Fantasy என் மனைவியின் மர்ம பிரதேசம்
(19-11-2025, 10:22 PM)Ironman0 Wrote: Very interesting and super update nanba
கோர்ட் கேஸ்னு போகாம ஒரு ஒரு ஆளை பழிவாங்கி இருந்தால் நல்லா இருக்கும் ஏன குடும்பமா சேர்ந்து பண்ணுனது அப்படி....
இவ்ளோ நடந்தும் இன்னும் இவங்க திருத்தல.... 
அந்த சொட்ட தலையனுக்கு ஆண்மை போய் பெண்மை வர மாதிரி ஏதாது ஊசி போடுங்க....
அம்மாவும் மகளும் பண்ணுன பாவத்துக்கு காலம் முழுக்க கோபிக்கு வேலைக்காரிய சேவை செய்யணும் ஒவ்வொரு நாலும் இப்படி ஒருத்தன மிஸ் பண்ணிட்டாமேனு வருத்த படனும் 
இது என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் நண்பா
[quote pid='6081626' dateline='1763571157']


Super bro
[/quote]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Nice update bro
Like Reply
வேர லெவல் நண்பா, அடுத்த அப்டேட்காக வெய்ட்டிங்
Like Reply
முதல் கட்ட விசாரணை முடிந்து இருக்கிறது ஆனால் இந்த முறை இன்னும் அந்த கேவலமான கூட்டத்திற்கு சரியான முடிவு வரவில்லை 

அடுத்த விசாரணையில் சரியான முடிவு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்
Like Reply
கோபியின் வாழ்க்கை உண்மையில் இப்போது தான் துளிர்விட ஆரம்பித்து இருக்கிறது.

கோபியும் நிர்மலாவும் வாழ்க வளமுடன்.
Like Reply
Update bro plz
Like Reply
Waiting for ur hot update nanba
Like Reply
ஆவலுடன் காத்திருக்கிறோம் , உங்கள் அசத்தலான பதிவிற்காக..

[Image: G4ov-Qk6a-IAAHo-Zd.jpg]
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply
Waiting waiting waiting for your hot and interesting story bro please update thanks for your story
Like Reply
Today any update bro
Like Reply
விமர்சனம் லைக் ரேட்டிங் மூலமாக இந்த கதையை தொடங்கிய நாள் முதல் இதுவரை ஆதரித்த அனைவருடைய அன்புக்கும் நன்றி.

கதை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.அதை பகுதி பகுதியாக பிரிக்காமல் கொஞ்சம் பெரிய பதிவாக எழுத பதிவு செய்ய திட்டமிட்டுள்ளேன்.

அதனால் இந்த முறை இன்னும்கூட ஒரு நான்கு நாட்கள் மட்டும் காத்திருக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
[+] 8 users Like Ananthakumar's post
Like Reply
Ok bro waiting for your hot and interesting story thanks for your story please continue
Like Reply
Ok nanba waiting for ur hot update
Like Reply
Ok brother
Like Reply
சரி நண்பா
Like Reply
Nice bro காலைலயே உங்க ஸ்டோரி படிக்க தான் வந்தேன் 
பெரிய அப்டேட் ஆஹ் கொடுங்க ப்ரோ im waiting ?
Like Reply
Waiting for your update bro
Like Reply
Waiting for ur big update nanba
Like Reply
நான் எட்டு மணியளவில் தயாராக இருந்த முதலிரவு அறைக்கு சென்று காத்திருக்க ஆரம்பித்தேன்.

மணி ஒருமணிநேரம் கடந்தும் நிர்மலா இன்னும் அறைக்கு வரவில்லை.

பொறுத்து பொறுத்து பார்த்த நான் இறுதியாக பொறுமையை இழந்து மெதுவாக கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன்.

அங்கே ஹாலில் நிர்மலா சுடிதார் அணிந்த நிலையில் தலை நிறைய மல்லிகை பூவை வைத்துக் கொண்டு அதே வழக்கம்போல துப்பட்டாவை முலை மேல் பின் செய்து கொண்டு சுடிதாரின் நுனியை பதட்டமாக கையில் வைத்து திருகி கொண்டிருந்தாள்.

அவள் எனக்கு எதிர்புறமாக நின்று கொண்டிருந்ததால் அவளுடைய பின்பக்கம் தான் எனக்கு தெரிந்தது.அவளுடைய நீளமான தலைமுடி அவளுடைய வளப்பான உருண்டு திரண்ட குண்டி வரைக்கும் இருந்தது.அதை அவள் அழகாக தலைவாரி பின்னி அதன் மேல் தான் மல்லிகை பூவை சூடி இருந்தாள்.

அவளுடைய குண்டியின் அழகை பார்த்த உடனே என்னுடைய சுன்னி என்னுடைய ஷார்ட்ஸூக்குள் புடைத்து கொண்டது.

அவளுக்கு பக்கத்திலேயே ஃபிளாஸ்க் இருந்தது.அதன் மேல் கிளாஸ் இருந்தது. அதன் மூலம் அவள் பாலை காய்த்து ஃபிளாஸ்க்கில்  ஊற்றி வைத்துவிட்டு தான் நின்று கொண்டிருக்கிறாள் என்றும் புரிந்தது

நான் நிர்மலாவை கூர்மையாக கவனித்தேன்.அவள் சற்று நேரத்திற்கு முன்பாக தான் குளித்திருக்கிறாள் என்பதை அவளுடைய ஃப்ரெஷ்ஷான தோற்றத்தை வைத்து தெரிந்தது.

ம்ம் முதலிரவை நினைத்து பதட்டம் கலந்த கூச்சத்துடன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறாள் என்று புரிந்து கொண்டேன்.

முதலிரவுக்காக சுடிதாரில் கிளம்பிய முதல் பெண் என்னுடைய பொண்டாட்டியாக தான் இருப்பாள் என்று நினைத்து சிரித்து கொண்டேன்.

நான் மெதுவாக ஓசை எழுப்பாமல் நடந்து சென்று நிர்மலாவின் பின்புறம் வழியாக அவளுடைய இடுப்பில் கையை போட்டு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டேன். என்னுடைய சுன்னி சுடிதாருக்கு மேலாக அவளுடைய குண்டியின் பிளவில் முட்டியது. 

நான் அவளை கட்டி பிடித்த உடனே ஷார்ட்ஸுக்குள் விரைத்து நின்றிருந்த என்னுடைய சுன்னி அவளுடைய குண்டியில் குத்திய வேகத்தை வைத்தே அவளுக்கு என்னுடைய நிலை புரிந்திருக்க வேண்டும்.

அவள் லேசாக சிலிர்த்தபடி என்னுடைய பிடியில் இருந்த படியே கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தாள்.

நான் அவளை கொஞ்சம் ரிலாக்ஸாக ஃபீல் பண்ண வைக்க என்னடி கிளம்பி ரெடியாகி இங்கேயே நின்னுட்டு இருக்க என்றேன்.

அதற்கு அவள் ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் ஸையா இருக்குது.அதனால தான் இங்கேயே நின்னுட்டேன்.ப்ளீஸ் நீங்க ரூமுக்கு போய் வெயிட் பண்ணுங்க.நான் இன்னும் ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுவேன் என்றாள்.

அதற்கு மேல் நான் அவளை தொந்தரவு செய்யாமல் என்னுடைய ரூமுக்கு வந்து விட்டேன்.

நான் ரூமுக்கு வந்த அடுத்த பத்து நிமிடம் கழித்து நிர்மலா கையில் ஃபிளாஸ்க் மற்றும் டம்ளருடன் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.

உள்ளே வந்தவளுக்கு ஏசி அறையிலும் முகம் முழுவதும் முத்து முத்தாக வியர்த்துக் கொட்டியது.அதை அவள் தன்னுடைய சுடிதாரின் துப்பட்டா வைத்து துடைத்துக் கொண்டே என் அருகில் வந்தாள்.

நான் அவள் கையில் இருந்த கிளாஸ் மற்றும் ஃபிளாஸ்க்கை வாங்கி கட்டிலின் ஓரமாய் வைத்துவிட்டு அவளுடைய கையைப் பிடித்து மெத்தையில் அமர வைத்தேன்.

அவள் இன்னுமே கொஞ்சம் பதட்டமாக இருப்பதை கண்டு அவளைப் பார்த்து ஏன் இப்படி பதட்டமாக இருக்கிறாய் நான் யாரோவா என்று அவளுடைய சுடிதாருக்கு மேலாக கடந்த நான் கட்டிய தாலியை தூக்கி காட்டி உன்னை தொட்டு தாலி கட்டிய உன் புருஷன் தானே .உனக்கு ஏதாவது சங்கடமாக இருக்கிறதா என்று சொல்லி கேட்டேன்.

அதற்காகவே உடனே அவசரமாக ஐயையோ அப்படியெல்லாம் இல்லைங்க எனக்கு இப்போது நடக்கப் போவது நினைத்து கொஞ்சம் நர்வசாக இருக்கிறது அவ்வளவுதான் என்றாள்.

நான் அவளிடம் சரி நான் உன்னை பூ போலவே கையாளுகிறேன்.நீ எதையும் நினைத்து பயப்படாதே.உனக்கு ஏதாவது பெயின் அல்லது உடனே அன்கம்பர்டபுளாக  இருந்தால் என்னிடம் சொல்லிவிடு என்றேன். அவளும் வெட்கத்துடன் சரி என்றாள்.

நான் லேசாக சிரித்துக் கொண்டே ஆனால் முதல் இரவுக்கு சுடிதார் போட்டுக் கொண்டு வந்த முதல் பொண்டாட்டி நீயாகத்தான் இருப்பாய் என்றேன்.

அவள் வெட்கத்துடன் என் மார்பில் சாய்ந்து என் மார்பில் தன்னுடைய பட்டு கைகளால் குத்தினாள்.

நான் அவளுடைய கைகளை தடுத்து பிடித்து அவளுடைய பட்டு கைகளில் முத்தமிட்டேன்.

அவள் அவள் கூச்சத்துடன் சட்டென்று என்னை விட்டு விலகி எழுந்து நின்றாள். பின்பு டம்ளரை எடுத்து ஃபிளாஸ்க்கிலிருந்த பாலை ஊற்றினாள்.

அவள் பாலை ஊற்றும் போது அவள் கையை லேசாக தூக்கினாள்.அப்பொழுது கிடைத்த சிறு இடைவெளியில் அவளுடைய துப்பட்டா லேசாக விலகி சுடிதாருக்குள் அடைப்பட்டு கிடந்த அவளுடைய கொழுத்த முலைகளை காட்டியது.

தாவணியின் ஆதிக்கம் குறைந்து சுடிதாரின் ஆதிக்கம் தொடங்கிய காலத்திலிருந்த அந்த கால வாலிபர்களுக்கு தான் அந்த துப்பட்டாவின் அருமை தெரியும்.

அந்த நேரத்தில் பெண்கள் துப்பட்டாவை தங்களுடைய முலைகளுக்கு மேலாக அழகாக மடித்து தங்கள் முலைகளை வெளியே தெரியாத அளவுக்கு அழகாக பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள்.

எதிர்பாராத நேரத்தில் காற்று அடித்தால் அந்தத் துப்பட்டா காற்றில் லேசாக தூக்கும்போது அந்த இடைவெளியில் தெரியும் இளம் மாங்காய்களை பார்க்கும் போது அப்பொழுதுதான் வயதுக்கு வந்த இளம்வாலிபர்களின் சுன்னி முதல் கிழவர்களின் சுன்னி வரை தன்னாலே விடைத்து முறுக்கேறி நிற்கும். 

இந்த காலத்தில் சுடிதார் அணியும் பெண்கள் துப்பட்டா போடுவதே கிடையாது.அப்படியே போட்டாலும் அதை எதற்கு போடுகிறோம் என்ற நோக்கமே தெரியாமல் தங்களின் முலைகளின் ஒரு பக்கம் மட்டுமே போட்டுக் கொள்வது அல்லது ஸ்டைலாக கழுத்தை சுற்றி போட்டுக் கொள்வது என்று இருக்கிறார்கள். 

இப்பொழுது எல்லாம் சுடிதார் போடும் பெண்களின் முலைகளை நேரடியாக பார்த்தாலும் கூட வாலிபர்களின் சுன்னி விரைப்பது இல்லை. பார்த்து பார்த்து சலித்து போய் அப்படியே உறங்கி விடுகிறது.

அதே நேரம் 40 வயதை கடந்த ஆண்டிகளின் முலைகளை கண்டால் இளம் வாலிபர்களின் சுன்னி விரைப்பதற்கு காரணம் அவர்கள் அணியும் சேலை காற்றில் ஆடும் போது இடைவெளியில் கிடைக்கும் தொப்புள் தரிசனமும் அதற்கு மேலாக ஜாக்கெட்டுக்குள் அடைபட்டு கிடக்கும் முலைகளின் தரிசனமும் தான்.

பாலை ஊற்றிக் கொண்டிருந்தவர் திடீரென்று என்னை பார்த்தால் நான் என்னுடைய பார்வை போகும் திசையை பார்த்து விட்டு கூச்சத்துடன் சற்று தன்னுடைய துப்பட்டாவை அட்ஜஸ்ட் செய்து தன்னுடைய முலைகளை மறைத்தாள்.

இன்னும் சற்று நேரத்தில் அவளுடைய உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் எல்லாம் நீக்கப்பட்டு அவள் என் முன் அம்மணமாக இருக்கப் போகிறாள்.இந்த நேரத்தில் கூட அவள் தன்னுடைய கற்பை பாதுகாக்க நினைப்பதை நினைத்து எனக்கு ஒரு புறம் சிரிப்பாகவும் அதே நேரம் அவளுடைய நாணத்தை நினைத்து எனக்கு சிலிர்ப்பாகவும் இருந்தது.

இது போன்ற நாணம் வெட்கம் கூச்சம் இருக்கும் வரைக்குமாக தான் பெண்களுடைய பொந்துக்குள் இருந்து கிடைக்கும் சுகத்திற்கான வேல்யூ கூடுகிறது என்று அது குறைய ஆரம்பிக்கிறதோ அன்று முதல் அந்த சுகம் தானாகவே மறைய தொடங்கி விடும்

நிர்மலா பாலை ஊற்றி அதை என்னிடம் நீட்டினாள்.

நான் அதை வாங்கி ஒரு பத்து அல்லது இருவது மில்லி மட்டும் தான் குடித்தேன்.மீத பாலை அவளிடம் நீட்டினேன்.அவள் நான் பால் குடிக்காததை நினைத்து என்னங்க உங்களுக்கு பால் பிடிக்காதா என்று கேட்டாள்.அதற்கு நான் பிடிக்குமே.ஆனால் இதில் தேனூற்றி ஊறவைத்து கொடுத்தால் தான் எனக்கு பிடிக்கும் என்றேன்.

அதற்கு அவள் நீங்கள் தேன் வாங்கி வைத்திருக்கிறீர்களா நான் வேண்டுமென்றால் அதை போய் எடுத்து வந்து ஊற்றி தரட்டுமா என்று கேட்டாள்.அதற்கு நான் வேண்டாம்.நீ உனக்கு தேவையான அளவுக்கு குடித்துவிட்டு அந்தப் பாலை டேபிளில் வைத்து விடு.நான் சிறிது நேரம் கழித்து அதை தேன்குழியில் ஊற்றி ஊற வைத்து பருகிக் கொள்கிறேன் என்றேன்.

நான் சொல்ல வருவது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை அவளுடைய பார்வையில் இருந்தே தெரிந்து.

ஆனாலும் அவள் எதுவும் பேசாமல் சிறிதளவு பாலை குடித்துவிட்டு மீதியை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்.

நான் அவளுடைய கையை பிடித்து என்னை நோக்கி இழுத்தேன்.அவள் பூப்பந்து போல என்னுடைய மார்பில் வந்து மோதினாள்.

நான் அவளை அணைத்துக் கொண்டே ஆஆஆ என்று வலியில் துடிப்பது போல கத்தினேன்.

அவள் என்னங்க என்ன ஆச்சு என்று பதறிப் போய் என்னிடமிருந்து விலக முயற்சி செய்தாள்.

நான் அவளை விலக விடாமல் இன்னும்கூட நெருக்கமாக இறுக்கி அணைத்துக் கொண்டு அவளுடைய காதில் ரகசியமாக உன்னுடைய துப்பட்டா சேஃப்டி பின் என்னுடைய நெஞ்சில் குத்துகிறது அதை ரிமூவ் பண்ணட்டுமா என்று கேட்டேன்.

அது என்னுடைய நெஞ்சில் குத்த நூறு சதவிகிதம் வாய்ப்பே இல்லை என்று அவளுக்கே தெரியும்.நான் எதற்காக அடி போடுகிறேன் என்றும் அவளுக்கு புரிந்திருக்க வேண்டும் அவள் கூச்சத்துடன் காற்று வெளியே வராத குரலில் ம்ம் என்றாள்.

நான் மெதுவாக இருவருடைய நெஞ்சு பகுதிக்கு இடையில் கையை விட்டு அவளுடைய முலைகளை உரசிக் கொண்டே அவள் கூச்சத்தில் நெளிந்து கொண்டிருக்கும்போதே அவளுடைய துப்பட்டாவின் நடுப்பகுதியில் இருந்த சேஃப்டி பின்னை ரிமூவ் செய்தேன்.

அதன் பிறகு அப்படியே அவளுடைய தோள்பட்டையின் இரண்டு பக்கங்களிலும் மாட்டியிருந்த சேஃப்டி பின்னை ரிமூவ் செய்து அவளுடைய துப்பட்டாவை உருவி வெளியே எடுத்தேன்.இதையெல்லாம் அவள் அவளை என்னை விட்டு விலகாதவாறு அணைத்து கொண்டே செய்து முடித்தேன்.

 நான் என்னுடைய அணைப்பை கொஞ்ச கொஞ்சமாக இறுக்க ஆரம்பித்தேன்.
இப்போது அவளுடைய இளம் மாங்கனிகள் என்னுடைய மார்பில் அழுத்தமாக பதிந்து நசுங்க ஆரம்பித்தது.

நிர்மலா என்னங்க ரொம்ப இறுக்கமாக அணைக்காதீங்க.எனக்கு ஒரு மாதிரியாக பீல் ஆகுதுன்னு முனு முனுத்தாள்.

நானும் ஏய் உன்னை இப்படி இறுக்கமாக அணைக்க அணைக்க தான் உன்னுடைய இரண்டு முட்களும் என்னுடைய நெஞ்சில் குத்தி என்னுடைய குஞ்சியை விரைக்க வைக்குதுடி என்று அவளுடைய காதில் ஹஸ்கி வாய்ஸில் சொன்னேன்.

அவள் ச்சீ போங்க நீங்க சுத்த மோசமான ஆளு என்று சொல்லிக் கொண்டே என்னுடைய அணைப்பில் அடங்கி கொண்டாள்.

நான் மெதுவாக அவளுடைய காதில் ஏய் நிரு குட்டி எனக்கு என்னோட மார்பில் குத்துற உன்னுடைய இரண்டு முள்ளையும் அப்படியே உன்னுடைய செல்ல தங்கச்சியையையும் பார்க்கணும் போல ஆசையாக இருக்குதுடி என்றேன்.

அவளுக்கு முள் என்று நான் அவளுடைய முலைக்காம்புகளை சொல்கிறேன் என்று புரிந்தது.ஆனால் தங்கச்சி என்று யாரை அல்லது எதை சொல்கிறேன் என்ற குழப்பத்துடன் உங்களுக்கு என்னுடைய அம்மா அப்பா யாரென்று தெரியுமா எனக்கு தங்கையும் இருக்கிறாளா.அவளை நீங்க பார்த்து இருக்கீங்களா என்று ஆர்வமாக கேட்டாள்.

நான் அவளுடைய காதில் எனக்கு உன்னோட அம்மா அப்பா யாருன்னு தெரியாது.ஆனால் உனக்கு ஒரேயொரு தங்கச்சி மட்டும் இருக்கிறாள்னு தெரியும்.ஆனால் அவளை நான் பார்த்ததில்லை.அதற்கு காரணம் நீ என்னை அவளை இதுவரை பார்க்க அனுமதித்ததே இல்லை என்றேன்.

நிர்மலா ரொம்ப குழப்பத்துடன் எனக்கு தங்கை இருக்கிறாள்னு நீங்க இப்போ சொல்லி தான் எனக்கே தெரியும் அப்புறம் நான் எப்படி உங்களுக்கு என்னுடைய தங்கையை காட்டாமல் மறைத்து வைக்க முடியும் என்றாள்.

நான் அவளிடம் நான் உனக்கு தங்கை இருப்பதை நிரூபித்தால் நீ அவளை எனக்கு இப்பொழுதே காட்ட வேண்டும் சரியா என்றேன்.அதற்கு அவளும் உற்சாகமாக சந்தோசமாக உடனே சரிங்க என்றாள். 

நான் உடனே அவளுடைய அடிவயிற்றுக்கு கீழே கையை கொண்டு போய் அவளுடைய புண்டையை  கொத்தாக கவ்வி பிடித்து இதோ இங்கே இருக்கிறாள் பாரு.இதுதான் உன்னுடைய செல்லதங்கை என்னுடைய மச்சினிச்சி என்றேன்.

அவள் கூச்சத்துடன் என்னுடைய கையை தட்டி விட்டு என்னுடைய மார்பு காம்பு உங்களுக்கு முள்ளா,என்னுடைய அந்தரங்க உறுப்பு உங்களுக்கு மச்சினிச்சியா என்று சொல்லி செல்லமாக என்னுடைய மார்பில் குத்தினாள்.

நான் ஆமாம் இதெல்லாம் அவர்களுடைய கோடுவேடு என்று என்றேன் அதன் பிறகு சரி நான் தான் எனக்கு மச்சினிச்சி இருப்பதை சொல்லிவிட்டேனே என்னுடைய மச்சினிச்சியை என்னுடைய கண்ணில் காட்டக் கூடாதா என்று அவளுடைய காதில் கிசுகிசுத்தேன்.

அவள் கூச்சத்துடன் நீங்களே உங்களுடைய மச்சினிச்சியை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவளுடைய புண்டையை பார்த்துக் கொள்ள எனக்கு கிரீன் சிக்னல் கொடுத்தாள்.

நான் மெதுவாக என்னுடைய அணைப்பை விடுவித்து அவளுடைய சுடிதாரின் அடியில் கையை போட்டு மெதுவாக அதை அவளுடைய கழுத்து வழியாக கழட்டி எடுத்தேன். அவளும் கூச்சத்துடன் கண்களை மூடிக்கொண்டு தன்னுடைய கையை உயர்த்தி அதை கழட்டி எடுக்க எனக்கு உதவி செய்தாள்.

நானும் உடனடியாக அவளுடைய பிராவை அவள் பெயர்ந்து விட்டு அவளுடைய மூளை குட்டிகளை பார்க்கலாம் என்று நினைத்து ஆர்வமாக பார்த்தேன்.ஆனால் அவள் உள்ளே அந்த கால பெண்கள் போல சிம்மீஸ் அணிந்து அவளுடைய பிராவையும் கவர் செய்து வைத்திருந்தாள்.

எனக்கு அவள் அந்த கால பெண்கள் போல தன்னுடைய கற்பை பொத்தி பொத்தி பாதுகாப்பதை நினைத்து சிலிர்ப்பாக இருந்தது.

ஆனால் எப்படியும் ஹாஸ்பிடலில் முட்டி வரைக்குமாக இருக்கும் பிராக் போட்டுக் கொண்டு தானே வேலை செய்கிறாள். அதை மற்றவர்கள் பார்க்கத்தானே செய்கிறார்கள் அது அவளுக்கும் தெரியும் தானே.
அப்பொழுது அது அவளுக்கு கூச்சமாக இருக்காதா என்று நினைத்து அதை அவளிடம் கேட்கவும் செய்தேன். 

அதற்கு அவள் ஹாஸ்பிடலில் மற்றவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. அதை நான் கவனிப்பதும் இல்லை. கருத்தில் கொள்வதும் இல்லை .ஆனால் அது ஆணோ பெண்ணோ இப்போது பிறந்த குழந்தையோ ஆறு மாதமோ ஒரு வயதோ அல்லது சாகப்போகும் வயதில் உள்ளவர்களோ எனக்கு தெரியாது.நான் அவர்களை என்னுடைய குழந்தையை போல தான் நினைக்கிறேன் என்றாள்.

அவனுடைய பேச்சைக் கேட்டு நான் அப்படியே மெய்சிலிர்த்துப் போனேன். என்னுடைய காமமும் ஒரு நொடியில் வடிந்து போனது.

என்னுடைய நிலையை உணர்ந்த நிர்மலா என்னுடைய ஆர்வத்தை தூண்டும் விதமாக என்னங்க உங்களுக்கு உங்களுடைய மச்சினிச்சியை பார்க்க ஆர்வம் இல்லை போல தெரிகிறது.

நான் வேண்டுமென்றால் மீண்டும் என்னுடைய சுடிதாரை போட்டுக் கொள்ளவா என்று என்னுடைய காதில் மெல்லமாக கிசுகிசுத்தாள்.

அவ்வளவுதான் லேசாக துவள ஆரம்பித்திருந்த என்னுடைய சுன்னி மீண்டும் விரைத்து என்னுடைய அவளுடைய புண்டைக்கு மேலாக உரசியது.

நான் அவசரமாக அவளுடைய சிம்மீசை கழட்டி எடுத்தேன்.அவள் உள்ளே பிங்க் நிற காட்டன் ப்ரா போட்டு இருந்தாள்.

பிராவுக்குள் அளவான சைசில் இருந்த அவளுடைய வெண்ணிற முலைகள் லேசாக பிதுங்கி வெளியே தெரிந்தது.

நான் ஆர்வம் அதிகமாக மெதுவாக அவளுடைய வலதுபக்க முலையை பிராவோடு சேர்த்து தடவினேன்.நான் தடவ தடவ பிராவுக்குள் அவளுடைய முலைக்காம்பு விரைப்பதை உணர்ந்தேன்.

அதற்கு மேலும் தாமதிக்க முடியாமல் அவளுடைய பிராவின் கொக்கிகளை கழட்டி அவளுடைய அடைபட்ட முலைகளுக்கு விடுதலை கொடுத்தேன்.

நான் அவளுடைய முலைகளை பார்த்து வியந்து போனேன்.அது நல்ல வெண்ணெய் நிறத்தில் உருண்டையாக கொஞ்சமும் சரியாமல் அப்படியே பருவமடைந்த இளம் பெண்ணின் முலை போலிருந்தது.
முலைக்காம்பு பிங்க் மற்றும் பிரவுன் கலந்த கலவையான நிறத்தில் இருந்தது.

அவள் என்னுடைய பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் தன்னுடைய கைகளால் தன்னுடைய முலைகளை மறைக்க முயன்றாள்.நான் அதற்குள் வேகமாக என்னுடைய உதட்டால் அவளுடைய முலைக்காம்பை கவ்வி சப்ப ஆரம்பித்தேன்.

அவள் ஆவ் என்ற சத்தத்துடன் என்னுடைய தலையை அவளுடைய முலையை விட்டு விலக்கி தள்ள முயற்சி செய்தாள்.

நான் அவளுடைய முதுகில் கை போட்டு என்னுடன் வேகமாக இறுக்கி பிடித்து மீண்டுமாக குழந்தை போல அவளுடைய முலையை சப்ப ஆரம்பித்தேன்.

நான் நின்ற நிலையிலேயே லேசாக குனிந்து இதுபோல சில்மிஷ சீண்டலில் ஈடுபட்டதால் அவளால் தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் லேசாக துவள ஆரம்பித்தாள்.

அதை உடனடியாக உணர்ந்த நான் அவளுடைய அடியில் கை போட்டு அப்படியே மெதுவாக தூக்கி கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்து அவளுடைய அருகில் படுத்து மீண்டுமாக அவளுடைய முலையை ரசித்து சப்ப ஆரம்பித்தேன்.

என்னுடைய கை மெதுவாக அவளுடைய அவளுடைய வயிற்றிலுள்ள அவளுடைய தொப்புள் குழியை நோண்ட ஆரம்பித்தது.

நிர்மலா கண்களை மூடிய நிலையில் அவளுடைய உதடுகளை கடித்து கொண்டு ஒருவித மோன நிலையில் அரைநிர்வாண நிலையில் படுத்துகிடந்தாள்.

என்னுடைய கை கொஞ்ச கொஞ்சமாக கீழே இறங்கி அவளுடைய அடிவயிற்றை வருடியது.அவள் அப்படியே கூச்சத்தில் நெளிந்தாள்.

நான் அவளுடைய முலையை சப்பிக் கொண்டே அவளுடைய பேண்ட் முடிச்சை அவிழ்த்து அவளுடைய பேண்ட்டை கீழாக இறக்கி விட்டு அவளுடைய ஜட்டிக்கு மேலாக அவளுடைய புண்டையை தடவினேன்.

 நான் பேசிய காம பேச்சுக்களாலும் நான் செய்த காம சேட்டைகளாலும் அவளுடைய புண்டையின் பிளவு பகுதியில் அவளுடைய ஜட்டி நன்றாக ஈரமாக இருந்தது. 

நான் இப்போது அவளுடைய முலைகளை சப்புவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு எழுந்து அவளுடைய தொடைக்கு அருகில் சென்று அமர்ந்தேன்.

பிங்க் நிற பிராவின் நிறத்திற்கு மேட்ச்சாக பிங்க் நிற ஜட்டி அணிந்திருந்தாள்.

நான் மெதுவாக அவளுடைய ஈரமான பகுதியில் தடவினேன் அவள் ஸ்ஸ் என்ற சத்தத்துடன் தன்னுடைய இரண்டு கால்களையும் லேசாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டாள்.

நான் என்னுடைய விரலில் ஒட்டியிருந்த அவளுடைய லேசாக பிசுபிசுப்பாக இருந்த மதன நீரை முகர்ந்து பார்த்தேன்.

நான் இதவரை  அனுபவித்திராத அருமையான சுகந்த நறுமணம். அதை முகரும் போதே அதை நக்கி பார்க்க வேண்டும் என்று தோன்றியது அதை லேசாக நாக்கில் தடவி பார்த்தேன்.லேசான புளிப்பு மற்றும் உப்பு கலந்த சுவை தான்.ஆனாலும் அதை இன்னும் சுவைக்க வேண்டும் என்று போல ஆசையாக இருந்தது.

நான் அவளுடைய ஜட்டியை கீழ் நோக்கி இழுத்தேன் முதலில் கால்கள் இரண்டையும ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு ஜட்டியை கழட்ட விடாதவாறு தடுக்க நினைத்தவள் நான் தொடர்ந்து முயற்சி செய்யவும் மெதுவாக தன்னுடைய கால்களை கொஞ்சம் விலக்கி ஜட்டியை கழட்ட உதவி செய்தாள்.

அவளுடைய புண்டையினை பார்த்ததும் நான் வியந்து போனேன்.நல்ல வெண்ணைய் மற்றும் ரோஸ் நிறமும் கலந்த ஆங்கில படத்தில் பார்க்கும் பெண்களின் புண்டைக்கு இணையான அழகான தமிழ் நாட்டு பெண்ணின் புண்டை.

வெற்றிலை வடிவத்தில் மேலே விரிந்து கீழே வர வர சுருங்கி குண்டி ஓட்டைக்கு கொஞ்சம் முன்பாக தன்னுடைய பரப்பளவை முடிந்திருந்தது.பார்க்க நல்ல உப்பிய பூரி போலவும் தோன்றியது.

என்னுடைய முன்னாள் மனைவி மலர்விழி மற்றும் அவளுடைய அம்மா சுந்தரியின் புண்டையெல்லாம் என்னுடைய மனைவி நிர்மலாவின் புண்டைக்கு ஈடாக முடியாது.அவர்கள் புண்டையெல்லாம் இவளுடைய புண்டையிடம் பிச்சை கேட்டு நிற்க வேண்டும் அளவுக்கு அழகாக இருந்தது.

புண்டையின் மேலிருந்த முடிகளை சற்று முன்பு தான் சேவ் செய்து இருப்பாள் போல கையால் தடவும் போது லேசாக சிறு துளி அளவுக்குகூட முடிகள் தட்டுப்படாமல் வழு வழுப்பாக எண்ணெய் ஊற்றிய [b]மொசைக் தரையில் காலை வைத்தால் வழுக்கி கொண்டு செல்வது போல அவ்வளவு வழுவழுப்பாக இருந்தது.[/b]

மீண்டுமாக என்னுடைய முகத்தை அவளுடைய மன்மத பீடத்துக்கு அருகில் கொண்டு போய் மூடிக்கிடந்த அவளுடைய மன்மத குகையை என்னுடைய இரண்டு விரல்களை கொண்டு திறந்தேன்..

உள்ளே ரெட் மற்றும் பிங்க் ரோஸ் கலந்த கலவையான புண்டை சுவர் மற்றும் கட்டை விரல் உள்ளே நுழையக் கூடிய அளவிலான சின்ன மன்மத துவாரம்.புதிதாகப் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கூட இதைவிட இன்னும் கொஞ்சம் பெரிய துவாரம் இருக்கும் என்றே தோன்றியது.

இதற்குள் என்னுடைய முறுக்கேறிய கழுத்தைப் பூல் எப்படி நுழைய போகிறதோ என்று நினைத்து எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

புண்டைக்குள்ளே அவள் என்னுடைய கழுதை பூலை ஏற்க தயாராகி விட்டால் என்பதற்கு அறிகுறியாக அவளுடைய புண்டையின் குழி முழுவதும் சொதசொத என ஈரமாக இருந்தது.

நான் அவளுடைய புண்டையின் சுவர்களை என்னுடைய விரலால் தடவினேன். தொட்டால் சிணுங்கி செடியின் இலைகள் போல நான் தடவியதும் அவளுடைய புண்டையின் சதைகள் கூச்சத்தில் சுருங்கி விரிந்தது.

எனக்கு அவளுடைய புண்டையை நக்கி சுவைக்க வேண்டும் போல ஆசையாக இருந்தது.ஆனால் நான் அதில் வாயை வைத்தால் நிர்மலா என்ன நினைத்துக் கொள்வாளோ என்று தயக்கமாகவும் இருந்தது.நான் மெதுவாக நிர்மலாவிடம் நிர்மலா எனக்கு உன் புண்டையை சுவைத்து பார்க்க வேண்டும் போல ஆசையாக இருக்கிறது.நான் அதை டேஸ்ட் பண்ணி பார்க்கட்டுமா என்று கேட்டேன்.

 அதற்கு அவள் என்னங்க அது உங்களுடைய பிராப்பர்ட்டி நீங்கள் அதில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்து கொள்ளுங்கள்.இதுபோல வேறு ஏதாவது ஆசை இருந்தாலும் மனதில் வைத்து பூட்டிக் கொள்ளாமல் வெளிப்படையாக என்னிடம் தயங்காமல் கேளுங்கள். எனக்கும் சம்மதம் என்றால் நான் உடனடியாக சம்மதம் தெரிவிக்கிறேன்.

அதே போல நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டாலும் அதையும் தயங்காமல் என்னிடம் கூறுங்கள். எனக்கும் அதில் சம்மதம் என்றால் தயங்காமல் செய்கிறேன் என்று கூறினாள்.

அவளிடம் இருந்து சம்மதம் கிடைத்ததும் நான் அடுத்த நொடியே மெதுவாக ஒரு விரலால் அவளுடைய புண்டையின் பருப்பை நிமிட்டி விளையாடிக்கொண்டே  உதடுகளால் அவளின் புண்டையின் இதழை என்னுடைய உதட்டால் கவ்வி சுவைக்க ஆரம்பித்தேன்.

அவளுடைய புண்டையையை கவ்வி சுவைக்க சுவைக்க அவளுடைய புண்டையின் ஆழத்திலிருந்து மன்மத நீர் ஊற்றெடுத்து வெளியே வர தொடங்கியது. நான் அதை ஆவலாக நாக்கால் நக்கி எடுத்து சுவைத்தேன்.

நிர்மலாவுக்கு இதுதான் முதல் அனுபவம். அதுபோல எனக்கும் இதுதான் முதல் அனுபவம் என்பதால் இருவரும் அதை ஆவலாக செய்தோம்.

நிர்மலா என்னுடைய தலையை ஆளுடைய புண்டைக்குள்ளே பிடித்து அழுத்தினாள். நானும் விடாமல் அவளுடைய புண்டையினை நக்கி சுவைத்தேன்.

ஒரு கட்டத்தில் அவளுக்கு என்னுடைய சுன்னியை அவருடைய புண்டைக்குள்ளே விட்டு ஓக்க வேண்டும் என்ற வெறி வர ஆரம்பித்தது.அதனால் அவளே என்னங்க என்னால தாங்க முடியல.சீக்கிரம் உங்கள் சுன்னியை என் புண்டைக்குள்ள விட்டு குத்துங்க என்று சொல்லி கெஞ்ச ஆரம்பித்தாள்.

என்னாலும் அதற்கு மேல் தாங்க முடியவில்லை என்பதால் நான் என்னுடைய  சட்டை மற்றும் ஷார்ட்சை கலைந்து விட்டு அம்மனமானேன்.

விரைத்து நின்ற என்னுடைய சுன்னியின் அளவை பார்த்து நிர்மலா திகைத்துப் போய்விட்டாள்.அப்படியே பயத்தில் தன்னுடைய கைகளால் தன்னுடைய புண்டையை மறைத்துக் கொண்டாள்.

எனக்கு அது ஏமாற்றத்தை தந்தது.அவளை வன்புணர்வாக புணர எனக்கு விருப்பமில்லை.அவளாகவே அவளுடைய பெண்மையை எனக்கு தர வேண்டும் என்று விரும்பினேன்.

என்னுடைய முகத்தில் தோன்றிய ஏமாற்றத்தை கண்ட நிர்மலா மெதுவாக தன் புண்டையை மறைத்திருந்த கையை விலக்கி என்னங்க உங்களுடைய சுன்னியை பார்க்கும்போது அது என்னுடைய புண்டையை கிழித்து விடும் போல பயமாக இருக்கிறது.அதனால் தான் என்னுடைய புண்டையை மறைத்துக் கொண்டேன்.

உங்களை ஏமாற்றவும் பட்டினி போடவும் எனக்கு மனம் வரவில்லை அதனால் தயவு செய்து மெதுவாக உள்ள விட்டு குத்துங்க என்றாள்.

நானும் கட்டிலை விட்டு கீழே இறங்கி நிர்மலாவின் கால்களை நன்றாக விரித்து இரண்டு கால்களையும் என்னுடைய தோள்களின் மேல் போட்டுக் கொண்டு மெதுவாக என்னுடைய உலக்கை சுன்னியை பிடித்து அவளுடைய வாய் பிளந்த புண்டையின் இதழ்களில் லேசாக தடவிக் கொண்டே என்னுடைய சுன்னியின் மொட்டை அவளுடைய புண்டையின் துவாரத்தில் வைத்து மெதுவாக உள்ளே உந்தி தள்ளினேன்.

என்னுடைய சுன்னியை மொட்டு  நிர்மலாவின் பொந்துக்குள்ளே அப்படியே மெல்ல மெல்ல நுழைய தொடங்கியது நிர்மலா அப்படியே வலியில் துடிக்க ஆரம்பித்தாள்.

நான் என்னுடைய சுன்னியை மொட்டு பகுதியை மட்டும் அவளுடைய புண்டைக்குள்ள நுழைக்கும் போதே இந்த அளவுக்கு வலியில் கதறுகிறாளே அதைவிட தடிமனான சுன்னியின் மீதி பகுதியை உள்ளே போகும்போது என்ன பாடுபட போகிறதோ என்று கொஞ்சம் சங்கடத்துடன் என்னுடைய சுன்னியை மொட்டை அவ்வப்போது லேசாக வெளியே எடுப்பதும் பிறகு உள்ளே தள்ளுவதுமாக அப்படியே நுழைக்க  ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில் என்னுடைய சுன்னியின் மொட்டு முழுவதும் அவளுடைய புண்டைக்குள்ளே நுழைந்து விட்டது.

நான் சிறிது நேரம் அப்படியே அமைதியாக நின்று விட்டு அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய மீதி சுன்னியை அவளுடைய புண்டைக்குள்ளே நுழைக்க ஆரம்பித்தேன்.

பாதியளவு சுன்னி மட்டுமே அவளுடைய புண்டைக்குள்ளே நுழைந்து இருந்தது.
அதற்குள்ளாக அவள் எனக்கு பயங்கரமாக வலிக்கிறது உன்னுடைய சுன்னியை வெளியே எடுடா என்று கத்தி கூப்பாடு போட்டு கதற ஆரம்பித்தாள்.

நான் சோகத்துடன் என்னுடைய சுன்னியை அவளுடைய புண்டைக்குள்ளே இருந்து வெளியே எடுத்து விட்டேன்.

அதற்கும் அவள் நான் கத்தி கதறி சண்டை போட்டால் நீங்க உடனே அதை உருவி எடுத்துடுவீங்களா ஆங்.

நாளைக்கே நான் குழந்தை பிறக்கும் போது வலியில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அடுத்த குழந்தை பெத்துக்க மாட்டேன்னு சொல்லி அடம்பிடித்தால் நீங்க அடுத்த குழந்தைக்கு ஏற்பாடு பண்ண மாட்டீங்களா ஆங்.

இந்த விஷயத்துல பொம்பளைங்க வேண்டாங்க வேண்டாங்கன்னு தான் சொல்லுவோம்.ஆம்பளைங்க தான் அந்த ரகசிய கோர்டு வேர்டை புரிஞ்சி பக்குவமாக நடந்துக்கணும்.இல்லைன்னா காலம் முழுக்க இடுப்புல ஈரத்துணியை கட்டிகிட்டு தனியா படுத்துக்க வேண்டியது தான் என்றாள்.

அவளுடைய வாய் எனக்கு ஆதரவாக பேசினாலும் அவளுடைய  கண்களில் என்னுடைய சுன்னியை பார்க்கும் போது மரண பீதி இருப்பது எனக்கு தெரிந்தது.

இன்னுமே எனக்கு அவளை நெருங்குவதில் கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது அதை உணர்த்த அவள்  என்னங்க எனக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும்.போக போக சுகம் வர ஆரம்பித்து விடும். நீங்க தயங்காம உள்ளே விடுங்கள் என்றாள்.

நான் மீண்டும் அவளுக்கு பக்கத்தில் போய் அவளுடைய கால்களை என்னுடைய தோள்கள் மேல் போட்டுக்கொண்டு என்னுடைய சுன்னியை அவளுடைய புண்டையின் ஓட்டைக்குள் நுழைக்க ஆரம்பித்தேன்.

மீண்டும் அவள் வலியில் கத்த ஆரம்பித்தாள். இருந்தாலும் நான் அரை அளவு சுன்னியை அவளுடைய புண்டைக்குள்ளே விட்ட நிலையிலையே என்னுடைய சுன்னியை முன்னும் பின்னும் அசைத்து ஓக்க ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் என்னுடைய சுன்னியை நுழைய விடாமல் கொஞ்சம் பிகு பண்ணிய அவளுடைய புண்டையின் சுவர்கள் நான் ஓக்க ஓக்க கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து கொடுக்க ஆரம்பித்தது.

இருவருக்குமே கொஞ்சம் கொஞ்சமாக சுகம் வர ஆரம்பித்தது.

அரையளவு சுன்னி போகப் போக முக்கால் அளவு சுன்னியாக அவளுடைய புண்டைக்குள்ளே நுழைந்து இருந்தது.

நானும் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய வேகத்தை அதிகரித்து அவளை ஓக்க ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் வலியில் கத்தி கதறி கூப்பாடு போட்டவள் போக போக சுகத்தில் கத்தி கதறி கூப்பாடு போட ஆரம்பித்தாள்.
[+] 6 users Like Ananthakumar's post
Like Reply
நிர்மலா என்னங்க ம்ம்ம்ம் நல்லா இருக்கு அப்படித்தான் குத்துங்க.

ம்ம்ஆஆ ம்ம்ம்ம அப்படித்தான் குத்துங்க குத்துங்க.நிறுத்தாம குத்துங்க.ஆங் ஆங் ம்ம்ஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் ஆங் ஆங் ஆங் என்று மூச்சு வாங்கிக் கொண்டே கத்தினாள்.

என்னுடைய சுன்னி அவளுடைய ஈரமான புண்டைக்குள்ளே அவளுடைய புண்டையின் தசைகளை நன்கு இறுக்கமாக கவ்வி கொண்டு சதக் சதக் என்று குத்தியது.

இன்னொரு புறம் சுன்னிக்கு அடியில் இருந்த இரண்டு கொட்டைகளும் அவளுடைய புண்டையின் அடிவாரத்தில் நச்சு நச்சு என்று மோதியது.

உண்மையாகவே ஒரு பெண்ணின் புண்டைக்குள்ளே ஒரு ஆண் மகனின் ஆண்மை போய் வரும்போது இவ்வளவு சுகம் இருக்கும் என்பது இன்று நிர்மலாவின் புண்டைக்குள்ளே என்னுடைய சுன்னியை விட்டு ஓக்கும் போது தான் எனக்கே புரிந்தது.

சுன்னியின் நரம்புகளும் சுன்னியின் தசைகளும் புண்டையின் சதைகளை கவ்வி உள்ளே வெளியே என்று போய் வரும்போது புண்டையின் சதைகளில் சுன்னியின் நரம்புகளும் சதைகளும் உரசும் போது அதை சொல்ல அகராதியில் வார்த்தைகளே இல்லை.

உண்மையாகவே அதை அனுபவிக்கும் போது தான் அதன் உண்மையான சுகம் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் தெரியவரும்.

இடையே நிர்மலா அவ்வப்போது இரண்டு மூன்று முறை நான் அவளை ஓப்பதை நிறுத்த சொல்லி பின்பு இரண்டு நிமிடங்கள் கழித்து திரும்பவும் ஓக்க சொன்னாள்.

அதன் காரணம் என்னவென்று ஆரம்பத்தில் எனக்கு புரியவில்லை.கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் கழித்து என்னுடைய சுன்னி திடீரென்று தன்னுடைய இயல்பை விட பல மடங்கு பெருத்தது போல எனக்கு பீல் ஆனது.வெளியே சொல்ல முடியாத பரவசம் தோன்றியது.

நான் நிர்மலாவை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டேன்.அவளும் என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டாள். சற்று நேரத்தில் என்னுடைய சுன்னியின் அடி நாளத்திலிருந்து சூடான விந்து புறப்பட்டு சுன்னியின் நரம்பு வழியாக நிர்மலாவின் புண்டைக்குள்ளே அவளுடைய கர்ப்பப்பையை நோக்கி பீச்சி அடித்தது.

அதிலும் அந்தக் கடைசி சொட்டு விந்து சுன்னியின் முனை வழியாக அவளுடைய புண்டைக்குள்ளே போகும்போது மூத்திரத்தின் கடைசி சொட்டு சுன்னியின் முனை வழியாக தரையில் விழும்போது கிடைக்கும் சுகம் இருக்கிறதே அதைவிட பல மடங்கு சுகமாக இருந்தது.

நான் என்னுடைய கஞ்சியை பீச்சி அடித்து முடித்த பிறகு என்னுடைய சுன்னியை நிர்மலாவின் புண்டைக்குள்ளிருந்து உருவி எடுக்க நினைத்தேன்.ஆனால் நிர்மலா என்னுடைய முதுகில் கையை போட்டு இறுக்கமாக அணைத்துக் கொண்டு என்னுடைய காதில் அப்படியே வைத்திருங்கள்.நான் சொல்லும்போது எடுத்தால் போதும் என்றாள்.

என்னுடைய சுன்னி இன்னும்கூட தன்னுடைய வீரியம் சிறிதளவும் குறையாமல் அப்படியே அவளுடைய புண்டைக்குள்ளே அவளுடைய புண்டையின் துவாரத்தை தக்கையை வைத்து அடைத்தது போல அடைத்துக் கொண்டிருந்தது.

மேலும் பத்து நிமிடங்கள் கழிந்த பிறகு மெதுவாக என்னுடைய காதில் இப்போ உருவி எடுத்துக்கோங்க என்று கிசு கிசுந்தாள்.

எனக்கு அவளுடைய மன்மத புண்டைக்குள்ளே இருந்த சுன்னியை உருவிக் கொள்ள கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

அவள் சொல்லி விட்டாளே என்ற ஒரே காரணத்திற்காக விருப்பமே இல்லமல்
 என்னுடைய சுன்னியை அவளுடைய வெண்ணிற பணியாரத்தில் இருந்து மெல்லமாக உருவி எடுத்து விட்டு ஆசையாக அவளுடைய பணியாரத்தை பார்த்தேன்.

அவள் வெட்கத்துடன் முகம் சிவக்க ச்சீ போடா கண்ட கண்ட இடத்தில கண்ணு போச்சின்னா கண்ணை நோண்டி விடுவேன்  என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய கால்களை ஒன்றாக சேர்த்து தன்னுடைய வாய் பிளந்த புண்டையின் துவாரத்தை மூடி மறைத்து கொண்டு மேலும் பக்கத்திலே கிடந்த தன்னுடைய சுடிதாரை எடுத்து தன்னுடைய மேலே போட்டு மொத்தமாக தன்னுடைய முலைகளையும் புண்டையையும் மூடிக் கொண்டாள்.

மேலும் என்னைப்  பார்த்து வெட்கத்துடன் போய் உடம்பெல்லாம் கசகசவென வியர்வையாக இருக்கிறது பாத்ரூம்ல போய் உடம்பை கழுவிட்டு வந்து படுங்க என்றாள்.

அப்போது தான் உடம்பை கவனித்தேன்.சற்று முன் போட்ட ஆட்டத்தில் அந்த ஏசி குளிரிலும்  உடம்பெல்லாம் வியர்வையால் நனைந்து போயிருந்தது.

எனக்கு இப்போதே மீண்டுமாக அவளுடைய மன்மத குகைக்குள் என்னுடைய மந்திர சாவியை விட்டு கடைய வேண்டுமென ஆசையாக இருந்தது.

ஆனால் அவள் உடம்பை கழுவி விட்டு வந்து படுங்க என்று சொன்னதும் அவளை தொந்தரவு செய்ய முடியாமல் அப்படியே அம்மணமாக பாத்ரூமுக்கு போய் இளம் சூடான வெந்நீரில் உடம்பையும் சுனியையும் கழுவி துடைத்து விட்டு அப்படியே அம்மணமாகவே வெளியே வந்தேன்.ருசி கண்ட பூனையான என்னுடைய பூல் ஒரு முறை ஓத்து கஞ்சியை விட்டதெற்கெல்லாம் நான் அடங்கி அடி பணிய மாட்டேன் என முழு வீச்சாக விரைத்தே நின்றது.

என்னுடைய அம்மண கோலத்தை கண்ட நிர்மலா வெட்கத்துடன் என்னங்க நீங்க அதை கொஞ்சம் மறைச்சிட்டு வரக்கூடாதா.இப்படியா வருவீங்க சரி ட்ரெஸ் எதையாவது போட்டுட்டு வந்து படுங்க என்றாள்.

என்னதான் நிர்மலா தன்னுடைய சுடிதாரை எடுத்து தன்னுடைய உடம்பை மறைக்க முயற்சி செய்திருந்தாலும் அங்கங்கே அரைகுறையாக தெரிந்த நிர்மலாவின் அங்க அழகை கண்டு ஏற்கனவே விரைத்திருந்த என்னுடைய சுன்னி இன்னும் பலமாக விரைத்தது.

நிர்மலாவும் அதை கவனித்தாள்.நான் பாவமாக ஏக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு அவளைப் பார்த்தேன்.

அவளும் எதுவும் சொல்லாமல் தன்னுடைய புண்டையை மறைத்திருந்த தன்னுடைய சுடிதாரை கொஞ்சமாக அப்புறப்படுத்தி விட்டு அவளுடைய கால்களை கொஞ்சமாக அகட்டி விரித்தாள்.

அவளுடைய சம்மதம் கிடைத்த மறு நொடியே நான் வேகமாக அவள் மேல் பாய்ந்து என்னுடைய சுன்னியை பிடித்து ஏற்கனவே நான் பீச்சியடித்த கஞ்சி ஒழுகிக் கொண்டிருந்த அவளுடைய புண்டைக்குள்ளே வைத்து திணித்து அவளை அடுத்த ரவுண்ட் ஓக்க ஆரம்பித்தேன்.

அவளும் என்னுடைய காமத்தை புரிந்து கொண்டு எனக்கு பரிபூரணமாக ஒத்துழைப்பை கொடுத்தாள்.

மீண்டுமாக அரை மணிநேரம் அவளை கதற கதற ஓத்து அவளுடைய மன்மத குகைக்குள் என்னுடைய மன்மத ரசத்தை ஊற்றினேன்.

நிர்மலா மீண்டும் தன்னுடைய கால்களை குறுக்காக போட்டுக் கொண்டு என்னுடைய கஞ்சி வெளியே வராமல் தன்னுடைய புண்டையின் துவாரத்தை மூடிக் கொண்டாள். கூடவே இந்த முறை போர்வையால் தன்னுடைய முழு நிர்வாண உடலையும் மூடிக்கொண்டாள்.

நான் மீண்டும் ஒருமுறை பாத்ரூமுக்குள் போய் என்னுடைய உடலை வெந்நீரால் கழுவி விட்டு வந்து அவளுக்கு பக்கத்தில் நிர்வாணமாக படுத்தேன்.

நிர்மலா என்னுடைய கோலத்தை பார்த்து வெட்கத்துடன் எனக்கு புறமுதுது காட்டி படுத்துக்கொண்டாள்.

அவள் திரும்பும்போது அவள் போர்த்தியிருந்த போர்வை அவளுடைய பின்புறத்தை மறைக்க மறந்து விட்டது.அது எனக்கு அப்படியே பின்புற அழகை காட்டி என்னை உசுப்பேற்றியது.நான் சிறிது நேரம் கழித்து மெதுவாக அவளுடைய பின்புறத்தில் இருந்து அவளை அனைத்தேன் இப்போது என்னுடைய சரியாக அவளுடைய குண்டியின் பிளவின் மீது உரசியது

நிர்மலா அதிர்ச்சியுடன் என்னை திரும்பி பார்த்தாள்.நான் அதற்குள் மெதுவாக அவளுடைய காது மடலை கவ்வி மெதுவாக அதை சப்பி இழுக்க தொடங்கினேன்.
அவளுடைய காதின் துளையில் நாக்கின் நுனியை விட்டு குடைந்தேன்.அவளுடைய காதின் மடல் சிவந்தது.

அவளுக்குள்ளும் மீண்டும் காம உணர்ச்சி தூண்டி விடப்பட்டது.அவள் என்னை நோக்கி திரும்பி படுத்தாள்.நான் அவளுடைய ஒரு காலை எடுத்து என்னுடைய இடுப்பில் போட்டுக் கொண்டு பக்கவாட்டில் இருந்தவாறே என்னுடைய சுன்னியை அவளுடைய புண்டையின் பிளவியில் தடவி பக்கவாட்டில் இருந்தவாறே  என்னுடைய சுன்னியை அவளுடைய புண்டையின் குழிக்குள் நுழைத்தேன்.

பின்புறமாக அவளுடைய பஞ்சு மெத்தை போதிருந்த குண்டியை இறுக்கமாக பிசைந்த படியே என்னுடைய சுன்னியை அவளுடைய புண்டைக்குள்ளே முன்னும் பின்னும் அசைத்து ஓக்க ஆரம்பித்தேன்

நான் ஓக்க ஓக்க நிர்மலா என்னுடைய முகத்தை பார்க்க கூச்சப்பட்டு தன்னுடைய முகத்தை என்னுடைய கழுத்தில் புதைத்து மறைத்துக் கொண்டாள்.அவளுடைய சூடான மூச்சுக் காற்று என்னுடைய கழுத்தில் பட்டு அவளுடைய காமத்தின் அளவை பறைசாற்றியது.

நான் குத்த குத்த எங்கள் இருவரோடு சேர்ந்து கட்டில் மெத்தையும் சேர்ந்து ஆடியது.ஒரு இருபது நிமிடங்கள் கடந்த போது நிர்மலா என் காதில் மெல்லமாக என்னங்க கஞ்ச வர்றதுக்கு முன்னால என்கிட்ட சொல்லிடுங்க என்றாள்.நானும் சரி என்று சொல்லி கொண்டே மேலும் ஒரு ஐந்து நிமிடங்கள் வரை அவளை ஓத்தேன் எனக்கு கஞ்சி வருவது போல ஃபீல் ஆனது அப்பொழுது நான் அவளுடைய காதில் எனக்கு கஞ்சி வருவது போல இருக்கிறது என்றேன்.

அவள் உடனே என்னை விட்டு விலகி மல்லாக்க படுத்து கொண்டு இப்பொழுது உள்ளே விட்டு செய்யுங்கள் என்றாள்.நான் மீண்டும் அவளுடைய புண்டைக்குள்ளே என் சுன்னியை விட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் ஓத்து என்னுடைய கஞ்சியால் மூன்றாவது முறையாக அவளுடைய புண்டைக் குழியை நிரப்பினேன்.

அதற்கு மேலும் கூட எனக்கு ஆசை அடங்கவில்லை ஆனால் நிர்மலா என்னிடம் என்னங்க இதுக்கு மேல என்னால் தாங்க முடியாதுங்க. நான் எங்கேயும் ஓடிப் போக மாட்டேன்.தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்தாலே போதும் என்று சொல்லி என்னுடைய ஆசைக்கு தடை போட்டு விட்டாள்.

அதற்கு மேலாக அவளை வற்புறுத்தி வன்புணர்வு செய்ய எனக்கு விருப்பமில்லை.ஏனென்றால் சொர்க்கம் என்பதை அந்த சின்ன குறிக்குள் தான் ஆண்டவன் ஒழித்து வைத்திருக்கிறான் என்பதை எனக்கு காட்டியவளே இந்த தேவதை தான்.அதனால் அதனால் நானும் என்னுடைய காம எண்ணத்தை கொஞ்சமாக அடக்கிக் கொண்டு மீண்டும் ஒருமுறை குளித்துவிட்டு இந்த முறை ஷாட்சை அணிந்து கொண்டு வந்து அமைதியாக படுத்து கொண்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து நிர்மலா எழுந்து பாத்ரூமுக்கு சென்று தன்னுடைய புண்டையை சுத்தம் செய்து விட்டு ஒரு நைட்டியை அணிந்து கொண்டு என்னுடைய பக்கத்தில் படுத்து என்னுடைய மார்பில் தன்னுடைய தலையை வைத்து என்னுடைய மார்பின் முடிகளை மெதுவாக வருடிக் கொண்டே சற்று நேரத்தில் அப்படியே நிம்மதியாக உறங்க ஆரம்பித்து விட்டாள்.

நானும் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மனதுக்கு நிறைவான உறக்கத்தை உறங்க ஆரம்பித்தேன்.

மறுநாள் காலையில் இருவருக்குமே ஒருவருடைய முகத்தை மற்றொருவர் பார்க்க வெட்கமாக இருந்தது.

நிர்மலா என்னுடைய முகத்தை பார்க்கும் போதெல்லாம் முகம் சிவக்க தலையை குனிந்து கொள்வதை காண காண எனக்கு உள்ளுக்குள்ள விவரிக்க முடியாத அப்படியொரு சந்தோஷம் வந்தது.

மலர்விழியோடு வாழ்ந்த நாட்களில் இந்த மாதிரியான ஒரு வெட்கத்தை [b]ஒருநாள்கூட அவளுடைய முகத்தில் கண்டதில்லை.[/b]

நான் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி வந்திருந்த தோசை மாவை வைத்து இருவரும் தோசை ஊற்றி சாப்பிட்டோம்.

இருவருடைய மனதையும் கொஞ்சம் இயல்பான மனநிலைக்கு கொண்டு வர அவளை வெளியே அழைத்துச் சென்றேன்.அவள் ஒரு குர்தாவும் லாங் ஸ்கேட்டும் அணிந்திருந்தாள்.அவள் நடக்கிற போது அவளுடைய குண்டி லேசாக அசைந்து ஆடி என்னுடைய காமத்தை தூண்டியது.

முடிந்த அளவுக்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு ஈவ்னிங் தான் வீட்டுக்கு திரும்பினோம்.

நேற்றைய இரவு போலவே இன்றைய இரவும் வெகு நேரமாக அவளைத் தூங்க விடாமல் அவளை ஓத்து அவளுடைய புண்டையை நிரப்பினேன். அவள் என்னங்க நாளைக்கு காலைல நான் பர்ஸ்ட் நாள் வேலைக்கு போகப் போறேன்.முதல் நாளே தூங்கி வழிந்தால் எல்லோரும் என்னை கேலி பண்ணுவாங்க என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.

அப்படி இருந்தாலும்கூட நான் அவளிடம் நானும் தாண்டி நாளைக்கு வேலைக்கு போகணும்.உன்னை பார்த்த உடனே எத்தனை முறை உன்னை ஓத்தாலும் என்னுடைய சுன்னி அடங்க மாட்டேன் என்று சொல்லி தூக்கிக்கொண்டு நின்று விடுகிறது.நான் என்ன செய்ய என்று சொல்லி மேலும் ஒருமுறை அவளை ஓத்த பிறகு தான் அவளை தூங்க விட்டேன்.

அவளும் போங்க நீங்க சுத்த மோசமான ஆள் என்று செல்லமாக சிணுங்கி கொண்டே தூங்க ஆரம்பித்தாள்.

மறுநாள் காலையில் கூட அவள் எழுந்து குளிக்க செல்லும் போது நானும் பூனை போல் அவளுக்கு பின்னாலே சென்று அவள் கதவை போட்டு முன்பாக நானும் உள்ளே நுழைந்து அவள் சிணுங்கி கொண்டு என்னை வெளியே தள்ள முயன்ற போதும் நான் அடம்பிடித்து அங்கேயே அவளை மாடு போல கோணி வைத்து பின்னால் இருந்து காலை ஏறுவது போல அவளுடைய புண்டைக்குள்ளே என்னுடைய சுன்னியை விட்டு ஒரு முறை அவளை ஓத்து அவளுடைய அழகான அளவான புண்டைக்குள்ளே கஞ்சியை நிரப்பி அதன் பிறகு அவள் சனந்த சனங்கள் அவளுக்கு சோப்பு போட்டு எனக்கு அவளை சோப்பு போட வைத்து இரண்டு பேரும் ஒன்றாக குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தோம்.

அதன் பிறகு டாக்ஸி புக் செய்தது அவளை முதலில் அவள் வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று அவளுடைய அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை காண்பித்து அவளை அங்கே வேலைக்கு சேர்த்து விட்ட பிறகு நான் அங்கிருந்து என்னுடைய கம்பெனிக்கு கிளம்பிச் சென்றேன்.

நான் வேலை செய்யும் என்னுடைய கம்பெனி அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது.

அங்கே சென்று என்னுடைய அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை காண்பித்து அன்றே ஜாயின் பண்ணிக் கொண்டேன்.

அவர்கள் என்னை வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் இரண்டு நாட்கள் மட்டும் அங்கே வேலைக்கு வந்தால் போதும்.மீதி வேலையை வீட்டில் இருந்தே பார்த்துக் கொண்டால் போதும் என்று சொல்லிவிட்டார்கள்.

அன்று வேலையை ஆரம்பித்து முடித்துவிட்டு வரும் வழியிலேயே நிர்மலாவையும் பிக்கப் செய்து கொண்டு வந்தேன்.

இரவின் தனிமையில் அவளிடம் அவளுடைய வேலையையும் அங்கே வேலை செய்பவர்களையும் பற்றி விசாரித்துக் கொண்டேன்.அவளும் என்னிடம் என்னுடைய வேலையை பற்றியும் என்னுடன் வேலை பார்ப்பவர்களை பற்றியும் விசாரித்துக் கொண்டாள்.

அன்றும் வழக்கம் போல எங்கள் ஓல் பணி தொடர்ந்தது.

அதன் பிறகு எங்களுடைய வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.

சொல்ல மறந்து விட்டேன் சுந்தரின் மகள் உமா இங்கே அமெரிக்காவில் வேறு ஒரு பகுதியில் வேலை பார்க்கிறாள்.அவளுடைய கணவனும் அந்த பகுதியில் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறான்.
அவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தையும் இருக்கிறாங்க.

நான் இந்தியாவுல இருக்கம்
 போதே நிர்மலா என்னிடமிருந்த உமாவின் நம்பரை கேட்டு வாங்கி அவளை எப்படியோ தொடர்பு கொண்டு அவளிடம் தோழியாகி என்னையும் அவளிடம் பேச வைத்தாள்.

உமா குற்ற உணர்ச்சியுடன் அண்ணா எல்லாம் தெரிந்த நான் உங்களிடம் அந்த இருவரையும் பற்றி சொல்லாமல் மறைத்து விட்டேன்.தயவு செய்து மன்னிச்சிடுங்க என்றாள்.அவர்களுடைய தவறுக்கு நீ என்ன செய்ய முடியும் விடுமா என்று நான் அவளை ஆறுதல் படுத்தினேன்.

முதல் முறையாக அமெரிக்கா வந்த போதும் என்னுடைய மாமியாருக்கு தெரியாமல் ஒருமுறை அவளை போய் பார்த்துவிட்டு வந்தேன்.

இப்போது அவள் ஒரு நாள் தன்னுடைய குடும்பத்தை கூட்டிக்கொண்டு இங்கே வந்திருந்தால் ஒரு நாள் உனக்கு இங்கே இருந்து விட்டுத்தான் சென்றாள்.
 
நானும் நிர்மலாவும் எங்களுடைய பழைய வாழ்க்கையை சுத்தமாக மறந்துவிட்டு புதிய வாழ்க்கைக்கு திரும்பினோம்.அந்த அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் தீராத பாசமும் காதலும் வைத்திருந்தோம்.அதனால் எங்களுக்கு எங்கள் பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும் எண்ணமே வரவில்லை. இருவருடைய வாழ்க்கையில் நடந்த பழைய கசப்புகள் தீராதப்பாடுகள் எல்லாம் காலத்தின் போக்கில் சுத்தமாக அடித்து செல்ல தொடங்கியது.

அடுத்த மாதம் நிர்மலாவுக்கு பீரியட்ஸ் வர வேண்டிய நாள் தள்ளிப் போனது.நாங்கள் அவள் வேலை பார்க்கிற மருத்தவ மனைக்கே சென்று பரிசோதனை செய்தோம். அதில் அவள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

எங்கள் இருவருக்கும் வானத்தையே வென்ற அளவுக்கு சந்தோசமாக இருந்தது.

நிர்மலா தன்னை விட்டுப் போன தன்னுடைய குழந்தையே மீண்டும் தன்னிடம் திரும்பி வந்ததாக சொல்லி ஆனந்தம் கொண்டாள்.அதேபோல நானும் எனக்காக என்னுடைய உயிரில் உருவான என்னுடைய ஜீவன் என்று நினைத்து சந்தோஷம் கொண்டேன்.

அதன் பிறகு வந்த நாட்களில் அவளை என்னுடைய கண்ணின் மணிபோல பார்த்துக் கொண்டேன்.ஒவ்வொரு முறையும் அவளை தாங்கும் போது அவள் அப்படியே ஆனந்த கண்ணீரில் மூழ்கினாள்.சந்தோச வானில் சிறகடித்து பறந்தாள்.

டாக்டர் முதல் ஒரு மாதம் மட்டும் அவளுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டதால் நான் கொஞ்சம் திணறிப் போனேன்.ஏனென்றால் இப்போது தான் ஒரு பெண்ணின் பெண்மைக்குள் இவ்வளவு சுகம் இருக்கும் என்பதை உணரத் தொடங்கி இருந்தேன்.அதற்குள் அதற்கும் தடை போட்டதால் திணறிப் போனேன்.

 நிர்மலாவுக்கும் அது புரிந்தது அதனால் அவள் தானாகவே முன் வந்து என்னுடைய சுன்னியை ஊம்பிவிடத் தொடங்கினாள்.ஒரு பெண்ணின் அழகான செப்பு வாய்க்குள்ளும் அவளுடைய புண்டைக்கு இணையான சுகத்தை கடவுள் ஒழித்து வைத்திருக்கிறான் என்பதை முதன்முறையாக உணர்ந்தேன்.

அதுவும் போதாது என்று தன்னுடைய இரண்டு கால்களுக்கு இடையே என்னுடைய சுன்னியை வைத்து மசாஜ் செய்வது போல மேலும் கீழாக அசைத்து என்னுடைய கஞ்சியை வெளியேற்றுவாள்.அதுவுமே ஒரு புதுமையான அனுபவ சுகமாக இருந்தது.

அதுவும் போதாது என்று தன்னுடைய இரண்டு முலைகளுக்கு இடையே என்னுடைய சுன்னியை விட்டு புண்டைக்கு இணையாக அதை மேலும் கீழும் அசைத்து அப்படியே சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றாள்.

நான் அவளிடம் ஒரு நாள் விளையாட்டாக எப்படிடி உனக்கு எந்த வித்தைகள் எல்லாம் தெரியும் என்று கேட்டேன்.அதற்கு அவள் உங்களுக்காக நான் பார்ன் வீடியோவை பார்த்து கற்றுக் கொண்டேன் என்றாள்.

அவள் எனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதை நினைத்து பூரித்து போனேன்.

அங்கே என்னுடைய வீட்டில் வழக்கம்போல என்னுடைய மனைவியும் சுந்தரும் சிறிது நாட்கள் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்திலும் தாங்கள் தவறு செய்து விட்டோமோ குற்ற உணர்ச்சியில் அமைதியாக இருந்தனர் .

அதன் பிறகு சுந்தர் தன்னுடைய சுன்னிக்கு தீனி போடும் விதமாக மெதுவாக அவளிடம் பேசி பழைய காதல் வாழ்க்கையை தூசி தட்டி சுகப்பிரசவம் வர வேண்டும் என்றால் மீண்டும் தன்னுடைய குட்டி குஞ்சை அவளுடைய பெரிய பொந்துக்குள் விட்டால்தான் நடக்கும் என்பது போல கொஞ்சம் கொஞ்சமாக பேசி பேசி அவளுடைய மனதை மாற்றி மீண்டும் ஒவ்வொரு நாளும் அவளுடைய பெரிய பொந்துக்குள் மாத்திரை  போட்டு எழும்ப முடியாமல் எழுந்து நிற்கும் தன்னுடைய சின்ன குஞ்சை விட்டு ஓக்க தொடங்கி இருந்தார்.

ஒவ்வொரு நாளும் அவளை ஓத்து முடித்து களைப்பில் அவளுக்கு பக்கத்தில் அம்மணமாக படுத்து கிடக்கும் போது அவரை பொறுத்தவரை அவள் அவருடைய முரட்டுத்தனமாக ஓலில் நன்றாக திருப்தி அடைந்து பரம சுகத்துடன் இருப்பதாக தன்னுடைய மனதில் நினைத்துக் கொண்டார்.

பாவம் அவளுக்கு இப்போதெல்லாம் அவர் ஓப்பது ஏதோ சிற்றெறும்பு அவளுடைய புண்டையின் துவாரத்தில் ஒரு ஓரமாக கடித்து விட்டு சென்றது போல சிறிய மாற்றத்தை தான் உண்டாக்கியது. அவளுடைய மனது பெரிய சுன்னிக்காக ஏங்கி தவிப்பது அவருக்கு புரியவில்லை.

இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் சுந்தர் கல்லூரிக்கு வேலைக்கு சென்ற பிறகு ஓய்வாக இருக்கும் போது தனிமையில் தன்னுடைய நிலைமையை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.அவளுடைய மனதில் அவளுடைய கணவன் கோபியின் பெரிய அசுரத்தனமான முரட்டு சுன்னி தான் நினைவில் ஆடியது.

திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது
 இருந்தாலும் இத்தனை ஆண்டுகளில் தான் அவனை எத்தனை முறை தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள அனுமதித்தோம் என்று எண்ணிப் பார்க்கத் தொடங்கினாள்.

அது விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் இருந்தது என்பதை நினைத்து அவளுக்கே மனதுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.

எத்தனை பெண்கள் திருமணத்திற்கு முன்பாக காதலித்து தங்களுடைய காதலனுடன் ஊர் சுற்றி அவனுடன் உல்லாசமாக இறந்துவிட்டு திருமணம் முடிந்ததும் அந்த காதலனை கழட்டி விட்டு விட்டு தங்களுடைய கணவனுடன் தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கி இருக்கிறார்கள்.

அப்படி இல்லை என்றாலும் தங்களுடைய கணவனுக்கு தெரியாமல் காதலனையும் தங்கள் கணவனையும் பேலன்ஸ் பண்ணி தங்கள் காதலனையும் தங்கள் கணவனையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனக்கு ஏன் அந்த எண்ணம் வரவில்லை. அப்படி தன்னுடைய கணவன் கோபியிடம் இல்லாதது எது இந்த சுந்தரிடம் இருந்து விட்டது.

சுந்தரின் சுன்னி கோபியின் சுன்னியில் பாதி அளவுக்கு கூட இருப்பது போல தெரியவில்லை.அவனுடைய சுன்னிக்கு படமெடுக்க எந்த மாத்திரையும் தேவையில்லை.என்னை அரைகுறையாக பார்த்ததுமே என்னை ஓக்க துடித்தபடி எழுந்து நிற்குமே அதன் பாகத்தை தணிக்க தான் ஒரு நாளும் அனுமதித்ததில்லையே என்று யோசிக்க ஆரம்பித்திருந்தாள்.

அவன் ஒரு சில நாட்கள் மட்டுமே தன்னை ஓத்திருந்தாலும் அந்த நினைவுகளை இப்பொழுது நினைத்தாலும் தன் புண்டையின் தசைகள் அந்த சுன்னியை இறுக்கி கவ்வி பிடிப்பது போல தோன்றுகிறதே.

அந்த சுகத்திற்கு ஈடான சுகம் தன்னுடைய அப்பாவோ அண்ணனோ ஏன்  இந்த கிழட்டு சுந்தரோ தன்னை ஓக்குற போது இருந்ததில்லையே தான் ஏன் அவனை முறையாக பூஜிக்க மறந்து போனேன்.

தன்னுடைய கணவன் கோபி எங்கே சென்று விட்டான்.இதுவரை எந்த தகவலும் தெரியவில்லையே.இந்த சுந்தரும் கோபியை பற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாரே.அவரிடம் கேட்டால் தன்னைப் பற்றி ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று நினைத்து குழம்பிய படியே காலத்தை தள்ள ஆரம்பித்தாள்.

பகலில் இந்த அளவுக்கு யோசனை செய்யும் அவள் இரவில் இப்பொழுதெல்லாம் அதிகமாக அரிக்க தொடங்கி இருந்த தன்னுடைய புண்டையின் தாகத்தை தணிக்க இந்த சிற்றெறும்பு கடியாவது இப்போது கிடைக்கட்டும் என்று நினைத்து தான் சுந்தருக்கு தன்னுடைய புண்டையை தாராளமாக திறந்து காட்டிக் கொண்டிருந்தாள்.

காலங்கள் யாருக்கும் காத்திருக்காமல் நாளும் பொழுதுமாக கடந்து செல்ல ஆரம்பித்தது

இந்த நிலையில் தான் சரியாக இரண்டரை மாதங்கள் கழித்து ஒரு நாள் என்னுடைய லாயர் எனக்கு வீடியோ கால் மூலம் போன் செய்தாள்.

இன்னும் பத்து நாட்களில் என்னுடைய வழக்கிற்கான பைனல் ஹியரிங் வருகிறது என்றாள்.

மேலும் என்னுடைய முன்னாள் மனைவியின் லாயர் அவளை அழைத்து அவளை சந்தித்ததாகவும் அப்போது என்னை பேசாமல் கேசை வாபஸ் வாங்கிவிட்டு என்னுடைய முன்னாள் மனைவியுடன் சேர்ந்து வாழ எனக்கு அட்வைஸ் பண்ணுமாறு அவளிடம் கூறியதாகவும் அப்படி ஒரு வேலை என்னுடைய முன்னால் மனைவி மலர்விழியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றால் என்னுடைய வாழ்நாளில் நான் எதிர்பார்க்காத அளவிற்கு பெருந்தொகையை நஷ்ட ஈடாக என்னிடம் கேட்கப் போவதாகவும் அவளிடம் சொல்லி அனுப்பியதாக அவள் என்னிடம் சொன்னாள்.

என்னுடைய லாயர் பயந்து கொண்டே சார் ப்ளீஸ் நீங்கள் பேசாமல் உங்களுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ பாருங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது. நம்மிடம் அவர்களை ஜெயிப்பதற்கு என்று பெரிதாக எந்த எவிடன்சும் டாக்குமெண்ட்டும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் என்னால் என்னுடைய சீனியர் லாயரை எதிர்த்து பேச முடியும் என்று தோன்றவில்லை.

நீங்களும் உங்களிடம் ஏதோ முக்கியமான டாக்குமெண்ட்ஸ் இருப்பதாக சொன்னீர்கள் அதை இன்னும்கூட என்னிடம் கொடுக்கவும் இல்லை.அதனால் என்னால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை என்றாள்.

நான் உடனடியாக என்னுடைய லேப்டாப்பை திறந்து அதில் நான் சேகரித்து வைத்திருந்த டாக்குமெண்ட்களை அவளுக்கு மெயில் செய்துவிட்டு அவளிடம் நீங்கள் நான் அனுப்பி இருக்கும் மெயிலை செக் பண்ணி விட்டு நிதானமாக ஒரு நாள் கழித்து கால் பண்ணுங்கள்.அதன் பிறகு நாம் முடிவு செய்யலாம் என்றேன்.

மறுநாள் நான் எதிர்பார்த்ததை விட சீக்கிரமாகவே லாயர் எனக்கு போன் செய்தாள்.

போன் செய்தவுடன் சார் என்ன சார் நீங்க. போங்க சார் எவ்வளவு பெரிய எவிடன்ஸ் எல்லாம் மறைத்து வைத்துவிட்டு ஏன் இப்படி சும்மா இருந்திருக்கிறீர்கள்.

இதையெல்லாம் முதல் ஹியரிங்கிலேயே தந்திருந்தால் அன்று அவர்களை ஓட ஓட விரட்டி அடித்திருப்பேனே. ஏன் இப்படி கமுக்கமாக மறைத்து வைத்து விட்டு அவர்களை பேசவிட்டு வேடிக்கை பார்த்தீர்கள்.

இப்பொழுதும் பாருங்கள் இப்பொழுது ஹியரிங் வரும்போது அவர்களை சும்மா விடமாட்டேன். கோர்ட்டில் வைத்து நாக்கை பிடுங்கி சாகும் அளவுக்கு கேள்வி கேட்கிறேனா இல்லையா என்று பாருங்கள். நீங்கள் கொடுத்த கேசை வைத்து நான் உண்மையிலேயே சீக்கிரமாகவே ஊரெல்லாம் பேமஸ் ஆகி விடுவேன்.

 தேங்க்யூ சார்.தேங்க்யூ சோ மச்.

இன்னும் பத்து நாட்களில் ஹியரிங் இருக்கிறது.அதனால் சீக்கிரமாக வந்து சேருங்கள் என்று சொல்லிவிட்டு நானும் சரி என்றவுடன் பாய் சார் என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

நிர்மலாவிடம் நடந்ததை கூறினேன்.
அவளும் என்னை பிரிய வேண்டிய காரணத்திற்காக வாடிய முகத்துடன் பார்த்து பத்திரமாக போய் கேசை முடித்து விட்டு வாருங்கள் என்றாள்.

எனக்கும் அவளை இங்கே தன்னந்தனியாக விட்டு விட்டு செல்வதில் விருப்பமில்லை. அதனால் அவளுடைய ஹாஸ்பிடலில் பேசி 10 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டோம்.

 அதேபோல என்னுடைய கம்பெனியிலும் பத்து நாட்கள் விடுமுறை கேட்டதற்கு அவர்கள் நீங்கள் உங்களுடைய ஒர்க்கை எப்பொழுது எப்படி முடித்துக் கொடுத்தாலும் எங்களுக்கு ஓகே தான்.

அதனால் விடுமுறை என்று எதுவும் எடுக்கத் தேவையில்லை.நேரம் கிடைக்கும் போது உங்களுடைய ப்ராஜெக்டை சக்சஸ்ஃபுல்லாக முடித்துக் கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டார்கள்.

ஒரு வழியாக என்னுடைய ஹியரிங் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்தியா வந்து சேர்ந்தோம்.இருவரும் என்னுடைய நண்பன் சிவாவின் வீட்டில் சென்று தங்கிக் கொண்டோம்.

சிவாவும் அவனுடைய மனைவியும் எங்களை கண்டதும் கட்டி அணைத்துக் கொண்டார்கள் நாங்கள் அங்கே போயிருந்தாலும் சிவாவுடனும் அவனுடைய மனைவியிடம் தினமும் வீடியோ காலில் பேசிக் கொண்டுதான் இருந்தோம்.

சிவாவும் நானும் எப்படியோ அது போல சிவாவின் மனைவியும் என்னுடைய மனைவி நிர்மலாவும் மிகவும் நெருக்கமான தோழிகளாக மாறி இருந்தார்கள்.

சிவாவும் அவனுடைய மனைவியும் இப்பொழுது ஓரளவுக்கு நல்ல நிலைமைக்கு வந்திருந்தார்கள்.

சொல்ல மறந்து விட்டேன்,நான் சுந்தர் என்னுடைய மனைவி நகைகளை விற்ற பணம் சொத்தில் அவளுடைய பங்கினை விற்று கொடுத்த பணம் எல்லாவற்றையும் சிவாவிடம் கொண்டு வந்து கொடுத்து அவனிடம் கேட்டு வரும் காலத்தில் நன்கு வளரக்கூடிய முக்கியமான இடத்தில ஒரு இடத்தை வாங்கி போட்டிருந்தேன். 

அதுவும் என்னுடைய பெயரில் இல்லாமல் நிர்மலா மற்றும் சிவாவின் பெயரிலேயே வாங்கி போட்டிருந்தேன்.

சிவாவிடம் அந்த இடம் நல்லா டெவலப் ஆன பிறகு அந்த இடத்தை விற்று அதில் வரும் பணத்தை அத்தனை குழந்தைகளுக்கும் சரி சமமாக பிரித்து போஸ்ட் ஆபிஸ் ஸ்கீமில் வருடத்தில் வட்டி வரும் நல்ல திட்டத்தில் சேர்த்து விட வேண்டும் என்றேன்.

நான் சொன்னதை கேட்டதுமே அவன் பயங்கர கோபத்துடன் டேய் உனக்கு அறிவு புண்டை எதுவுமே இல்லையா ஆங்.

சோற்றை தானே தின்கிறாய்.அதில் உப்பு எதாவது போட்டு சாப்பிடுகிறாயா.வெட்கம் மானம் சூடு சுரணை ஏதாவது இருந்தால் இது போல துரோகம் செய்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென நினைப்பாயா ஆங்.

அவங்க எல்லோருமாக சேர்ந்து உன்னுடைய அநாதை என்ற ஒற்றை காரணத்தை வைத்து இவ்வளவு தூரம் விளையாடி இருக்கிறாங்க அவங்களுடைய பிள்ளைகளுக்கு நீ ஏண்டா நல்லது பண்ணணும்னு நினைக்கிறே என்றான்.

நாங்கள் இருவரும் பேசும் போது சிவாவின் மனைவி மிருதுளா சீக்கிரமாக டெலிவரியாக போகும் தன்னுடைய பானை வயிற்றை தள்ளிக் கொண்டு அங்கே தான் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

நான் மிருதுளாவிடம் தங்கச்சி நீ உள்ளே போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு நான் இவனிடம் கொஞ்சம் பேசி விட்டு வருகிறேன் என சொல்லி அவளை கட்டாய படுத்தி உள்ளே அனுப்பி விட்டு சிவாவிடம் பேச ஆரம்பித்தேன்.

டேய் மச்சான் நான் மலர்விழியை டைவர்ஸ் செய்துவிட்டு அவளுடைய சொத்துக்களை பறிமுதல் செய்தது தெரிய வரும்போது அந்த சுந்தர் அவளை கண்டிப்பாக ஏற்றுக் கொள்வான் என்று நீ நினைக்கிறாயா.

ம்ஹூம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டான் மச்சான்.

டேய் அந்த கிழவன் அவளை ஏற்றுக் கொண்டால் என்ன ஏற்றுக் கொள்ள விட்டாள் உனக்கு என்னடா.அவள் அவனை காதலித்து உன்னை ஏமாற்றிய பாவத்திற்கு அதை அனுபவித்து கொள்ளட்டும்.அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.

இல்ல மச்சான் ஒரு வகையில் பார்க்க போனால் மலர்விழியும் ஒரு பாவப்பட்ட ஜென்மம் தான்.

என்னடா அப்படி பார்க்கிறாய்.ஆமாம் நான் சொல்வது உண்மைதான்
[+] 6 users Like Ananthakumar's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)