Adultery “தொடரும்”
#21
மிக சிறப்பான பாகம் . ..முருகி சரவணன் இருவரும் அடுத்த ஆட்டத்துக்கு முழுவதுமாக தயாராகி விட்டனர் . ...என்றைக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்க போகிறதோ தெரியவில்லை . ...கார்த்திக் வேறு முருகியின் புண்டை வாசத்தை முகர்ந்து விட்டான் . ..என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை . ..அங்கு கணவனிடம் சுகம் கிடைக்காமல் இருக்கும் நித்யாவிற்கு என்ன நடக்க போகிறது என்பதை அறிய ஆவலாக உள்ளேன் . ..

தொடர்ந்து சிறப்பாக எழுத என் மனமார்ந்த வாழ்த்துகள் ..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
மாஜிக் ஹால்

கணவனின் பதட்டம்

இரவு 7 மணி

பாத்ரூம்

பொய்

டென்சன்

கால் விரித்து

ஏசி ரூம்

5 நிமிட தேடல்

வாசம்

சுவை

வெளி ஆட்கள்

குழப்பம்

முன் பின் தெரியாதவன்

ப்ரோ செம சூப்பர் ஹாட் டென்சன் பதிவு ப்ரோ

படிக்க படிக்க நெஞ்சம் படபடக்க ஆரம்பித்து விட்டது ப்ரோ

சரியான திரில்லர் தீனி ப்ரோ

மிக தெளிவான காட்சி விளக்கம்

நன்றி
[+] 1 user Likes mandothari's post
Like Reply
#23
Very Nice Update Bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#24
(23-12-2025, 10:58 AM)mandothari Wrote: மாஜிக் ஹால்

கணவனின் பதட்டம்

இரவு 7 மணி

பாத்ரூம்

பொய்

டென்சன்

கால் விரித்து

ஏசி ரூம்

5 நிமிட தேடல்

வாசம்

சுவை

வெளி ஆட்கள்

குழப்பம்

முன் பின் தெரியாதவன்

ப்ரோ செம சூப்பர் ஹாட் டென்சன் பதிவு ப்ரோ

படிக்க படிக்க நெஞ்சம் படபடக்க ஆரம்பித்து விட்டது ப்ரோ

சரியான திரில்லர் தீனி ப்ரோ

மிக தெளிவான காட்சி விளக்கம்

நன்றி
ஒரு திறமையான எழுத்தாளரிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டை எதிர்பார்க்கவில்லை........ மிக்க நன்றி....... thanks thanks thanks
Like Reply
#25
(23-12-2025, 08:14 PM)omprakash_71 Wrote: Very Nice Update Bro

மிக்க நன்றி....... thanks thanks thanks
[+] 1 user Likes paki6216's post
Like Reply
#26
           ஆனால் அவள் கணவனிடம் இதை எத்தனை நாள் மறைக்க முடியும் என்று தெரியவில்லை. என்றும் இல்லாமல் அன்று கார்த்திக் இரவு 8 மணி போல் வீடு திரும்பி இருந்தான். இருவரும் ஒன்றாக டின்னரை முடித்து, அவர்கள் படுக்கை அறைக்குள் சென்றவுடன், கார்த்திக்கிற்கு மதியம்  அந்த அறையில் இருந்து வந்த வாசனை ஞாபகத்திற்கு வர……..



        “என்னடி…… மத்தியானம் வந்தப்ப, ரூம் புல்லா ஒரு மாதிரி ஸ்மெல் அடிச்சது……. என்ன மொபைல்ல ஏதாவது பிட்டு படம் பாத்தியா என்ன……?” என்று அவன் கேட்கவும், முருகி ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனாள்.


         அவளின் மனசாட்சி அவளை உண்மையை சொல்லி விடும் படி கெஞ்ச, அவளுக்குள் இருந்த மற்றொரு அரக்கன், அதெல்லாம் வேணாண்டி….. இத கார்த்திக்குக்கு தெரியாமயே பார்த்துக்கலாம், அப்படி செய்யறதுல கிடைக்கிற கிக் வேற எதுலயும் கிடைக்காதுடி……. என்று சொல்லி அவளை மௌனமாக்கியது.


        கார்த்திக்கிடம் என்ன பொய் சொல்லலாம், என்று முருகி ஒரு நிமிடம் யோசித்து……


       “ஹ்ம்ம்…… ஆமாங்க……. சும்மா ஒரு கிளிப் ஒன்னு பாத்துட்டு இருந்தேன், அப்படியே என்னையும் மறந்து விரல் போட்டுட்டேன்……” என்று சொல்லி சமாளித்தாள். ஆனால் தான் கேட்ட கேள்விக்கு, முருகி ஒரு நிமிடம் இடைவெளி எடுத்து பதில் சொன்னது, கார்த்திக்கிற்கு லேசாக உறுத்தியது. 
            ஆனால் தன் மனைவி தன்னிடம் பொய் சொல்ல மாட்டாள், என்று தன்னையே சமாதான படுத்திக் கொண்டான். மற்றொரு பக்கம் முருகியின் அடி  வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்த படி இருந்தது. தன் கணவனிடம் இருந்து இந்த விஷயத்தை மறைத்ததற்காக, அவளுள் இருந்த காம அரக்கன் அவளை பாராட்டினான்.


          கார்த்திக் கட்டிலில் அமர்ந்தபடியும், முருகி நின்று கொண்டிருக்க, அவளை இழுத்து, அவளின் வயிற்றில் தன் முகத்தை அதில் புதைத்து கொண்டான். அவன் கைகள் இரண்டும் அவளின் ஸ்கர்ட்டை அவள் கால்களின் மீது தேய்த்து விட்டு கொண்டே மேலே ஏற்ற தொடங்கியது.


         “ஏண்டி……. வீட்ல குத்து கல்லு மாதிரி, நா இருக்கும் போது, எதுக்கு விரல் போடுற…….” என்று கேட்டான்.


         “நீங்க குத்து கல்லு மாதிரி ஒன்னும் பண்ணாம இருந்தா, நா விரல் தான் போட முடியும்………” என்று சொல்லியபடி அவன் தலையை அவள் வயிற்றில் வைத்து நன்கு அழுத்தி கொண்டாள்.


           கார்த்திக்கின் கைகள் இப்போது அவள் ஸ்கர்ட்டுக்குள் நுழைந்து, அவள் தொடைகளை வருடியபடி இருந்தது.
         “சாரிடி……. கம்பெனில வேல ரொம்ப ஜாஸ்தி…… அதான்……” என்று சொன்னவன், அவள் ஸ்கர்ட்டை இடுப்பில் இருந்து கீழே இறக்கி இருந்தான். 


           அவளின் பெண்மை சரியாக அவன் முகமருகே இருந்தாலும், அவன் அதில் வாய் வைக்காமல், அவனின் நடு விரலை உள்ளே நுழைத்தான்.


       “என்னடி இவ்ளோ சூடா இருக்கு?” என்றபடி அவளுக்கு விரல் போட்டுவிட தொடங்க, தன கீழ் உதட்டை கடித்தபடி அதை அனுபவித்து கொண்டிருந்த முருகி……..


        “ஷ்ஷ்ஷ்ஷ்……. வளவளன்னு பேசாம, அந்த சூட்ட தணிங்க……” என்று சொல்ல, இருவரும் கலவிக்குள் அடி  எடுத்து வைத்தனர். எப்போதும் போல் கார்த்திக், அவள் பெண்மையில் நாக்கை போட்டும், விரல் போட்டும், திருப்தி படுத்தியவன், அவளின் குண்டி ஓட்டையை மட்டும் கண்டு கொள்ளவே இல்லை.


           முருகியின் பெண்மையில் நாக்கை செலுத்திய போதும், மிக கவனமாக அவள் குண்டி ஓட்டையில் படாதவாறு பார்த்து கொண்டான். இருபது நிமிட விளையாட்டுக்கு பின், முருகி இருமுறையும், கார்த்திக் ஒரு முறையும் உச்சம் அடைந்திருந்தனர்.


       அப்படியும் முருகிக்கு, தன் பின்புற மேடும், ஓட்டையும் சரியாக கவனிக்கப்படவில்லை என்று வருந்தினாள். அவளின் குண்டி பந்துகளில் ஒளிந்திருந்த சுகத்தை சரவணன் கூர்க் பயணத்தின் போது வெளி கொண்டு வந்ததால், இப்போது அந்த சுகம் இல்லாமல் அவளால் இருக்க முடியவில்லை.


       அந்த ஓட்டையின் மீது விருப்பம் இல்லாத தன் கணவனிடமும் அதை கேட்டு பெற விரும்பவில்லை. சரி இனி சரவணன் சென்னை வந்தால் தான் தனக்கு அந்த சுகம் கிடைக்கும் என்று எண்ணியபடி தூங்கி போனாள்.
[+] 2 users Like paki6216's post
Like Reply
#27
                  இடம் - துபாய்…… நித்யாவின் அபார்ட்மெண்ட்…….

        தன் அருகில் எந்த கவலையும் இல்லாமல் தூங்கி கொண்டிருக்கும், தன் கணவனை பார்த்து நித்யா பெருமூச்சொன்றை வெளியிட்டாள். அவன் கூர்க் ட்ரிப் முடிந்து இதுவரை அவளை இரண்டு முறைதான் செய்திருப்பான். அதுவும் ஏதோ கடமைக்காக செய்தது போலவே நித்யாவிற்கு தோன்றியது.


       அந்த பயணத்துக்கு முன், நித்யாவும் சரவணனும், செக்ஸ் விஷயத்தில் மிக வெளிப்படையாகவே இருந்தனர். அப்படி ஒரு வெளிப்படை தன்மை தான், அவர்கள் செக்ஸில் ஒரு அலுப்பு தட்டியதை நித்யா சொன்ன போது, சரவணன் தான், வேறு ஒரு ஜோடியுடன், ஸ்வாப் செய்யும் திட்டத்தை சொன்னான். அப்படி அவன் சொன்னதும், அவள் கண் முன் வந்த முதல் ஜோடி, அவள் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்த உயிர் தோழி முருகி தான்.


         நித்யா அவளை தேர்ந்தெடுக்கவும் ஒரு காரணம் இருந்தது, அது நித்யாவிற்கு கார்த்திக் மீது எப்போதும் ஒரு மயக்கம் உண்டு. முதல் முதல் கார்த்திக் முருகியை பெண் பார்க்க வந்தபோதே, நித்யாவிற்கு கார்த்திக்கை மிகவும் பிடித்து போனது.


       அன்றிலிருந்து நித்யா எப்போது விரல் போட்டாலும், அவள் எண்ணங்களில் கார்த்திக் தோன்றுவான். கூர்க் பயணத்தில் கார்த்திக் நித்யாவை புணர்ந்த அனைத்து தருணங்களும் அவள் இதுவரை அனுபவிக்காத சுகத்தை தந்தது. எல்லாவற்றிக்கும் மேல், வினயுடன் அவள் செய்தது கூடுதல் போனஸ் போல் இருந்தது.
      ட்ரிப் முடிந்தும் அவள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதாக அவளுக்கு தெரியவில்லை. ஒரு பக்கம் முருகியை நினைத்து தன்னை உதாசீனப்படுத்தும் கணவன், இன்னொரு பக்கம் தனக்கு தெரியாமல் தன் அம்மாவுடன் அவன் கொண்டிருந்த தொடர்பு, என்று நித்யாவை வதைத்தது.


      முருகியிடம் அன்று மொபைலில் பேசியது சற்று ஆறுதலாக இருந்தாலும், இரண்டே நாளில் அவள் மனம் பழைய நிலைக்கு திரும்பியது. நித்யாவின் மனமெங்கும் பழிவாங்கும் உணர்வு தலை தூக்கியது.


       சரி….. தன் கணவனை பழி வாங்குவது என்றால் எப்படி பழி வாங்குவது? என்று அவள் மனம் கணக்கு போட தொடங்கியது. கணவனை பழி வாங்கவும் வேண்டும், அதே நேரத்தில் தனக்கு கிடைக்க வேண்டிய காம சுகமும் கிடைக்க வேண்டும், அதற்கு யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசிக்க தொடங்கினாள்.


       அவள் மனதில் எப்போதும் போல் முதலில் வந்தது கார்த்திக் தான், ஆனால் அவன் இருப்பது சென்னையில், நாம் இருப்பது துபாயில், நானும் சென்னையில் இருந்திருந்தால், எப்படியாவது முருகிக்கு தெரியாமல் கார்த்திக்குடன் தொடர்பை ஏற்படுத்தி நன்றாக அனுபவித்திருக்கலாம்….. ப்ச்ச்….. எவ்வளவு நீளமான தண்டு, சரியான வித்தைகாரன், முதல் முறை அவன் விரல் மட்டும் தான் வைத்தான் அதற்கே அவள் பெண்மை பொங்கி வழிந்ததை நினைத்து தனக்குள்ளே சிரித்து கொண்டாள் நித்யா.


         இப்படியான யோசனையுடன் புரண்டு புரண்டு படுத்தவள் எப்போது தூங்கினாள், என்று தெரியாமலேயே தூங்கி இருந்தாள். மொபைல் அலாரம் காலையில் வழக்கம் போல், அவளை எழுப்பியது. பிள்ளைகளை பள்ளிக்கும், சரவணனை வேலைக்கும் அனுப்பியவள், மீண்டும் இரவு தூங்கும் முன் யோசித்த விஷயங்களை அசை போட, யாரை தேர்ந்தெடுக்கலாம், என்று எண்ணி கொண்டிருந்தாள்.


         அவளின் யோசனையை கலைத்தபடி, வீட்டின் காலிங் பெல்  ஒலிக்க, சென்று கதவை திறந்தாள், வெளியே நின்று கொண்டிருந்தது பிரபு………
[+] 2 users Like paki6216's post
Like Reply
#28
           பிரபு, சரவணனின் தூரத்து சொந்தம், சரவணனின் சித்தி முறை உள்ளவனின் மகன், சென்னையில் என்ஜினீரிங் முடித்து விட்டு, வேலை இல்லாமல் இருந்தவனுக்கு, துபாயில் சரவணன் தான் வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தான்.



          தற்போது ஆறு மாத பயிற்சி காலம் என்பதால், அவர்கள் தரும் சம்பளத்தில், அவனால் தனியாக  அறை எடுத்து  தங்க முடியாது என்று, தங்கள் வீட்டில் இருந்து பயிற்சி காலத்தை முடிக்க சொல்லி இருந்தான் நித்யாவின் கணவன்.


             பயிற்சி காலம் முடிந்து வேலை நிரந்தரம் ஆனவுடன், சம்பளம் உயரும் என்றும், அதன் பிறகு அவன் வேறு இடம் தேடி கொள்வான் என்று சரவணன் நித்யாவிடம் சொல்லி இருந்தான். 


          கூர்க் ட்ரிப், முடித்து சென்னையில் இருந்து இவர்கள் கிளம்பிய போது, அவனும் உடன் சேர்ந்து கொண்டான். நித்யா பிரபுவை உறவினர்கள் கூட்டத்தில் கூட பார்த்தது இல்லை என்பதால், அவள் அவனிடம் அதிகம் பேச மாட்டாள்.


         பிரபுவும் கூட, இந்த ஒரு மாதத்தில், நித்யாவிடம் பேசியது வெகு குறைவு, சாப்பிடுவதற்கு மட்டுமே வெளியில் வரும் அவன், மற்ற நேரங்களில் அவன் அறையிலேயே தான் முடங்கி கிடப்பான்.


        பிரபு வேலைக்கு சேர்ந்துள்ள நிறுவனம், அவன் பயிற்சி காலத்தில் உள்ளதால், அவனை முழுக்க முழுக்க நைட் ஷிப்ட் செய்யும்படி பணித்திருந்தனர். வீட்டில் இருந்து மாலை 6 மணி போல் கிளம்புபவன், அடுத்தநாள் காலை 9 மணி போல் வீடு திரும்புவான்.


        வந்ததும் காலை உணவை முடிப்பவன் அறைக்கு சென்று தூங்க ஆரம்பித்தால், மாலை 4 மணி போல் எழுந்து, தன் துணிகளை துவைத்து, அவனும் குளித்து, மத்திய உணவை 5 மணி போல் உண்டுவிட்டு, மீண்டும் வேலைக்கு கிளம்பி இருப்பான்.


        நித்யா கதவை திறந்து விட்டதும், உள்ளே நுழைந்தவன், நேராக அறைக்கு சென்று, பல் துலக்கி, முகம் கழுவி, காலை உணவுக்காக அமர்ந்தான். அவனுக்கு வேண்டியதை அவனே சாப்பிட்டு விட்டு, தட்டையும் கழுவி வைத்துவிட்டு உறங்க சென்றான்.
[+] 2 users Like paki6216's post
Like Reply
#29
                நித்யாவின் மனது நீ ஏன் பிரபுவை நமது திட்டத்துக்கு உபயோகப்படுத்த கூடாது? என்று கேட்க……. நித்யாவின் மனமே அதில் உள்ள, சாதக பாதகங்களை சொல்ல தொடங்கியது.

  1. பிரபு 25 வயது வாலிபன், இன்னும் திருமணம் ஆகாதவன், அவனை கவிழ்ப்பது எந்த அளவு சுலபமோ, அந்த அளவு கடினமும் கூட……
  2. கணவனின் தம்பி, கணவன் வகையில் சொந்தம் என்பதால், ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விடும்.
  3. முன்பின் தெரியாத வெளி ஆட்களை நம்புவதற்கு, வீட்டில் கூடவே இருக்கும், இவனை நம்பலாம்.
  4. சரவணன் எப்படி எனக்கு  தெரியாமல், என் அம்மாவை புசித்து மகிழ்ந்தானோ, அதே போல் நானும் அவன் தம்பியுடன் செய்வதால், கணவனை பழி வாங்கியதும் போல் ஆனது, ஒரு இளம் வாலிபனுடன் சல்லாபித்து போலவும் ஆனது.
  5. கூர்க் ட்ரிப்பில் நடந்தது போல், எடுத்தோம் கவிழ்த்தோம், என்று செயல்பட முடியாது, பிரபுவை படிப்படியாக தான், நம் வழிக்கு கொண்டு வர முடியும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான், எங்கள் இருவரையும் சேர்த்து போல் இருக்க வேண்டும்.

     இவ்வளவையும் கணக்கு போட்ட, நித்யாவின் மனம், அதற்கான திட்டங்களை தீட்ட தொடங்கியது. 


        ஆண்களை சூடேற்றுவதில் முருகி மிக பெரிய கில்லாடி, அவள் சொன்ன ஒரு யோசனை அவள் மண்டைக்குள் ஓட தொடங்கியது.


        "நீ ஏண்டி எடுத்தவுடனே, கால விரிச்சு விரிச்சு காட்டுன, அதான் அவன் கண்டுக்கல........ எப்பவும் மொதல்ல இலை மறை காய் மறையாத்தான் காட்டணும், அப்புறம் அவங்களும் இன்ட்ரெஸ்ட்டா இருந்தா, அடுத்த லெவெலுக்கு போகணும்" என்ற அவளின் யோசனை நித்யாவின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.


         திட்டத்தின் முதல் படி, அவனை நம்முடன் சகஜமாக பேச வைக்க வேண்டும். அப்புறம் தான் மற்றதை பற்றி யோசிக்க வேண்டும், என்று நித்யா முடிவெடுத்தாள்.


       பிரபு ஆறடி உயர வாலிபன், பார்ப்பவர் அனைவரும் அவனை நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும், அவனின் உடம்பும் நன்கு வாட்டசாட்டமாக, எந்த ஒரு இடத்திலும் சதை பிடிப்புடன், உருண்டு திரண்டு இருப்பான். அவனின் ஒரே மனக்குறை அவனின் நிறம் தான். நல்ல அடர் கருப்பில் இருக்கும் அவனின் தேகம்.
        பள்ளி கல்லூரி, என்று அனைத்து இடங்களிலும், அவனின் நிறத்தை வைத்தே அவனை கேலி பேசுவர். அவனுக்கு ஏகபட்ட பட்ட பெயர்கள் சூட்டி, அவன் யாரிடமும் பேசாதவாறு செய்து விட்டனர். 


       இதனாலேயே அவனுக்கு நண்பர்கள் வட்டம் என்பதே கிடையாது. அவன் என்றாவது உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு வந்தால் கூட, தனியாக சென்று ஒரு ஓரமாக, அமர்ந்து கொள்வான். அவன் பேசி பழகிய ஒரே பெண் அவன் அம்மா மட்டுமே, சென்னையிலேயே ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து, அம்மாவுடன் காலத்தை கழித்து விடலாம் என்று நினைத்தவனுக்கு, ஒரு வேலையும் சென்னையில் அமையவில்லை, வேலை தேடி அலுத்திருந்த போது தான் ஒரு உறவினர் வீட்டு திருமணத்தில், பிரபுவின் அம்மா தன் தூரத்து அக்கா மகன் சரவணனை பார்த்து………


       “தம்பி, என் பையனும் என்ஜினீரிங் முடிச்சுட்டு ஒரு வருஷமா, வேல கிடைக்காம சிரமப்படுறான், நீ அவனுக்கு ஏதாவது ஒரு நல்ல வேலை பார்த்து கொடேன்…… உனக்கு புண்ணியமா போகும்” என்று கண்கள் கலங்கி கேட்க, சரவணனுக்கு அவர் கேட்ட விதம், அவன் மனதை உலுக்கி விட்டது.
[+] 1 user Likes paki6216's post
Like Reply
#30
                       பிரபுவிடம் அவன் படிப்பு சமந்தமான விவரங்களை பெற்றவன், அவன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு அனுப்ப, பிரபுவிற்கு துபாயில் இப்போதிருக்கும் வேலைக்கான அழைப்பு வந்தது.



       முதலில் அம்மாவை பிரிந்து இருக்க போவதை நினைத்து வருந்தியவன், வேலைக்கான சம்பளத்தை கேட்டவுடன், துபாய் வருவதற்கு சம்மதித்தான். அவன் எண்ணம் எல்லாம், வேலை நிரந்தரம் ஆனவுடன் தன் தாயை தன்னுடன் துபாய் அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்திருந்தான்.


         இப்போது வேலை செய்யும் இடத்தில், என்னதான் அவன் வேலையில் சிறப்பாக செயல்பட்டாலும், இங்கும் அவனின் நிறத்தை வைத்து அவன் முதுகுக்கு பின்னால் புறம் பேச, இரண்டு மூன்று பேர் இருக்க தான் செய்தார்கள். 
 
       நிறுவனத்திலும் அவன் யாரிடமும் பேசாமல் ஒதுங்கி கொண்டான். ஏன் வீட்டிலுமே, அவன் நித்யா அண்ணி, தன்னிடம் சகஜமாக பேசாததற்க்கு தன் நிறம் தான் காரணம் என்று எண்ணி கொண்டு, அவளிடம் இருந்து விலகியே இருந்தான்.
        வீட்டில் வேலைகள் முடித்து, மதிய ஓய்விற்கு சென்ற நித்யா, பிரபுவிடம் எங்கிருந்து தொடங்குவது, என்று யோசிக்க, அவளுக்கு எந்த ஒரு உருப்படியான யோசனையும் வரவில்லை.


         அன்று மாலையே, பிரபு ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில், வேகமாக சாப்பிட்டவன், வழக்கம் போல் கையையும், தட்டையும், கழுவி வைத்து விட்டு கிளம்பினான்.


       அப்போது தான் நித்யாவின் பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து திரும்பி இருந்தனர். அவர்களை  பள்ளி வேனில் இருந்து நித்யா அழைத்து வரும் போது பிரபு எதிர்பட……. நித்யா தன்னையும் அறியாமல் அவனை நோக்கி ஒரு ஸ்நேகமான புன்னகை ஒன்றை சிந்தினாள்.
 
        அவளின் புன்னகையை பார்த்த பிரபுவிற்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. அண்ணி தன்னை பார்த்து தான் சிரித்தாரா, இல்லை தனக்கு பின்னால் அவருக்கு தெரிந்தவர் யாரையும் பார்த்து சிரித்தாரா?  என்று எண்ணியபடி பதில் புன்னகை கூட கொடுக்காமல் ஆபீஸ் சென்றுவிட்டான்.


         அவன் ஆபீஸ் போகும் வழியெல்லாம் நித்யாவின் புன்னகையே அவன் மனதில் ஓடி கொண்டிருந்தது. அண்ணி உண்மையிலேயே தன்னை பார்த்து தான் சிரித்தாரா? என்ற கேள்வியே அவனை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.
          “ச்சே……. அண்ணி நம்மை பார்த்து தான் சிரித்திருந்தார் என்றால், நாமும் மரியாதைக்காகவாது  பதிலுக்கு ஒரு புன்னகையை கொடுத்திருக்கலாம், அதை கண்டும் காணாதது போல் வந்தது எவ்வளவு தவறு” என்று அவனுக்குள் குமைந்து கொண்டிருந்தான்.


       இந்த பக்கம், நித்யாவோ……. என்ன இவன் இவ்ளோ முசுடா இருக்கான், ஒரு சின்ன சிரிப்புக்கு, பதில் சிரிப்பு கூட சிரிக்காம போறானே……. ஒருவேளை நா அவன பார்த்து சிரிச்சத தப்பா நெனச்சிருப்பானோ? இப்படி இருக்கறவன, எப்படி வழிக்கு கொண்டு வரது…….. மொதல்ல இவன் நம்ம இழுப்புக்கு வருவானா…….? என்று இரவெல்லாம் தூங்காமல் புரண்டு கொண்டிருந்தாள்.
[+] 2 users Like paki6216's post
Like Reply
#31
                      அடுத்த நாள் காலை ஆபீஸில் இருந்து கிளம்பிய பிரபு, மீண்டும் தன அண்ணியை பார்க்க போகிறோம், நேற்று போல் இன்றும் தன்னை பார்த்து சினேகமாக சிரித்தால், நன்றாக இருக்குமே…….. ப்ச்…… நேற்றே நான் பதிலுக்கு ஒரு சின்ன சிரிப்பையாவது உதிர்த்திருக்கலாம், குறைந்தது என் பேச்சு துணைக்காவது ஒரு ஆள் கிடைத்திருக்கும். தேடி வந்த நட்பையும் பறி கொடுத்து விட்டேன்……. என்று தன்னை தானே திட்டியபடி வீடு வந்து சேர்ந்தான்.



            வீட்டின் காலிங் பெல்லை அழுத்தும் முன், அவன் உள்மனம் அவனுக்கு ஒரு கட்டளை இட்டது………. “இங்க பாரு, எப்படியும்  அண்ணி தான் கதவ தொறப்பாங்க…… அவங்க திறந்ததும், அவங்கள பார்த்து பிரெண்ட்’லியா ஒரு சிரிப்பு சிரி……. அதுக்கப்புறம் ஆகறத அப்புறம் பார்த்துக்கலாம்……..” என்று சொல்லியது.


             மூச்சை நன்றாக இழுத்துவிட்டு காலிங் பெல்லை அழுத்த, நித்யா தான் கதவை திறந்தாள். நித்யா எப்போதும், காலையில் எழுந்தவடன் குளிக்கும் பழக்கம் இல்லாதவள்…….. பிள்ளைகள், கணவன் கிளம்பி சென்ற பிறகு தான் குளித்து முடித்து மதிய உணவுக்கு தயார் செய்ய தொடங்குவாள்.


         எப்போதும் பிரபு வந்து காலை உணவை தொடங்கும் போது அவள் குளிக்க சென்று, அவன் உணவு முடித்து அறைக்கு சென்றவுடன், இவள் காலை உணவை முடித்து மற்ற வேலைகளை தொடங்குவாள்.  


       இழுத்து போடப்பட்ட கொண்டை…… தொள தொள முழு கை நைட்டி என்று தான் வீட்டில் வளைய வருவாள். பிரபுவுமே நித்யாவின் முகத்தை தவிர, வேறு எங்கும் பார்த்ததில்லை.


        கதவை திறந்த நித்யாவை ஊன்றி பார்த்தவன், சினேகமாக ஒரு புன்னகையை வீச……….. நித்யாவிற்கு அப்பாடா என்றிருந்தது.


          நித்யா “நேத்து சாயந்தரம், சிரிச்சதுக்கு இப்பதான் உனக்கு பதிலுக்கு சிரிக்கணும்னு தோணுச்சா…….” என்று சிரிக்க, பிரபுவிற்கு ஒரு பெரும் நிம்மதி உண்டானது. அவன் வெளியே நின்று கொண்டே அவளுக்கு பதில் சொல்ல தொடங்க…….


              நித்யா “மொத உள்ள வா…… எல்லாத்தையும் வாசல்ல வச்சே பேச வேணாம்…….” என்று உள்ளே அழைத்து சென்றாள்.


             பிரபு “இல்ல அண்ணி……. நேத்து நீங்க என்னை தான் பார்த்து சிரிச்சிங்களானு ஒரு சின்ன டவுட், அதான் குழப்பமாவே கிளம்பிட்டேன்”


            நித்யா “ஆமா…… நீ இங்க வந்து தங்க ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆக போகுது, நீ என்னமோ மூணாவது மனுஷன் மாதிரி வர போற……. சரி நீயாவே வந்து பேசுவேன்னு எதிர்பார்த்தேன்……. நீ அசையிற மாதிரி தெரியல…… அதான் நானே ஸ்டார்ட் பண்ணேன்…….. ஏன் பிரபு, உனக்கு என்கிட்டே பேச பிடிக்கலையா……?”


           பிரபு “ச்சே…… ச்சே…… அப்படி எல்லாம் இல்ல அண்ணி…….”


           நித்யா “அப்புறம் ஏன் இவ்ளோ நாள் வாயே தொறக்காம இருந்த…….?”


          பிரபு “இல்ல அண்ணி…… பொதுவா யாருக்குமே என்கிட்டே பேச பிடிக்காது…… அதான் உங்களுக்கும் பிடிக்கலையோன்னு ஒதுங்கிட்டேன்”


             நித்யா “ஏன் யாருக்கும் உன்கிட்ட பேச பிடிக்காதுன்னு சொல்ற…….?”


               பிரபு “என்ன அண்ணி……தெரியாத மாதிரி கேட்குறீங்க……. இந்த மாதிரி அட்ட பூச்சி கலர்ல இருந்தா யாருக்கு தான் பிடிக்கும்……?” என்று அவன் மனக்குமுறலை கொட்டினான்.
[+] 2 users Like paki6216's post
Like Reply
#32
            நித்யாவிற்கு அவன் தன்னிடம் இருந்து ஒதுங்கிய காரணம் புரிய, இவனிடம் இன்னும் நிறைய பேச வேண்டியுள்ளது, என்று நினைத்தபடி…….



       “சரி…… நீ போயிட்டு பிரெஷ் அப் பண்ணிட்டு வா, நானும் ரெடி ஆயிட்டு வரேன், இனிமேல் ரெண்டு பேரும் பிரேக் பாஸ்ட் ஒண்ணா சாப்பிடலாம் சரியா……” என்று சொல்லி விட்டு, அவன் பதிலை எதிர்பாராமல் அவள் அறைக்குள் சென்று விட்டாள்.


        பிரபுவிற்கு தான் நடப்பது கனவா……நினைவா….. என்பது போல் இருந்தது. இதுவரை தனிமை மட்டுமே பழகி இருந்தவனுக்கு, அண்ணியின் இந்த பேச்சு ஒரு வகை புத்துணர்ச்சியை தந்தது.


        அவனும் வேகமாக சென்று, பிரெஷ் அப் ஆகி டைனிங் டேபிளில் அமர்ந்து நித்யாவிற்காக காத்துக் கொண்டிருந்தான்.


        குளித்து முடித்து வெளியே வந்த நித்யா, வழக்கம் போல் நைட்டி ஒன்றை எடுக்க, அவளின் உள்மனம், இனிமே பிரபு வீட்ல இருக்கும் போது நைட்டி போடாம, புடவை கட்டுடி, அதான் கண்ணுக்கு லட்சணமா இருக்கும், என்று ஐடியா கொடுத்தது.


         அவளும் வீட்டிற்கு அணியும் புடவையில் இருந்து ஒரு காட்டன் புடவை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள். புடவையை மிக நேர்த்தியாக அவள் இடுப்பு பிரதேசமும், மற்ற பாகங்களும் தெரியாதபடி  கட்டி இருந்தாள்.


         பெட் ரூமில் இருந்து வெளியில் வந்தவள் பிரபு அவளுக்காக காத்திருப்பதை பார்த்து……..


        “சாரி பிரபு ரொம்ப நேரமா வெயிட் பண்றியா……?” என்று கேட்டபடி அவன் எதிரே அமர, அன்று தான் பிரபு நித்யாவை ஆற அமர பார்த்து கொண்டிருந்தான். மிக பாந்தமான அழகுடன் இருக்கும் ஒரு பெண் தன்னிடம் இவ்வளவு பேசுவாள் என்று அவன் ஒருபோதும் நினைத்தது இல்லை.


        “இல்ல அண்ணி…… இப்ப தான் வந்தேன்……..” என்ற படி அவனுக்கான தட்டை எடுத்து வைத்து கொண்டவன், அவளுக்கும் ஒரு தட்டை எடுத்து கொடுத்தான்.


        “அப்பறம் பிரபு……. நீ எப்படியும் என்னை விட ஒரு பன்னெண்டு, பதிமூணு வயசு சின்னவனா தான் இருப்ப…… அதனால நா உன்ன பேர் சொல்லி மட்டும் இல்ல, சில நேரம் ‘டா’ போட்டு கூட பேசுவேன்…… உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே……..”


       “அய்யோ….. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல அண்ணி……. என்கிட்டே எங்க அம்மாவ தவிர்த்து யாரும் இவ்ளோ உரிமையா பேசுனது இல்ல……” என்று சொல்லும் போதே அவன் குரல் லேசாக உடைந்தது.
 
        அவனை சகஜமாக்க  முடிவு பண்ணிய நித்யா……..


      “டேய்……. அதுக்காக உங்க அம்மா ஏஜ் குரூப்ல என்னை சேர்த்துடாத……. நா முடிஞ்ச அளவு உனக்கு ஒரு நல்ல பிரண்டா இருக்க ட்ரை பண்ணறேன்……” என்று சொல்ல…….


        “நிஜமாவா அண்ணி……. எனக்குன்னு க்ளோஸ்  பிரண்ட் யாரும் கெடையாது, நீங்க மட்டும் தான் எனக்கு ஒன் அண்ட் ஒன்லி பிரண்ட்…..” என்று சொல்லி இருவரும் கை கொடுத்து கொண்டனர்.
[+] 2 users Like paki6216's post
Like Reply
#33
                       “ஏன்டா….. சாப்டவுடனே நேரா ரூமுக்கு போயிட்டு, சாயந்தரம் தான் வர, அவ்வளவு நேரமும் தூங்கிட்டே தான் இருப்பியா……?”



       “இல்ல அண்ணி…… நா தூங்கறதுக்கு எப்படியும் ஒரு ஒரு மணி நேரம் ஆகும், அதுவரைக்கும் சும்மா தான் படுத்திருப்பேன்…….”


      “அங்க சும்மா படுத்துட்டு இருக்கறதுக்கு, இங்க என்கிட்டே வந்து பேசிகிட்டாவது இரு……. எனக்கும் நேரம் போகும்……..” என்று சொல்ல, பிரபுவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஒருவழியாக தன் தனிமையை போக்க, ஒரு ஆள் வந்ததாக எண்ணினான்.


       அவள் சொன்னது போல், அவனுக்கு தூக்கம் வரும் வரை, ஆவலுடன் கிச்சனில் நின்று பேசி கொண்டிருப்பான். இப்போதல்லாம் நித்யா அவன் காலை வரும் முன்னே குளித்து தயார் ஆகி விடுவாள். 


          அவனுக்கு கதவை திறக்கும் போதே, புத்துணர்ச்சியுடன் அவனை வரவேற்க தொடங்கினாள். பிரபுவும் நித்யாவின் மீது மிக அதிக அன்பு கொள்ள தொடங்கினான். அவனின் நிறத்தை பொருட்படுத்தாமல் அவனின் மனதை பார்த்து ஒரு பெண் அவனுடன் பேசுவது, அவனுக்கு மிக மகிழ்ச்சியாய் இருந்தது.


             ஒரு வாரம் கடந்த நிலையில், நித்யா தனது திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தொடங்கினாள். இவ்வளவு நாட்கள் பாந்தமாக புடவை அணிந்தவள், முதல் முறையாக, அவள் இடுப்பின் வளைவு  தெரிவது போல் புடவை அணிய தொடங்கினாள்.


         நித்யாவின் இந்த சின்ன மாற்றத்தை, பிரபு முதல் இரண்டு முறை கண்டு கொண்டானில்லை. மூன்றாவது நாள் நித்யாவுடன் கிச்சனில் நின்று வழக்கம் போல் ஊர் கதை பேசி கொண்டிருக்க, நித்யாவின் கவனம் முழுவதும் அடுப்பின் மீது இருந்தது.


          கிச்சன் முழுதும் நிரம்பி இருந்த அனலால், நித்யாவின் இடுப்பில் முத்து முத்தாக வியர்வை துளிகள் இருக்க, அது எதேச்சையாக பிரபுவின் கண்களில் பட, அவன் பார்வை அவளின் இடுப்பில் நிலை குத்தி நின்றது.


         வளவளவென்று பேசி கொண்டிருந்தவன் திடீரென்று அமைதியானதை கவனித்த நித்யா, அவளின் ஒர பார்வையால் அவனை பார்க்க, அவன் கண்கள் இன்னும் அவள் இடுப்பின் மீதே பதிந்து இருந்தது. அப்போதும் நித்யா அவன் பக்கம் திரும்பாமலே, அவனிடம் ஏதோ கேள்வி ஒன்றை கேட்க, அவனின் கவனம் கலைந்து  நிகழ் காலத்திற்கு வந்தான்.


         “என்ன அண்ணி கேட்டிங்க……..?” என்று பிரபு மீண்டும் கேட்க…….


        “என்னடா ஆச்சு? நின்னுக்கிட்டே கனவு காண்ற………” என்று நித்யா சிரித்தபடி கேட்டாள்.


         “இல்ல அண்ணி, லைட்டா தூக்கம் வர மாதிரி இருக்கு…….”


       “சரிடா……. நீ அப்ப போய் தூங்கு…….” என்று அவனை அனுப்பியவள், தான் தீட்டிய திட்டம் சரியாக நடந்து கொண்டிருப்பதை எண்ணி பெருமை பட்டு கொண்டாள்.
[+] 2 users Like paki6216's post
Like Reply
#34
                அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்த பிரபுவிற்கு தான் நிலைமை மோசம் ஆனது. “ச்சே…… எவ்ளோ கேவலமா நடந்துக்கிட்டோம், என்னை நம்பி ப்ரெண்ட் மாதிரி பழகறவங்கள போய் இப்படி பாத்துடனே…… அவங்க மட்டும் நா இடுப்ப பாக்குறத பார்த்திருந்தாங்கன்னா, என்ன பத்தி எவ்ளோ கேவலமா நெனச்சிருப்பாங்க………. இனி இன்னொரு தடவ இந்த மாதிரி நடந்துக்க கூடாது” என்று சபதம் எடுத்தபடி, வாஷ் ரூம் சென்றவன், அவன் ட்ராக் பேண்டையும், பாக்ஸரையும் கீழே இறக்க, அவன் தண்டு விஸ்வரூபம் எடுத்தபடி வெளியே வந்தது.



          “ச்சே…… இது வேற நேரங்கெட்ட நேரத்துல இப்படி பண்ணுதே” என்று நினைத்தபடி, அவன் ட்ராக் பேண்டை உருவி விட்டு, பாக்ஸரை அவிழ்த்து, அங்கிருந்த அழுக்கு துணிகளுக்கான பக்கெட்டில் போட்டான்.
 
              இப்போது ட்ராக் பேண்டை மட்டும் அணிந்து கொண்ட பிரபு, வந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் கட்டிலுக்கு வந்தான். பதினொன்றாம் வகுப்பில் இருந்தே பிரபுவிற்கு, கை அடிக்கும் பழக்கம் உண்டானது. 


         நண்பர்கள் வட்டம் இல்லை என்றாலும், அந்த பழக்கத்தை அவன் எப்படி தொடங்கினான் என்று அவனுக்கு நினைவில்லை. அவன் சுயஇன்பம் செய்யும் போது அவன் கற்பனையை நிறைத்து இருப்பது சினிமா நடிகைகள் மட்டுமே, அவன் யாரிடமும் சகஜமாக பேசி பழகாதவன் என்பதால், அவனை சுற்றியுள்ள பெண்களை அவன் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை, அப்படியே பார்த்தாலும், அவர்களின் கேலி பார்வையே பிரபுவை முடக்கி விடும், வாரத்திற்கு இருமுறை மட்டுமே கை அடிக்கும் பழக்கம் உடையவன்.
           தான் அணிந்திருந்த டீ ஷர்ட்டை கழற்றி எறிந்தவன், கண்ணாடியில் தன்னை பார்க்க, அவன் நெஞ்செங்கும் கருகருவென்று வளர்ந்திருந்த முடிகள் அவன் முழு மார்பை மறைத்திருந்தது. அப்படியே கொஞ்சம் கீழே பார்க்க, அவன் வயிற்று பகுதியில், கொஞ்சமும் சதை இல்லாமல், தட்டையாக இருந்தது.


         இன்னும் சற்று கீழே பார்க்க, அவன் ட்ராக் பேண்டில், அவனின் விரைத்த தண்டு, மிக அழகான அச்சாக தெரிந்தது.


         “நல்லவேளை இன்னர்ஸ் போட்ருந்தோம், இல்லனா அண்ணிகிட்ட வசமா மாட்டி இருந்துருப்போம்……” என்றபடி தன்னையே பாராட்டி கொண்டிருந்தான்.


       பிரபு மீண்டும் கட்டிலில் சென்று குப்புற படுத்து, கண்களை மூட, வியர்வை முத்துக்களுடன் நித்யாவின் இடுப்பே அவன் கண்ணிற்குள் தெரிந்தது. அவன் எவ்வளவு முயற்சித்தும், அதை அவனால் அகற்ற முடியவில்லை. 


        இதனிடையே அவன் தண்டு முழு விறைப்பிற்கு சென்றிருந்தது. கைகளை தண்டின் மீது ஒட விட்டவன், சரி இனி கை அடிக்காமல் தூங்குவது, சாத்தியமில்லை என்று உணர்ந்தான். மற்ற ஆண்களை போல், பிரபுவிற்கு முழு நிர்வாணமாக நின்று கை அடிப்பதை விட, இப்படி மெத்தையில் படுத்து கொண்டு, அவன் தண்டை  பேண்டுடன் சேர்த்தே, மெதுவாக நீவி விட்டு கொள்வான், அவன் மனதிற்கு பிடித்த நடிகையை  நினைத்தபடி நீவி விட, அவன் தண்டு கஞ்சியை கக்கும் போது கூட, அதை அப்படியே ட்ராக் பேண்டிற்குள்ளே விட்டு விடுவான். 


         அந்த பேண்ட் ஈரத்துடன் தூங்குவது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அன்றும் அப்படியே, கண்களை மூடி ஒரு நடிகையை நினைவிற்கு கொண்டு வர, அவன் மனக்கண்ணில் வந்ததோ நித்யா. 


        நித்யாவின் முகத்தை நினைத்ததும் அவன் தண்டு வழக்கத்தை விட, இன்னும் சற்று அதிகமாக முறுக்கேறியது. “ஹையோ……. அண்ணிய பத்தி இப்படி எதுவும் தப்பா நினைக்க கூடாது” என்று அவன் மனசாட்சி கூறினாலும், அவன் நினைவில் நித்யா, சைடு போஸில், அவளின் இடுப்பை காட்டியபடி நிற்க, அவளை நினைவில் இருந்தும் அகற்ற முடியாமல், அப்படியே அவன் தண்டை நீவி கொண்டான்.
[+] 2 users Like paki6216's post
Like Reply
#35
                   நித்யாவின் இடுப்பு மட்டும் அவன் கண்களில் பெரியதாக தெரிய, அவன் தண்டு விந்தை கக்க துவங்கியது. என்றும் இல்லாமல் இன்று அவன் பேண்ட் மிக அதிகமாக நனைந்தது. அந்த விந்தின் ஈரம் முழுக்க அவனின் தொடை பகுதி முழுதும் பரவ, அந்த சுகத்துடன் தூங்க தொடங்கினான்.



          வெளியில் நித்யாவும், மிக மகிழ்ச்சியாக இருந்தாள். அவளின் திட்டம் இவ்வளவு கச்சிதமாக வேலை செய்யும் என்று அவள் நினைக்கவில்லை.


       இனி திட்டத்தின் அடுத்த பகுதியை மனதிற்குள் ஒட்டியபடி இருக்க, மாலை வேளை நெருங்கியது. பிள்ளைகளை அழைத்து வர, அவள் ரோட்டிற்கு சென்று காத்திருந்தாள்.


        இந்த இடைப்பட்ட நேரத்தில் வெளியில் வந்த பிரபு, மதிய உணவை முடித்து கொண்டு, ஆபீஸ் கிளம்புவதற்கு வெளியில் வந்தான். வழக்கம் போல் எதிரே வந்த நித்யா……..


         “என்னடா சாப்டியா…….?”


               “சாப்டாச்சு அண்ணி……. நா கிளம்புறேன், லேட் ஆகுது, அசந்து தூங்கிட்டேன்……. பை அண்ணி……. பை குட்டிஸ்……” என்று அந்த பிள்ளைகளுக்கும் பை சொல்லியபடி சென்று விட்டான்.


         வீட்டிற்குள் வந்த நித்யா, உள்ளே சென்று அவள் புடவையில் இருந்து நைட்டிக்கு மாறினாள். குழந்தைகளை சாப்பிட சொல்லியவள், தற்செயலாக பால்கனியை பார்க்க, வழக்கமாக காயும் பிரபுவின் துணிகள் எதுவும் அங்கில்லை.


         “ஒருவேளை காய போட டைம் இல்லாம, கெளம்பிட்டானோ……. சரி நாம போய் அத காய போடலாம்” என்று நினைத்து முதல் முறையாக, அவன் அறைக்குள் நுழைந்தாள். பிரபு எப்போதும் அவன் அறை கதவை பூட்டவே மாட்டான். அவன் குளித்து உடை மாற்றும், நேரம் மட்டுமே உள்ளிருந்து தாளிடுவான்.


        கதவை திறந்து உள்ளே சென்ற நித்யா, அந்த அறையின் சுத்தத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டாள். அந்த அறை ஒரு பேச்சிலர் அறை போல் இல்லாமல், பொருட்கள் அனைத்தும், மிக அழகாக அடுக்கி இருந்தது. 
         படுக்கை அறை போலவே குளியல் அறையும் சுத்தமாகவே இருந்தது. நித்யா அவனின் துவைத்த துணியை தேட, அங்கே ஓரத்தில் இருந்த ஒரு பக்கெட்டில் துணிகள் துவைக்காமல் இருந்தது.


           “சரி அப்படினா, நாளைக்கு அவனே வந்து துவச்சுக்கட்டும்” என்று நினைத்து கொண்டு திரும்பியவள், “இன்னிக்கி வேணா நாம அவன் துணிய துவைச்சு கொடுக்காலாமா” என்று யோசித்தவள், சரி என்று அந்த அழுக்கு பக்கெட்டை கையில் எடுத்து கொண்டு, அவள் அறையில் உள்ள பாத் ரூமிற்க்கு சென்றாள்.


        வாஷிங் மெஷின் அருகில் வந்து நின்றவள், அந்த பக்கெட்டை தரையில் மொத்தமாக கவிழ்த்த, பிரபுவின் உடைகள் அனைத்தும், கீழே விழுந்தன.


       முதலில் அவன் ஆபீஸ் அணிந்து சென்ற சட்டையும், பேண்டும் கையில் வர, அதை பிரித்து பார்த்தவள், அதன் பாக்கெட்டில் எதுவும் வைத்திருக்கிறானா, என்று செக் செய்து, மெஷினுக்குள் போட்டாள்.


        அடுத்ததாக அவனின் கட் பனியனும், பாக்ஸரும் அவள் கையில் வர, அதை பிரித்து பார்த்தவள், சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு, குழந்தைகள் ஹாலில் இருப்பதை உறுதி செய்து கொண்டாள்.


         அந்த பனியனை, தன் முகத்தின் மீது போர்த்தியவள், அதில் இருந்து வந்த வியர்வை வாசனையை, முழுதும் நாசியில் ஏற்ற, அது அவளுக்கு ஒரு போதையை தந்தது. அடுத்தது பாக்ஸரில் அவன் தண்டு இருக்கும் இடத்தை, மூக்கிற்கு அருகில் கொண்டு வந்தவள், அதிலும் அவன் வியர்வை வாசனை மட்டுமே இருந்ததை கண்டு கொண்டாள்.
[+] 2 users Like paki6216's post
Like Reply
#36
             “ச்சே…… என்ன இவன், நம்ம இடுப்பை பார்த்ததுக்கு, அப்பவே இங்க கொஞ்சம் கூட லீக் ஆகாம எப்படி இருந்துச்சு…….?” என்று யோசித்தபடி, அதையும் மெஷினில் போட்டாள்.



           அடுத்து ட்ராக் பேண்டை எடுத்தவள், இதுல என்ன இருந்துட  போது, என்று நினைத்தபடி, அதை மெஷினில் போடா, அதில் இருந்த லேசான ஈரம் அவளை கவனிக்க செய்தது.


        “என்ன இது” என்று பிரித்து பார்த்தவள், அவன் இடது தொடை பக்கம் மட்டும் லேசான ஈரம் படர்ந்து  இருப்பதை பார்த்தாள்.


       “ஒருவேளை வியர்வையா இருக்குமா?” என்று யோசிக்க…….


       “அதெப்படி ஒருபக்க தொடைகிட்ட மட்டும் வேர்க்கும்” என்று எண்ணி கொண்டு, அதை அவள் முகத்தருகே கொண்டு வர, இதுவரை மூன்று வெவ்வேறு ஆண்களின் கஞ்சியை ருசித்தவளுக்கா தெரியாது அது அவனது விந்தென்று……


       அதை பார்த்த நித்யா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். அந்த ஈரத்தில் இருந்து வந்த ஒருவகையான டஸ்க்கி ஸ்மெல், அவளின் பெண்மையை குறுகுறுக்க செய்தது. 


        போதும் போதும் என்கிற அளவுக்கு அவள் அதை முகர்ந்து கொண்டிருக்க, ஹாலில் அவளின் குழந்தைகள் அழைத்ததும் தான், அதை நிறுத்தினாள்.


        வேகமாக துணிகள் அனைத்தையும் மெஷினில் போட்டு விட்டு, அதை ஆன் செய்தாள். அவளே தூணிகளை எடுத்து சரவணன் வருவதற்குள் காய போட்டிருந்தாள்.


        நடக்கும் அனைத்தும் அவளுக்கு சாதகமாக நடப்பதை நினைத்து கொண்டு வெகு நாட்கள் கழித்து, அவள் முகம் முழுக்க சிரிப்பு பரவியது.


       அவள் கணவன் சரவணனே அவளிடம்………


         “என்னடி….. ஊர்ல இருந்து உங்க அம்மா எதுவும்,உன்கிட்ட பேசுனாங்களா….. மூஞ்சி முழுக்க சிரிப்பா இருக்க…….?” என்று கேட்க, ஒரு நிமிடம் நித்யா உறைந்து தான் போனாள்.


         “அதெல்லாம் ஒன்னும் இல்லையே, நா எப்பவும் போல தான் இருக்கேன்…..” என்று சமாளித்து உறங்கத்தொடங்கினாள்.


        காலை வழக்கம் போல் குழந்தைகளும், சரவணனும் கிளம்பிய பின், பிரபு வருவதற்குள் வேகமாக குளித்தவள், அன்று காட்டன் புடவை தவிர்த்து, ஷிபான் புடவை ஒன்றை அணிந்து கொண்டாள்.


        இடுப்பை தவிர வேறெதுவும் தெரியாதபடி புடவையை அணிந்து முடித்தவள், கண்ணாடியில் தன்னை பார்த்து திருப்தி அடைந்தாள். நேற்று போல் இல்லாமல் இன்று பின்பக்கம்  பிளவுஸ்க்கு கீழே, அவள் முதுகும் நன்கு தெரியும் படி புடவையை சுற்றி இருந்தாள். 
        காலிங் பெல் சத்தம் கேட்டதும், உற்சாகத்துடன் சென்று கதவை திறக்க, பிரபு நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்து ஒரு சின்ன சிரிப்புடன் திரும்பி நடக்க தொடங்கினாள். அவள் பின்னயே வந்த பிரபுவிற்கு, அவள் பிளவுசுக்கும் இடுப்பில் கட்டியிருந்த புடவைக்கும் இடையில் தெரிந்த முதுகு பிரதேசம், நித்யா எதிர்பார்த்தது போல், அவன் கண்ணில் பட்டது.


         முதலில் அதை பார்த்தவன் “நேத்து தானே அண்ணிய இப்படி பார்க்க கூடாதுன்னு நெனச்சோம்” என்று  சட்டென்று அவன் பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டான், ஆனால் அவனுக்குள் இருந்த காமுகன்………


          “டேய்….. ரொம்ப யோக்கியம் மாதிரி நடிக்காத, நீ பாக்க போறது எப்படியும் அவங்களுக்கு தெரிய போறதில்ல, கிடைச்ச வரைக்கும் பார்த்து அனுபவி” என்று உசுப்பேத்தியது. 

[+] 2 users Like paki6216's post
Like Reply
#37
                 மீண்டும் அவன் பார்வையை அவள் முதுகில் பதிக்க, தமிழ் பெண்களுக்கே உரித்தான மாநிறத்தில், நடுவில் ஒரு சிறிய கோடோடு தெரிந்த நித்யாவின் முதுகு வளைவில் தன்னை மறந்தான்.



           “சீக்கிரம் பிரெஷ் அப் ஆயிட்டு சாப்பிட வாடா…… எனக்கும் பசிக்குது……” என்ற நித்யா அவனை திரும்பி பார்க்காமல் கிச்சனில் நுழைய, பிரபு தன் அறைக்கு சென்று கதவை தாளிட்டு கொண்டான்.


         “ப்ப்ச்…….. எவ்ளோ ஸ்டெடியா இருந்தும், நம்ம மனசு மறுபடியும், அதையே நினைக்குதே” என்று தன்னை நொந்தபடி, பாத் ரூமிற்குள் சென்றவன், உடைகள் ஒவ்வொன்றாக களைந்து, அங்கிருந்த அழுக்கு தூணிகளுக்கான பக்கெட்டில் போட்டு விட்டு, கடைசியாக அவன் பாக்ஸரை பார்க்க, அவன் தண்டு அதற்குள் முழு விரைப்புடன், வெளியே வர துடித்து கொண்டிருந்தது.


         அந்த விறைப்புடனே, பிரஷ் செய்தவன், முகம் கை கால்கள் கழுவி வெளியில் வந்தான்.


         கண்டிப்பாக இப்போது கை அடித்து விட கூடாது என்று முடிவெடுத்தவன், வழக்கம் போல் வெளியில் வந்து, ட்ராக் பேண்ட், டீ ஷார்ட் எடுத்து அணியவும், அவன் மனம் பாத் ரூமில் அவன் நேற்று  விட்டு சென்ற அழுக்கு துணிகள் இல்லாததை ஞாபகப்படுத்தியது. துணிகள் எங்கே சென்றிருக்கும் என்று யோசனையுடன், படுக்கை அறையை விட்டு வெளியில் வந்தவன் அவை பால்கனியில் காய்வதை பார்த்ததும் லேசாக அதிர்ந்தான்.


         அவன் நேற்று நேரம் ஆகிவிட்டதால், துணியை அப்படியே விட்டு சென்றது ஞாபகத்திற்கு வர, அப்படி என்றால் நித்யா அண்ணி தான் அதை எடுத்து துவைத்திருக்க வேண்டும்.


         பிரபுவிற்கு நன்றாக ஞாபகம் இருந்தது, நேற்று அவன் பேண்டை அவிழ்க்கும் போதே, அதில் ஈரம் முழுவதுமாக காயவில்லை, சரி நம் அறைக்கு யார் வர போகிறார்கள் என்ற அசட்டு தைரியத்தில் அதை அவன் கண்டு கொள்ளவில்லை.


        “ஹையோ நித்யா அண்ணி அதை நேற்று எடுத்தபொழுது, கண்டிப்பாக அதில் இருந்த ஈரத்தை, பாத்திருப்பார்……. என்னை பற்றி என்ன நினைத்தார்களோ?” என்று எண்ணியபடி டைனிங் டேபிளில் அமர்ந்தான். 


        அவன் எதிரில் அமர்ந்த நித்யா, அவனிடம் ஏதும் பேசாமல் அவனுக்கு பரிமாற தொடங்கினாள்.


         “அண்ணி…… என் ட்ரெஸ்ஸ எதுக்கு துவைச்சிங்க……. உங்களுக்கு இருக்கற வேலையே ஜாஸ்தி……… எதுக்கு இத வேற இழுத்து போட்டுக்குறீங்க……?” என்று கேட்க…….


         “எப்பயும் காயற உன் துணிய காணும், ஒருவேள காய போட மறந்துட்டியான்னு, உன் ரூம்குள்ள போய் பார்த்தேன், பார்த்தா அப்படியே இருந்துச்சு, அதான் நானே துவைச்சு காய போட்டுட்டேன், அதுவும் இல்லாம, நானா தோய்க்க போறேன், மெஷின்ல போட்டா முடிஞ்சது” என்று சொன்னாள்.


        பிரபுவிற்கு அவளின் பதிலும், அதில் இருந்த இயல்பும், அவள் அந்த ஈரத்தை கவனித்திருக்க மாட்டாள், என்று எண்ணி நிம்மதி அடைந்தான்.


       “ரொம்ப தேங்க்ஸ் அண்ணி……..”


       “டேய் என்னடா…….. நாம ரெண்டு பெரும் ப்ரெண்ட்ஸ்னு சொல்ற, ப்ரெண்ட்ஸ் நடுவுல தேங்க்ஸ்’லா வர கூடாதே……..” என்று அவள் சொல்லி சிரித்து கொண்டே சாப்பிட தொடங்கினாள்.
          பிரபுவிற்கு இப்போது நித்யாவிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் சிரித்து கொண்டே தொடர்ந்து சாப்பிட்டான்.


         நித்யா “ஆனா பிரபு, எனக்கென்னமோ நான் தான் உன்ன ப்ரெண்டா நினைக்கிறேன், நீ என்னை இன்னும் ஒரு தூரத்துல வச்சி பாக்குற மாதிரியே தோணுது…….” என்று சொல்ல, பிரபு சற்றே திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.
[+] 2 users Like paki6216's post
Like Reply
#38
                         “எத வச்சு அண்ணி, அப்படி சொல்றீங்க……..?” என்று பிரபு, கேட்கவும் ஒரு சிறு அமைதிக்கு பின்………



           “இல்லடா இங்க வெயிலுக்கும், அனலுக்கும், யாரவது வீட்டுக்குள்ள இப்படி ட்ராக்  பேண்டும், காலர் வச்ச டீ ஷர்ட்டும் போடுவாங்களா…….. நீ போடற…….எதுக்கு நீ வேற ஏதாவது போட்டா, நா தப்பா நினைச்சுடுவேன் தானே……”


         “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி, இப்படி போட்டே பழகிடுச்சு, சரி இப்ப நீங்க சொல்லுங்க, நா என்ன டிரஸ் போடணும்…….?” என்ற பிரபுவின் கேள்விக்கு, ஒரு நிமிடம் யோசித்தவள்……..


        “ம்ம்ம்ம்ம்…….. ஒரு ஷார்ட்ஸ், அப்படியே ஒரு கட் பனியன் மட்டும் போட்டுக்க, வெயிலுக்கு இதமா இருக்கும்…..” என்று சொல்ல, பிரபுவிற்கு அவள் சொன்ன உடையை கேட்டு, திக் என்றிருந்தது. அவள் சொன்னபடி அந்த உடையை போட்டால், அவனின் மொத்த கருப்பு நிறமும், தனியாக தெரியுமே என்று நினைத்து கொண்டான்.


           இருவரும் சாப்பிட்டு முடித்திருக்க, நித்யா கை கழுவ கிளம்பும் போது……


        ‘சீக்கிரம் கைய கழுவிட்டு, நா சொன்ன ட்ரெஸ்ஸ போட்டுட்டு, கிச்சன் வந்து சேரு” என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்காக காத்திருக்காமல், சென்று விட்டாள்.


         அறைக்குள் சென்றவன், தயங்கியபடி அவன் ட்ராக் பேண்டையும், டீ ஷர்ட்டையும் அவிழ்த்தவன், பாக்ஸருடன் நின்று கொண்டு, பாக்ஸரையும் அவிழ்த்து விடலாமா, என்று யோசிக்க……. 


          “வேணாம்….. வேணாம், நம்ம தண்டு வேற நேரங்காலம் இல்லாம, தூக்கிக்குது, அண்ணி வேற அத பாத்துட்டாங்கன்னா, ரொம்ப அசிங்கமாயிடும்” என்று நினைத்து ஷார்ட்ஸை எடுத்து அணிந்து கொண்டான். அடுத்ததாக அவனிடம் இருந்த நீல நிற கட் பனியன் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டான்.


        தயங்கியபடி கிச்சனுக்குள் நுழைய, பிரபு வரும் அரவம் கேட்டு, நிமிர்ந்து பார்த்தவள், அப்படியே மெய்மறந்து நின்றாள். பிரபு அணிந்திருந்த ஷார்ட்ஸ், அவன் முட்டிக்கு மேல் முடிந்திருந்தது. அந்த ஷார்ட்ஸும் தொளதொளவென்று இல்லாமல், அவன் தொடைகளை லேசாக ஒட்டியபடி இருந்தது. 


         தன் கணவனின் தொடைகளை போல், சதைகள் தொங்கியபடி இல்லாமல், ஒரு கற்தூண் போல் அவை காட்சி அளித்தது. இன்னும் சற்று மேலே நிமிர்ந்து பார்த்த போது, அவன் அணிந்திருந்த பனியன், போக மீதி இடங்களில் எல்லாம் சுருள் சுருள் முடிகளாக தென்பட…….. அவன் முகத்தை பார்த்தபோது அதில் பயம் அதிகமாக இருந்தது.


         “டேய்……. இந்த ட்ரஸ்க்கு என்னடா, நல்லா சூப்பரா இருக்கு, உடம்பும் நல்ல ஸ்டரக்சர்ல இருக்கு, அப்புறம் ஏன் இப்படி பயந்து போய் நிக்குற………?” என்று நித்யா முழு மனதுடன் பாராட்டியதை கேட்டதும் தான், பிரபுவிற்கு உயிரே வந்தது.


          “அண்ணி நெஜமாவே நா நல்லா இருக்கேனா? இல்ல என்ன சந்தோஷப்படுத்த சொல்றீங்களா…….? என் கலரை பார்த்துமா இப்படி சொல்றீங்க……?” 


         “போடா லூசு……. கலர்ல என்னடா இருக்கு? நீயே ஏன் உன்ன தாழ்வா நெனச்சுக்கற…….. நெஜமாவே நீ செம்மயா இருக்க……. நா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே……?” என்று நித்யா குரலை தழைத்து கேட்க, பிரபுவின் ஷார்ட்சுக்குள், அவன் தடி விறைக்க தொடங்குவதை உணர்ந்தான்.


         “என்ன அண்ணி?” என்று கேட்டபோது அவன் குரலே அவனுக்கு கேட்டிருக்காது.


          “நாம ரெண்டு பேர் மட்டும் இருக்கும்போது, இந்த மாதிரி டிரஸ் போடு….. சரியா….. உங்க அண்ணன் வீட்ல இருக்கும் போது எப்பவும் போல, ட்ராக் பேண்டும், டீ ஷர்ட்டும் போட்டுக்க……” என்று நித்யா சொன்னாள்.


         “கரெக்ட் தான் அண்ணி…… இந்த ட்ரெஸ்ஸ போட்டு கண்ணாடில பார்க்கும் போது, எனக்கே கன்றாவியா இருந்துச்சு…… அண்ணன் பார்த்தா கண்டிப்பா ஏதாவது கேலி பண்ணுவாங்க” என்று பிரபு வருத்தத்துடன் சொல்ல…….


          “ச்சீ…… நா அதுக்காக சொல்லல……. நீ உன் உடம்ப செம்ம பிட்டா வச்சி இருக்க……. அவங்களுக்கு அப்படி இருக்காது, அதான் உன்ன பார்த்து பொறாமை படலாம், இல்ல என்னடா நம்ம பொண்டாட்டி முன்னாடி இவன் ஓவரா சீன் போட்றானு கூட நினைக்கலாம்ல …… அதுக்கு சொன்னேன்……” என்று நித்யா மீண்டும் அவன் உடல் அழகை பாராட்டியதும், அவன் தண்டு உள்ளே முழு விறைப்பிற்கு சென்றிருந்தது.
[+] 2 users Like paki6216's post
Like Reply
#39
                      நல்லவேளையாக அவன் இறுக்கமான  பாக்ஸர் அணிந்திருந்ததால் வெளியே தெரியாமல் சமாளிக்க முடிந்தது. பிரபுவால் அவன் காதுகளை அவனாலேயே நம்ப முடியாமல் நித்யாவிடம் மீண்டும் ஒருமுறை அதே கேள்வியை கேட்க, பொறுமை இழந்த நித்யா, செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு, அவன் அருகில் வந்து நின்றாள்.



         நித்யா அவ்வளவு அருகில் வந்து நிற்பாள், என்பதை சற்றும் எதிர்பாராத பிரபு, ஸ்தம்பித்து போய் நின்றான். அவன் முன்னே நின்று கொண்டிருந்த நித்யா, இரு கைகளையும் உயர்த்தி, அவனது இரு பக்க புஜங்களையும், மேலே கீழே என்று தேய்த்து கொடுக்க, பிரபுவிற்கு வானில் பார்ப்பது போன்ற உணர்வில் இருந்தான்.


          “செம்ம பைசெப்ஸ்டா உனக்கு, ப்பா…… எப்படி கல்லு மாதிரி இருக்கு” என்று சொல்லி அதை அமுக்கி பார்க்க, பிரபுவின் தண்டு கஞ்சியை கக்க தயார் ஆனது.


         “எல்லாராலயும் இப்படி பாடிய மெயின்டெய்ன் பண்ண முடியாது டா……. சூப்பர்……” என்று சொல்லியபடி கைகளை விலக்கி, மீண்டும் சமையல் வேலையை தொடர……..


        “என் வாழ்க்கைல, முதல் தடவையா என் கலரை பத்தி கிண்டல் பண்ணாம, என் உடம்ப பார்த்து பாராட்டுனது நீங்க தான்……. இந்த நாளை என்னிக்கும் மறக்கவே மாட்டேன்” என்று சொல்லியபடி, நித்யா அருகினில் வந்தவன், அவளின் வலது கையை பிடித்து, நன்றி சொல்ல, நித்யா மிக அமைதியாக…..


       “சரி….. சரி….. ரொம்ப ஓவரா பீல் பண்ணாம, போய் ஆகுற வேலைய பாரு……’’ என்று அவனிடம் இருந்த கைகளை விடுவித்துக் கொண்டாள்.


        இப்போது நித்யா, பிரபுவிடம்………


        “டேய்……. நா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே?”...... என்று கேட்க…….. பிரபு அண்ணி அடுத்து என்ன சொல்ல போகிறாள், என்று ஆர்வமாக நின்று கொண்டிருந்தான்.


        “நா சொல்ல போறது ஒரு சின்ன யோசனை தான், உனக்கு பிடிக்கலைன்னா நீ அத பண்ண வேணா……. அது வந்து……. முகத்த எல்லாம் நல்லா ஷேவ் பண்ணி க்ளீனா வச்சிருக்க…….. ஆனா ஆர்ம்பிட்ல மட்டும் இவ்ளோ முடி வளத்து வச்சிருக்க…….” என்று கேட்கவும், பிரபு அவன்  அக்குளை குனிந்து பார்த்தவன், அதில் எட்டி பார்த்து கொண்டிருந்த முடி கற்றைகளை பார்த்து விட்டு மீண்டும் நித்யாவை பார்த்து, அவள் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் நின்றான். சிறிது அமைதிக்கு பிறகு………


        “எனக்கும் முடி இல்லாம, கிளீனா இருந்தா தான் பிடிக்கும் அண்ணி, நாம யாரு முன்னாடி இப்படி உடம்ப காமிச்சிட்டு நிக்க போறோம்னு நெனச்சுட்டேன், இனி க்ளீனா வச்சுகிறேன்” என்று சொன்னான். 


         பிரபுவின் அறையின் இருந்த மொபைல் போன் ஒலிக்க, அதை எடுப்பதற்கு அவன் அறைக்குள் சென்றான். அவன் செல்வதை பார்த்து கொண்டிருந்த நித்யா, “நல்லவேளை நாம அவன் மேல கை வச்சதையோ, அவன் அக்குள பத்தி பேசுனதையோ  அவன் தப்பா எடுத்துக்கல…….” என்று மனதிற்குள் சொல்லி கொண்டாள்.


        நித்யாவின் மனசாட்சி அவளிடம்…….. “ஏண்டி அவசரப்பட்டு நீயே காரியத்த கெடுத்துடுவ போல இருக்கு…….” என்று அவளை இடித்தது. அவளின் மற்றொரு மனம் அவளுக்காக பரிந்து கொண்டு வந்தது……..


        “ஹே…… பாவம் அவ என்னடி பண்ணுவா……. ப்பா என்ன உடம்பு, எந்த இடத்துலயும் ஒரு பொட்டு  எக்ஸ்ட்ரா சதை இல்ல, நித்யா இவனை எப்படியாவது ஒகே பண்ணா, அவன் உடம்பு முழுக்க கடிச்சி பாக்கணும்டி……” என்று சொல்லவும், நித்யா தனக்குள் சிரித்து கொண்டாள்.
[+] 2 users Like paki6216's post
Like Reply
#40
                  ரூமிற்குள் சென்ற பிரபு, மொபைல் பேசி முடித்த பிறகும், வெகு நேரம் கண்ணாடி முன் நின்று, நித்யா சொன்னதை  பற்றி யோசித்து கொண்டிருந்தான். அண்ணிக்கு தான் தன் மேல் எவ்வளவு பாசம், அவர் சொன்னதை நிரூபிக்கவே அவர் என்னை தொட்டிருப்பார், நான் அவர் கைகளை பிடித்தது சரியா, என்று நினைத்தபடி, கீழே குனிய அவன் தண்டு வெளியே வர துடித்து கொண்டிருந்தது.



        சரி இதற்கும் கொஞ்சம் விடுதலை தருவோம், என்று நினைத்து அவன் ஷார்ட்ஸையும், பாக்ஸரையும் ஒன்றாக கீழே இறக்க, அவன் தடி வான் நோக்கி நிமிர்ந்து நின்றது.


         அவன் மனதில் எதை நினைக்க கூடாது என்று எண்ணினானோ, அதுவே அவன் கண்முன் வந்தது, காலையில் அவன் பார்த்த நித்யாவின் முதுகை நினைத்து படி நிற்க, அவன் கைகள் அவன் அனுமதி இல்லாமல், அவன் தண்டை உருவி விட தொடங்கியது.


          நித்யாவை நினைத்தபடி அவன் தண்டை முன்னும் பின்னுமாக இழுத்து விட, நான்கே முறையில் அவன் தடி முறுக்கி கொண்டு அவன் சுதாரிக்கும் முன், கண்ணாடி எங்கும் விந்தை பீய்ச்சி அடித்தது. அது மொத்தமாக முடியும் வரை கண்கள் மூடி அதை அனுபவித்தவன், தளர்ந்த தண்டை ஷார்ட்ஸை ஏற்றி, மீண்டும் மறைத்தான். 


          கண்ணாடியில் சிதறி இருந்த கஞ்சியை துடைக்கும் போது, அவன் மனதில் மீண்டும் குற்ற உணர்வு தோன்றியது. “அண்ணி, என்னை நானே தாழ்வாக எண்ணி விட கூடாது, என்று நினைத்து செய்ததை, நான் எனது விருப்பத்திற்கு அதையே நினைத்து கை அடித்தது, மிகவும் தவறு” என்று எண்ணி கொண்டான்.


          அந்த குற்ற உணர்வு அவனுக்கு  இருந்தது என்னமோ சில நிமிடங்கள் தான், நித்யாவை பார்த்ததும், அவன் மனம் மீண்டும் குரங்காய் மாறியது.


        “யார்டா போன்ல……. இவ்ளோ நேரம் பேசி இருக்க?”


        “ஆபீஸ் கால் அண்ணி…….. அதான்” என்றவன், நித்யாவையே பார்த்து கொண்டிருக்க………
        “என்னடா…… ஏதாவது சொல்லனுமா……. திருதிருன்னு முழிச்சிட்டு இருக்க…….”


        “இல்ல அண்ணி…… உங்க கிட்ட ஒன்னு கேப்பேன், தப்பா எடுத்துக்குவீங்களோன்னு பயமா இருக்கு…….” என்று மென்று முழுங்கினான்.


        நித்யா அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமலே…….. “அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டேன் சொல்லு……”


         “இல்ல அண்ணி…… முன்னெல்லாம் நீங்க எப்பவும் வீட்ல நைட்டியோட தான் இருப்பீங்க, இப்ப என்கிட்டே பேச ஆரம்பிச்சதுக்கு அப்புறம், எப்பவும் புடவைல இருக்கீங்க, சாயந்தரம் நா ஆபீஸ் கிளம்பும் போது மறுபடி நைட்டிக்கு மாறிடறீங்க……. ?”


       “ஏன்டா…… எனக்கு சாரீ  நல்லா இல்லையா…….?”


       “அய்யோ நா அப்படி சொல்லல அண்ணி……. நீங்க நைட்டிய விட சாரீல தான் நல்லா இருக்கீங்க…….”


      “அப்புறம் உனக்கு அதுல என்ன பிரச்சனை?”


       “நீங்க சொன்னது தான், நீங்க என்ன ப்ரண்டா பாக்காம, வெளி ஆளா பாக்குறீங்க, அதான் நா இருக்கும் போது மட்டும் சாரீ கட்டறீங்களோன்னு தோணுது…….” 


      “யப்பா டேய்…… அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல…… உனக்கென்ன நா இப்ப எப்பவும் மாதிரி நைட்டி போடணும் அவ்ளோதானே, நாளைல இருந்து போடறேன் போதுமா…….” என்று பிரபுவை பார்த்து சிரித்தாள்.


        பிரபுவும் அவளுக்கு கட்டை விரலை உயர்த்தி காட்டி விட்டு, அறைக்கு செல்ல திரும்பியவன், மீண்டும் நித்யா பக்கம் திரும்பி நிற்க……. அதை பார்த்தவள்……..


        “இன்னும் என்னடா வேணும்?”


        “அண்ணி  நைட்டிய விட சாரீ தான் உங்களுக்கு நல்லா இருக்கு, என்ன நைட்டி போட்டா உங்களுக்கு நல்ல வசதியா இருக்கும், அதனால…….” என்று பிரபு மீண்டும் இழுத்தான்.
       நித்யாவும் அவனை போலவே……..  “அதனால…….” என்று இழுக்க…….


        “ஒரு நாள் சாரீ, ஒரு நாள் சுடி ,ஒரு நாள் நைட்டின்னு மாத்தி மாத்தி போட்டுக்கறீங்களா……?” என்று கேட்டான். 


        அவன் அப்படி கேட்டதும் நித்யாவின் மனம், நமது திட்டம் சரியான பாதையில் செல்கிறது என்று அவளுக்கு சொல்லியது.
[+] 2 users Like paki6216's post
Like Reply




Users browsing this thread: