Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
Bro next ud eppo bro, almost 11 days last ud pottu..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
super update
Like Reply
Regular update kodunga ji
Like Reply
உங்களில் பலர் எனது அப்டேட்டுக்கு ஆவலுடன் காத்திருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். தொடர்ந்து ரெகுலர் அப்டேட் கொடுத்து உங்கள் எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று நான் வருந்துகிறேன். என் சூழ்நிலை அப்படி. கிடைத்த நேரங்களில் முடிந்தால் ஒவ்வொரு நாளும் கொஞ்சமாவது எழுதி வந்தேன். இப்போது கூட நான் போஸ்ட் செய்ய போகிற பதிவைவிட இன்னும் நீண்ட பதிவு போடவேண்டுமென்று நினைத்திருந்தேன் அனால் முடியவில்லை. அப்படி செய்திருந்தால் போஸ்ட் போடுவது இன்னும் தாமதம் ஆகி இருக்கும். நீங்கள் என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொண்டு என்னுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன், புதுப்பிப்புகள் மெதுவாக இருந்தாலும், கதையை சுருக்காமல் முடிப்பேன். 
[+] 4 users Like game40it's post
Like Reply
ஆசை நிறைவேற்ற வெறிகொண்ட காதலன்

 
என்னால் நம்ப முடியவில்லை, ஷோபா இதற்க்கு ஒதுக்குவாள் என்ற நான் கற்பனை பண்ணியது உண்மை தான் அனால் அது நிறைவேற்றும் என்று நபீக்கை இருந்ததில்லை. நான் ஷோபாவை முதல் முதலில் பார்த்தபோதே என் உள்ளதை அவளிடம் பறிகொடுத்துவிட்டேன். அவள் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்று தெரிந்ததும் இதயம் நொறுங்கி போனேன். அந்த யதார்த்தத்திற்கு நான் பழகியபோது, அவள் மீதான என் உணர்வுகளை மெதுவாக அடக்க முயன்றேன். ஆனாலும் அவளை பார்க்கும்போது என் இதயத்தில் ஒரு இன்ப துள்ளல் ஏற்படும். அவளை நினைத்து வேதனையிலும், விரக்தியில்ம் வாடினேன், குறிப்பாக நான் தனியாக இருக்கும் இரவு நேரங்களில். அதனால் எதிர்பாராத விதமாக அவளை நான் கட்டி அணைக்க, அவளை காதலிக்க, அவளுடைய உடலுடன்  இனிமையாக ளாதல் செய்ய வாய்ப்பு கிடைத்தபோது எனக்கு ஏற்பட்ட கட்டுக்கடங்காத மகிழ்ச்சியை கற்பனை செய்து பாருங்கள். அந்த நேரங்களில் அவள் செந்தில் மனைவி இல்லை, என் மனைவி என்று கற்பனை செய்வேன். என் 'மனைவி' என் பிள்ளையை அவள் வயற்றில் சும்மக்க நான் ஆசைப்படுவது நியாயம் தானே?
 
எனக்குள் ஒரு எண்ணம் ஆழமாக உருவானது, அவளுக்கும் எனக்கும் இரகசியமாக ஒரு காதல் சிசு பிறந்துவிட்டால் ஷோபாவால்  என்னை ஒரு போதும் நிரந்தரமாக பிரிந்து இருக்க முடியாது. அவளுக்கு தனது கணவனை பிரிந்து வர விருப்பம் இல்லை என்றாலும் அல்லது வர முடியாத நிலை இருந்தாலும் அவள் என்னுடன் இரகிசியமாக உறவு வைப்பதை நிறுத்த முடியாது. அவள் இரட்டை வாழ்கை வாழ வேண்டும். ஒன்று, செந்திலின் சட்டபூர்வமான அன்பான மனைவியாகவும், இரண்டு, அவளின் உள்ளத்தில் இருக்கும் ஆசையின்படி என்னோடியா இரகசிய காதல் மனைவியாக எனக்கு தெரியும் அப்படியான உறவில் நானும் அவளும் ஒன்றாக இருக்கும் நேரம் மற்றும் வாய்ப்பு ரொம்ப குறைவாக இருக்கும். செந்திலுக்கு தான் இதில் முன்னுரிமை இருக்கும். செந்திலுக்கு சதேகம் வாராமல் இருக்க மற்றும் நம்ம உறவு வெளிப்படாமல் இருக்க எனக்கும் ஷோபாவுக்கும் மாதம் ஓரிரு முறை தான் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஒன்றாக எங்கள் இச்சையை தீர்த்துக்க நேரம் கிடைக்கும்.
 
இருப்பினும், சில நேரங்களில் எதனை எண்னிக்கை என்பது முக்கியமல்ல, தனித்திறம் தான் முக்கியம். வரையறுக்கப்பட்ட நேரம் எப்போதும் மிகவும் விலைமதிப்பற்றதாக இருக்கும். அது தான் மெச்சபடும். நீண்ட பிரிவை ஈடுசெய்ய எங்கள் உடல் சங்கமத்தின் உணர்ச்சிகள், ஆவேசங்கள் பலமடங்கு அதிகமாக இருக்கும். இடையில் உள்ள பெரிய இடைவெளி நம்மை ஒருவருக்கொருவர் ஏங்க வைக்கும், மேலும் எங்கள் உடலுறவை தொடர்ந்து புதியதாகவும், காமத்தால் நிறைந்ததாகவும் வைத்திருக்கும். இப்படி இருக்கையில் நாம் இருவரில், செந்தில் மற்றும் நான், யார் கூடுதல் லக்கி? அப்படி நடந்தால் நான் தான் என்று நினைக்கிறேன். செந்திலுக்கு ஷோபாவுக்கும் உள்ள செக்ஸ் உறவு ரூட்டினாக, சுவாரசியம் குறைவதாக மாற வாய்ப்பு இருக்கு. அனால் நானும் ஷோபாவும் உடல் இணையும்போது காதலும் காமமும் தொடர்ந்து நிறைந்து இருக்கும். இந்த மகிழ்ச்சியான எண்ணங்களில் நான் புல்லரித்த நிலையில் இருக்க எனக்கு இன்னொரு சந்தேகம் வந்தது, அதை அவளிடம் கேட்கவும் செய்துவிட்டேன்.
 
அவள் மேல் படுத்தபடி ஒரு நீண்ட முத்தத்துக்கு பிறகு அவள் முகத்தை பார்த்து கேட்டேன்," தங்க யு சோ மச் டார்லிங் .. அனால் இன்றைக்கு நீ ப்ரெக்னன்ட் ஆகா வாய்ப்பு இருக்க .. இல்லை இது உன் பாதுகாப்பான நால்லா?"
 
எங்களின்  நீண்ட முத்தத்தில் என் உமிழ் நீரில் ஈரமாக இருந்த அவள் உதடுகள் குறும்பான பொய் கோப புன்னகையில் விரிந்தது.
 
"என்னை அப்படி பார்க்காதே கள்ள பொண்டாட்டி, எனக்கு இன்னைக்கு ஒரு நாள் தான் இருக்கு அதான் கேட்டேன்."
 
"என்னடா பொறுக்கி, உன்னை அப்படி ஏமாற்றுவேன் என்று நினைச்சியா? என் பெர்ட்டைல் நாட்கள் துவங்கும் நேரம் இது .. என் கேல்குலேஷன் சரி என்றால் எல்லைக்கோட்டில் இருக்கும் நேரம். உன் அதிர்ஷடம் பொறுத்தது."
 
ஆஹா .. எனக்கு வாய்ப்பு இருக்கு வாய்ப்பு இருக்கு .. என்று இதை கேட்டு குஷியானேன். அவள் கொஞ்சம் தவறாக கணக்கிட்டிருந்தால் இன்று அவள் கர்பம் ஆகா முழு வளமுடன் கூட இருக்கலாம். நல்லவேளை நான் இரண்டு வாரங்களுக்கு மேல் என் விந்துகளை வீணாக்காமல் சேர்த்திவைத்து இருந்தேன். இன்று அவளுடைய கருப்பை என் விந்தணு திரவதில் நிரம்பி வழியு வேண்டும். அதில் இருந்து அந்த வெற்றி பெற இருக்கும் என்னோடைய ஒற்றை விந்து சேர்ந்து இணைய, அவளின் கருமுட்டை தயாராக காத்துகொண்டு இருக்கணும். தலையணை மேல் இருந்த அவள் அழகிய முகத்தை பார்த்து ரசித்தேன். காமத்தில் சிவந்து இருக்கும் கண்கள் என்னை மோகத்துடன் பார்க்க, கண்கள் போல சிவந்த உதடுகள் எங்கள் கலந்த உமிநீரில் மின்ன .. இந்த நிலையில் அவள் என்னை பார்ப்பது இன்று தான் கடைசி முறையா? இல்லை இல்லை .. இது எப்படியாவது நம்ம கடைசி முறையாக இருக்க கூடாது. அதற்க்கு அவள் இன்று கர்பம் ஆகணும்.
 
அவள் உடல் மேல் படுக்காமல் அவள் உடல் ஒட்டி பக்கவாட்டில் படுத்தேன். இளமை கம்பீரத்தில் விம்மி நிற்கும் அவள் முலைகளை நான் மெதுவாக வருடினேன். அவளின் புடைத்த முலைக்காம்புகள் நான் ருசிக்க தயாராக இருந்தது. ஏற்கனவே ஒரு முறை செந்தில் காரணத்தால் பால் நிரம்பிய இந்த முலைகள் இம்முறை அவைகள் பால் நிரம்பி இருப்பதற்கு நான் காரணமாக இருக்கவேண்டும். என் மகனின் பிறப்பு, என் மகன் பால் குடிக்க, அவள் முலைகளில் பால் சுரப்பைத் தூண்ட வேண்டும். ஆம் ... செந்திலுக்கு இருப்பது போல அவள் மூலம் எனக்கும் ஒரு மகன் வேணும்.
 
"என்ன டா அப்படி ரசிக்கிற?" என்று மோகத்தால் கரகரப்பான குரலில் மெல்ல கேட்டாள்.
 
"எவ்வளவு அழகாக இருக்கு டி உன் முலைகள் .. எவ்வளவு செழிப்பு, எவ்வளவு ஜு சி ... அதை சப்பிகிட்டே இருக்கலாம்." அவள் உடலின் அழகை செந்தில் வர்ணிப்பாரா என்று எனக்கு தெரியாது அனால் நான் அடிக்கடி அதை செய்வேன். அவள்  உடலின் அழகை ஆராதிக்கும் ஒரு ஆணால் எந்தப் பெண்ணும் எப்படி அவனிடம் மயங்காமல் இருக்க முடியும்?
 
"யாரடா உன்னை தடுத்த செல்லம், சப்புடா .. இன்றைக்கு உன் ஆசை தீர சப்பு."
 
இப்படி கூறிய ஷோபா என் உடலை தடவியபடி என் சுன்னியை அவள் விரல்களில் பிடித்தாள். என் தண்டை அவள் நான்கு விரல்கள் சுற்றி பிடித்தபடி அவளின் கட்டைவிரலால் என் சுன்னியின்  தலையை சிறு வட்டங்களில் தேய்த்தாள். அது என் உடலில் தொடர்ந்து சிறிய அளவிலான இன்பப் பொறிகல்  பாயச் செய்யா வைத்தது.
 
"அதுவும், உன் சிவந்த தோலில் இந்த மச்சம் அழகுக்கு அழகு சேர்க்குருத்து பேபி." 
 
அவள் முலைக்காம்பை சுற்றி இருக்கும் பிங்க் நிற வலையத்துக்கு ஒரு இன்ச் ஆடையில் ஒரு சிறு மச்சம் இருந்தது. அதை நான் முத்தமிட்டேன். அவள் யோனி மேடு துவங்கும் இடத்தில் ... அவள் முக்கோண சிறு சுருள்முடிகள் வளரும் இடத்துக்கு ஒரு இன்ச் முன்னே இன்னொரு மச்சம் இருந்தது. அது என்ன, ஒரு ஆணுக்கு இந்த இரண்டு இடங்களிலும் நிறைந்த இன்பங்கள் காத்துகொண்டு இருக்கு என்று அவைகள் காட்டுகிறதோ? அவள் உடலில் அங்கு மச்சங்கள் இருப்பது இரண்டு ஆண்களுக்கு மட்டும் தான் தெரியும், ஒன்று  தாலிகட்டி கணவன் இன்னொன்று அவள் ஆசைப்பட்ட காதலனான நான். இதை நினைத்து பெருமை கொண்டேன்.
 
அவள் வீங்கிய முலைக்காம்பை என் நாக்கால் மறுபடியும் மறுபடியும் தீண்டி மென்மையான முத்தங்களை படிந்தேன் அனால் என் வாய் உள்ளே எடுத்து அதை உறிஞ்சவில்லை. அவள் முலைக்காம்பு மேலும் புடைத்தது. அதை சுற்றி இருக்கும் வளையத்தின் சிறு ஊசி குத்தல்கள் தென்பட்டது.
 
"சக் மீ டார்லிங் .. ஸ்ஸ்ஸ்ஸ் ... சப்புடா லவர் .. என் காம்பை வாயில் எடுத்து இழுத்து சப்பு.."
 
அவள் காம உணர்ச்சிவடபட்டது என் பூலை அவள் விரல்கள் அழுத்துவதால் இருந்து தெரிந்தது. அவள் தன் மறு கை விரல்களால் என் தலையின் பின்புறத்தில் இருந்த முடிகளைப் பிடித்து, என் வாயை அவளது விரிந்த முலைக்காம்பில் திணித்தாள்.
 
"பால் வராத முலை காம்பில் இப்போது நான் சப்புகிறேன் அனால் இதே முலைக்காம்பில் என் மகன் ஒரு நாள் பால் பருகுவான்," என்ற ஆனந்த எண்ணத்தில் அவள் காம்பை உறிஞ்சினேன்.
 
என் எண்ணத்தை புரிஞ்சிக்கிட்டது போல அவளும் முனகியபடி," ஹ்ம்ம் .. ஹ்ம்ம்.. சப்புடா செல்லம்.. சுகமா இருக்கு .. சப்புடா... ஸ்ஸ்ஸ்... உன் மகனுக்கு நான் பால் ஊட்டுகிறது போல நினைத்து சப்புடா..."
 
அவளின் இன்னொரு முலையை பிசைந்துகொண்டே சப்பினேன். ஆஹா ... இளைமையின் உறுதி இருக்க அனால் ஏற்கனவே தாய்மை அடைந்து பஞ்சுபோன்ற மேன்மை. அவளும் என் பூலை சீராக ஆட்டிக்கொண்டு இருந்தாள் ... ஆம் அவளை மீண்டும் தாய் யாக்கை அதை தயார் பண்ணிக்கொண்டு இருந்தாள். என் விரல்கள் இப்போது அவள் வயிற்றை வருடியது என் தடவும் விரல்களின் சுகத்தை அவள் அனுபவித்தபோது அவள் வயிற்று தசைகள் மாறி மாறி இறுக்கமடைந்து தளர்ந்தன. இப்போதும் தட்டையாக இருக்கும் இந்த யற்று தான இன்னொரு முறை பிள்ளை சுமந்து வீங்க போகுது .. அதுவும், எனக்கு பாக்கியம் இருந்தால் என் பிள்ளையை சுமந்து.
 
"கூசுது டா ... ஹா.. அனால் சுகமாக இருக்கு."
 
அவள் தொப்புளை வந்து என் விரல்கள் சீண்டும் போது அவளிடம் இருந்து ஒரு பெரிய முனகல் வெளியானது. அவள் இப்படி காம இன்பத்தில் புலம்புவது எப்போதும் என் காமத்தை வெறியாகும் அளவுக்கு கொண்டு போகும். அந்த நேரங்களில் எனக்கு எப்போதும் ஒரு எண்ணம் வரும், அதாவது என்னால் மட்டும் தான் ஷோபாவை தன்னிலை இழந்து இப்படி இன்பத்தில் துடிக்கவைக்க முடியும் என்பது. செந்திலும் அவளை இப்படி புலம்ப வைப்பாரா என்று எனக்கு தெரியாது. அதை தெரிந்துகொள்ள அவர்கள் உடலுறவில் ஈடுபடும் போது அதை நான் பார்த்திருக்கணும்.
 
ஆனால் எனக்குள் இன்னொரு தருக்க ரீதியற்ற ஆசை இருந்தது. நானும் ஷோபாவும் தீவிரமாக ஓழ்த்து இன்பம் அனுபவிக்கும்போது செந்தில் அங்கே தற்செயலாக வந்து அதை கண்டுபிடிக்கவேண்டும். அவர் வந்ததை அறியாமல் நாங்கள் இருவரும் கட்டுக்கடங்காத இன்பத்தில் புலம்பியபடி ஓழ்த்துக்கொண்டு இருக்கணும். ஷோபாவின் இன்ப அலறல்கள் அவள் என்னிடம் எவ்வளவு இன்பம் அனுபவிக்கிறாள் என்று செந்திலுக்கு புரியவரனும். அவர் மனைவியும் நானும் ஆவேசமாக ஃபக் பண்ணுவதை பார்த்து அவருக்கு காமம் தூண்டப்படவேண்டும், என் பூல் ஷோபா புண்டைக்குள் உழுதுவதை பார்த்து செந்தில் சுன்னியும் விறைக்கணும், நாங்கள் இருக்க தழுவியபடி இன்பம் அனுபவிப்பதை கண்டு அவர் தன் பூலை ஆடவேண்டும் என்பதுக்காக இல்லை. அவர் ஒரு ககோல்டு கிடையாது என்று நம்பினேன். அனால் அவர் தன் மனைவியை ரொம்ப நேசிப்பவர் என்று தெரியும். அவரின் இந்த நிலையில், என்னால் தான் அவர் மனைவியை முழு மகிழ்ச்சி கொடுக்க முடியும், முழு உடல் சுகம் கொடுக்க முடியும் என்று அவருக்கு தானாக புரியனும். அதனால் அவரே ஒதுங்கி, எங்களுக்கு தொடர்ந்து இன்பம் அனுபவிக்க வழி கொடுக்கணும். இதுவெல்லாம் ஒரு உண்மைக்கு புறம்பான நப்பாசை என்று தெரிந்தாலும் கனவுகாண்பதை நிறுத்த முடியும்மா?
 
அதனால் இன்று அவளை வழக்கத்துக்கு அதிகமாக இன்பத்தில் சினுங்கவைக்கணும். இதை நான் கேற்பது இன்று கடைசி என்றால் அதை நான் இன்று மனதில் பதியவைக்கணும். எனக்கு இப்போது இன்னொரு ஆசை வந்தது, அதற்க்கு ஷோபா ஒப்புக்கொள்வாள்ள? அதை அவளிடம் கேதார வேண்டியது தான்.
 
நான் என் வாயை அவள் முலைக்காம்பில் இருந்து எடுத்து அவளுக்கு ஒரு ஆழ்ந்த முத்தம் கொடுத்தேன். அவள் முகத்தை பார்த்து," ஷோபா, நான் ஒன்னு செய்ய ஆசை படுகிறேன், நீ சம்மதிப்பியா?"
 
அவளும் என் முகத்தை பிடித்து என் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு," நீ இதை என்னிடம் கேட்ப என்று நினைத்திருந்தேன் அனால் நீ மறந்துட்டு என்று நினைத்தேன். ரொம்ப வலிக்கும் என்று தான் பயமாக இருக்கு."
 
நான் எதோ கேட்க வந்தேன் ஷோபா வேறு எதையோ பற்றி பேசுகிறாள்? "ரொம்ப வலிக்கும் என்று பயப்புடுறீயா?" அவள் எதை பற்றி குறிப்பிடுகிறாள் என்று அறியாமல் அவள் சொன்னதையே திருப்பி சொன்னேன்.
 
"வலிக்காத பின்னே? உன்னோடது எவ்வளவு பெரிசாகவும் மொத்தமாகவும் இருக்கு, என்னோட அந்த ஓட்டை ரொம்ப சின்னது டா."
 
அவள் இப்படி சொன்னதும் சில வினாடிகள் அதன் அர்த்தம் புரியாமல்  முழித்து இருந்தேன், அப்புறம் தான் பளிச்சென்று ஒரு ஒளி என் மூளையை தாக்கியது. அவளின் விர்ஜின் சூத்து ஓட்டையை எனக்கு கொடுக்க தயாராக இருக்கிறாள். இதை நான் எப்போதோ அவளிடம் கேட்டது, நானே மறந்து போயிருந்தேன் அனால் அவள் நினைவில் வைத்திருக்காள். நான் உணர்ந்த உணர்ச்சிக் கொந்தளிப்பின் காரணமாக, இந்த நேரத்தில் அது என் மனதில் இல்லை. அனால் ஒன்று புரிந்தது ஷோபா என் எல்லா ஆசைகளும் நிறைவேற்ற தயாராக இருந்தாள். அப்படி என்றல் இது தான் நமது கடைசி உடலுறவு என்று அவள் நம்புகிறாள். என் எல்லா ஆசைகளும் நிறைவேற்ற ரெடியாக இருந்தால் என் மனதில் இருக்கும் என் இன்னொரு ஆசையை நிறைவேற்ற ஒப்புக்கொள்வாள்ளா?
 
"நாம பிரிந்தாலும் உன் குரல் கேட்டுக்கொண்டே இருக்க ரொம்ப ஆசையாக இருக்கு ஷோபா," எனக்குள் இருக்கும் ஆசையை வேறுவிதமாக அவளிடம் சொல்லவேண்டாம் என்று இப்படி துவங்கினேன்.
 
அவள் சற்று நேரம் யோசித்தாள், பிறகு," நாம அடிக்கடி தனியாக பேசிக்கொண்டு இருந்தால் அது எப்படியோ சந்தேகத்தை எழுப்ப வாய்ப்பு உண்டு. நாம தான் கம்பெனி விஷயமாக பேச்சுக்குவோம்மே, அது போதாதா?"
 
"அப்படி இல்லை பேபி, நான் ராத்திரியில் தனியாக இருக்கும்போது உன் குரலை கேக்க எங்குவேன்னே." என்றேன்.
 
இதை கேட்ட ஷோபா என்னை இழுத்து ஒரு இறுக்கமான முத்தம் கொடுத்துக்கொண்டு என் பூலை ஆசையுடன் பிசைந்து குலுக்கினாள். அந்த நீண்ட முத்தத்துக்கு பிறகு சில சிறு சிறு முத்தங்கள் கொடுத்தபடி ஹஸ்கி குரலில் பேசினாள்," புரிஞ்சிக்கோ டா, நாம தொடர்ந்து அப்படி கொஞ்சி பேசிக்க முடியாது. அது சிம்ம நம்ம ஆசைகளை தான் தூண்டும் அனால் தூண்டிய ஆசைகளை தணித்திக்க முடியாது." 
 
"எனக்கு தெரியும் ஷோபா அனால் நீ இன்பத்தில் என் பெயரை சொல்லி ஆசையோடு முனகுவதை கேட்டுக்கொண்டே என் வாழ்நாள் பூரா வாழ்ந்துவிடுவேன்."
 
"அது எப்படிடா முடியும்?  அதற்க்கு நாம தொடர்ந்து செக்ஸ் வைத்துக்கொள்ளனும். அதுதான் இன்றோடு கிடையாதே." 
 
"எனக்கு தெரியும் ஷோபா, அதுனால் தான் இன்று நாம ஃபக் பண்ணும் போது அதை என் போனில் ரெக்கார்ட்  படுகிறேன்."
 
இதை கேட்ட ஷோபா, அதிர்ச்சியில், அவள் பிடித்திருந்த என் சுன்னியை விட்டுவிட்டாள். "என்ன சொல்லுற? நாம இப்போது செக்ஸ் வைத்துக்கொள்வதை வீடியோ எடுக்கப் போறியா?"
[+] 10 users Like game40it's post
Like Reply
நாம் இருவரும் எவ்வளவு தான் ஆசையுடன் எல்லா எல்லையும் மீறி இன்பம் அனுபவித்திட்டாலும், நான் அவள் கணவன் அல்ல, நான் அவள் கள்ள கணவன். பெண்ணுக்குரிய, அதுவும் திருமணமான பெண்ணுக்குரிய எச்சரிக்கும் பாதுகாப்பு உணர்வு அவளுக்கு வந்தது.

 
"என்ன ஷோபா, இதை வைத்து நான் உன்னை ப்ளாக்மெயில் செய்து உன்னை தொடர்ந்து என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேற்புறுத்துவேன் என்று பயப்படுறியா?"
 
நான் கேவலமானவன் என்று அவள் கருதுகிறாள் என்று நான் நினைப்பது அவளுக்கு சங்கடத்தை கொடுத்தது.
 
"அப்படி இல்லை டா செல்லம்," என்று மறுத்தாள். "உன்னை பற்றி எனக்கு தெரியும். இல்லையென்றால் என்னை உன்னிடம்  எந்தக் கட்டுப்பாட்டையுமின்றி கொடுத்திருப்பேன்னா?"
 
இப்போது நான் அவள் முடியிலும், கணத்திலும் பாசத்துடன் முத்தமிட்டேன். இப்போது ஷோபாவும் மறுபடி என் பூலை பிடித்து அதை கசக்கியபடி அவளுக்கு முத்தமிட்டு கொண்டிருக்கும் என் கன்னத்தை வருடினாள்.
 
"டார்லிங், தெரியும்ல, எத்தனையோ முறை இந்த மாதிரி வீடியோக்கள், அந்த காதலர்களுக்கு சம்மந்தம் இல்லாத  தப்பான நபர்களிடம் மாட்டிக்கொண்டு அந்த காதலர்களுக்கு பிரச்னை உண்டாகியதை பற்றி எவ்வளவோ படித்திருக்கோம்."
 
"எனக்கும் தெரியும் ஷோபா, அதுனால் தான் நாம புணர்வதை வீடியோ எடுக்க ஆசைபடல்ல."
 
"அப்புறம்?"
 
"நாம ஓக்கும்போது எழுப்பும் காம ஒலிகளை ரெக்கார்ட் செய்ய விரும்புறேன். ஒண்ணே ஒன்னு, நாம என்ன உணர்ச்சிவசப்பட்டாலும்  நம்ம பெயர்கள் மட்டும் நாம சொல்லி இன்பம் அனுபவிக்க கூடாது, .. என்ன ஓகே வா?"
 
அவள் இன்னும் கொஞ்சம் யோசித்தாலும், தயக்கத்துடன் ஒப்புக்கொண்டாள். நான் வேகமாக ஆவலுடன் கட்டிலில் இருந்து எழுந்தேன். இந்த மகிழ்ச்சியான செய்தியில் என் தண்டு இன்னும் கெட்டியாக விறைத்து நான் நகரும் போது சண்டையில் சுழற்றப்படும் ஒரு வாள் போல காற்றில் அசைந்தது. ஆமாம் அது போரில் தான் ஈடுபட போகுது .. காம போரில். அதில் வென்று என் கம்பம் ஆழமாக நாட்டப்பட்ட போகிறது. வெற்றியின் பரிசாக, என் சந்ததியி கைப்பற்றப்பட்ட நிலத்தை ஆக்கிரமிக்கப் போகிறது. கீழே விழுந்திருந்த என் பேண்ட் பாக்கெட்டில் இருந்து என் போனை எடுத்து வந்தேன். அதில் ரெக்கார்டர்ரை ஒன் செய்து அருகில் இருந்த பெட் ஸ்டாண்டில் வைத்தேன். பெட் ஸ்டாண்டில் செந்திலின் போட்டோ ஒன்று ருந்தது. அது என் செய்கையை பார்த்துக்கொண்டு இருந்தது, என் மீது  குற்றம் சாட்டுவது போல. சற்று நேரத்தில் அவர் மனைவி இன்பத்தில் அலற போகிறாள், அதை என் சுய இன்பத்துக்கு பதிவு செய்ய போகிறேன். நீ எப்படி இதை செய்யலாம் என்பது போல இருந்தது, போட்டோவில் அவர் பார்வை.
 
நான் முதலில் மறுபடியும் என் சுன்னியை அவள் வாய்க்கு கொண்டுசென்றேன். "என் சுன்னியை ஊம்பு பேபி .. உன் கணவர் சுன்னியைவிட என் சுன்னி உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உன் ஊம்புதலில் எனக்கு காமி டார்லிங்."
 
இதற்க்கு முன்பு ஷோபா என் பூலை உறிஞ்சி எடுக்கும்போது நான் அதை ரெக்கார்ட் செய்யில. அதனால் இப்போது அதை செய்கிறேன். அவள் உதடுகளும், வாயும் எழுப்பும் ஈர உறிஞ்சில் ஒலி நான் கேட்டு மகிலனும்.
 
"அஹ்ஹ்ஹ்ஹ ... வேகமாக ஊம்பு ஷோபா ... ஸ்ஸ்ஸ்.. என் தண்டு உன் தொண்டை வரி போகுதுடி ஷோபா .. என் ஆசை கள்ள பொண்டாட்டியே," என்று சொல்லி பதிவு செய்ய வேண்டும் என்று ஆசை.
 
அனால் அவள் பெயரை சொல்ல முடியாது, பதிலுக்கு 'பேபி' 'டார்லிக்' 'திருட்டு பொண்டாட்டியே' ஏன் .. என் 'ஆசை தேவடியா' தேவடியா என்று கூட கூறலாம் அனால் அவள் பெயரை மாட்டும் சொல்ல முடியாது. ஆனாலும் பிறகு நான் அப்பப்போ இந்த ஒலி  பதிவை கேட்டு மகிழுறேன்னா எனக்கு தெரியும் அப்போது யார் வாய் உள்ளே என் தடித்த தண்டு இருந்தது என்று. 'டார்லிங்' 'செல்ல தேவடியா' என்று புலம்பும் போது யாரோட உதடுகள், நாக்கு மற்றும் வாய் என்னை இப்படி புலம்ப வைத்தது என்று நான் அறிவேன்.
 
'ஸ்ள்ளுர்ப்' 'ஸ்லுர்ப்' என்று ஈர ஒலி சற்று சத்தமாக கேட்டது, அவள் ஊம்பும் ஒலி தெளிவாக பதிவாகவேண்டும் என்பதுக்க்காக அவள் வேணுமென்று இப்படி ஒலி எழுப்பி ஊம்புகிறாளா அல்லது ஆசையில் இப்படி ஊம்புகிறாளா என்று எனக்கு தெரியவில்லை அனால் என்னை சொர்கத்துக்கு மறுபடியும் கொண்டு செல்கிறாள்.
 
"ஒஹ்ஹஹ்... செம்மையை ஊம்புற .. உன் புருஷன் பூலை கூட இப்படி ஊம்பி இருக்க மாட்ட ..ஸ்ஸ்ஸ் அஹ்ஹ் .."
 
அடுத்த ஐந்து  நிமிடத்துக்கு அவள் ஊம்புவதை முனகியபடியே அனுபவித்து அவள் வாய் உள்ளே என் பூலை சொருகியெடுத்தேன். 
 
"உன் சிவந்த உதடுகளை இப்போது நான் உறிஞ்சி எடுக்கிறேண்டி," என்று கூறி அவள் உடல் மீது படர்ந்து அவளை ஆவேசமாக முத்தமிட துவங்கினேன்.
 
இப்போது எங்கள் இருவரின் உதடுகளும் ஈரமாக உரசிக்கொள்வது பதிவானது. ரொம்ப நேரம் பதிவானது, கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் முத்தமிட்டுக்கொண்டே இருந்தோம். நாம யார் என்று தெரியாவிட்டாலும், இந்த பதிவுகளை  ஒருவேளை வேறு யாரும் கேட்க்கும்படி ஆகினால் அவர்களின் காமத்தை தூண்டும்மா? நிச்சயமாக, இது ஒரு திருமணமான பெண்ணும், அவள் கள்ளகாதலனும் இன்பம் அனுபவிக்கும் ஒலி பதிவு என்று அவர்களுக்கு தெரியும். இப்படியே ஒரு பெண் அவள் லவர்ரோட ஆணுறுப்பை சப்புவாள் ... இவ்வளவு நேரமாகவ அவள் காதலுடன் மோக முத்தங்கள் பகிருந்துகொள்வாள் என்று அவர்கள் சுன்னியும் இரும்பு போல விறைச்சிக்கும். ஏன் ஆண்கள் மட்டும், பெண்கள் இதை கேட்டல் கூட அவர்கள் புண்டை ஈரமாகிவிடும். எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஒரு திருமணமான பெண், தன்னை மயக்க முயற்சிக்கும் ஒரு ஆணால் சோதிக்கப்பட்டு, அவளும் டெம்ப்ட் ஆகியிருந்தாலும் தன் கணவனுக்கு துரோகம் செய்யா கூடாது என்று எதிர்த்து போராடிக்கொண்டு இருந்து. ஒருவேளை  அவள் இதை கேட்டால் அவளும் தன கட்டுப்பாட்டை இழந்து அவள் மேல் ஆசைப்பட்டவனுக்கு தன்னை கொடுத்திடுவாள். அவ்வளவு ஈரடிக்காக இருந்தது எங்கள் இன்ப புலம்பல்கள்.
 
ரொம்ப நேரம் அவன் சிவந்தஉதடுகளை என் முத்தத்தால் மேலும் சிவக்கவைத்துவிட்டு அவள் மார்பகங்களுக்கு என்  திருப்பினேன்.
 
"வெண்ணிலா ஐஸில் ச்சேரி டாப்பிங் போட்டதுபோல் இருக்கு டி உன் முலைகள், அப்படியே அதை சப்பி திண்ணிடலாம் போல இருக்கு."
 
"யாருடா உன்னை நிறுத்தின, சன் ஆசைதீர சப்பி எடு மை டியர்." நான் என் போனில் பதிவு செய்ய துவங்கியதில் இருந்து இப்போது தான் முதல் முறையாக ஷோபா பேசினாள். மோகத்தில், காமம் வழியும் அவளின் கரகரப்பான முனகல் அவளுடைய குரல் தான என்று சரியாக சொல்ல முடியாது, ஏனனில் சாதாரணமாக பேசும் போது போல இல்லாமல், காமத்தில் முனகும் எல்லா பெண்களின் குரலும் கிட்டத்தட்ட ஒரே போல இருக்கும். 
 
ஒரு வேலை செந்தில் இதை கேட்டல் அது அவன் மனைவி தான் என்று கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கு. அனால் இது என் சொந்த மகிழ்ச்சிக்கு. இதை நான் பிறர் கேட்க கொடுக்க போவதில்லை.  ஒருவேளை பிற்காலத்தில் யாரிடமும் இது தப்பாக அகப்பட்டால், நாம யாரென்று தெரியாதவர்களுக்கு, நான் யாரு என்று தெரியவந்தாழும் பெண்மின் குரல் யார் என்று கண்டுபிடிக்க வாய்ப்பில்லை.
 
"அஹ்ஹ்ஹ... நிப்பேல்லை இழுத்து சப்புடா செல்லம் ."
 
"ஸ்ஸ்ஸ்ஸ் ... இப்போ உறிஞ்சி எடுடா கண்ணா, அங்..அங்.. உன் பிள்ளை உறிஞ்சி எடுக்கும்போது அவனுக்கு பால் கொடுப்பேண்டா மை லவ்."
 
"அஹ்ஹ் ... முட்டி முட்டி குடிடா ..ஓஹ் .. இன்னும் ...ஆஹ் இன்னும்.."
 
இன்பத்தில் துடித்துக்கொண்டு இருக்கும் ஷோபா இப்போது தன்னை மறந்து காம போதையில் சிணுங்கிக்கொண்டு இருந்தாள்.   
 
"ஆஹ்ஹ்... அப்படி தான் ... அங் ... சப்பிகிட்டே என் புண்டையை தெயிடா என் செல்ல புருஷ.."
 
நான் சப்புறத்தை நிறுத்தி," உன் புண்டை கிரீம் என் விரல்களை நனைக்குது டி ... எவ்வளவு டேஸ்ட்டாக இருக்கு.. உன் கணவனுக்கு எப்படி என்று தெரியாது அனால் எனக்கு இது போதையை செம்மையை ஏத்துது பேபி.."  
 
"உனக்கு க்ரீமாட அது? ஸ்ஸ்ஸ்... நேர பொய் நக்கி குடிடா ... உனக்கு எவ்வளவு வேணும்னாலும் நக்கி எடு கள்ள புருஷ.."
 
"காலை விரிச்சி உன் திருமணமான திருட்டு புண்டையை எனக்கு குடுடி .. என் நாக்கால உன் கூதிக்கு பூஜை செய்கிறேன்."
 
"அம்மா .. ஐயோ ... என் தொப்புளை நக்கினது போதும்டா எரும.. நான் புடையை விரிச்சி வெச்சிருக்கேன்.. உன் வாயை அங்கே வய்யுடா. "
 
 
"அங் .. அங் ..அப்படி தான் .. அப்படி தான் .. நாக்கு டா, அஹ்ஹ்ஹ... க்ரீம் வருதா நக்கி சுவைடா கண்ணே  .. என் புருஷன் கூட இவ்வளவு சப்பி ருசிச்சிருக்க மாட்டார்.'
 
உடல்களின் சலசலப்பு, படுக்கையின் க்ரீச் சத்தம், ஒரு பெண்  ஒரு ஆணுடன் சுவையான கள்ள உடலுறவில் ஈடுபடும் முனகல்கள் மற்றும் சிணுங்கல்கள்  அனைத்தும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. ஷோபா எனக்கு இல்லாமல் போனால் கூட நான் மறுபடியும் மறுபடியும் இதை போட்டு போட்டு க்ர்ட்பேன். இதை கேட்கும்போதெல்லாம், எப்படி அவள் வாய் என் தண்டை உறிஞ்சது, எப்படி அவள் புடை உதடுகள் என் தண்டை இருக்கு பிடிக்க அவள் புண்டை தசைகள் என் தண்டை உரசி என் காம நீரை கரைந்தது என்று என் நினைவுகள் வரும். இப்போது கூட நான் உச்சமடைந்து என் பூல் தளர்ந்தவுடன் நான் இதை காட்டல் உடணனே அடுத்த ரௌண்டுக்கு என் பூல் விறைத்துவிடும்.
 
"அஹ்ஹ்ஹ .. ஐயோ... என் க்ளிட்டை மெல்ல கடி டா .. அம்மா.. சப்புடா. ஆஹ்ஹ்.. அதை சப்புடா."
 
அவள் இன்ப பருப்பை அதன் உறையுநன் உறிஞ்சி எடுத்துக்கொண்டே என் விரல்களால் அவள் புண்டை சுவறுகளை வருடி பிங்கர் ஃபக் பண்ணினேன்.."
 
"ஊஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ...... எங்கெங்கேயோ  தொடுத்து டா அம்பே .. உன் விரல்கள் .. அஹ்ஹ்ஹ்ஹ்ஹ... சொர்கம் டா ...அஹ்ஹ் ...அஹ்ஹ்”
 
அவளை நான் இப்படி இன்பத்தில் ஆழ்த்தியும் அவள் இதோடு நம்ம உறவை நிறுத்த நினைக்கிறாளே. செந்தில் அவளுக்கு இப்படி சொர்கத்தை  காட்ட முடியும்மா? இல்லை நிச்சயமாக இல்லை என்று நம்பினேன் அனால் அப்படி இருந்தும் அவள் என்னை அவள் வாழ்க்கையில் இருந்து தள்ளிவிட்டு செந்திலுடன் தான் வாழ விரும்புகிறாள் என்பதுதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சரி, செந்திலுடன் தான் வாழனும் என்று இருந்தாலும் கூட, அப்பப்போ என்னுடன் வந்து இருவரும் சொர்க்கலோக பரவசத்தை அனுபவிப்பதில் என்ன தயங்கும். அவள் விரும்பினால் இந்த விஷயம் செந்திலுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம்.
 
 
"ஆஹ்ஹ் ... "ஆஹ்ஹ் ...  ஓஹ் காட் .. ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ ,,, எனக்கு வென்றபோது டா ... ஸ்ஸ்ஸ்ஸ்.. நிறுத்தாதே ,,. மதன் டார்லிங்... ஹுஹுஹு... ஐ'ம் கம்மிங் ..கம்மிங்  நக்கு டா நக்குகுகு,,,,"
 
சரி, செந்திலுடன் தான் வாழனும் என்று இருந்தாலும் கூட, அப்பப்போ என்னுடன் வந்து இருவரும் சொர்க்கலோக பரவசத்தை அனுபவிப்பதில் என்ன தயங்கும். அவள் விரும்பினால் இந்த விஷயம் செந்திலுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம்.
 
 
"ஆஹ்ஹ் ... "ஆஹ்ஹ் ...  ஓஹ் காட் .. ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ ,,, எனக்கு வென்றபோது டா ... ஸ்ஸ்ஸ்ஸ்.. நிறுத்தாதே ,,. மதன் டார்லிங்... ஹுஹுஹு... ஐ'ம் கம்மிங் ..கம்மிங்  நக்கு டா நக்குகுகு,,,,"
 
அவளின் இந்த உடல் துடிப்பும், அலறலும் என் எண்ணங்களிலிருந்து என்னை உலுக்கியது. அவள் உடல் வெட்டி வெட்டி இழுக்க அவள்புண்டையில் இருந்து அவள் காம நீர் தாராளமாகவே என் முகத்தின் மேல பீச்சி  அடித்தது. ரொம்ப தீவிரமான உச்சத்தில் சில பெண்கள் சில சமயம்  காம நீரை இப்படி பீச்சி அடிப்பதை கேள்வி பட்டிருக்கேன் இது தான் முதல் முறை ஷோபா அப்படி செய்கிறாள். அவள் பெட் ஷீட்டே நனைந்து விட்டது. ச்சே .. ஷோபாவின் இந்த இன்ப அலறல் செந்தில் கேட்டிருக்கணும், ஆஃப்ப்து தான் அவர் மனைவிக்கு நான் எவ்வளவு தேவை என்று அவருக்கு புரிந்திருக்கும்.
 
"உன் காம க்ரீமை உண்மையில் நிறையவே கொடுத்திட்டு டார்லிங், செம்ம டெஸ்டடி நீ.."
 
"சாரி டா செல்லம், உன் ஊசி இப்படி ஈரம் ஆகிரிச்சி .. எனக்கு இப்படி வந்தஸ்தே இல்லை டா..." என்று வெட்கத்தில் ஷோபா கிசுகிசுத்தாள்.
 
"சாரி எதுக்கு டார்லிங் .. என்னால் நீ இவ்வளவு இன்பம் அடைந்தது எனக்கு பெருமை தான் மை லவ்.. ஐ லவ் யு டி.."
 
ஷோபா கொஞ்சம் தயங்கினாள். அவளுக்கு ஆசை இருந்தாலும் அவள் பதிலுக்கு இப்படி கூற அவளுக்கு சங்கடமாக இருந்தது.
 
"வா டா செல்லம்.. என் புண்டை உனக்காக காத்திருக்கு டா .. உன் பெரிய தண்டை உள்ளே விடு டா .. முடிந்தால் உனக்கு ஒரு வீரியமான மகனை பெத்து கொடுக்குறேன்."
 
நான் அவள் கால்களுக்கு இடையே மண்டியிட்டேன். "நீயே என் பூலை பிடித்து உன் புண்டை எண்ட்ரன்ஸில் வெய்யு டார்லிங்."
 
"இப்போ உள்ளே தள்ளு டா.. அஹ்ஹ் ... மெதுவாக..."
 
"நீ ரொம்ப ஈரமா இருக்க, இன்னும் வலிக்குதா டியர்."
 
"நீ அவ்வளவு பெருசு டா ... அஹ்ஹ்ஹ .. உள்ள போகுது .. ஸ்ஸ்ஸ் போகுது ..."
 
"ஈரமாக இருந்தாலும் உன் புண்டை ரொம்ப டைட்டாக இருக்கு டி .. ஐ லவ் யு டி .. ஐ லவ் யு.."
 
என் தண்டு அவள் புண்டையின் ஆழத்தை முழுதும் அளந்து பார்க்கும் நேரத்தில் ஷோபாவின் கண்கள் சொருகியது, அவள் வாய் இன்பத்தில் திறந்தபடி இருக்க அவள் உதடுகள் நடுங்கியது .. அவள் முகம் பேரின்பத்தில் முறுக்கப்பட்டு இருந்தது.
 
இந்த பரவச நிலையில் ஷோபா தன்னை மறந்து மனதில் இருந்ததை வெளிக்காட்டினாள். "அங்...அங் .. ஐ லவ் யு டூ மதன் .. மை ஸ்வீட் லவ்.."
 
நான் ஆனந்தத்தில் அவள் உதடுகளை என் உதடுகளால் கவ்வினேன். என் இடுப்பு அதன் இன்ப ஆட்டத்தை துவங்கியது ... இது எல்லாம் ரெக்கார்ட் ஆகி கொண்டு இருந்தது.
Like Reply
ஷோபா மதன்னோட கருவை சுமப்பாள் மதன் ஆசை பட்ட ஷோபா வோட சின்ன குண்டி ஓட்டை க்கு திறப்பு விழா நடக்க போகுது.
Like Reply
இந்த கதையின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று 15 நிமிடத்துக்கு ஒரு தடவை இந்த தளத்திற்கு வந்து பார்க்கின்றேன். நான் உங்களின் எல்லா கதைகளுக்கும் எனக்கு பிடித்த மாதிரி அல்லது குட்டி sequel எழுதி எனது தனிப்பட்ட பாவனைக்கு வைத்துக்கொள்வேன். குறிப்பாக ஒருவர் பற்றவைக்க மற்றவர அணைக்க ஸ்டோரிக்கு சூப்பரான ஒரு sequel இருக்கு. அதே போல இந்த ஸ்டோரிக்கும் ஒன்று எழுதினேன். நீங்கள் கதையை முடித்ததும் அதை பதிவு செய்யலாம் என்று இருந்தேன். டிசம்பர் 25 உடன் இந்த திரி பக்கமோ அல்லது காம கதைகளின் பக்கமோ தலை வைக்க கூடாது என்று முடிவெடுத்துள்ள காரணத்தாலும், நீங்கள் இந்த கதையை முடிக்க இன்னும் சில காலம் ஆகும் என்ற காரணத்தால், நான் எழுதிய அப்டேட்களை தனியாக ஒரு கதையாக போஸ்ட் செய்ய போகின்றேன். யாருக்கெல்லாம் செந்திலுக்கு குறைந்த பட்சம் நியாயம் கிடைக்க வேண்டும் என்று என்னுகின்றார்களோ அவர்களுக்கு எல்லாம் அது ஒரு ஜாலி ரைட் ஆக இருக்கும். anyways game40it, ur my inspiration, ur my heroic writer,, ur my nightmare.
[+] 1 user Likes me.you's post
Like Reply
(15-12-2025, 12:17 AM)me.you Wrote: இந்த கதையின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று 15 நிமிடத்துக்கு ஒரு தடவை இந்த தளத்திற்கு வந்து பார்க்கின்றேன். நான் உங்களின் எல்லா கதைகளுக்கும் எனக்கு பிடித்த மாதிரி அல்லது குட்டி sequel எழுதி எனது தனிப்பட்ட பாவனைக்கு வைத்துக்கொள்வேன். குறிப்பாக ஒருவர் பற்றவைக்க மற்றவர அணைக்க ஸ்டோரிக்கு சூப்பரான ஒரு sequel இருக்கு. அதே போல இந்த ஸ்டோரிக்கும் ஒன்று எழுதினேன். நீங்கள் கதையை முடித்ததும் அதை பதிவு செய்யலாம் என்று இருந்தேன். டிசம்பர் 25 உடன் இந்த திரி பக்கமோ அல்லது காம கதைகளின் பக்கமோ தலை வைக்க கூடாது என்று முடிவெடுத்துள்ள காரணத்தாலும், நீங்கள் இந்த கதையை முடிக்க இன்னும் சில காலம் ஆகும் என்ற காரணத்தால், நான் எழுதிய அப்டேட்களை தனியாக ஒரு கதையாக போஸ்ட் செய்ய போகின்றேன். யாருக்கெல்லாம் செந்திலுக்கு குறைந்த பட்சம் நியாயம் கிடைக்க வேண்டும் என்று என்னுகின்றார்களோ அவர்களுக்கு எல்லாம் அது ஒரு ஜாலி ரைட் ஆக இருக்கும். anyways game40it, ur my inspiration, ur my heroic writer,, ur my nightmare.

உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத வேலை? Angry
Like Reply
(15-12-2025, 09:58 AM)Chellapandiapple Wrote: உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத வேலை? Angry

ஆபீஸில் வேலை குறைவு நண்பா. ஆல்ரெடி நான் எழுதி முடித்துவிட்டேன். என்ன செய்ய..
[+] 1 user Likes me.you's post
Like Reply
மிகவும் நன்றாக உள்ளது,செந்தில் நல்லவன்,ஷோபா காமத்தில் தன் கணவனை மிகவும் கேவலப்படுத்திவிட்டாள்.இன்னொருவன் பிள்ளையை தன் கணவனை தன் பிள்ளை போல் வாழ் முழுவதும் வளர்க்கசெய்வது எவ்ளோ பெரிய ஏமாற்றுத்தனம்.அந்த பிள்ளையை பார்க்கும் போது எல்லாம் மதன் ஞாபகம் வருவான்.இவளுக்கு கணவனை விட கள்ள புருஷனை தான் விரும்புகிறாள்.
             மதன் ஷோபா மேல் இருபது காமமே அன்பு இருந்திருந்தால் இப்படி செய்யமாட்டான்.அவன் ஷோபாக்கு பிள்ளை கொடுத்து ஷோபாவை தன்னுடன் வைத்து கொள்ள நினைக்கிறான்.அவனின் வக்கிர புத்தி கொஞ்சம் கொஞ்சம் ஆகா வெளிவருகிறது.
      இவர்கள் அனைவரும் செந்திலின் நல்ல மனதையும் அவனின் நம்பிக்கையை தன் நலனுக்காக அவனை பயன்படுத்துகிறார்கள்.அனைவருக்கும் அவன் மீது மரியாதை தவிர வேறு ஒன்றுமே இல்லை. அனைவரும் அவர்களின் சந்தோஷத்தை மட்டுமே பார்க்கிறார்கள் அந்த நல்ல மனிதனை எப்படி எல்லாம் முதுகில் குத்துகிறோம், அவனுக்கு இந்த துரோகம் தெரிந்தால் எவ்வளவு கஷ்டப்படுவன் என்று நினைக்க வில்லை,
       மதன் ஒரு சந்தர்ப்பவாதி அவன் ஷோபாவை தன் கணவனை விட தன்னை விரும்பவேண்டும்.என்று இந்த விஷயம் தன் நண்பனுக்கு தெரிந்தால் செந்தில் பிள்ளையோடு அவனின் குடும்ப குழைந்து போய்விடுமே என்ற சிறு கவலை கூட இல்லாமல் தன் ஆசையை நிறைவேற்றி கொள்கிறான் இவர்கள் அனைவரும் தண்டிக்க படவேண்டும். 
          ஷோபா senthil மேல் சிறிது காதலோ மரியாதையோ கிடையாது இருந்திருந்தால் மதனுடன் தொடர்பை உடனே விட்டு இருப்பால் கடைசி என்று கூறி கணவன் கட்டிய தாலி கண்ட இடத்தில் சுற்றியிருக்கமாட்டாள.master bedroom திறந்து இருக்கமாட்டாள் பிள்ளை பெற்றுக்கொள்ள சம்மதித்து இருக்க மாட்டாள். தனக்கு கணவன் பிள்ளை இருப்பதையே மறந்துவிட்டாள்.
                இந்த கதைக்குள் பல subplot உள்ளது அனைத்து கதையையும் ஒன்று திரட்டி அனைவரும் தண்டிக்க பட வேண்டும், ஏன் நல்லவர்கள் கஷ்டபடவேண்டும்.
             ஏன் கெட்டவர்கள் நல்லவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும்.
            சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று prove செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
[+] 3 users Like Sankaralingam's post
Like Reply
Good update bro
Keep rocking
Konutinga ponga
Thambiku semma vela
Like Reply
sexy update
Like Reply
Super update... Long ah mudinga storie ya
Like Reply
Thrilling ........
Like Reply
Amazing
Like Reply
hot and sexy
Like Reply
Good going and please keep writing
Like Reply
Update panunga bro
Like Reply
நண்பர் me.you எழுதும் sequel நான் எழுதி முடிக்கும் climax க்கு ஜெல் பண்ணது. அது வேற ஒரு alternative கதையாகவே இருக்கட்டும். அவர் sequel எழுதுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. உண்மையில், என் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அவருக்கு ஒரு தொடர்ச்சியை எழுத போதுமான அளவு உத்வேகம் அளித்திருப்பதை நான் ஒரு compliment டாக  எடுத்துக்கொள்கிறேன். நானும் இதேபோன்ற சூழ்நிலையில் இருந்திருக்கேன். 'என் மனைவி' என்ற ஒரு ரொம்ப பழைய கதை (அதை ஒரு வாசகரே 'ஏன் செய்தள் துரோகம்' என்ற தலைப்பில் xossippil பதிவு செய்திருந்தார்) என்னை inspire செய்ததால் நான் அதன் sequelaaga 'ஜாதி மல்லி' என்று ஒரு கதையை எழுதி இருந்தேன். இப்போது இந்த கதையின் அடுத்த அப்டேட் போஸ்ட் செய்கிறேன்.  
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)