதன் பிறகு அவர்கள் இருவரின் செக்ஸ் வாழ்க்கை மீண்டும் தொடர ஆரம்பித்தது.

இப்பொழுதெல்லாம் கோபி தன்னுடைய குழந்தை குடித்தது போக மிச்சம் உள்ள பாலை குடித்துக் கொண்டே தன்னுடைய பூலை நிர்மலாவின் புண்டைக்குள்ளே விட்டு அவன் குடித்த பாலுக்கு பதிலாக தன்னுடைய பாலால் அவளுடைய புண்டையினை நிரப்பினான்.

அதன் விளைவு முதல் குழந்தைக்கு ஒன்றரை வயது இருக்கும்போது அடுத்ததாக பெண் குழந்தை பிறந்து விட்டது.

கோபி இரண்டு குழந்தைகள் போதும் குடும்ப கட்டுப்பாடு செய்து விடலாம் என்று சொல்லிப் பார்த்தான்.ஆனால் நிர்மலா கேட்கவில்லை குறைந்தது நான்கு குழந்தைகளாவது வேண்டுமென்று அடம்பிடித்தாள்.

அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து இரவருக்கும் மூன்றாவதாக மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இந்த முறை கோபி போதும் டி இதற்கு மேல் தாங்க முடியாது என்று சொல்லிவிட்டான்.ஆனாலும் நிர்மலா குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளவில்லை.

ஆனால் உடலுறவு கொள்ளும் போது கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று அவளும் முடிவு செய்து கொண்டாள்.

கோபிக்கு நிர்மலாவுடன் வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு தித்திப்பாக இருந்தது.அவன் என்ன நினைக்கிறானோ அதை அவனுடைய முகத்தை பார்த்து நிர்மலா புரிந்து கொள்வாள்.

உதாரணத்திற்கு அவனுக்கு வெகு நாட்களாக தன்னுடைய சுன்னியை நிர்மலாவின் வாயில் ஊம்ப கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஆனால் அதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்று நினைத்து தயக்கமாக இருந்தது.

ஆனால் நிர்மலா அதைப் புரிந்து கொண்டு அவளகவே  முன் வந்து ஒரு நாள் அவனுடைய சுன்னியை பிடித்து எந்தவித கூச்சமும் என்று தன்னுடைய வாயில் வைத்து ஆசையாக சப்பி கொடுத்தாள்.

அதுபோல் காலப்போக்கில் அவனுடைய சுன்னியை தன்னுடைய முலைகளுக்கு நடுவே வைத்து ஓப்பது போல செய்து அவனுக்கு சுகத்தை கொடுத்தாள்.

அதைப்போல் அவனுக்கு பெண்களின் குண்டி ஓட்டைக்குள் சுன்னியை விடும்போது எப்படி இருக்கும் என்பது உணர வேண்டும் என ஆசையாக இருந்தது.

அதையும் நிர்மலா புரிந்து கொண்டாள் தான் ஆனால் அவளுக்கும் கோபியின் சுன்னியின் அளவை நினைத்து கொஞ்சம் தயக்கமாக இருந்ததால் அதை மட்டும் செயல்படுத்தாமல் விட்டு வைத்திருந்தாள்.

ஆனால் ஒவ்வொரு நாளும் நிர்மலா அவனைக் கடந்து செல்லும்போது கோபியின் பார்வை தன்னுடைய குண்டியின் பக்கம் போவதை நினைத்து ஒரு நாள் அவள் குனிந்த நிலையில் நின்று கொண்டு தன்னை ஓக்கும்படி அழைத்தாள்.

அவர்கள் பல நாட்களில் பல நேரங்களில் நாய் போல குனிந்த நிலையில்நின்று கொண்டு புண்டைக்குள் சுன்னியை வைத்து ஓப்பது வழக்கம் தான் என்பதால் கோபி இந்த முறை அவருடைய புண்டைக்குள்ளே தன்னுடைய சுன்னியை விட போனான். ஆனால் நிர்மலா அவனுடைய சுன்னியை பிடித்து தன்னுடைய குண்டியின் ஓட்டைக்கு நேராக வைத்து உள்ளே விடும்படி சொன்னாள்.

கோபிக்கு அதை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.அப்பொழுதுதான் அவன் அவளுடைய குண்டியின் ஓட்டையை கூர்ந்து கவனித்தான்.அது நல்ல பிங்க் நிறத்தில் சின்ன ஊசி முனையளவு சின்ன ஓட்டையாக இருந்தது.. அதோட ஓட்டையை சுற்றிலும் ஆயில் போன்ற ஏதோ ஒன்று தடவப்பட்டிருந்தது

இதற்குள் எப்படி தன்னுடைய உலக்கை அளவு இருக்கும் சுன்னி உள்ளே போகும் என்று நினைத்து அவனுக்கே பயமாக இருந்தது.

நிர்மலா அவனுடைய தயக்கத்தை புரிந்து கொண்டு என்னங்க பயப்படாதீங்க.நான் அதில் வேக்ஸிலின் தடவி இருக்கிறேன். நீங்கள் கொஞ்சம் பொறுமையாக உள்ளே தள்ளுங்கள் என்றாள்.

கோபியும் அதை புரிந்து கொண்டு பூப்போல மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக முதலில் தன்னுடைய சுன்னியின் மொட்டை நிர்மலாவின் கன்னி சூத்து ஓட்டைக்குள் நுழைத்தான்.அவனுடைய சுன்னி காற்று கூட நுழைய முடியாத அளவுக்கு இறுக்கமாக நிர்மலாவின் சூத்து சதைகளை கவ்வி பிடித்தபடி உள்ளே நுழைந்தது.

அதற்கே அவளுக்கு உயிர் போகும் வலி எடுத்தது.எங்கே தான் வலியில் துடிப்பது கோபிக்கு தெரிந்தால் அவன் துடித்துப் போய் விடுவானோ என்று நினைத்து உதட்டை கடித்து வலியை பொறுத்துக் கொண்டாள்.

இருந்தாலும் சுன்னி மொட்டும் முழுவதும் குண்டிக்குள் நுழைந்த பிறகு அவன் அதன் பின்பகுதியை உள்ளே தள்ளும் போது அதிக வலி எடுத்ததால் ஆவ்வ் ம்ம்மா என்று கத்தி விட்டாள்.

கோபி உடனே உள்ளே நுழைந்திருந்த தன்னுடைய சுன்னியை அப்படியே வேகமாக வெளியே எடுத்து விட்டான். 

இப்போது நிர்மலாவின் குண்டி ஓட்டையை பார்த்தான். சற்று நேரத்திற்கு முன்பாக ஊசி முனை அளவு கூட உள்ள நுழைய முடியாத அளவுக்கு சின்ன ஓட்டை போல் இருந்த குண்டியின் ஓட்டை இப்போது அது ஒரு கை உள்ளே நுழையும் அளவுக்கு விரிந்து போயிருந்தது. குண்டியின் ஓட்டை உள்ளே நல்ல சிவப்பு நிறத்தில் குண்டியின் உட்புற சதைகள் இருந்தது.

அவளுடைய குண்டியின் அழகையும் தன்னுடைய சுன்னி அதில் நுழையும் போது கிடைத்த சுகத்தையும் நினைத்து மீண்டும் அவனுக்கு அவளை ஓக்க வேண்டும் என்று வெறி வந்தது. 

நிர்மலா அவனிடம் என்னங்க உங்கள் சுன்னியை சுற்றி கொஞ்சம் வேக்ஸிலின் போட்டுவிட்டு அதைப்போல என்னுடைய குண்டியின் ஓட்டை உள்ளேயும் கொஞ்சம்  வேக்ஸிலின் தடவி விட்டு உங்கள் சுன்னியை திரும்ப உள்ளே விடுங்கள் என்றாள்.

அவள் சொன்னது போலவே கோபி விரைத்திருந்த தன்னுடைய சுன்னியின் ராடு முழுவதும் கிரீஸ் போல [b]வேக்சிலினை தடவி விட்டு விரிந்து கிடந்த நிர்மலாவின் குண்டி ஓட்டையின் உள்ளேயும் தன்னுடைய விரலில் வேக்சிலினை எடுத்து தடவி விட்டான்.[/b]

மீண்டும் தன்னுடைய சுன்னியை பிடித்து நிர்மலாவின் குண்டி ஓட்டைக்குள் சொருகினான்.கடந்த முறையை விட இந்த முறை அவனுடைய சுன்னியின் முனை கொஞ்சம் எளிதாகவே உள்ளே புகுந்தது. ஆனால் அவனுடைய சுன்னியின் பிற்பகுதி மிகவும் சிரமத்துடன் உள்ளே புகுந்தது.ஒரு வழியாக முக்கால்வாசி சுன்னி அவளுடைய குண்டியின் ஓட்டைக்குள் தஞ்சம் அடைந்தது.

கோபி இப்போது தன்னுடைய சுன்னியை உள்ளே வெளியே என்று இழுத்து நிர்மலாவின் சூத்து ஓட்டையை பதம் பார்க்க ஆரம்பித்தான்.

அவனுடைய சுன்னியானது நிர்மலாவின் குண்டியின் உட்புற சதைகளை கவ்விக்கொண்டு வெளியே வருவதும் உள்ளே போதுமாக இருந்தது.  புண்டைக்கு நிகரான சுகம் அவளுடைய குண்டியில் ஓப்பதிலும் கிடைத்தது.

அவன் கீழே கையை போட்டு அவளுடைய புண்டைக்குள்ளே இரண்டு விரல்களை நுழைத்து வகரலை முன்னே பின்னே அசைத்து குடைந்து கொண்டே அவளுடைய குண்டியில் ஓத்தான். நிர்மலாவுக்கும் அது மிகவும் சுகமாக இருந்தது கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அவளுடைய குண்டியின் ஓட்டையை பதம் பார்த்து இறுதியாக தன்னுடைய கஞ்சியை அவளுடைய குண்டி ஓட்டைக்குள் பீச்சி அடித்தான்.

இப்படியாக நிர்மலா அவன் ஆசைப்பட்ட போதெல்லாம் அவனை தன்னுடைய அங்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பாலும் அப்படியே சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றாள்.

ஆனால் எந்த காரணத்தை கொண்டும் அவள் கோபியை தங்களுடைய பிள்ளைகளுக்கு முன்பாக சில்மிஷ வேலைகளில் ஈடுபட அனுமதிக்கவில்லை. அதுபோல தங்களுடைய பிள்ளைகளுக்கு முன்பாக இருவரும் தங்களுடைய உடைகள் விஷயத்தில் கூட மிகவும் கவனமாக இருந்தார்கள்.கண்ணிய குறைவான எந்த உடைகளையும் உடுத்துவதில்லை 

பிள்ளைகள் உறங்கிய பிறகு பக்கத்து அறையில் வைத்து இருவரும் சேமிசம் மற்றும் உடலுறவு வைத்துக் கொள்வார்கள் உடலுறவு வைத்த பிறகு தங்களுடைய உறுப்புகளை நன்றாக சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பிள்ளைகளுடன் வந்து படுத்துக் கொள்வார்கள்.

பிள்ளைகள் வளர்ந்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.பிள்ளைகளுக்கு ஓரளவுக்கு விஷயம் தெரியும் வயது வந்ததும்  நிர்மலா ஒரு நாள் அவர்களை அழைத்து தங்கள் வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டாள்.

பிள்ளைகளும் அதை புரிந்து கொண்டார்கள். அதுபோல அங்கே வளரும் நான்கு பிள்ளைகள் தங்களுக்கு உறவு முறையில் எந்த உறவு முறையில் இல்லா விட்டாலும் அது தங்களுக்கு பிள்ளைகள் தான் என்று புரிய வைத்தாள்.

அவர்களும் அந்த நான்கு பேரையும் தங்களுடைய அண்ணன் அக்காவாக ஏற்றுக் கொண்டு உள்ளுக்குள்ளே பாசம் வைக்க ஆரம்பித்திருந்தார்கள்.அவர்கள் நன்றாக வளர்ந்த பிறகு நன்றாக வளர்ந்து நல்ல நிலைமைக்கு வந்த பிறகு தங்களுடைய அண்ணன் அக்காவை போய் பார்க்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டார்கள்.

இதுதான் எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலேயே என்பதை குறிக்கிறது.

அடுத்த இறுதி பதிவு அடுத்த வாரம் பதிவு செய்கிறேன்.

நீண்ட காலமாக காத்திருக்க வைத்து விட்டேன்.

சாரி நண்பர்களே.
[+] 12 users Like Ananthakumar's post
Like Reply
Super oh super bro very very interesting story thanks again thanks for your story please continue
Like Reply
Super brother
Like Reply
சூப்பர் நண்பா நாங்க காத்திருந்ததுக்கு ஏத்த மாதிரி அருமையா குடுத்து இருக்கீங்க, அடுத்த பதிவுக்காக வெயிட்டிங். அடுத்தது பெரிய பதிவா இருக்கட்டும் நண்பா.
Like Reply
Excellent writing nanba.... Beautiful update thanks for update nanba.....
Like Reply
கதையின் பதிவுக்கு கொஞ்சம் தாமதமாக ஆகிவிட்டது.அதற்கான காரணமும் புரிகிறது. இருந்தாலும் காத்திருந்ததற்கு பலனாக நல்ல பெரிய பதிவாக கொடுத்திருக்கிறீர்கள்.நன்றி நண்பா.

தொடர்ந்து அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்
Like Reply
Ovvoru Aditya getha iruku bro suntari ah thavira ellarum maarintanga ippo unga entry kkaga dhan 
Wait panrom avangala meet panna poringala unga kulanthai poda poi Vera level
Like Reply
Nanba final touching ah gobi and malarkum oru conversation vainga....
Ivlo naal virupam illamal gobi kuda udaluravu vacha malar kadaisiya mulu manathudan oru sex....
Adutha update la ithu varumanu therila irunthalum vantha nalla irukumnu thonuchu....
Adutha update kaga waiting nanba.... Konjam sikiram update pottal happy.....
Like Reply
அருமையான பெரிய அளவிலான பதிவுகள்.படிக்க திருப்திகரமாக இருந்தது.

அடுத்த பதிவுக்காக ஆவலாக காத்திருக்கிறேன்.
Like Reply
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் நண்பா
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)