Incest கூமாப்பட்டி மர்மம் !!! (சிறுகதை)
அந்த போட்டோவில் விஜிம்மா இருக்க கூடாதா என்ற அற்ப ஆசையில் நான் அந்த போட்டோவை பார்த்தேன்

ஆனால் அந்த போட்டோவில் இருந்த உருவத்துக்கும்​ விஜிம்மாவுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை

அதனால் தான் அதிர்ந்தேன்

(தோழர்கள் vkdon மற்றும் omprakash_71 இருவருக்கும் நன்றி - ஆனால் கதையின் எதார்த்திற்காக வேறு ஒரு பெண் அந்த புகைப்படத்தில் இருக்க வேண்டிய ஒரு கட்டாயம் - இருவரும் மன்னிக்கவும்)

அம்மாவிடம் போட்டோவை திருப்பி கொடுத்தேன்

என்னடா புடிச்சி இருக்கா ?

அம்மா நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்

அடச்சீ அவ்ளோ தானா ? அதை முன்னமே சொல்லி தொலைக்க வேண்டியது தானே ? யார்டா அந்த பொண்ணு என்று அம்மா என்னிடம் ரொம்ப ஆர்வமாக கேட்டாள்

என் லவ் பற்றி சொன்னால் ஆத்திரப்படுவாள் ஆர்ப்பாட்டம் பண்ணுவாள் என்று எதிர் பார்த்தேன்

ஆனால் அம்மா அதை ரொம்ப எதிர் பார்த்து காத்திருந்தவள் போல ரொம்ப ஸ்போட்டிவாக எடுத்து கொண்டாள்

சரி அவ போட்டோ இருக்கா காட்டு

இல்லம்மா அவங்க போட்டோ இல்ல

என்னது அவங்களா ?

என்ன விட வயசு கொஞ்சம் அதிகம்மா

அம்மா முகம் மாறியது

என்னடா சொல்ற ?

விதவைம்மா

அம்மா முகம் இன்னும் மாறியது

ஒரு குழந்தை இருக்கு

அம்மா முகம் மாறி கொண்டே போனது

டேய் டேய் போதும் போதும் நிறுத்து

அம்மா முகத்தில் இப்போது கோவம் தெரிந்தது

லவ் பண்ண உனக்கு வேற பொண்ணே கிடைக்கலியாடா கருமம் கருமம் என்று தலையில் அடித்து கொண்டு கிட்சன் பக்கம் போய் விட்டாள்

அம்மா அம்மா என்று கூப்பிட்டு கொண்டே நானும் கிட்சன் பக்கம் ஒடினேன்

அவளுக்கு என் மூஞ்சை பார்க்கவே பிடிக்கவில்லை

முகத்தை திருப்பி கொண்டாள்

பாத்திரங்களை எல்லாம் டமால் டுமீல் என்று போட்டு உருட்டினாள்

அம்மா அவங்க கிராமத்து பொண்ணு

நான் கிராமம் என்று குறிப்பிடவும் சற்றென்று என்னை திரும்பி பார்த்தாள்

கிராமத்து பொண்ணா ?

ம்ம் ஆமாம்மா ?

சரி அந்த கிராமத்தோட பேரு என்ன ?

கூமாப்பட்டி

அதை கேட்டதும் அம்மா அதிர்ச்சி அடைந்தாள்

தோழர்களே ! அம்மா ஏன் அதிர்ந்தாள் ? கெஸ் பண்ணுங்க பிளீஸ்

தொடரும் 27
[+] 6 users Like mandothari's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Very Nice Update Nanba
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
சந்திராம்மா என் அதிர்ச்சி ஆனாங்கனு தெரிஞ்சிக்கனும்முன்னா அதுக்கு கதைய மொதல்லருந்து படிக்கனும்
இப்படிக்கு
இந்த கதையை இன்னிக்கு படிச்சு முடிச்ச காமக்கதை ரசிகன்
விஜிம்மா வெறியன்

[Image: FB-IMG-1763832942556.jpg]
[+] 2 users Like Kundiveriyan's post
Like Reply
noce going story
[+] 1 user Likes tmahesh75's post
Like Reply
En na vijima sontha ooru nu nenaikuren
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
கூமாப்பட்டியா ?

ஆமாம் ஏன் மா ? உங்களுக்கு அந்த கிராமம் பத்தி தெரியுமா ?

தெரியுமாவா ? அது தாண்டா என்னோட பூர்வீக கிராமம்

(சரியான விடையை கண்டு பிடித்த தோழர் vkdon அவர்களுக்கு நன்றி)

அவள் அப்படி சொல்லும்போதே அவள் கண்கள் லேசாய் கலங்க ஆரம்பித்தது

அப்பவே நினைச்சேன் விஜிம்மாவின் முக சாயல் என் அம்மா முகம் போலவே இருந்தது

கண்டிப்பா என் அம்மாவும் விஜிம்மாவும் எதோ வகையில் தூரத்து சொந்தக்காரங்களா தான் இருக்கணும்

காரணம் கிராமங்களில் எல்லாம் பெரும்பாலானோர் பெண் எடுத்து பெண் கொடுத்து சொந்தங்களாகவே வாழ்வார்கள்

அதை நான் கேள்வி பட்டு இருக்கிறேன்

போட்டோ வேற இல்லனு சொல்ற சரி வா நம்ம நேர்லயே ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடுவோம் என்றாள் அம்மா

அம்மா சொல்லியதை கேட்டதும் எனக்கு கைகால் கொள்ளவில்லை

நான் என்ன என்ன நினைத்து கொண்டு வந்தேனோ அதெல்லாம் அம்மாவே தானாக சொல்லுகிறாள் செய்கிறாள்

எனக்கு ஆச்சரியமாக இருந்தது

சந்தோஷத்தில் அப்படியே அம்மாவை இறுக்கி கட்டி அனைத்து தூக்கி அவள் ரெண்டு கன்னத்திலும் இச்சி இச்சி என்று மாத்தி மாத்தி முத்தம் கொடுத்தேன்

ஏய் ! ஏய் !! போதும் விடுடா ! எல்லா முத்தத்தையும் எனக்கே குடுத்துடாத அவளுக்கும் கொஞ்சம் மிச்சம் வை என்றாள் சிரித்து கொண்டே

நான் அம்மாவை இறக்கி விட்டேன்

சரி சீக்கிரம் கிளம்பு என்றாள்

நானும் அம்மாவும் பைக்கிலேயே கூமாப்பட்டி கிராமத்தை நோக்கி பயணம் ஆனோம்

வழியில் போகும் போது பூ பழம் தாம்பூல தட்டு என்று சில மங்களகரமான பொருட்கள் அம்மா வாங்கி கொண்டாள்

எனக்கு அதையெல்லாம் பார்த்த போது விஜிம்மாவுக்கும் எனக்கும் பாதி கல்யாணம் ஆனது போல இருந்தது

சந்திரம்மாவுடன் சுமார் 2 மணி நேர பயணம்

கூமாப்பட்டி எல்லையை வந்து அடைந்தேன்

ஆனால் காலையில் நான் புறப்பட்டு வந்த போது இருந்த சூழ்நிலையும் இப்போது நான் அங்கே பார்த்த சூழ்நிலையும் முற்றிலும் வேறு வேறு மாதிரி இருந்தது

காலையில் மண் சாலை பார்த்த இடத்தில் இப்போது தார் ரோடு இருந்தது

வயல் வெளியாக காணப்பட்ட இடம் இப்போது ஒரு பெரிய பேக்டரி கட்டடம் போல இருந்தது

அதில் 1000 கணக்கான தொழிலாளிகள் வேலைக்கு ஷிப்ட் முறையில் போய்க்கொண்டும் ஷிட்ப் முடிந்து வெளியே வந்து கொண்டும் இருந்தார்கள்

எனக்கு ஒன்றுமே புரியவில்லை

அந்த எல்லையின் திருப்பத்தில் ஒரு பழைய போர்ட் கீழே கிடந்தது

அதை கிட்ட போய் பார்த்தேன்

ரொம்ப பழைய போர்ட்

கரையான் அரித்து போய் அதில் இருந்த எழுத்துக்கள் எல்லாம் சுத்தமாய் அழிந்து போய் மாலையிலும் வெயிலிலும் அந்த பெயர் கல்பலகை மக்கி போய் இருந்தது

"கூ" என்ற எழுத்து கால் வாசி தெரிந்தது முடிவில் "டி" என்ற வார்த்தை தேய்ந்து போய் சொரண்டப்பட்டு இருந்தது

ஒரு 24 மணி நேரத்திற்குள் ஒரு கிராமத்தை பேக்டரியாக மாத்த முடியுமா ?

நான் குழப்பத்தில் செய்வது அறியாது திகைத்து நின்றேன்

என்னடா ஆச்சி ? வழி ஏதும் மாத்தி வந்துட்டியா ? என்று அம்மா கேட்டாள்

இல்லம்மா காலைல இங்கே இருந்து தான் நான் நம்ம வீட்டுக்கு வந்தேன்

ஆனால் இப்போ பார்க்கும் போது எல்லாமே மாறி இருக்கு என்று குழப்பத்துடன் சொன்னேன்

அப்போது ஒரு 40 வயது மதிக்க தக்க பெரியவர் சைக்கிளில் டீ விற்று கொண்டு அந்த பக்கம் வந்தார்

அம்மாவும் நானும் நல்ல வெயிலில் பயணித்து வந்து இருந்தோம்

டேய் தலை வலிக்குது டீ வாங்கு என்றாள் அம்மா

நான் அவரிடம் 2 டீ வாங்கினேன்

அண்ணே இந்த பக்கம் கூமாப்பட்டி ன்னு ஏதாவது கிராமம் இருக்கா ? என்று நைசாக பேச்சு கொடுத்தேன்

கூமாபட்டியா ?

ஆமாண்ணே

ம்ம் நானும் சின்ன வயசுல கேள்வி பட்டு இருக்கேன் தம்பி

எங்க அப்பா கூட அந்த கிராமத்துல ஒரு டீ கடை வச்சி இருந்தாரு

டீ கடை என்று சொன்னதும் நான் காலையில் என் பைக்கை வைத்து இருந்த டீ கடை நினைவுக்கு வந்தது

அந்த டீ கடை எங்கே இருக்கு தெரியுமா ?

டீ கடையா ? என்ன தம்பி ஒன்னும் தெரியாம கேக்குறீங்க ?

ஒரு பெரிய வெள்ளம் வந்தப்போ அந்த கூமாப்பட்டிற கிராமமே தண்ணீ ல மூழ்கி மொத்தமா தமிழ்நாட்டு வரைபடத்துலயே இல்லாம அழிஞ்சிடுச்சி தம்பி அப்புறம் எங்கே என் அப்பாவோட டீ கடை இருக்க போகுது என்றார்

அவர் சொன்னது அப்படியே அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படம் "அத்திப்பட்டி" கிராமம் காணாமல் போன கதை மாதிரி இருந்தது

என்னண்ணே சொல்றீங்க என்று அவரை பார்த்து அதிர்ச்சியுடன் கேட்டேன்

ஆமா தம்பி நீங்க சொல்ற கிராமம் அழிஞ்சி பலவருசன்கள் ஆகுது என்று ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்

காலையில் நான் பார்த்த கிராமம் அழிந்து பலவருடங்க ஆகிறதா ?

எனக்கு மண்டையே வெடித்து விடும் போல இருந்தது

அம்மா எங்கள் அருகில் வந்து என்னடா ? என்று கேட்டாள்

நான் அந்த டீ காரர் சொன்னதை அப்படியே அம்மாவிடம் சொன்னேன்

அதை கேட்ட அம்மா அப்படியே மயக்கமாய் பொத் என்று கீழே விழ போனாள்

நல்லவேளை அம்மா என்று கத்தி கொண்டே நான் அம்மாவை தாங்கி பிடித்து கீழே மெல்ல படுக்கவைத்தேன்

தோழர்களே ! அம்மா ஏன் மயக்கம் போட்டு விழுந்தாள் ? கெஸ் பண்ணுங்க பார்க்கலாம் பிளீஸ்

தொடரும் 28
[+] 5 users Like mandothari's post
Like Reply
Very Nice Update
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Amma oda sontha ooru ache sonthakaranga lukku enna acho nu mayakkam vanthu irukkum
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
அம்மா முகத்தில் தண்ணீர் தெளித்தேன்

ஜில்ல்ல் என்று தண்ணீர் படவும் அம்மா ​​மெல்ல கண் விழித்தாள்

என்னம்மா ஆச்சி ? ஏன் மயக்கம் போட்டிங்க ? என்று ஆறுதலாய் அவள் தலை முடியை கோதி விட்டபடியே கேட்டேன்

என் கிராமம் அழிஞ்சி 10 வருஷம் ஆகுது இன்னும் அது என் கண்ணு முன்னாலேயே நிக்குது என்று சொல்லி அழுதாள்

(சரியான விடையை கண்டு பிடித்த தோழர் vkdon அவர்களுக்கு நன்றி)

எனக்கும் அழுகை வந்தது

10 வருஷம் ஆச்சா ? இப்போ தான் காலைல இங்கே இருந்தேன்

சைக்கிள் டீ காரர் சொல்வதும் என் அம்மா சொல்வதையும் பார்த்தால் இங்கே கூமாப்பட்டி என்ற ஒரு கிராமமே இல்லாதது போல அல்லவா சொல்கிறார்கள்

ஒரே மர்மமாக இருக்கே

எனக்கு பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது

அம்மா கொஞ்சம் மயக்கம் தெளிந்து நார்மல் ஆனால்

வாடா வீட்டுக்கு போகலாம் என்றாள் சோகமாக

நான் ஒரு பைத்தியக்காரி உன் பேச்சை நம்பிட்டு உன்கூட பொண்ணு பார்க்க வந்தேன் பாரு என்று தலையில் அடித்து கொண்டாள்

நான் சோகமாக பைக் ஸ்டார்ட் பண்ணேன்

அம்மா ஏறி என் பின்னால் அமர்ந்து கொண்டாள்

பைக் மெல்ல அந்த தார் சாலையில் ஊர்ந்து சென்றது

வரும் போது இருந்த உற்சாகம் இப்போது எனக்கு இல்லை

என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணமே இருந்தது

நானும் அம்மாவும் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்

கூமாப்பட்டி கிராமம் அழிந்து விட்டது என்று கேட்ட பிறகு எனக்கு தூக்கம் வரவில்லை உணவு அருந்த முடியவில்லை ஷேவிங் பண்ண கூட தோணாமல் அப்படியே ஒரு தேவதாஸ் போல பைத்தியம் பிடித்தவன் போல வாழ ஆரம்பித்தேன்

முன்பு இருந்த உற்சாகம் என்னிடம் இப்போது ஒரேடியாக அற்று போய் இருந்தது

கடமைக்கு வேலைக்கு சென்று வந்தேன்

கடமைக்கு ஒரு நடமாடும் பிணம் போல வாழ ஆரம்பித்தேன்​

இப்படியே 2 மாதங்கள் ஓடி விட்டது

நடுவில் நான் சும்மா இருக்கவில்லை

கெஸட்டட் ஆபிஸ் ரிஜிஸ்டர் ஆபிஸ் என ஒவ்வொரு கவர்மெண்ட் ஆபிஸாக சென்று அலைந்து அலைந்து கூமாப்பட்டி கிராமம் பற்றி விசாரித்து கொண்டு தான் இருந்தேன்

ஆனால் கூமாப்பட்டி பற்றி எந்த ஒரு தெளிவான தகவலும் எனக்கு கிடைக்கவே இல்லை

கூமாப்பட்டி ​மர்மமாகவே இருந்தது

ஒரு நாள் நான் வழக்கம் போல நொந்து போய் மனக்கஷ்டத்துடன் ட்ரஷரி ஆபிஸ் சென்று என் சீட்டில் சென்று அமர்ந்தேன்

அப்போது என் டேபிள் மேல் ஒரு பிரிண்டெட் போஸ்ட் கார்டும் ஒரு இன்லாண்ட் லெட்டரும் இருந்தது

அதில் இருந்த அனுப்புனர் பெயர் முகவரி பார்த்த நான் அதிர்ந்தேன்

தோழர்களே ! நான் ஏன் அதிர்ந்தேன் ? கெஸ் பண்ணுங்க பாப்போம் !

தொடரும் 29
[+] 6 users Like mandothari's post
Like Reply
En na athu vijima kitta irunthu vanthu irukkum koomapatti address ah irukkum
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
விஜியாம்மா கடிதம் நண்பா
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
அனுப்புனர் முகவரியில் விஜயா என்று இருந்தது

(சரியான விடை கண்டு பிடித்த தோழர்கள் vkdon மற்றும் omprakash_71 இருவருக்கும் நன்றி)

நான் அவசரமாக அந்த இன்லாண்ட் லெட்டரை பிரித்து படித்தேன்

தம்பி ! நான் உங்களுக்காக பல நாள் காத்திருந்தேன்

உங்க அம்மாவோடு என்னை பெண் கேட்டு வருகிறேன் என்று சொல்லி சென்றீர்கள்

நான் தினம் தினம் காத்திருந்து ஏமாந்து போனேன்

என் இறந்து போன கணவரின் காரியத்துக்கு திதி கார்ட் அனுப்பி இருந்தேன்

அதற்கும் நீங்கள் வரவில்லை

ஏன் என்ன ஆச்சி உங்களுக்கு ?

என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா ?

உங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கவில்லையா ?

உங்களை நம்பி தான் நான் என்னை உங்களிடம் இழந்தேன்

இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன்

உங்கள் பிள்ளை இப்போது என் வயிற்றில் வளர்கிறது

இங்கே தொடர்ந்து புயல் மழை என பெய்து கொண்டே இருக்கிறது

எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரும் வெள்ளம்​ வந்து இந்த கூமாப்பட்டி கிராமத்தையே முழுவதுமாய் அழித்து விட வாய்ப்பு உள்ளது என்று ரேடியோவில் நியூஸ்ஸில் சொல்லி கொண்டே இருக்கிறார்கள்

அதனால் நான் இந்த கூமாப்பட்டி கிராமத்தை விட்டு பட்டணம் செல்கிறேன்

இதை உங்களிடம் சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்று எண்ணினேன்

அதனால் தான் இந்த கடைசி கடுதாசியை உங்களுக்கு எழுதி விட்டு செல்கிறேன்

அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நாம் இணைந்து ஒன்றாக ஒரே வீட்டில் வாழ ஆசை படுகிறேன்

உங்கள் நினைவாகவே உங்களை விட்டு பிரிகிறேன்

இப்படிக்கு என்றும் உங்கள் ஆசை விஜிம்மா

அந்த கடிதத்தை படித்து முடித்தேன்

என் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர்

அவ்ளோ உருக்கமான ஒரு கடிதம்

இந்த கடிதம் எப்போது எனக்கு வந்தது ? விஜிம்மா எப்போது இதை எனக்கு எழுதி அனுப்பி இருக்கிறாள் ? என்று இன்டலாண்ட் கவரில் இருந்த ஸ்டாம்பில் இருந்த தேதியை பார்த்தேன்

அப்படியே அதிர்ந்து போனேன்

நான் ஏன் அதிர்ந்தேன் ?

தோழர்களே ! கெஸ் பண்ணுங்க பிளீஸ்

தொடரும் 30
[+] 5 users Like mandothari's post
Like Reply
En na athu pala varushathuku munnadi anupunathu 90s kalam ah irukkum
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
90's Letter Bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
இப்போது வருடம் 2025

நான் கடிதத்தில் இருந்த தேதியை பார்த்தேன்

அதில் 2015 என்று இருந்தது

(சரியான விடையை யூகித்த தோழர்கள் vkdon மற்றும் omprakash_71 இருவருக்கும் நன்றி)

எனக்கு அப்படியே தூக்கி வாரி போட்டது

விஜிம்மாவை விட்டு பிரிந்து 2 மாதங்கள் தான் ஆகிறது

ஆனால் அவளிடம் இருந்து எனக்கு 10 வருடங்களுக்கு முன்பிருந்து கடிதம் வந்து இருக்கிறது

அதுவும் இப்போது தான் எனக்கு அந்த கடிதம் வந்து சேர்ந்து இருக்கிறது

என் கண்களை என்னாலேயே நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் அந்த தேதியையே திரும்ப திரும்ப பார்த்தேன்

வருடம் : 2015 தான்

எப்படி இது சாத்தியம் ?

டைம் லூப் என்று நாவல்களில் படித்து இருக்கிறேன் சினிமாக்களில் பார்த்து இருக்கிறேன்

அதெல்லாம் சும்மா கற்பனை கதைகள் என்று நினைத்து இருந்தேன்

ஆனால் அந்த கற்பனை கதை போல நிஜத்தில் நடக்குமா ?

நான் என் கணிப்பொறியில் 2015ல் உள்ள ரெகார்டஸ் தேடி பார்க்க ஆரம்பித்தேன்

ஆனால் 2016ல் இருந்து தான் பதிவுகள் இருந்தது

2015ம் வருடத்து கோப்புகளை எப்படி அறிந்து கொள்வது என்று யோசித்தேன்

பழைய தாசீல்தார் ஆபிஸ் பின் பக்க கட்டிடத்தில் தான் பழைய ரெக்கார்டஸ் அறை இருக்கிறது

நான் லீவ் சொல்லிவிட்டு அந்த பழைய தாசில்தார் ஆபிஸ் சென்றேன்

உரிய அனுமதிகளை வாங்கி கொண்டு அந்த பழைய ரெக்கார்டஸ் ரூம் க்குள் சென்றேன்

அங்கே நுழைவாயிலில் செவுத்தில் வரிசையாக ரிட்டயர்டு ஆன ஆபிசர் போட்டோக்கள் மாட்ட பட்டு இருந்தது

அதில் சரியாக 2015ம் ஆண்டு நான் விஜிம்மாவுடன் சென்று சந்தித்த கேஸட் ஆபிசர் புகைப்படம் இருந்தது

அவர் அந்த 2015ம் ஆண்டே ஒரு பெரும் வெள்ள விபத்தில் இறந்து இருக்கிறார் என்று அவர் புகைப்படத்தின் கீழ் எழுத பட்டு இருந்தது

எனக்கு ஒவ்வொரு விஷயமும் ஆச்சரியமாகவும் திகிலாகவும் மர்மமாகவுமே இருந்தது

இப்போ தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி டெய்லி தொடர்ந்து 3 நாட்கள் அவரை சென்று சந்தித்து பென்சன் பார்மில் சைன் பண்ணி வந்தேன்

ஆனால் அவர் இறந்து 10 வருடங்கள் ஆகிறதா ?

அவசரமாக 2015ல் உள்ள பென்சன் ரெகார்ட்ஸ் ரேக்கில் இருந்து ஒவ்வொரு பென்சன் விண்ணப்ப படிவங்களையும்படிவங்களையும் புரட்டி புரட்டி பார்த்தேன்

ஒரு பக்கத்தில் என் கையெழுத்தும் விஜிம்மா கையெழுத்தும் இருந்தது

தேதி 2015 என்று தான் அதில் இருந்தது

என் பெயருக்கு கீழ் 2025 என்று எழுதப்பட்டு அதை அடித்து 2015 என்று கரெக்ட் பண்ண பட்டு இருந்தது

அன்று நான் கையெழுத்து போடும் போது தேதி தப்பா போட்டு இருக்கீங்களே தம்பி

சரி சரி விடுங்க நான் அடிச்சி திருத்திக்கிறேன் என்று அந்த அதிகாரி சொன்னது எனக்கு இப்போது நியாபகத்துக்கு வந்தது

ஐயோ அப்படின்னா ?

நான் டைம் லூப் ட்ராவல் பண்ணி இருக்கேனா ?

விஜிம்மாவை சென்று சந்தித்தது, அவர்களோடு பென்சன் ஆபிஸ் சென்றது, அவர்கள் வீட்டில் 3 நாட்கள் தங்கியது எல்லாமே 2015 வருடத்திலா ?​

விண்ணப்பதாரர் பெயரை படித்தேன்

முழு பெயர் "விஜயசந்திரிகா" என்று இருந்தது

அந்த பெயரை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியில் பைத்தியம் பிடித்தது போல என் தலையில் கையை வைத்த படி அப்படியே தரையில் மயக்கமாகி அமர்ந்தேன்

நான் ஏன் அதிர்ந்தேன் ?

தொடரும் 31
[+] 5 users Like mandothari's post
Like Reply
amma peru athula chandra...
[+] 1 user Likes kumar.2120.raj's post
Like Reply
அவனுடைய அம்மா பெயர் சந்திரிகா அப்போ அவனுடைய அம்மாவா நண்பா
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Athu amma peru la appo ivlo nal amma va than try pannunana na kooda retta piravinga amma chithi ah irukkum nu nenachen
[+] 1 user Likes Vkdon's post
Like Reply
"விஜயசந்திரிகா" என்ற பெயரை படித்ததும் என் மண்டைக்குள் ஒரு ஸ்பார்க் தட்டியது

நேராக வீட்டிற்கு ஓடினேன்

எங்கள் வீட்டு பாத்திரம் இன்சூரன்ஸ் பார்ம் மற்றும் எங்கள் படிப்பு சாண்டிதழ்கள் எல்லாம் ஒரு அலமாரியில் தனியாக வைத்து இருப்போம்

அதில் இன்சூரன்ஸ் பார்ம் மற்றும் சில டாக்குமெண்ட்ஸ் எடுத்து பார்த்தேன்

அதில் எல்லாவற்றிலும் என் அம்மா பெயர் சந்திரா என்று தான் இருந்தது

இன்னும் குடைந்து குடைந்து அதில் உள்ள மொத்த பேப்பர்களை புரட்டி புரட்டி பார்த்தேன்

அம்மாவின் 10வது படித்த சர்டிபிகேட் ஒன்று கிடைத்தது

இதில் மட்டும் என்ன இருக்க போகிறது என்று திருப்பி அடுத்த பேப்பரை புரட்ட நினைத்தேன்

ஆனால் அதில் அவள் முழு பெயர் "விஜயசந்திரிகா" என்று இருந்தது

அப்படியே என் இதயமே நின்று விடும் போல ஆகி விட்டது

ஐயோ அப்படி என்றால் நான் கூமாப்பட்டி சென்று சந்தித்தது என் சொந்த அம்மா சந்திராம்மாவையா ?

விஜிம்மாவும் சந்திராம்மாவும் ஒரே பெண் தானா ?

அவர்கள் முழு பெயர் விஜயசந்திரிக்காவா ?

(சரியான விடையை கண்டு பிடித்த தோழர்கள் kumar.2120.raj, omprakash_71 மற்றும் vkdon மூவருக்கும் நன்றி)

2015ல் அவளை எல்லோரும் விஜிம்மா என்று சுருக்கமாக கூப்பிட்டு இருக்கிறார்கள்

அந்த டி கடை பெரியவர் கூட விஜயா வீடா ? என்று கேட்டது நியாபகம் வந்தது

ஆனால் விஜிம்மா அந்த பெரிய வெள்ளம் வந்து கூமாப்பட்டியை அழிக்கும் முன்னதாகவே அந்த கிராமத்தை விட்டு பட்டணம் வந்து விட்டதாக கடிதத்தில் எழுதி இருந்தது நியாபகம் வந்தது

பட்டணம் வந்த பிறகு அவளை எல்லோரும் சந்திரா என்று அழைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்

ஐயோ கர்ப்பமாக இருந்தேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தாளே

அப்படி என்றால் விஜிம்மா சாரி என் சந்திராம்மா கர்ப்பமாக இருந்திருக்கிறாள்

அந்த கர்ப்பம் எப்படி சாத்தியம் ?

நான் தான் 2015ல் கூமாப்பட்டி சென்ற போது விஜிம்மாவை (என் அந்த கால அம்மாவை) ஒண்ணுமே பண்ணவில்லையே

அந்த 3 நாட்கள் தங்கி இருந்த போது கூட வெறும் கட்டி பிடித்தல் கிஸ் அடித்தல் அவ்ளோ தானே நடந்தது

நாங்கள் இருவருமே லிமிட்டை தாண்டவில்லையே

பிறகு எப்படி அம்மா கர்ப்பம் ஆனால் ?

நம் வாரிசை என் வயிற்றில் சுமக்கிறேன் என்று எழுதி இருந்தாளே

குழப்பத்தின் மேல் குழப்பமாக இருந்தது

என் குழப்பங்களை எல்லாம் அடியோடு தீர்த்து வைக்க அம்மாவின் சர்டிபிகேட்டோடு சேர்ந்து ஒரு சின்ன க்ளூவும் கிடைத்தது

அது என்ன க்ளூ என்று கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்

தொடரும் 32
[+] 5 users Like mandothari's post
Like Reply
Hospital la check panna certificate ah
[+] 1 user Likes Vkdon's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)