Fantasy என் மனைவியின் மர்ம பிரதேசம்
Bro ennum ethirpakkurum
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
Mind blowing narration ultimate reveal all the suspenses
Like Reply
செம சூப்பர் இப்படி ஒரு டூரிஸ்ட் எதிர்பார்க்கள
[+] 1 user Likes Fucko's post
Like Reply
சூப்பர் அப்டேட் நண்பா மிரட்டிட்டீங்க...
இந்த சொட்ட தலையன சும்மா விட கூடாது இவ்ளோ நாள் பண்ணுனது பத்தாதுன்னு கோபியோட முதல் வாரிசு கொலை பன்னிருக்கான்...
தினமும் செத்து செத்து பிழைகனும் இவங்கல்லாம்...
நீங்க இவ்ளோ பெரிய அப்டேட் கொடுத்தும் அதுக்குள்ள முடுச்சுருச்சானு பீலிங்கா இருக்கு நண்பா வாரத்தில் ஒரு இரண்டு அப்டேட் குடுக்க முயற்சி பண்ணுங்கள் நண்பா....
[+] 1 user Likes Ironman0's post
Like Reply
நல்லா விறுவிறுப்பா போகுது அப்படியே எடுத்துக்கிட்டு போங்க நண்பா
[+] 1 user Likes motfuc's post
Like Reply
அடுத்த அப்டேட் சீக்கிரம் வேண்டும் நண்பா
Like Reply
கோபி அருமையாக மூவ் செய்கிறான்.
வாழ்த்துக்கள்.
Like Reply
Vera level bro Vera level??
Like Reply
Today update iruka nanba waiting for ur update
Like Reply
ஒவ்வொரு பதிவும் முரட்டுத்தனமாக பதிவு ..

அடுத்த பதிவுக்கான ஆவலாக காத்திருக்கிறேன்.
Like Reply
Update podunga gopi
Like Reply
Waiting
Like Reply
Waiting for next update
Like Reply
டைவர்ஸ் பற்றி பேசியதும் சுந்தரின் முகம் அப்படியே இருளடைந்துவிட்டது.அதிலும் நான் மலர்விழியை ஒரு சொட்டை தலையனுடன் சுற்றினாள் என்று சொன்னதை கேட்டதும் எங்கே நான் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து அந்த  சொட்டை தலையன் சுந்தர் தான் என்று நிருபித்து விடுவேனோ என்ற பயம் அவருடைய கண்களில் தெரிய ஆரம்பித்தது.

 மேலும் மலர்விழி தன்னுடைய நான்கு  குழந்தைகளுக்கும் தன்னையே அப்பாவாக ஏற்றுக்கொள்ள சொல்லிவிடுவாளோ என்ற பயம் அவருக்கு ஏற்பட தொடங்கியது.அவர் அப்படியே ஓய்ந்து போய் சோபாவில் உட்கார்ந்தார்.

மூன்று பேரிலும் என்னுடைய மாமியார் தான் இப்பொழுது கொஞ்சம் தெளிவாக இருந்தாள்.

அவள் மெதுவாக சுந்தரிடம் டைவர்ஸ் கேஸ் கோர்ட்டுக்கு வரும்போது மலர்விழி கோர்ட்டில் தன்னுடைய அத்தனை குழந்தைகளையும் அவர்களின் எதிர்காலத்தையும் காரணம் காட்டி கோபிக்கு டைவர்ஸ் கொடுக்க முடியாது என்று மறுத்தால் அவன் என்ன செய்வான் என்று கேட்டாள்.

இப்பொழுது மற்ற இருவருக்கும் கொஞ்சம் தெம்பு வந்தது.

ஆனால் சுந்தர் கொஞ்சம் தயக்கத்துடன் அவன் நான்தான் இவளுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு தகப்பன் என்று கண்டுபிடித்து கோர்ட்டில் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று கேட்டார்.

வயிற்றிலே வளரும் குழந்தையோட அப்பா மீது தானே அவனுக்கு சந்தேகம் மற்ற குழந்தைகளுக்கு அவன் தானே அப்பா என இப்போது வரைக்குமாக நினைத்துக் கொண்டிருக்கிறான்.

அவள் திருமணத்திற்கு முன்பாக உங்களுடன் தான் ஊர் சுற்றினால் என்று நிரூபிக்க முயற்சி செய்தால் கூட இவள் உங்களுடைய பொண்ணோட க்ளோஸ் பிரெண்ட் என்பதால் இருவருக்கும் காலேஜ் படிப்பிற்காகவும் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கவும் அவ்வப்போது உங்க பொண்ணு கூடவும் சில நேரமும் தனியாகவும் இவளை வெளியே கூட்டிக் கொண்டு போய் வருவேன்.

அதை பார்த்தவர்கள் தவறாக நினைத்திருந்தாள்.அதைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி இருந்தால் நீங்க என்ன செய்ய முடியும் என்று சொல்லுவோம்.
 
பக்கத்து வீட்டில் குடி வந்த போது பக்கத்து வீட்டு பையன் அனாதையாக இருக்கிறானே நானும் தனியாக தானே இருக்கிறேன் என்பதற்காக ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கலாமே என்று நெருங்கி பழகினேன்.

அவனுக்கு திருமண வயது வந்த போது பாவம் அவனுக்காக பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஆள் இல்லையே என்று நினைத்து ஒரு பழக்கத்தின் காரணமாக [b]தகப்பனாக நல்ல நண்பனாக நானே அவனுக்காக பல பெண்களை பார்க்க ஆரம்பித்தேன்.எதுவுமே அவனுக்கு ஒத்து வரவில்லை.பாவம் பையன் தளர்ந்து துவண்டு போய் விட்டான்.[/b]

 அப்போதுதான் என்னுடைய மகளின் தோழியான அருமையான பெண்ணான மலர்விழி ஞாபகத்திற்கு வந்தால் அவள் அவனை நன்றாக கவனித்துக் கொள்வார் என்று நினைத்து அவளையே அவளுடைய வீட்டில் பேசி சம்மதிக்க வைத்து  அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன்.

இருவருடைய திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக நன்றாக போய்க் கொண்டிருந்தது.அதற்கு பரிசாக தான் மூன்று குழந்தைகள் பிறந்தார்கள்.

 இருவரும் சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்து தான் முதல் இரண்டு குழந்தைகளையும் அவளுடைய அம்மா வீட்டிலேயே வளர்ப்பதாக சொல்லி விட்டார்கள்.அதன்படி இரண்டு குழந்தைகளும் இன்னும்கூட அவளுடைய அம்மா வீட்டில் தான் வளர்கிறார்கள்.

மூன்றாவதாக குழந்தை பிறந்த பிறகு அவனாக தான் நிலம் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று சொல்லி என்னிடமும் பணம் கேட்டான்.அவனுடைய மாமனார் வீட்டிலும் பணம் கேட்டான்.

திடுமென ஒருநாள் நானும் அவனுடைய மாமியாரும் இருக்கும்போது எங்ககிட்ட கலந்து பேசாமல் அவனே வண்டலூர் பக்கத்துல ஒரு இடத்தை மலர்விழி பெயரில் புக் பண்ணிட்டு வந்துட்டு பணத்துக்காக ஏதாவது ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லி வற்புறுத்த ஆரம்பித்தான்.

நானும் அவனுடைய வற்புறுத்தலுக்காக எனக்கும் இங்கே யாரும் இல்லாத காரணத்திற்காக என்னுடைய சொந்த வீட்டை விற்று பணத்தை அவனிடம் கொடுத்து விட்டு கொடுத்து விட்டு பேயிங் ஹெஸ்டாக அவனுடைய வீட்டில் தங்க சம்மதித்து அவனுடைய வீட்டில் தங்கினேன்.

அப்படியே மலர்விழியையும் வற்புறுத்தி அவளுடைய பங்கு சொத்தை விற்று பணத்தை வாங்கி கொண்டு வரச் சொன்னான்.அவளும் இவனுடைய டார்ச்சர் தாங்க முடியாமல் அவளுடைய பங்கை வற்புறுத்தி கேட்டு வாங்கி விற்று பணத்தை கொண்டு வந்து கொடுத்தாள்.

அப்போது கூட பணம் பத்தாதுன்னு சொல்லி மலர்விழியோட நகைகளை விற்று பணத்தை வாங்கிட்டு போனான்.

அடுத்து பணம் பத்தாதுன்னு சொல்லி அவனாகவே பொண்டாட்டி பிள்ளைகளை விட்டுட்டு பாரின் போய் சம்பாதிக்க போறேன்னு கிளம்பினான்.

நானும் அவனுடைய மாமனார் வீட்டினரும் அவளையும் அவளுடைய கைக்குழந்தையையும் கூட்டிட்டு போகச் சொல்லி வற்புறுத்தினோம்.

அவனும் சரின்னு சம்மதமாக சொல்லி பாஸ்போர்ட் எல்லாம் எடுக்க சொல்லி எல்லாம் ரெடியான பிறகு மலர்விழியை கூட்டிட்டு போக முடியாதுன்னு மறுத்துவிட்டு எனக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காதுன்னு சொல்லி அவனுடைய மாமியார் சுந்தரியை வற்புறுத்தி கனடா அழைத்துச் சென்றான்.
 
கடைசியில் நான் தான் மலர்விழியை பத்திரமாக பார்த்துக் கொண்டேன்.நான் மலர்விழி குழந்தை மூவரும் ஒரே வீட்டில் தனியாக இருந்தோம்.

எல்லாம் நன்றாக தான் போய் கொண்டிருந்தது.

எதிர் பாராத விதமாக தனிமையில் இருந்த இருவரும் ஒரேயொரு நாள் ஒருமுறை மட்டும்  ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இணைந்து விட்டோம்.

அதன் பிறகு அதை நினைத்து நாங்கள் இருவருமே வருந்தாத நாளே இல்லை.

அந்த ஒருமுறை செய்த தவறால் அவளுடைய வயிற்றில் குழந்தை உண்டாகி விட்டது. அது அவனுக்கும் தெரிய வந்தது.

அதற்காக அவனுடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டோம் இருந்தாலும் அவன் மன்னிக்க தயாராக இல்லை என்று என்று கோர்ட்டில் சொல்லுவோம் என்றாள்.

சுந்தரியின் சாதுர்யமான பேச்சைக் கேட்டு சுந்தரே திகைத்துப் போய்விட்டார். என்னுடைய மனைவி தன்னுடைய துக்கம் நீங்கி மெதுவாக எழுந்திருந்து தன்னுடைய அம்மாவை கட்டி பிடித்துக் கொண்டு உற்சாகத்தால் அவளுடைய கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு என்னுடைய மாமியாரின் பேச்சைக் கேட்டு ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருந்தது.

சுந்தர் என்னுடைய மாமியாரின் கையை பற்றி குலுக்கி சரி இப்படி சொன்னால் ஜட்ஜ் விவாகரத்து கொடுக்காமல் விட்டு விடுவாரா என்று கேட்டார்.அதற்கு சுந்தரி எப்படியும் நம்மை கேவலமாக திட்டி விட்டு குழந்தைகளின் எதிர்காலத்தையும் அவளுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு கண்டிப்பாக விவாகரத்து கொடுக்க மாட்டார்.

அப்படியே ஒருவேளை அவன் இவளுடன் வாழ மாட்டேன் கண்டிப்பாக விவாகரத்து தந்து தான் ஆக வேண்டும் என்று கேட்டாலும் நாம் ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்திற்காகவும் கோடிக்கணக்கில் பணம் கேட்டால் அவன் வேறு வழி இல்லாமல் நம்மிடம் இறங்கி வந்து தான் ஆக வேண்டும்.அதனால் பயப்படாம இறங்கலாம்

ஆற்று நீரில் இறங்கிய பிறகு சாண் இறங்கினால் என்ன முழம் இறங்கினால் என்ன.எதுவாக இருந்தாலும் தைரியமாக மோதிப் பார்த்து விடலாம் என தைரியம் ஊட்டினாள்.

இப்போது மற்ற இருவருக்கும் தைரியமும் உற்சாகமும் சேர்ந்தே வந்தது.அவர்கள் மூவரும் என்னை எதிர்கொள்ள தயாராகி விட்டனர்.

நான் ஏற்கெனவே முடிவு செய்தபடி மறுநாள் அப்போது தான் ஒரு பிரபலமான குடும்ப நல வக்கீலிடம் தொழில் கற்றுக் கொண்டு ஒரு மாதத்திற்கு முன்பாக தான் அவரிடமிருந்து பிரிந்து தனியாக ப்ராக்டிஸ் செய்ய ஆரம்பித்திருந்த ஒரு இளம் பெண் லாயரை சந்தித்து அவள் மூலமாக என்னுடைய மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்தேன்.

அந்த லாயரிடம் நான் தொடக்க முதல் இதுவரை நடந்தது எதையும் சொல்லாமல் கடைசியாக என்னுடைய மனைவி எனக்கு துரோகம் செய்து குழந்தை உண்டாகி அதை என்னுடைய தலையில் கட்ட நினைத்ததை மட்டும் மேலோட்டமாக சொல்லி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்திருந்தேன்.

அந்த லாயரும் என்னுடைய கதையை கேட்டு உற்சாகத்துடன் கண்டிப்பாக விவாகரத்தை வாங்கி வடலாம் சார் என்று நம்பிக்கையுடன்  சொன்னாள்.

எங்களுடைய வக்கீல் நோட்டீஸ் என்னுடைய மனைவியின் கையில் கிடைத்தவுடன் என்னுடைய மனைவி என்னுடைய மாமியார் சுந்தர் மூவரும் சேர்ந்து அதில் இருந்த லாயரின் பெயரை நோட் பண்ணிக் கொண்டு அவள் யாரிடம் பிராக்டீஸ் செய்தால் என்பதை கண்டறிந்து நேரடியாக அந்த லாயரை போய் சந்தித்தார்கள்.

அந்த லாயர் சிட்டியிலேயே மிகவும் பிரபலமான பெண் லாயர்.இதுவரை அவர் எடுத்த ஆயிரக்கணக்கான விவாகரத்து கேஸ்களில் இதுவரை ஏதாவது ஒன்றிரண்டு கேஸ்களில் மட்டுமே தோல்வியை சந்தித்து இருக்கிறார்.மற்ற எல்லா கேசுகள் எல்லாமே வெற்றிகரமாக அவருடைய அணி பக்கமே முடிந்திருக்கிறது.

அவர்கள் மூவருமாக சேர்ந்து ஏ‌ற்கெனவே தங்களுக்குள் பேசி வைத்திருந்தது போல பேச ஆரம்பித்தார்கள்.

சுந்தர் தலை குனிந்த படி தான் கோபி வெளிநாடு சென்ற சமயத்தில் ஒரேயொரு நாள் கொஞ்சம் டிஃப்ரஷனாக இருந்த நேரத்தில் தான் பீர் குடித்திருந்த சமயத்தில் மலர்விழியின் தனிமையை பயன்படுத்தி ஒரேயொரு முறை அவளுடன் உல்லாசமாக இருந்ததாக ஒப்புக் கொண்டார்.

மலர்விழியும் தன்னுடைய பங்குக்கு நான் கனடா செல்லும் முன்பாக அவள் பலமுறை என்னை அணுகிய போதும் நான் அவளுடைய அந்தரங்க தேவையை பல மாதங்களாக பூர்த்தி செய்யவில்லை என்றும் அதனால் நான் கனடா சென்ற சமயத்தில் சுந்தர் தன்னை அந்த விஷயத்திற்காக கொஞ்ம் பலவந்தமாக அணுகிய போது தனக்கும் காம உணர்ச்சி சற்று அதிகமாகி விட்டதால் தன்னால் மறுக்க முடியவில்லை என்றும் ஆனால் எல்லாம் முடிந்த பிறகு தாங்கள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க முடியாத அளவுக்கு சங்கடமாக உணர்ந்ததாகவும் கூறினாள்.

தாங்கள் இருவரும் செய்த உடலுறவு காரணமாக எதிர்பாராத விதமாக தான் கருவுற்று விட்டதாகவும் எதிர்பாரத சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு உயிர் உருவாகி விட்டது.இருந்தாலும் மூன்று குழந்தைகளுக்கு தாயான தன்னால் மனிதாபிமான அடிப்படையில் அந்த கருவை கலைக்க தனக்கு மனம் வரவில்லை.

ஆனால் அதனை பயன்படுத்தி தன்னுடைய கணவன் தன்னிடம் விவாகரத்து கேட்டு இருப்பதாகவும் அந்த ஒரேயொரு நாள் நடந்த தவறுக்காக தான் தன்னுடைய கணவன் மீது கொண்ட அன்பு பொய்யில்லை என்றும் தன்னால் தன்னுடைய கணவன் இல்லாமல் வாழ முடியாது தனக்கு தன்னுடைய கணவன் மட்டுமே வேண்டும். 

தன்னுடைய இரண்டு பிள்ளைகளும் தன்னுடைய அப்பாவை கேட்டு அழுகின்றனர்.கை குழந்தை கூட தன்னுடைய அப்பாவை இப்பொழுதுதான் அடையாளம் கண்டு பிடிக்க தொடங்கிய காலம் என்பதால் அவரை எதிர்பார்த்து அடம்பிடித்து அழுகிறான். 

கோபி இல்லை என்றால் தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தை உட்பட நான்கு பேருக்குமே எதிர்காலம் இல்லை.நாங்கள் ஐந்து பேருமே சூசைட் பண்ணி செத்து விடுவோம் என்று அழுது கொண்டே கூறினாள்.

சுந்தரும் கூட தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக தன்னுடைய  சொத்தை விற்று கொடுத்த பணம் தனக்கு வேண்டாம்.அதை கோபியே வைத்துக் கொள்ளட்டும்.தான் இனிமேல் கோபிக்கும் மலர்விழிக்கும் இடையூறாக இல்லாமல் அவர்களுடைய கண்ணில் படாதவாறு எங்கேயாவது தனிமையாக சென்று விடுகிறேன் என்றும் கூறினார்.

அவர்கள் சொன்னதை கேட்ட அந்த லாயர் அவர்கள் மீதும் தவறு இருப்பதால் கோர்ட் அவர்களையும் கண்டிக்கும் எனவும் குழந்தைகளின் எதிர்காலம் கருதி விவாகரத்து கொடுக்க சான்ஸ் கம்மியாக இருப்பதாகவும் கூறி தான் இந்த கேசை எடுத்து நடத்துவதாகவும் கூறி ஒப்புக்கொண்டார்.

அந்த லாயர் சுந்தரிடமும் நான் முடிந்த அளவுக்கு கோர்ட்டில் வாதாடி உங்களுடைய சொத்தை விற்றுக் கொடுத்த பணத்தையும் உங்களிடம் வாங்கி கொடுத்து விடுகிறேன். நீங்கள் இனிமேல் அவர்களுக்கு இடையூறு செய்யாமல் நீங்கள் சொன்னபடியே அந்த பணத்தோடு எங்கேயாவது முடிந்தால் உங்கள் பெண்ணுடன் போய் வாழ முயற்சி செய்யுங்கள் என்றார்.

சுந்தரும் பவ்வியமாக அந்த லாயரை கையெடுத்து கும்பிட்டு ரொம்ப நன்றி மேடம்.நான் (தான் வேலை செய்யும் கல்லூரியின் பெயரை சொல்லி) ஹெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட்டின் ஹச்ஓடியாக வேலை பார்க்கிறேன் மேடம்.

 முடிந்தால் நீங்க தான் நான்தான் இவளுடைய கர்ப்பத்திற்கு காரணம் என்ற விஷயம் வெளியே தெரியாமல் வேறு எதையாவது சொல்லி என்னுடைய மானத்தை காப்பாற்ற வேண்டும்.ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க மேடம்.

இந்த விஷயம் மட்டும் வெளியே தெரிந்தால் கல்லூரியில் என்னுடைய பெயர் கெட்டுப் போய் விடும். கல்லூரியில் படிக்கும் பெண் பிள்ளைகள் என்னை கேவலமாக நினைப்பார்கள். கல்லூரி நிர்வாகம் எண்ணையை வேலையை விட்டு நிறுத்தக் கூட வாய்ப்பு இருக்கிறது உங்களால் முடிந்தால் தயவு செய்து ஏதாவது உதவி செய்யுங்கள் மேடம் என்று கெஞ்ச ஆரம்பித்தார்.

அந்த லாயரும் சரிங்க சார் என்னால் முடிந்த அளவுக்கு உங்களுடைய பெயர் வெளியே தெரிந்து கெட்டுப் போகாமால் பாதுகாக்க முயற்சிக்கிறேன்.

அவன் வாதாட செலக்ட் பண்ணியிருக்கும் லாயர் என்னிடம் ஜூனியராக பிராக்டிஸ் பண்ணின பொண்ணுதான்.சோ கேஸ்  நம்முடைய பக்கம் தான் ஜெயிக்கும் டோண்ட் ஒரி என்றார்.

சுந்தரும் ரொம்ப பவ்வியமாக ரொம்ப நன்றி மேடம். நீங்கள் செய்யப் போகிற உதவியை நான் என்னுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் மேடம் என்றார்.

என்னுடைய மாமியார் லாயரின் கையை பிடித்து தன்னுடைய கண்களில் ஒற்றிக் கொண்டு நீங்க தாம்மா என்னோட பொண்ணு பண்ணின தப்பை என்னோட மாப்பிள்ளை கிட்ட பக்குவமாக எடுததுச்
 சொல்லி ஒன்னும் அறியாத என்னோட பேரப் பிள்ளைகளுக்காகவாவது எப்படியாவது அவரை அவளை மன்னிக்க வைச்சு அவளோட வாழ்க்கைல திரும்பவும் விளக்கு ஏற்றி வைக்கனும்.

உங்களை தான் நான் இப்போ என்னோட குல தெய்வமாக பார்க்கிறேன்ம்மா என்றாள்.

என்னுடைய மாமியார் சுந்தரியின் செண்டிமெண்டான நடிப்பு திறனை பார்த்து அது நடிப்பு என்று தெரியாமல் லாயரின் கண்களே உணர்ச்சி வசப்பட்டு லேசாக கலங்கி விட்டது.

அவரும் லேசாக கண்கள் கலங்க கண்டிப்பாக உதவி பண்ணுகிறேன்மா நீங்க வருத்தப்படாதீங்க என்றார்.

அதன் பிறகு மலர்விழி அந்த லாயர் சொன்னபடி அவர் சொன்ன இடங்களில் எல்லாம் கையெழுத்திட்டு விவாகரத்து நோட்டீசுக்கு பதில் நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு செய்தாள்.

அவர்கள் மூவரும் நான் இதைப் பார்த்து பேசி விட்டு பதில் நோட்டீஸ் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு என்னுடைய வீட்டிற்கு வந்ததும் மிகவும் சந்தோஷமாக அந்த நாளை வடை பாயாசம் செய்து சாப்பிட்டு உற்சாகமாக கொண்டாடினார்கள்.

சுந்தர் என்னுடைய மாமியாரை பார்த்து லாயரிடம் எவ்வளவு அழகாக பெர்பாமன்ஸ் பண்ணி அவளை நமக்கு சாதகமாக பேச வைத்து இருக்கிறாய்.சுந்தரி நீ சரியான கில்லாடி தான்.உன்னுடைய மகள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று இப்பொழுது தான் எனக்கு புரிகிறது.

ம்ம் தாய் பத்து அடி பாய்ந்தால் குட்டி நாற்பது அடி பாய்கிறாள் என்று சொல்லி சிரித்தார்.

சுந்தரி அவரைப் பார்த்து நீங்கள் மட்டும் என்னவாம்.அவளுடைய கல்யாணத்துக்கு முன்பே பலமுறை அவளை ஓத்துவிட்டு அதுவும் போதாது என்று அவள் சொன்னால் என்று அவனுடைய வீட்டிற்கே குடிவந்து  அவளுடைய புருஷன் இருக்கும்போதே அவளுக்கு தாலி கட்டி அவளை பலமுறை ஓத்து இரண்டு குழந்தைக்கு அவளை  அம்மாவாக்கி விட்டு ஏதோ இப்பொழுதுதான் ஒருமுறை அவளுடன் படுத்தது போல அதுவும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவளுடன் தவறாக நடந்து விட்டேன் என்று என்னமா  நடித்தீர்கள் என்றாள்.

அதற்கு சுந்தர் எல்லாம் நீ கற்றுத் தந்த நடிப்பு தானே என்றார்.அதற்கு சுந்தரி என்னதான் நான் கற்றுத் தந்தாலும் அதை எவ்வளவு தத்ரூபமாக நடித்தீர்கள் தெரியுமா என்று சொல்லி சிரித்தாள்.அவளுடைய  சிரிப்பை கண்டு மற்ற இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

அன்றே அந்த லாயர் மூலமாக என்னுடைய ஆபீஸ் அட்ரஸுக்கு விரைவு தபால் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அது என்னுடைய கையில் கிடைத்தது.

நான் அதை என்னுடைய லாயரிடம் எடுத்துக்கொண்டு சென்ற போது அவள் தன்னுடைய குரு தான் எதிர் அணிக்கான வக்கீல் என்பதை நினைத்து பயத்தில் நடுங்க ஆரம்பித்தாள். 

என்னிடம் சார் தயவு செய்து என்னை விட்டுடுங்க.வேறு நல்ல வக்கீல் யாரையாவது ஏற்பாடு செய்து உங்கள் கேசை வாதாட பாருங்கள் சார்.

என்னால் என்னுடைய குருவுக்கு எதிராக வாதாடி ஜெயிக்க முடியும் என்று தோன்றவில்லை இப்பவே உள்ளுக்குள் உதறல் எடுக்கிறது என்று பேசவும் ஆரம்பித்தாள்.

நான் அவளிடம் மேடம் நீங்கள் ஜெயிக்க விட்டாலும் பரவாயில்லை.நீங்களே வாதாடுங்கள்.எனக்கு என்ன தீர்ப்பு வந்தாலும் ஓகே தான் நீங்கள் தைரியமாக பயப்படாமல் வாதாடுங்கள் என்று சொல்லி தைரியமூட்டினேன்.

இறுதியில் என்னுடைய லாயர் வேறு வழியில்லாமல் அரைகுறை மனதுடன் எனக்காக வாதாட ஒப்புக்கொண்டாள்.
[+] 9 users Like Ananthakumar's post
Like Reply
Super brother
Like Reply
Super update
ஏன் இந்த தடவை குட்டி update
Like Reply
வக்கீல் நோட்டீஸ் வந்த பத்தாவது நாளிலேயே எங்களுடைய கேசுக்கான முதல் ஹியரிங் வந்து விட்டது.

கேஸ் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நான் விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறேன் என்று தெரியாமல் என்னுடைய ஆபீசில் என்னுடைய பாஸ் என்னை அழைத்து கேஸ் வந்த இரண்டு நாட்களிலேயே அமெரிக்கா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவதாக கூறினார்.நானும் அவர்களிடம் சரி என்று ஒப்புக்கொண்டேன்.

நிர்மலாவும் அமெரிக்க செல்வதில் சிறு தடங்கல் ஏற்பட்டு புறப்பட தாமதமாகியது.
அதனால் அவளும் நான் புறப்படும் நேரத்திலேயே புறப்படுவதற்கான ஏற்பாடு நடந்தது.அது இருவருக்கும் சற்று உற்சாகத்தையும் மனரீதியான ஆறுதலையும் கொடுத்தது.

அது மட்டுமல்லாமல் அமெரிக்காவில் நான் வேலை செய்யப் போகும் ஆபீஸ் அமைந்துள்ள இடத்திற்கு பக்கத்திலேயே தான் நிர்மலா வேலை செய்யப் போகும் ஹாஸ்பிடலும் அமைந்திருந்தது.

நாங்கள் இருவரும் சேர்ந்து இருவரும் வேலை பார்க்கும் இடத்திற்கு இடையே உள்ள இடத்தில் ஒரு அருமையான வீட்டை ஆன்லைன் மூலம் லீசுக்கு எடுத்துக் கொண்டோம்.

முதல் ஹியரிங்குக்கு நான் என்னுடைய வக்கீலுடன் சென்றேன்.நான் சென்ற நேரத்தில் என்னுடைய மனைவியும் அவளுடைய [b]வக்கீலும் இன்னும் வரவில்லை. [/b]
நானும் என்னுடைய வக்கீலும் கோர்ட் வளாகத்திலிருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கோர்ட்டில் என்னென்ன கேள்வி கேட்பார்கள்.அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை பற்றி ஏற்கனவே பேசி இருந்தாலும் மீண்டும் ஒரு முறையை அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

அங்கங்கே எங்களைப் போலவே பல ஆண்களும் பெண்களும் அவர்களுடைய வக்கீலுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை பார்க்கும்போது தான் ஒரு நாளைக்கு எத்தனை பேர் விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்து செல்கிறார்கள் என்று நினைத்தேன்.

அதை எல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மனதுக்கு மிகவும் சங்கடமாகவும் வருத்தமாகவும் இருந்தது.

சற்று நேரத்தில் என்னுடைய மனைவி சுந்தருடன் அவருடைய காரில் வந்த சேர்ந்தாள்.அவளுக்கு துணையாக அவளுடைய அம்மா சுந்தரியும் கூட வந்திருந்தாள்.சுந்தரி தன்னுடைய கையில் சுந்தரின் மகனை தூக்கிக் கொண்டு வந்திருந்தாள்.

சுந்தர் என்னுடைய மனைவியையும் என்னுடைய மாமியாரையும் இறக்கி விட்டு விட்டு என்னை அங்கே தூரத்தில் நான் என்னுடைய வக்கீலுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை கண்டதும் என்னை பார்க்காதது போல நைஸாக அப்படியே காரை எடுத்துக் கொண்டு திரும்பி சென்று விட்டார்.

என்னுடைய மனைவியும் மாமியாரும் என்னை ஒருமுறை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் லேசாக தலையை குனிந்து கொண்டு கைக்குழந்தையுடன் எங்களுக்கு சற்று தள்ளி இருந்த மற்றொரு மரத்தடியில் சென்று அமர்ந்தார்கள்.

நான் என்னுடைய மனைவியை பார்த்தேன்.என்னுடைய மனைவி டார்க் கிரீன் கலர் சுடிதார் டாப்ஸ் போட்டு கொண்டிருந்தாள்.

சுடிதாரின் டாப்ஸுக்கு மேலாக அவளுடைய வயிறு  நன்றாக மேடிட்டு உப்பி தெரிந்தது. வயிற்றை பார்க்கும் போது எப்படியும் அடுத்த மாதமே குழந்தை பிறந்து விடும் என தோன்றியது.

சற்று நேரத்தில் அவளுடைய வக்கீலும் வந்து சேர்ந்தார்.என்னுடைய வக்கீல் மரியாதை நிமித்தமாக என்னுடைய மனைவியின் வக்கீலிடம் சென்று பேசிவிட்டு வந்தாள்.

சற்று நேரத்தில் எங்களுடைய கேஸ் கோர்ட் விவாதத்திற்கு வந்தது.

ஜட்ஜ் என்னுடைய லாயரை பார்த்து என்ன காரணத்திற்காக விவாகரத்து கேட்டு மனு கொடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். 
 .
என்னுடைய வக்கீல் என்னுடைய மனைவி எனக்கு துரோகம் செய்து  தவறான உறவில் ஈடுபட்டு குழந்தை உண்டாகி விட்டு அதை என்னிடமிருந்து மறைத்து இருப்பதால் எனக்கு அவளுடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் விவாகரத்து கோரி இருப்பதாக வாதிட்டாள்.

ஜட்ஜ் என்னுடைய எதிர்க்கட்சி வக்கீலை பார்த்து இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் என்று கேட்டார்.

என்னுடைய மனைவியின் வக்கீல் என்னுடைய மனைவி தவறான உறவில் ஈடுபட்டு கர்ப்பமானத்திற்கு நான் அவளுடைய அந்தரங்க தேவைகளை நிறைவேற்ற தவறியதும் அவளை தன்னந்தனியாக தவிக்க விட்டுவிட்டு அவளுக்கு பதிலாக அவளுடைய அம்மாவை வெளிநாட்டுக்கு அழைத்துக் கொண்டு போனதுதான் காரணம்.

நெடுநாட்களாக காமத்தை அனுபவிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் ஏதோ சந்தர்ப்ப சூழலில் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து வெளியே தனக்கு நெருக்கமான ஒருவருடன் ஒரே ஒரு முறை மட்டுமே உறவு வைத்துக் கொண்டிருக்கிறாள்

அவள் அவள் தன்னுடைய உணர்ச்சிகளை அடக்க முடியாமல் தவறு செய்தது என்னவோ ஒரேயொரு நாள் ஒரேயொரு முறை மட்டுமே தான்.

ஆனால் அதன் பிறகான காலத்தில் அவள் தினம் தினம் தான் தன்னுடைய கணவனுக்கு செய்த துரோகத்தை நினைத்து அதை தன்னுடைய கணவனிடம் சொல்ல முடியாமல் தவித்து குற்ற உணர்ச்சியில் துடித்து தினம் தினம் சிலுவையை சுமந்து கொண்டு இருந்திருக்கிறாள்.

அந்தோ பரிதாபம் அவள் ஏதோ ஒரேயொரு நாள் செய்த தவறு அவளுடைய வயிற்றில் கருவாக உருவாகி இருக்கிறது யுவர் ஆனர்.

என்னுடைய கட்சிக்காரர் மலர்விழி நினைத்திருந்தால் அவளுடைய கணவன் கோபி அவள் கர்ப்பமான நேரத்தில் வெளிநாட்டில் இருந்ததால் அந்த கருவை அவளுடைய கணவன் கோபிக்கு தெரியாமல் எளிதாக கலைத்து விட்டு எதுவுமே நடக்கவில்லை என்பது போல சர்வ சாதாரணமாக மறைத்து இருக்கலாம்.

அன்றைய தினம் என்னுடைய கட்சிக்காரர் மலர்விழி அப்படி செய்திருந்தால் இன்று அவர் இந்த கோர்ட் படியேறி தான் செய்த தவறுதான் ஆனாலும் என்னுடைய கணவனில்லாமல் என்னால் வாழ முடியாது.தயவு செய்து எங்களை பிரித்து வைத்து விடாதீங்க என்று கெஞ்சி கதறிக் கொண்டிருக்க மாட்டார்.

சோ எதிர் கட்சிக்காரரான கோபி இதை மனதில் வைத்து மேலும் தானும் ஒரு அநாதை என்பதையும் கருத்தில் கொண்டு ஒரு அப்பாவி அபலை பெண்ணான என்னுடைய கட்சிக்காரர் மலர்விழி செய்த தவறை மன்னித்து தன்னுடைய குழந்தைகள் தகப்பன் இல்லாமல் அனாதை ஆகி விடாமல் தன்னுடைய குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக இருந்து அவர்களுடைய வளமான எதிர்கால வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் யுவர் ஆனர் என்றார்.

எதிர்க்கட்சி வக்கீல் பேசியதை கேட்டு எனக்கு இவர்கள் எவ்வளவு அழகாக கதை புணைந்து எவ்வளவு அழகாக பேசி இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி மலர்விழி செய்ததும் அதை தன்னுடைய கணவனிடம் இருந்து மறைத்ததும் மன்னிக்க முடியாத குற்றம்தான்.

இருந்தாலும் அவர் செய்த தவறால் தன்னுடைய வயிற்றில் உருவாகிய உயிரை கொல்ல நினைக்காமல் அதை வளர்க்க வேண்டும் என்று நினைத்தது அவருடைய மனிதாபிமானத்தை நமக்கு நினைவு படுத்துகிறது.

கோர்ட்டை பொறுத்தவரை மலர்விழி செய்தது துரோகம் தான்.அதை யாராலும் மறுக்க முடியாது.இருந்தாலும் எதிர்கட்சி வக்கீல் கேட்டுக் கொண்டது போல கோபி அதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் மன்னித்து ஏற்றுக் கொண்டால் இந்த கோர்ட் மிகவும் சந்தோஷப்படும்.

கோர்ட் என்பது கணவன் மனைவி இருவரையும் பிரித்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல. கணவன் மனைவி இருவரும் இணைந்து குடும்பமாக இந்த சமுதாயத்தில் நல்லபடியாக மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே கோர்ட் இருக்கிறது.

அதையும் மீறி கணவன் மனைவி இருவரும் தங்கள் இல்லற வாழ்க்கையை விட்டு பிரிந்து செல்வதில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் கோர்ட் அவர்களை அவர்களுடைய இல்லற பந்தத்தில் இருந்து பிரித்து வைக்கிறது.

இந்த வழக்கை பொறுத்தவரை எதிர்தரப்பு வக்கீல் செய்த விவாதத்தில் இருந்து கோபியின் மீதும் மிகப்பெரிய தவறு இருக்கிறது.

அவர் தன்னுடைய மனைவியின் அந்தரங்க உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாமல் அசட்டை செய்து இருக்கிறார்.அது மிகப்பெரிய தவறு.

அவருடைய உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது அதை தீர்க்க தன்னால் முடியவில்லை என்றால் அந்த நேரத்தில் கோபி தன்னுடைய மனைவி மலர்விழிக்கு தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்லி புரிய வைத்திருக்க வேண்டும்.அவர் அதையும் செய்யவில்லை.
.
அதனால்தான் அவருடைய மனைவி மலர்விழி தன்னுடைய உணர்ச்சிகளை அடக்க முடியாமல் சிறு சபலத்தில் தனக்கு வேண்டப்பட்ட தனக்கு பாதுகாப்பான யாருடனும் உடலுறவில் ஈடுபட்டு இருக்கிறார்.அது என்னை பொருத்தவரை பெரிய குற்றமாக கருத முடியாது.

ஆனால் அவர் தான் செய்த தவறை நியாயப்படுத்தாமல் அதன் பிறகு அதை நினைத்து தினம் தினம் மிகவும் மனம் வருந்தி இருக்கிறார்.

அதனால் கோபி தன்னுடைய விவாகரத்து மனுவை மீண்டும் சுய பரிசோதனை செய்து கொள்ள இந்த கோர்ட் அவருக்கு இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் தருகிறது.

இந்த நேரத்தில் வாய்ப்பு இருந்தால் கணவன் மனைவி இருவரும் நேரடியாக சந்தித்து மனம் விட்டு பேசி தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நல்லதொரு முடிவுக்கு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அந்த மூன்று மாத கால அவகாசத்திலும் கோபி நல்லதொரு முடிவுக்கு வரவில்லை தனக்கு விவாகரத்து தான் வேண்டும் என்று உறுதியாக இருக்கும் பட்சத்தில் இந்த கோர்ட் சட்டப்படி குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யும்.

இத்துடன்  இந்த வழக்கு தொடர்பான முதற்கட்ட விசாரணை நிறைவு பெறுகிறது.அடுத்த இறுதி விசாரணை  ஜூன் பத்தாம் தேதி நடைபெறும்  மனுதாரர்கள் அனைவரும் தவறாமல் ஆஜர் ஆகும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

கோர்ட் முடிந்ததும் என்னுடைய மாமியார் எங்க என்னை பார்க்க நேரிடுமோ என்று நினைத்து சுந்தரின் குழந்தையை தூக்கி கொண்டு அவசரமாக வெளியே சென்று விட்டாள்.

என்னுடைய மனைவி ஒரு சில நொடிகள் நின்று என்னை ஒரு முறை பார்த்து விட்டு எதுவுமே பேசாமலே அவளும் வெளியே சென்று விட்டாள்.

என்னுடைய வக்கீல் என்னை கோர்ட்டுக்கு வெளியே சற்று நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு தன்னுடைய சீனியரை சந்திக்க சென்றாள்.

சற்று நேரத்தில் நான் வெளியே வந்து காத்திருந்த போது சுந்தரின் கார் கோர்ட் வளாகத்தில் வந்து என்னுடைய மாமியார் என்னுடைய மனைவி மற்றும் குழந்தையை ஏற்றிக்கொண்டு சென்றதை கவனித்தேன்.

தன்னுடைய குருவை சந்தித்து விட்டு வந்த என்னுடைய வக்கீல் என்னை பார்த்து சார் நான் என்னுடைய மேடத்திடம் நம்முடைய கேஸ் நிலவரத்தை பற்றி டிஸ்கஸ் செய்தேன்.

மேடம் என்ன சொல்றாங்கன்னா இந்த கேசை பொறுத்தவரை தீர்ப்பு நம்முடைய எதிர்பக்கம் தான் சாதமாக வர வாய்ப்பு இருக்கிறது.

அதாவது கோர்ட்டில் ஜட்ஜ் சொன்னது போல மேக்ஸிமம் உங்களை உங்களுடைய மனைவியுடன் சேர்ந்து வாழத்தான் அட்வைஸ் பண்ணுவார்கள்.

நீங்கள் உங்களுடைய மனைவியுடன் வாழ விரும்பவில்லை என்று உறுதியாக நின்றால் வேறு ஆப்ஷன் இல்லாமல் விவாகரத்து கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அதற்காக நீங்கள் காலம் முழுவதும் சம்பாதிக்கக்கூடிய தொகையில் பெருந்தொகையை காலம் முழுவதும் நீங்கள் உங்கள் மனைவிக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டியது இருக்கும்.

அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்து சொல்லுங்கள் சார்.அதன்படியே செய்து விடலாம் என்றாள்.

நான் அவளிடம் நான் என்னுடைய மனைவியுடன் நூறு சதவிகிதம் சேர்ந்து வாழ விரும்பவில்லை.வாழவும் மாட்டேன்.அதேபோல அவள் செய்த துரோகத்திற்கு அவளுக்கு ஒரு ரூபாய் கூட நஷ்ட ஈடு கொடுக்கவும் விரும்பவில்லை.
கொடுக்கவும் மாட்டேன் என்றேன்.

அதற்கு என்னுடைய லாயர் சார் நாம் கோபம் ஆத்திரம் போன்ற உணர்ச்சிவசப்பட்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

ஆனால் நீங்க கோர்ட்ல பார்த்தீங்க தானே. என்னுடைய லாயர் மேடம் உங்களுடைய மனைவியோட அந்தரங்க தேவைகளை நீங்க நிறைவேற்ற தவறி விட்டீங்கன்னு சொன்னாங்களே.அது இல்லைன்னு நம்மால் எப்படி ப்ரூவ் பண்ண முடியும்.

சில விஷயங்கள் கண்ணுக்கு வெளிச்சமாக வெளிப்படையாக சொல்ல போனால் வெளியே புலப்படாத இதுபோன்ற மென்மையான பந்தங்களுடன் இணைக்கப்பட்டுள்ள விஷயங்களாக இருக்கும்.அதை வெளிப்படையாக காட்டவே முடியாது.

உதாரணமாக உங்களுடைய மனைவி உங்க மேல் சுமத்திய குற்றங்களுக்காக அதை நீங்க இல்லை நான் என்னுடைய மனைவியை திருப்திகரமாக வைத்திருந்தேன் என்று எந்த ஆதாரத்தையும் காட்டி நிருபிக்க முடியாது.

அப்படி ஒருவேளை நிருபிக்க முயற்சியாக பலபேர் முன்பாக அவளுடன் உடலுறவு வைத்து நிரூபிக்க முயற்சி செய்தாலும் இறுதியில் அவள் அவர் என்னை திருப்தி படுத்தவில்லை என்று ஒற்றை சொல்லோடு முடித்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படித்தான் உங்களுடைய கேஸ் சிக்கல் நிறைந்த கேசாக இருக்கிறது என்றாள்.

நான் அவளிடம் மேடம் நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்.கேஸ் மூன்று மாதங்கள் கழித்து என்ன தேதியில் வரும் என்று இப்பொழுதே சொல்லிவிட்டார்கள். அன்றைய இறுதி தீர்ப்பும் கூறி விடுவார்கள் என்பதால் நான் இப்பொழுது அமெரிக்கா செல்கிறேன். 

ஆனால் இந்த விஷயத்தை தயவுசெய்து யாரிடமும் சொல்ல வேண்டாம்

கேஸ் வரும் நான்கு நாட்களுக்கு முன்பாக நான் இங்கே வந்து உங்களை பார்க்கிறேன் அப்பொழுது உங்களிடம் ஒரு சில முக்கியமான விஷயங்களையும் ஆதாரங்களையும் கொடுக்கிறேன்.

அதை நீங்கள் கோர்ட்டில் சப்மிட் செய்தால் கேஸ் நம்முடைய பக்கமே சாதகமாக முடியும். அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய பீசையும் அன்றே கொடுத்து விடுகிறேன் என்றேன்.

அதற்கு என்னுடைய லாயர் சார் நான் என்னுடைய மேடமை எதிர்த்து வெற்றி பெற்றால் அதைவிட என்னுடைய வாழ்நாள் சாதனை எதுவுமே இருக்காது. அப்படி ஒருவேளை நான் ஜெயித்து விட்டால் நீங்கள் பீஸ் எதுவும் தர வேண்டாம்.

ஆனால் எனக்கு அப்படி நடக்கும் என்று தோன்றவில்லை.

 இருந்தாலும் நீங்கள் ஏதோ முக்கியமான ஆவணத்தை வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.அதை சரியாக கொடுத்தால் என்னால் முடிந்த அளவுக்கு வாதாடி ஜெயிக்க முயற்சி செய்கிறேன் என்றாள்.

 நானும் சரி மேடம் நான் கிளம்புகிறேன் நீங்களும் கிளம்புங்கள் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி நான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வந்தேன்.

நிர்மலா நான் தங்கியிருந்த  ஹோட்டலுக்கு பக்கத்தில் இருந்த ஆசிரமத்தில் தான் தங்கியிருந்தாள்.

நான் அங்கே சென்று அவளை சந்தித்து கோர்ட்ல நடந்ததை அவளிடம் சொன்னேன். அதைக் கேள்விப்பட்டு அவள் மிகவும் வருத்தப்பட்டாள்.

நான் அவளிடம் நாம் இருவரும் இன்னும் இரண்டு நாட்களில் அமெரிக்கா செல்ல வேண்டும்.அதற்கு முன்பாக நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டேன்.அவள் வெட்கத்துடன் சரி என்று சம்மதித்தாள்.

எங்கே வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் கலந்து ஆலோசித்தபோது இருவருக்குமே ஏன் இந்த ஆசிரமத்தில் உள்ளவர்கள் முன்பாக இங்கேயே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது.

அதையே அங்கிருந்த நிர்வாகியிடம் கூறிய போது அவரும் மிகவும் சந்தோஷத்துடன் சரி என்று மறுநாளே நாங்கள் இருவரும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

அதே நேரம் என்னுடைய வீட்டில் நடந்தவைகளை நானும் நிர்மலாவும் சேர்ந்து வீடியோவில் பார்க்க ஆரம்பித்தோம்.

வீட்டுக்கு சென்ற உடன் என்னுடைய மனைவி தன்னுடைய காதலன் சுந்தரை கட்டிப் பிடித்து அவருடைய முகம் முழுக்க முத்தம் கொடுத்து இன்று கோர்ட்டில் நடந்ததை வைத்து பாக்கும் போது கேஸ் நமக்கு சாதகமாக அவன் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் முடியும்னு தோணுது.

ஆனால் கேஸ் முடிந்ததும் அவன் இங்கே வந்து என்னை எப்படி ட்ரீட் பண்ணுவான் என்று தெரியவில்லை.நானும் அவனை எப்படி பேஸ் பண்ண போகிறேன்னு தெரியலை என்றாள்.

அதற்கு சுந்தரும் எனக்கும் கேஸ் முடிந்த பிறகு அவனை எப்படி நேருக்கு நேராக பார்க்க போகிறோம் என்று நினைத்து சங்கடமாக இருக்கிறது.அது மட்டுமில்லாம கேஸ் முடிந்த பிறகு இங்கேயே எப்படி தங்கி உன்கிட்ட சந்தோஷமாக இருக்க போகிறோம்னு நினைச்சா ராத்திரி எல்லாம் தூக்கமே வர மாட்டேங்குது என்றார்.

அதற்கு என்னுடைய மனைவி அவன் இங்கே திரும்பி வருவதற்கு முன்னாடி நீங்க வேற நல்ல இடமா பார்த்து ஷிப்ட் ஆயிடுங்க.நான் கொஞ்ச காலம் அவனோடு இணக்கமா இருக்கிற மாதிரியே நடிச்சு அவனை நம்ப வைத்து விட்டு அதற்கு பிறகு அவன் வேலைக்குப் போகும் நேரமா பார்த்து அவ்வப்போது உங்களை வந்து கவனித்துக் கொள்கிறேன்.

அப்படி இல்லை என்றால் அவன் வேலைக்குப் போன நேரமாக பார்த்து நீங்கள் இங்கே வந்து விடுங்கள்.இருவரும் அவன் வேலை முடிந்து திரும்பி வரும் வரைக்கும் இங்கேயே உல்லாசமாக இருக்கலாம் என்றாள்.

சுந்தரும் சிரித்துக் கொண்டே அதுதான் என்னுடைய மலர் குட்டி.எனக்காக எவ்வளவு அழகாக பிளான் பண்ணுகிறாள் என்று சொல்லி சிரித்தார்

சற்று நேரம் கழித்து என்னுடைய மாமியார் சரி நான் என்னுடைய வீட்டுக்கு கிளம்புகிறேன். இங்கே வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது

அங்கு இரண்டு பிள்ளைகளும் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றாள்

அதற்கு சுந்தரும் சரி சுந்தரி வா.நான் உன்னை உன்னுடைய வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறேன் என்று சொல்லி என்னுடைய மாமியாரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

அவர்கள் கிளம்பியதும் என்னுடைய மனைவி வீட்டைப் பூட்டிவிட்டு ஒரு டவலை எடுத்து தன்னுடைய தோளில் போட்டுக் கொண்டு உற்சாகமாக ஏதோ ஒரு பாட்டை கம்மிங் செய்து முனுமுனுத்துக் கொண்டே பாத்ரூமுக்குள் போய் குளித்துவிட்டு அந்த டவலை தன்னுடைய நெஞ்சு பகுதியில் கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.

அவளுடைய முலைகள் இரண்டும் டவலுக்கு மேலாக நன்கு பிதுங்கித் தெரிந்தது.நிறைமாத கர்ப்பிணி என்பதால் முலைகள் ரெண்டும் நன்றாக புட் பால் போல பருத்து புடைத்து வீங்கி நின்றது.
முலைகளுக்கு கீழே வயிறு நன்றாக பெரிய பானை போல வீங்கி தெரிந்தது.

டவலுக்கு கீழே கால்கள் இரண்டும் வாழை தண்டு போல வழவழப்பாக இருந்தது.குண்டி நன்றாக வீணை குடம் போல பருத்து பார்த்த எவனும் அவளை கதற கதற சூத்தடிக்க தூண்டுவது போல தூக்கிக் கொண்டு நின்றது.

வீட்டில் யாரும் இல்லை என்பதால் தான் கட்டியிருந்த டவலை அவிழ்த்து கொடியில் போட்டுவிட்டு இப்பொழுது முழு நிர்வாணமாக என் கண்களுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தாள். 

உற்சாகமாக தன்னுடைய நிர்வாண உடலை ஒரு முறை ரசித்து பார்த்தாள்.

பின்பு பிராவை எடுத்து அணிந்து கொண்டு அதன் மீது ஒரு நைட்டியை மட்டும் போட்டுக் கொண்டாள்.உள் பாவாடை மற்றும் ஜட்டி எதுவும் போட்டுக் கொள்ளவில்லை.

நான் அவளுடைய நிர்வாண உடலை பார்ப்பதை கண்ட நிர்மலா ச்சீ வெட்கம் கெட்ட தேவிடியா முண்டை.எப்படி எல்லா தவறையும் செய்துவிட்டு கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் புண்டையினை காட்டிக் கொண்டு நிற்கிறாள் பாரு என்று சொல்லி அவனை திட்டிவிட்டு நீங்களும் உங்களோட எக்ஸ் ஒய்ஃபையும் அவளோட புண்டையையும் வெட்கமில்லாமல் பார்த்து ரசிக்கிறீர்களா என்று சொல்லி என்னுடைய தொடையில் பலமாக கிள்ளிவிட்டு என்னுடைய கண்களை அவளுடைய பட்டு போன்ற கைகளால் பொத்திக் கொண்டாள்.

 நான் என்னுடைய வாயை பொத்திக் கொண்டிருந்த அவளுடைய பட்டு கைகளில் முத்தமிட்டேன்.அவள் ஷாக் அடித்தது போல வெட்கத்துடன் தன்னுடைய கையை எடுத்துக் கொண்டாள்.

அங்கே காரில் சென்று கொண்டிருந்த சுந்தர் சுந்தரியின் கையை எடுத்து ஒருமுறை அவளுடைய கையில் முத்தம் கொடுத்துவிட்டு அவளுடைய கையை தன்னுடைய தொடை மீது வைத்துக்கொண்டு சுந்தரியை பார்த்து நம்முடைய குழந்தையை அழித்துவிட்டேன் என்று என் மீது இன்னும் கோபமாக இருக்கிறாயா சுந்தரி என்றார்.

சுந்தரியின் கண்கள் கண்ணீரை பொழிய ஆரம்பித்தது.அவள் லேசாக விசும்பிக் கொண்டே அவருடைய தோள் மீது சாய்ந்து கொண்டு நம்முடைய குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று எவ்வளவு ஆசையாக இருந்தேன் தெரியுமா.

ஆனால் நீங்கள் சொன்னதை வைத்து பார்க்கும் போது அது உங்களுக்கும் என்னுடைய மகளுக்கும் வருங்காலத்தில் பிரச்சினையாக வந்து விடக்கூடும் என்பதற்காக அதை அழிக்க ஒப்புக் கொண்டேன்.

ஆனாலும் இன்னும் என்னுடைய மனம் நம்முடைய குழந்தையை அழித்து விட்டதை நினைத்து சமாதானம் அடைய மறுக்கிறது.இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக காலமானால் கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து பழைய நிலைமைக்கு வந்துவிடும் என்று நினைக்கிறேன் என்று சொல்லி தன்னுடைய மனதையும் தேற்றிக்கொள்ள ஆரம்பித்தாள்.

நானும் நிர்மலாவும் கடைக்கு சென்று எனக்கு ஒரு வேஷ்டி சட்டையும் நிர்மலாவுக்கு கூரை புடவையும் ஜாக்கட் பிரா உட்பட உள்ளாடைகள் அனைத்தையும் வாங்கிக் கொண்டோம்.

அதேபோல ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் அனைவரையும் இரண்டு டெம்போ வேன்களில் அழைத்துச் சென்று ஒவ்வொருவருக்கும் பிடித்தமான உடைகளை அவர்களையே செலக்ட் பண்ணச் சொல்லி அதற்கான மொத்த செலவையும் நாங்களே கொடுத்தோம்.

மறுநாள் மூன்று வேலை அறுசுவை உணவுக்கு தேவையான பணத்தையும் நாங்களே கொடுத்து விட்டோம்.

அடுத்த நாள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் ஆசிரம நிர்வாகி அங்கிருந்த குழந்தைகள் பெரியவர்கள் முன்னிலையில் நான் நிர்மலாவின் வெண்சங்கு காலத்தில் தாலி கட்டி அவளுடைய நெற்றியில் குங்குமம் இட்டு அவளை என்னுடைய மனைவியாக்கிக் கொண்டேன்.

நான் முட்டி போட்டு அமர்ந்து நிர்மலாவின் காலை என்னுடைய தொடையில் வைத்து அவளுடைய வெண்ணிற பிஞ்சு பாதத்தில் மெட்டியை அனுவித்த போது சுற்றி நின்ற கூட்டம் மகிழ்ச்சியுடன் கைதட்டி கேலி செய்து ஆரவாரம் செய்தது.நிர்மலா வெட்கத்துடன் சிலிர்த்தாள்.

அடுத்ததாக எனக்கும் நிர்மலாவுக்கும் சின்ன சின்ன விளையாட்டு போட்டிகள் வைத்தார்கள்.

நாங்கள் இருவரும் அதில் பங்கேற்றபோது இப்பொழுதுதான் இருவருக்கும் முதல் முறையாக திருமணம் நடந்தது போல இருவரும் பூரித்து போனோம்.

அங்கிருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சின்ன ஒரு ரூபாய் சாக்லேட் முதல் நாங்கள் இருவருமே வெளிநாட்டில் போய் தங்க போவதால் பாத்திரங்கள் தட்டு முட்டு சாமான்கள் எதுவும் வாங்காமல் தங்களால் இயன்ற பணத்தை (அது ஐந்து முதல் நூறு ரூபாய் வரை) எங்களுடைய கல்யாண பரிசாக கொடுத்தார்கள்.

பணத்தை பொறுத்தவரை அது சிறிய அளவிலான தொகை தான்.ஆனால் அதை கொடுத்த உள்ளம் மிகப்பெரிய உள்ளங்கள் என்பதால் இருவருமே அதை கையில் வாங்கும் போது மனதில் நிறைவாக உணர்ந்தோம்.

அன்றைய தின இரவு இருவருக்குமான முதல் இரவு. 

ஆசிரம நிர்வாகி கூட அங்கே இருந்த அறையில் ஒரு அறையை எங்களுக்காக ஒதுக்கி கொடுப்பதாக சொன்னார்கள்.
நாங்கள் தான் வேண்டாம்.இங்கே இருக்கும் பலருக்கு அது மனதளவில் கொஞ்சம் இடையூறாக இருக்கலாம் என்று சொல்லி மறுத்து விட்டோம்.

காலையில் நான் என்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றேன்.

அங்கே இருவரும் எங்களுடைய எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென முருகனை மனம் உருக வேண்டிக் கொண்டோம்.முருகன் அலங்கார கோலத்தில் புன்னகைத்த படி அப்படியே ஆகட்டும் என்று ஆசி வழங்கு போல தோன்றியது.

ஆசிரமத்தில் இருந்தவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டு மறுநாள் எங்கள் பயணம் அமெரிக்காவை நோக்கி கிளம்பியது.

பிளைட்டில் இருவருக்கும் அருகருகே முதல் வகுப்பில் சீட் புக் செய்யப்பட்டது.

இருவரும் அருகருகே அமர்ந்து கைகோர்த்துக்கொண்டு பயணம் செய்ய தொடங்கினோம்.

சற்று நேரத்தில் நிர்மலா என் தோள் மீது அவளுடைய தலையை சாய்த்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

 அவள் மெல்லிய சங்கு கழுத்தில் நான் கட்டிய மஞ்சள் கயிற்றிலிருந்து வந்த மஞ்சளின் நறுமணம் கூடவே அவளின் பிரத்தியேக நறுமணம் என் நாசிசையை நிரப்பியது.

நான் அவளுடைய தலையை லேசாக வருடி கொடுத்தேன்.அவள் என்னுடைய கழுத்தில் தன்னுடைய மூக்கை வைத்து பூனை உரசுவது போல உரசிக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

இருவரும் அதிகாலை 4 மணியளவில் நல்லபடியாக அமெரிக்கா வந்து சேர்ந்தோம்.

ஏர்போட்டில் இருந்து அரை மணிநேர பயணத்தில் நாங்கள் வீசுக்கு எடுத்து இருந்த வீட்டை வந்து அடைந்தோம்

வீட்டை அடைந்ததும் ஒரு பெட்ரூமை மட்டும் ஒழுங்கு செய்துவிட்டு பயணக்களைப்பில் நிர்மலா சோர்வாக தெரிந்ததால் சிம்பிளாக மேகி மட்டும் செய்து கொடுத்து அவளை அங்கே ஓய்வெடுக்க சொல்லிவிட்டு நான் மற்ற எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி விட்டு பத்து மணியளவில் பக்கத்து அறையில் சென்று படுத்துக் கொண்டேன்.

சுமார் இரண்டு மணி நேரம் தூங்கி எழுந்தவுடன் அதன் பிறகு சிம்பிளாக சாதம் வடித்து ரசம் வைத்து அப்பளம் மட்டும் பொறித்தேன்.

காலை 6 மணிக்கு தூங்க ஆரம்பித்த என்னுடைய தேவதை இன்னும் தூங்கிக் கொண்டிருந்தால் நான் மெதுவாக அவளுடைய அறைக்குச் சென்று மெதுவாக அவளை அவளுடைய கண்ணத்தைத் தட்டி எழுப்பினேன்.

அவனுடைய கன்னம் இரண்டும் அவ்வளவு சாப்டா இருந்தது.அவள் இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் என்று சொல்லி என்னுடைய மடியில் தலை வைத்து என்னுடைய இடுப்பைச் சுற்றி கையை வைத்து அனைத்து பிடித்துக் கொண்டு படுத்து உறங்கிகொண்டாள்.

நான் மெதுவாக அவளுடைய தலைமுடியை கோதி கொடுத்தேன்.அவள் இன்னும் அரை மணி நேரம் சுகமாக படுத்திருந்தாள்.அதன் பிறகு மெதுவாக கண்விழித்து எழுந்து என்னுடைய மடியில் தலை வைத்து படுத்து கிடப்பதை கண்டு வெட்கத்துடன் வேகமாக ஓடி பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.

நான் அவளிடம் பகலில் ஓடி ஒளிகிறாயா. இருடி கள்ளி.இன்று இரவு என்ன எங்கே ஓடி ஒளிவாய் என்று பார்க்கிறேன் என்று சொல்லி சிரித்துவிட்டு வெளியே வந்தேன்.

அவளும் குளித்துவிட்டு ஒரு சுடிதாரை போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.நான் சாப்பாடு செய்து வைத்திருப்பதை கண்டு லேசாக வெட்கத்துடன் என்னை எழுப்பி இருக்கலாம் இல்லையா. நான் சமைத்து தந்திருப்பேனே என்றாள்.

அதற்கு நான் நீ ரொம்பவும் டயர்டாக குழந்தை போல தூங்கிக் கொண்டிருந்தாய்.அதனால் தான் எழுப்ப மனம் வரவில்லை.அதுவுமில்லாமல் இன்று உன்னை வைத்து என்னுடைய சமையல் கலையை டெஸ்ட் பண்ணலாம் என்று நினைத்தேன் என்றேன்.

அவள் வெட்கத்துடன் நான் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டே நீங்க ரசத்தை கூட ரொம்ப அருமையா வச்சிருக்கீங்க என்று சொல்லி ருசித்து சாப்பிட்டாள்.

அதன் பிறகு நான் அவளிடம் இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ என்றேன்.அதற்கு அவள் நான்தான் ஆறு மணி நேரத்துக்கு மேலாக தூங்கி விட்டேனே இதுவே போதும் என்றாள்.

அதற்கு நான் இரவு முழுக்க உன்னை தூங்க விட மாட்டேன்.அதற்கு இப்போதே சேர்த்து தூங்கிக்கொள் என்றேன்.

நான் எதற்காக அப்படி சொல்கிறேன் என்று புரிந்து கொண்டவள் வெட்கத்துடன் முகம் அப்படியே குங்கும பூ நிறத்தில் சிவக்க வெட்கத்துடன் ச்சீ போங்க என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்கு போய் கதவை பூட்டி கொண்டாள்.

நான் மெதுவாக எழுந்திருந்து பக்கத்தில் இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டேன்.

 ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் எல்லாவற்றையும் இந்தியாவில் இருந்து வரும்போதே வாங்கிக் கொண்டு வந்ததால் அவை எதையும் வாங்கவில்லை. மேலும் முதலிரவுக்கு தேவையான பால் பழம் டிரை ஃப்ரூட்ஸ் எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாகவே வாங்கிக் கொண்டேன்.

வாங்கிக் கொண்டு வந்திருந்த காய்கறிகள் பழங்களை ஃப்ரிட்ஜில் எடுத்து அடுக்கி வைத்துவிட்டு நிர்மலா எப்படியும் சம்மதித்து விடுவாள் என்ற ஒரு நம்பிக்கையில் முதலிரவுக்காக நான் வாங்கி வந்திருந்த பூக்களை கொண்டு நான் பகலில் படுத்திருந்த அறையை அலங்காரம் செய்தேன்.

பின்பு அந்த அறையில் இருந்த சோபாவில் நானும் படுத்து உறங்க ஆரம்பித்தேன்.

ஐந்து மணி அளவில் எழுந்திருந்து வெளியே வந்தேன்.அங்கே நிர்மலா கிச்சனுக்கு நின்று காபி போட்டுக் கொண்டிருந்தால் என்னை கண்டதும் எனக்கும் ஒரு கப்பில் காப்பி ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள்.

இருவரும் மௌனமாக காபியை குடித்தோம். நேரம் நெருங்க நெருங்க முதலிரவை நினைத்து இருவருக்கும் ஒரு விதமான பதட்டமும் உள்ளுக்குள் இனம்புரியாத உற்சாகமும் சூடும் கிளம்ப ஆரம்பித்தது.

இரவில் நான் வாங்கி வைத்திருந்த மாவை எடுத்து இருவருக்கும் தோசை வார்த்து சாப்பிட்டோம்.

சற்று நேரம் இருவரும் அமைதியாக இருந்தோம்.அதன் பிறகு நான் மெதுவாக நிர்மலாவிடம் நிர்மலா இன்று இரவு
நாம் இருவரும் வாழ்க்கையை ஆரம்பிப்பதில் உனக்கு ஏதாவது தயக்கம் இருக்கிறதா என்று கேட்டேன்.

நிர்மலா வெட்கத்துடன் இல்லை என்பது போல தலையை ஆட்டினாள்.

நான் அவளிடம் சரி நான் அந்த அறையில் போய் வெயிட் பண்ணுகிறேன்.நீ வருகிறாயா என்றேன்.

அவளும் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டு சம்மதமாக சரி என்று தலையை ஆட்டினாள்.

நான் முதலிரவு அறைக்குள் சென்று நிர்மலாவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தேன்.
[+] 12 users Like Ananthakumar's post
Like Reply
Super super super brother
Like Reply
Super bro very very interesting story thanks for update please continue
Like Reply
Very interesting and super update nanba
கோர்ட் கேஸ்னு போகாம ஒரு ஒரு ஆளை பழிவாங்கி இருந்தால் நல்லா இருக்கும் ஏன குடும்பமா சேர்ந்து பண்ணுனது அப்படி....
இவ்ளோ நடந்தும் இன்னும் இவங்க திருத்தல.... 
அந்த சொட்ட தலையனுக்கு ஆண்மை போய் பெண்மை வர மாதிரி ஏதாது ஊசி போடுங்க....
அம்மாவும் மகளும் பண்ணுன பாவத்துக்கு காலம் முழுக்க கோபிக்கு வேலைக்காரிய சேவை செய்யணும் ஒவ்வொரு நாலும் இப்படி ஒருத்தன மிஸ் பண்ணிட்டாமேனு வருத்த படனும் 
இது என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் நண்பா
[+] 1 user Likes Ironman0's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)