Posts: 61
Threads: 0
Likes Received: 7 in 4 posts
Likes Given: 14
Joined: Sep 2019
Reputation:
0
10-11-2025, 09:19 AM
(This post was last modified: 10-11-2025, 09:20 AM by FMFM9. Edited 1 time in total. Edited 1 time in total.)
அவள் அனைத்தும் முடிந்து பேசிக்கொண்டு இருப்பாள். செந்தில் பார்த்து தப்பாக நினைத்து விட்டோம் என்று வருத்தப்படுவார் . சோபா காப்பாற்றப்படுவார் . இந்த எழுத்ததாளர்வந்து பெண்களுக்கு தண்டனை தர மாட்டார் திருந்தி வாழும் மட்டுமே வாய்ப்பு அளிப்பார். கணவன் ஏமாளிகள்
Posts: 230
Threads: 0
Likes Received: 84 in 68 posts
Likes Given: 225
Joined: Apr 2025
Reputation:
1
(10-11-2025, 09:19 AM)FMFM9 Wrote: அவள் அனைத்தும் முடிந்து பேசிக்கொண்டு இருப்பாள். செந்தில் பார்த்து தப்பாக நினைத்து விட்டோம் என்று வருத்தப்படுவார் . சோபா காப்பாற்றப்படுவார் . இந்த எழுத்ததாளர்வந்து பெண்களுக்கு தண்டனை தர மாட்டார் திருந்தி வாழும் மட்டுமே வாய்ப்பு அளிப்பார். கணவன் ஏமாளிகள்
உண்மை தான் நண்பா
ஜாதிமல்லினு ஒரு ஸ்டோரி எழுதிர்பாரு அதுல புருஷன் குடும்பத்துக்காக ரொம்ப கஷ்ட படுவான் ஆனால் அவன் பொண்டாட்டி புருஷனை ஏமாத்திட்டு கள்ள ஓல் போட்டுட்டு ஜாலியா இருப்பா
புருசனுக்கு அவ கள்ள ஓல் தெரிஞ்சதுன்னு அவளுக்கு தெரிஞ்ச உடனே நல்லவளா மாறிடுவா
அதுல என்ன கொடுமைனா கடைசி வரைக்கும் புருஷன தொட விட மாட்டாள் அந்த பத்தினி...
கள்ள காதலன் மேல காட்டுனதுலா கொஞ்சம் கூட புருஷன்னுக்கு காட்ட மாட்டால்
அவன் கஷ்ட பட்டுட்டே இருப்பான் கதை முடுஞ்சுரும்
Posts: 568
Threads: 0
Likes Received: 179 in 163 posts
Likes Given: 338
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 687
Threads: 0
Likes Received: 283 in 240 posts
Likes Given: 470
Joined: Oct 2019
Reputation:
1
•
Posts: 22
Threads: 0
Likes Received: 4 in 3 posts
Likes Given: 0
Joined: Jun 2025
Reputation:
0
(16-05-2025, 01:07 AM)Rajsri111 Wrote: Welcome thalaiva....inimel xossip kalai katta poguthu..we miss u...
Bro xossip la அம்மா என் காதலி nu Oru story' padinga sennaiya erukum Antha Mathiri story ah na innum life la padikala
Aprm amma paiyan Best story' yathachi eruntha solunga bro
•
Posts: 1,303
Threads: 3
Likes Received: 575 in 412 posts
Likes Given: 171
Joined: Oct 2019
Reputation:
3
கதை எப்படி போகணும் என்பது கதாசிரிசியர் விருப்பம்..
விமர்சனம் கொஞ்சம் ஊக்க படுத்தும் விதம் இருந்தால் அருமை..
இது aduldtery.. சோ இதை இப்படி தான் கொண்டு போக முடியும்..
அப்டேட் தொடர்ந்து போடுங்க ப்ளீஸ்
Posts: 369
Threads: 0
Likes Received: 163 in 131 posts
Likes Given: 224
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 317
Threads: 0
Likes Received: 136 in 110 posts
Likes Given: 248
Joined: Sep 2019
Reputation:
2
16-11-2025, 11:00 AM
(This post was last modified: 16-11-2025, 11:03 AM by Chennai Veeran. Edited 1 time in total. Edited 1 time in total.)
Beautiful writing
So far Senthil is thinking that he is keeping his wife satisfied in bed. Now time for him to see how she was left starved and how the real man madhan gives he what she deserved. This is going to be an eye opener for Senthil to free shoba from the miserable life she is living. only divorce can give the happiness to shoba and senthil will give it to her as he loves his wife more.
•
Posts: 689
Threads: 0
Likes Received: 267 in 231 posts
Likes Given: 426
Joined: Sep 2019
Reputation:
2
•
Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் எனது நன்றிகள். ஒன்னு எல்லோரிடமும் சொல்ல விரும்புறேன், இப்போதைய சூழ்நிலையில் என்னால் ஒவ்வொரு நாளும் கதை எழுத முடியவில்லை. கிடைக்கும் நேரங்களில் நான் முடிந்த அளவு கொஞ்சம், கொஞ்சமாவது எழுதி வரேன். அதனால் நான் விரைவாக போஸ்ட் போடா முடியாது. நீங்கள் எல்லோரும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கதையை நிச்சயமாக முடிப்பேன். நேரமின்மை காரணமாக நான் குறுக்குவழியை எடுத்து கதையை வேகமாக முடிக்க மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன். நேரம் எடுத்தாலும் சரி, நான் என்ன கதை, என்ன முடிவு மனதில் வைத்திருந்தேன்னா, அப்படியே கதையை எழுதி முடிப்பேன்.
Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
இது முடிவின் தொடக்கமா? ஒரு காதலனின் குழப்பம்
ஷோபா இவ்வளவு வலுவான எதிர்வினை ஆற்றுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் நல்ல தானே நடந்துகொண்டு இருந்தது. அவள் நெஞ்சை எக்கி அவள் முலைக்காம்பை ஆசையுடன் எனக்கு ஊட்டிக்கொண்டு இருந்தாள். என் சுன்னியை ஷோபா கையாண்ட விதத்தில் அவளின் காம நிலை எனக்கு புரிந்தது. எல்லா கட்டுப்பாட்டையும் நங்கள் உடைத்து எங்கள் ஆசைகளுக்கு முழு சுதந்தரம் கொடுத்தபிறகு இவ்வளவு நாட்களானாம இன்பம் அனுபவிக்க ஒன்றுசேராமல் இருந்ததில்லை. இரண்டு வாரங்களுக்கு மேல், எப்படி நான் ஏங்கி தவித்திருந்தேன்னோ அதே போல தான் அவள் நிலையம் இருந்திருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். எப்போது அவள் தேன் சொட்டும் உதடுகளும் மற்றும் அவளின் செழிப்பான உடலையும் மீண்டும் என் உதடுகள் சுவைக்கும் என்று ஏக்கத்துடன் காத்திருந்தேன். எப்போது என் தலையை அவள் உள்ளங்கையில் தாங்கி பிடித்து அவளின் இன்னொரு கையால் அவளின் கனிந்த கனியை பிடித்து எனக்கு ஊட்டுவாள் ... அவள் விரித்த துடைகளுக்கு இடையில் என் தலையை அழுத்தி பிடித்து அவளின் போதை தரும் திரவம் எனக்காக சுரப்பதால் என்று ஆவலுடன் காத்திருந்தேன். அதே போல ஷோபாவும் எப்பொடுகு என் உறுதியான தசைநார் உடலை அவள் நளினமான விரல்கள் மீண்டும் தீண்டும் ... அவளுக்கு சொர்கத்தை காட்டவேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்ட என் ஆண்மை தண்டைஆசையுடன் தடவி, அதன் சுற்றளவை அதன் அதிகபட்சம் வீக்கத்துக்கு கொண்டுவர வெகு நேரம் உறிஞ்ச பிறகு, அதை அவள் இன்ப சுரங்கத்துக்குள் வரவேற்று, பரவசத்தை மறுபடியும் இருவரும் காண ஏக்கத்தில் இருப்பாள் என்று நான் நினைத்தேன்.
ஏன் நமக்கிடையே இந்த இடைவேளை தேவைப்பட்டது என்று எனக்கு புரிந்தது. செந்திலுக்கு சந்தேகம் வந்துவிட்டது. நானும் ஷோபாவும் திருட்டுத்தனமாக உடலுறவு கொண்டு, இன்பம் அனுபவிக்கிறோம் என்ற எண்ணம் அவர் மனதுக்குள் வந்துவிட்டது. செந்தில் ஷோபாவை எந்த அளவு நேசிக்கிறார், அவள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று எனக்காய் தெரியும். ஒரு ஆணாக எனக்கு செந்திலின் மனநிலை புரிந்துகொள்ள முடிந்தது. அவர் மிகவும் நேசிக்கும் தனது மனைவி இன்னொரு ஆணுக்கு அன்பு செலுத்துவதை நினைத்தால் வேதனையாக இருக்கும். இன்னொரு ஆணுக்கு, தான் மட்டும் அனுபவிக்க உரிமைகொண்ட உடலை, முழு விருப்பத்துடன் அவள் கொடுத்து, அந்த ஆணுடன் இன்பமான காம ஆட்டங்களில் ஈடுபடுவதை நினைத்தாலே செந்திலுக்கு தாங்கிக்கொள்ள முடியாது. அதுமட்டும் இல்லாமல், அவர் மனைவிக்கு என் மூலம் கிடைக்கும் இன்பங்கள் அவர் கொடுத்திவிட கூடுதல் இன்பமாக அவர் மனைவிக்குது என்று நினைத்தால் அவரை வேதனை, பொறாமை மற்றும் அவமானம் மோசமாக பாதிக்கும். ஒன்று எனக்கு தெரியும், செந்தில் வேதனை படுவது, அவமானம் படுவது அல்லது காயப்படுவது ஷோபா ஒருபோதும் விரும்பமாட்டாள், அது நடக்காமல் இருப்பதற்கு எல்லா முயற்சியும் எடுப்பாள் அதனால், அவர் சந்தேகம் தனியும்வரை நாம ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்ப்பது நல்லது என்று ஷோபா எண்ணியதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இவ்வளவு விரைவில் அவள் என்னை மீண்டும் தனியாக அவள் வீட்டில் சந்திக்க அழைத்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களாவது என்னை சந்திக்க (ஆஃபீஸ் வேலை விஷயம் தவிர) மாட்டாள் என்று நான் நினைத்திருந்தேன். எனக்கு இருக்கும் காம எங்கள் போல அவளுக்கும் இருந்ததால் தான் என்னை இன்று சந்திக்க அழைத்தாள் என்று நினைத்திருந்தேன்.
உண்மையில், எனக்கும் அவரது மனைவிக்கும் இடையே என்ன நடக்கிறது என்பது செந்திலுக்கு ஒரு ஊக ஐயப்பாடு வந்தபிறகு, இந்த நிலைமையைக் கையாள வேறு வழியைப் பற்றி நான் என் மனதில் யோசித்துக்கொண்டிருந்தேன். அவருக்கு அவர் மனைவி மீது மிகுந்த காதல் உண்டு. அதுவும் அவர் அடிபட்டு இருக்கும்போது ஒரு சில பெண்கள் தான் ஷோபா அவரை பார்த்துக்கொண்டது போல கவனித்திருக்க முடியும். அவருக்கு அவர் மனைவி மீது இருக்கும் பாசம், காதல் இன்னும் ஒருபடி மேப்பட்டிருக்கும். அவருக்கு ஒருபோதும் அவர் மனைவி கஷ்டப்பட்டு துடித்துபோவதை விரும்ப மாட்டார். இதுவே எண்ணலவரை கன்விங்ஸ் பண்ண முடியும் என்று நம்பி இருந்தேன். ஷோபா அவருக்கு துரோகம் செய்து என்னுடன் செக்ஸ் வைத்துக்கொண்டிருப்பாள் என்ற சந்தேகம் வரும்போதே அவள் ஏன் அப்படி செய்ய தூண்டப்பட்டாள் என்று காரணங்களை பற்றியும் அவள் எண்ணி இருப்பர். அவர் தனது மனைவிக்கு ஒரு கணவனாக கட்டிலில் நடந்துகொள்ள முடியவில்லை என்பது அவர் எண்ணியத்தில் முக்கிய காரணமாக இருக்கும். அதற்காக அவர் மனைவி தனக்கு துரோகம் செய்யலாமா என்ற கோபம் ஒரு புறம் இதுக்கு அவர் மனதில் ஓராமாக அவர் மனைவி இதற்க்கு தள்ளப்பட்டதற்கு அவரும் முக்கிய காரணம் என்ற குற்ற உணர்வும் இருக்கும்.
அவர் சாதாரண, ஆண் அதிகம் மனப்பான்மை கொண்ட ஆள் கிடையாது. அவர் எப்போது அவர் மனைவின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தவர். இன்னொரு விஷயமும் அவருக்கு தெரியும். அவர் விபத்துக்கு முன்பும் கூட ஷோபா அழகில் மயங்கி பல ஆண்கள் அவள் அன்பை (உடலை) பெற அவளை மயக்க முயற்சித்திருப்பார்கள். நிச்சயமாக அவர்களில் அழகான, ஆண்மை மிக்க மற்றும் பாலியல் கவர்ச்சிகரமான ஆண்கள் ஒருசிலராவது இருந்திருக்க வேண்டும். ஷோபா வெறும் காமம் கொண்ட பெண்ணாக இருந்தால் யாரோ ஒருவனின் வலையிலாவது விழுந்திருப்பாள். அனால் அவள் எந்த ஆணையும் பொறுப்படுத்தவே இல்லை. அப்படிப்பட்டவள் இப்போது தப்பு செய்தால் என்றால் அது அவள் எவ்வளவு மனப்போராட்டத்துக்கு பிறகு இப்படி செய்திருப்பாள். அவள் தன் விரக்திகளால் கடுமையான துன்பங்களை அனுபவித்திருக்க வேண்டும். தப்பு செய்த பிறகும், அவள் பெரும் பாவம் செய்துவிட்டோமே என்று மனக்கஷ்டத்தில் வேதனை அடைந்திருக்க வேண்டும். இப்படி போன்ற எண்ணமும் அவர் மனதில் ஓடிக்கொண்டு இருந்திருக்கும்.
தனது மனைவி தனக்கு துரோகம் செய்திருக்கும் ஒரு ஆணுக்கு மிக பெரிய வேதனை என்னவென்றால், அவமானம். எப்படியோ அவர் அவளுடைய காதலனை விட கீழானவனானா ஆணாக உணர்கிறாற். இந்த மிக அந்தரங்கமான இணைப்பில் அவள் தன்னைவிட அவள் காதலனை விரும்புகிறாள் என்பது அவரை மதிப்பற்றவனாக உணர வைக்கும். மற்றொரு மிக முக்கியமான காரணி என்னவென்றால், அவரது மனைவி விரும்பும் பாலியல் திருப்தியை அவரால் வழங்க முடியாததால், அவர் பொது அவமானத்திற்கும் ஏளனத்திற்கும் ஆளாக நேரிடும். இந்தப் பயங்களையும், அவரின் மிகந்த புண்பட்ட உண்ரசவுகளையும் சரியாக கையாளுதல் கொடுக்கும் விளைவு, அவரின் கோப எதிர்வினைகளை சமாளிப்பது மட்டும் இல்லாமல் தனது மனைவியின் நடத்தைக்கான நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அவருக்கு இருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படும் நியாயமான விஷயங்களில் செந்தில் அறிவுக்கு ஏற்புடைய மனிதர் என்று நான் நம்பினேன். நம்மில் யாருக்கும் இந்த எண்ணமோ திட்டமோ இல்லாமல் நடந்த முக்கோணக் காதல் யாருடைய தப்பில் ஏற்படவில்லை என்று நான் அவருக்குப் புரிய வைக்க முடியும் என்று நம்பினேன்.
முதலில், ஷோபா அவரை இன்னும் ரொம்ப நேசிக்கிறாள் என்பதை அவர் அறிந்துகொள்ளணும். அவர் மீது இருக்கும் காதல், அன்பு, மரியாதை, எதுவும் ஒரு துளி கூட குறையவில்லை என்று அவருக்கு புரியவைக்கணும். ( இது உண்மையும் கூட) நாங்கள் ரொம்ப அந்தரங்கமான பாலியல் உறவில் ஈடுபடும் நேரத்தில் கூட அவள் ஒரு முறை கூட அவரை ஏளனமாக நினைத்ததில்லை, மாறாக அவருக்கு துரோகம் செய்கிறாள் என்ற வருத்தமும் வேதனையும் தான் இருந்தது என்று அவருக்கு தெரியணும். (உடலுறவின் போது, ஷோபா மோகத்தின் உச்சத்தில் முனகிய ஆசை வார்த்தைகள், அலறிய காம ஆபாசங்கள் பற்றி அவர் அறிய தேவை இல்லை. இன்பத்தின் உச்சத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இப்படி புலம்புவது சகஜம்) அதே நேரத்தில் நானும் அவர் மீது எனக்கு இருக்கும் மதிப்பை பற்றி குரானும். நான் எப்போதும் அவரை தாழ்வாக நினைத்ததில்லை என்றும் நாங்கள் இந்த கள்ளஉறவில் ஈடுபடுகிறோம் என்ற குற்ற உணர்வு எனக்கு இருந்தது என்பதை அவருக்கு நம்பிக்கை வரும் வகையில் விளக்கி சொல்லணும். இதை தொடர கூடாது என்று நாங்கள் எவ்வளவு போராடினாலும் எங்களின் ஏக்கங்கள் எங்களை மறுபடியும் மறுபடியும் தப்பு செய்ய வைத்தது என்று செந்தில் ஏற்றுக்கொள்ளனும். இப்படி தொடர்ந்து தப்பு செய்வது சரியில்லை, நான் ஷோபாவை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தாலும் ஷோபா அவரை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை, ஷோபாவுக்கு அவர் தான் முதல் என்று அவருக்கு தெரியணும்.
சந்தேகங்களுடன் அவர் வாழ்வதற்க பதிலாக எல்லாம் வெளிப்படையாக கொண்டுவரனும். அதன் விளைவுகள் பல விதமாக ஆகலாம். அவர் மனைவி செய்த துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஷோபாவுடன் நிரந்தரமாக பிரியலாம். அப்படி ஆனாலும் பிரச்னை இல்லை. நான் ஷோபாவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கேன், அவள் மகன் உள்பட. ஷோபாவை என் காமத்துக்கு பயன்படுத்திக்கொண்டு பிறகு தூக்கி போடுவதற்காக நான் ஆவலுடன் இந்த உறவில் ஈடுபட துவங்கவில்லை. எனக்கு உண்மையில் அவள் மீது காதல் இருந்தது. அவளை என் மனைவி ஆக்கி எனக்கு அவளை முழுதாக சொந்தமாக்க ஆசை. அவள் என் வாரிசை சுமக்கனும், என் காலம் முடியும்வரை அவளுடன் வாழவேண்டும் என்று விரும்பினேன். இரண்டு, எதோ சந்தர்ப்பம் சூழ்நிலையால் இது நடந்துபோச்சி என்று அவர் ஏற்றெட்டுக்கொண்டு இனிமேல் இந்த உறவை முறிந்துகொள்ளவேண்டும் என்று அவர் எங்களிடம் சொல்லலாம். அப்படி என்றால் இதுவரை நான் ஷோபாவுடன் உறவு வைத்ததை நினைவுகளுடன் என் வாழ் நாளை நான் போக்கணும். இது இன்னொரு வகையிலும் நல்லது. அவருக்கு நம்ம உறவை பற்றி தெரியாமலே நாம கள்ள உறவை நிறுத்தி, பிற்காலத்தில் எப்படியோ இந்த விஷயம் அவருக்கு தெரிவந்தால் ஷோபாவுக்கு தான் பெரும் பிரச்னை ஆகும். அவளை கஷ்டத்தில் தள்ளிவிட கூடாது என்று நான் எப்போதும் விரும்பினேன். மூன்றாவதாக, செந்தில் தனது மனைவிக்கு என் மீது சில உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை உருவாகிவிட்டதை புரிந்துகொள்கிறார், இருப்பினும் அவர் மீதான அவளின் அன்பு சிறிதும் குறையவில்லை என்றாலும். மேலும் அவளுடைய சில உடல் தேவைகளை நான் பூர்த்தி செய்கிறேன், அது அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை அவர் புரிந்துகொள்கிறாற். அதற்காக, அவருடான்னான பாலியல் வாழ்க்கையில் அவள் மகிழ்ச்சியாக இல்லை என்று அர்த்தமல்ல என்பதையும் அவன் புரிந்துகொள்கிறாற். அது வேறு வகையான தேவை, உடல்ரீதியான தேவை, உணர்ச்சிகள் சம்மந்தப்பட்டது அல்ல. அதனால், தானாக ஒரு நாள் எங்கள் உறவு முடிந்துவிடும், அல்லது ஷோபாவே இது எதிர்காலம் இல்லாத உறவு என்று ஒரு கட்டத்தில் தானாகவே எல்லாற்றையும் நிறுத்திக்கொள்வாள் என்று எங்கள் உறவை கண்டும் காணாமல் இறுத்துக்கொள்வர்.
எனக்கு இந்த மூன்றாவது முடிவுக்கு வருவார் என்று நம்பிக்கை இருந்தது. செந்தில் தன் மனைவியை அதிகமாக நேசித்ததால் அவளை தன் வாழ்க்கையிலிருந்து தூக்கி எறிய அவரால் முடியாது. அவர் ஒரு நியாயமான, ஒழுக்கமான மனிதராக இருந்ததால், தனது மனைவி கற்பு இழக்க தனது சொந்த உடல் நிலை ஒரு முக்கிய காரணம் என்பதை அவர் தனக்குள் ஒப்புக்கொள்வார். ஷோபாவை மட்டும் அவரால் குற்றம் சொல்ல முடியாது, அவர் மனசாட்சி அதை ஏற்றுக்கொள்ளாது. சரி, இத்தோடு எங்கள் உறவை நிறுத்திக்கொள்ள சொன்னாலும் எங்கள் உறவு தொடர்வதற்கு வாய்ய்பு இருந்தது ... அவரின் மறைமுக சம்மதத்துடன். ஷோபாவுக்கு செந்தில் மூலம் செக்ஸ் இன்பம் கிடைப்பதைவிட என் மூலம் கிடைப்பது தான் அவளுக்கு கூடுதல் பரவசம் அளிக்கும் என்று நான் நம்பினேன். எல்லா காதலன்களும் இப்படி தானே நினைப்பார்கள், அவரின் காதலிக்கு அவள் கணவனைவிட தான் தான் அதிக இன்பம் கொடுக்க முடியும் என்று. அனால் நான் அப்படி நினைப்பதற்கு வேறு சில காரணங்கள் இருந்தது. உடலுறவில் அவளின் ஆவேசமான ஒத்துழைப்பும், ஈடுபடும். அவளது கட்டுப்பாடற்ற மோகன அரட்டல்கள். உச்சத்தில் வெகு நேரம் துடிக்கும் அவள் உடல் .. அந்த மோகன நிலையில் அவள் பற்கள் மற்றும் நகங்கள் என் உடலில் ஏற்படுத்தும் இன்பவளி கொடுக்கும் காம காயங்கள், நான் அவளை மீண்டும் மீண்டும் சொர்கத்துக்கு அழைத்து சென்ரிக்கேன் என்று காட்டியது.
அதனால் எங்கள் உறவு திடிரென்று முடிவுக்கு வந்துவிட்டால் அவள் ஏக்கங்கள் அதோடு உடனே அதே போல முடிவுக்கு வந்துவிடாது. ஷோபா அவள் ஏக்கத்தை வெளியே காட்டிக்கொள்வதை மறைக்க முயற்சித்தாலும் அது அவள் அறியாமலே சில வகையில் வெளிப்படும். அவளின் சில சமயத்தின் மௌனங்கள். யாரும் அவள் கவனிக்கவில்லை என்று அவள் நினைக்கும் போது அவளின் எதையும் பார்க்காத பார்வை அவள் மனது வேறு எங்கோ இருக்குது என்று காண்பிக்கும். சில சமயத்தில் அவளுக்கு வந்து போகும் சோகம் சில வினாடிகளாவது அவள் முகத்தில் பிரதிபலிக்கும். இதையெல்லாம் செந்தில் கவனிக்க தவற மாட்டார். முன்புக்கும் இப்போதைக்கு அவர் மனைவிடம் இருக்கும் வித்யாசத்தை நிச்சயமாக கவனிப்பார். அவர் ரொம்ப நேசிக்கும் அவர் மனைவி சோகத்திலும், ஏகாதிலும் இருப்பது அவருக்கும் வருத்தம் கொடுக்கும். அவர் உடல்நலம் சரியாக இல்லாத நேரத்தில் அவருக்காக தியாகங்கள் செய்த்து, மனா உளைச்சலும், கஷ்டங்களும் அனுபவிச்ச தன மனைவியின் சோகத்தை கண்டு அவரால் சும்மா இருக்க முடியாது. அவ்வப்போது ஷோபா என்னுடன் சேர்வது தான் இந்த சோகத்துக்கு தீர்வு என்றால் அதையும் ஏற்றுக்கொள்ள கூடிய மனிதனாக தான் செந்தில் இருப்பர் என்று நான் நம்பினேன். இதை நேரடியாக ஷோபாவிடம் அவருக்கு சொல்ல சங்கடமாக இருந்தால் அதை மறைமுகமாக சொல்ல முயற்சிப்பர். ஒரு வேலை என்னை அழைத்தாய் என்னிடம் அவர் மனைவியும் நானும் உடலுறவை ரகசியமாக தொடர்வதற்கு அவருக்கு சம்மதம் என்று கூட அவர் கூறலாம். அதற்காக அவர் ஒரு ககோல்டு கிடையாது, தன் மனைவி வேறு ஒரு ஆணுடன் செக்ஸ் அனுபவிப்பதை பார்த்து சுயஇன்பம் அனுபவிப்பதற்கு. இது அவர் தனது மனைவியின் மகிழ்ச்சிக்காகச் செய்யும் தியாகம். நாம் நம் கள்ள உறவில் இருக்கிறோம் என்று வீறாப்பு கொள்ளாமல், விவேகத்துடன் நடந்துகொண்டால் அவரும் கண்டுகொள்ளாமல் இருப்பர். ஏன் ஷோபா திடிரென்று சில மணி நேரம் அலுவலகத்தில் இருந்து காணாமல் போனால், ஏன் மாலை தாமதமாக வீடு திருப்பினாள் என்று கேள்விகள் கேட்க மாட்டார்.
இப்படி தான் நடக்கும் என்று என் நம்பிக்கையில் நான் நேரடியாக செந்திலுடன் பேசலாம் என்று ஷோபாவிடம் சொன்னேன் அனால் அவள் இதற்க்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவள் சோரம் போனது அவள் கணவனுக்கு தெரிய வந்தாலே அது அவளுக்கும் அவருக்கும் பெரிய அவமானம் என்று கருதினாள். அவருக்கு தெரியாமலே எங்கள் உறவை முறித்துக்கொள்ளவேண்டும் என்று கூறினாள். இப்போது அவள் பேசுவதை கேட்க்கும் அதை தான் சொல்ல வந்திருக்காள் என்று தெரிந்தது. ஒருத்தர் உணர்ச்சிவசப்படும் போது எப்படி சுவாசம் எடுப்பது சிரம்மம்மாகி ஆழ்ந்த மூச்சு இழுப்பார்களோ அதே போல ஷோபா மூச்சு இழுத்தாள். சற்று முன் நான் ஆசையுடன் சுவைத்துக்கொண்டு இருந்த அவள் மார்பங்கள் மேலும் கீழும் அசைந்தது. அவளை காம மூடுக்கு கொண்டு வந்தேன் தானே? என் முத்தத்துக்கு அவள் உதடுகளை ஆர்வத்துடன் கொடுத்தாலே. அவள் முலைக்காம்பை எனக்கு ஊட்டிய விதத்திலும் மற்றும் என் பூளை தடவிய விதத்திலும் அவளுக்கும் என்னை போல உடல் இன்பம் அனுபவிக்க ரொம்ப ஆசை இருப்பதை காட்டினாள். எங்கள் ஆடைகளை இங்கேயே கழட்டி போட்டு, அவள் கால்கள் என் இடுப்பை சுற்றி பிடித்திருக்க, என் சுன்னி அவள் புண்டை உள்ளே சொருகியபடி, அவளை என் இடுப்பின் மேல் தூக்கிக்கொண்டு கட்டிலுக்கு போக நினைத்திருந்தேன்.
இப்படி நான் ஷோபாவிடம் செய்ததில்லை. இப்படி செய்யவேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை இருந்தது. இப்படி செய்வதுபோல பல முறை நான் கற்பனை செய்திருக்கேன். அப்படி நினைக்கும் போதெல்லாம் என் தண்டு கெட்டியாக விறைத்துக்கும். அவள் கால்கள் என் இடுப்பை சுற்றி பூட்டியபடி, அவன் முலைகள் என் நெஞ்சில் நசுங்க, அவள் கைகள் என் கழுத்துக்கு மாலையாக இருக்க, எங்கள் உதடுகள் பூட்டியபடியே நான் அவளை தூக்கி நடந்து போகணும். இப்படி நான் ஷோபாவிடம் செய்ததில்லை. இப்படி செய்யவேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை இருந்தது. இப்படி செய்வதுபோல பல முறை நான் கற்பனை செய்திருக்கேன். அப்படி நினைக்கும் போதெல்லாம் என் தண்டு கெட்டியாக விறைத்துக்கும். அவள் கால்கள் என் இடுப்பை சுற்றி பூட்டியபடி, அவன் முலைகள் என் நெஞ்சில் நசுங்க, அவள் கைகள் என் கழுத்துக்கு மாலையாக இருக்க, எங்கள் உதடுகள் பூட்டியபடியே நான் அவளை தூக்கி நடந்து போகணும். நான் எடுக்கும் ஒவ்வொரு அடியும் என் பபூலின் முனை அவள் கருப்பை வாய்யை மோதும். அவளுடைய மார்பகங்கள் என் மார்பில் நசுங்கிக் கொண்டிருக்கும் போது, என் ஒவ்வொரு அடிகள் அவளது புடைத்த முலைக்காம்புகளும் என் விறைத்த முலைக்காம்புகளும் உரசிக்கொள்ளும். உதடுகள் இறுக்கமாக உறிஞ்சப்படுவதில் ஒரு இன்பம், முலைக்காம்புகள் ஒன்றாக உரசுவதில் ஒரு இன்பம், என் தண்டு ஈர புண்டை உள்ளே இடிப்பதில் ஒரு இன்பம். நான் நடந்து வந்து கட்டிலுக்கு வருவதற்கு முன்பே ஷோபா அவள் முதல் உச்சத்தை தொட்டிருப்பாள் என்று கற்பனை செய்வேன். அனால் எதோ ஒன்னு, நல்ல போய்க்கொண்டு இருந்த எங்கள் பர்ப்பிலேயை தடுத்துவிட்டது.
"இங்கே பாரு மதன், செந்தில் நம்மை சந்தேக படுகிறார்."
"உன்னிடம் ஏதும் கேள்வி கேட்டாரா ஷோபா?"
"இல்லை, நீ எனக்கு துரோகம் செய்யிரய்யா என்று அவர் நேரடியாக கேட்கத்தூத தான் மிச்சம். அவர் பார்வையில், அவர் சில சமயம் நடந்துகொள்ளும் முறையில், அவர் கண்களின் அவ்வப்போது தெரியும் வலியில் அவர் சந்தேகத்தில் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார் என்று தெரியுது."
"நாம கேர்புலாக தானே இருந்தோம், அவருக்கு எப்படி சந்தேகம் வந்துவிட்டது ஷோபா?"
"நாம் உண்மையிலேயே கவனமாக இருந்தோமா? கடந்த இரண்டு மூன்று மாதங்கள் நம்ம காமம் நம்ம நடத்தையில் நம் கட்டுப்பாட்டை இழக்கச் செஞ்சிருச்சி"
Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
ஷோபா சொல்வது உண்மை தான். என் ஆசையை அடக்க முடியாமல் நான் அவள் ஆஃபீஸ் போய் அவளை ஓத்துட்டேன். அதனால் அன்று எப்போதையை விட அவள் தாமதமாக வீடு திரும்பினாள். அவள் மேஜைமேல் அவளை படுக்க வைத்து அவள் புண்டையை நான் வேகமாக இடித்துக்கொண்டு இருக்கும் போது, ஏன் இன்னும் ஷோபா வீடு திரும்பவில்லை என்று செந்தில் போன் செய்தற். அன்று ஷோபா சொன்ன காரணத்தை ஏற்றுக்கொண்டார் அனால் இப்போது சந்தேகம் வந்த பிறகு இதையெல்லாம் அவர் மறுபடி மனதில் நினைத்து சந்தேகங்கள் வரும். இன்னொரு நாள், கமலா எங்கள் கள்ளஉறவை பற்றி கண்டுபிடித்த பிறகு அவள் கூப்பிட்டதால் ஷோபா வீட்டில் சந்தித்தோம். நாம பேசி முடித்து ஒரு மணி நேரம் கூட இல்லை. அப்போதே ஷோபா அவள் ஆஃபீஸ் போயிருந்தால் பிரச்னை இருந்திருக்காது. அனால் நானோ, அவளை அன்று இரண்டு முறை புணர்ந்த பிறகு தான், ஈர புண்டையுடன் அவளை அவள் புருஷனை சந்திக்க அனுப்பினேன். அப்போது கூட அவசரமாக ஓத்துவிட்டு கிளம்பி இருந்தால் பிரச்னை வந்திருக்காது. அனால் நான் நிதானமாக இரண்டு மணி நேரம் போல ஆவலுடன் செக்ஸ் என்ஜாய் பண்ணினேன். அந்த ஒரு கட்டுப்பட்டு இல்லாமல் காமத்துக்கு அடிமை ஆனது இவ்வளவு பெரிய பிரச்னை உண்டுபண்ணும் என்று அப்போதே தெரிந்திருந்தால் அன்று உடலுறவில் ஈடுபட்டிருக்க மாட்டேன். அந்த ஒரு நான் இன்பத்துக்கு என் அழகு செக்ஸ் பாம் முழுதாக அனுபவிக்க முடியாமல் போய்விட்டால்? நான் ஷோபாவின் முகத்தை பார்த்தேன். நான் தான் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் அவசர போட்டுட்டேன். சோபாவாவது ஸ்ட்ரிக்ட்டா என்னை தடுத்திருக்குல்லாமே. அவளும் ஆசையுடன் ஒத்துழைத்தாள். இதில் நான் மட்டும் தப்பு செய்யவில்லை, அவளும் தான்.
என் பார்வையின் அர்த்தம் புரிந்தது போல கூறினாள்," உன்னை மட்டும் ப்ளேம் பண்ணல, இந்த பிரச்சனைக்கு என் மீதும் சம பங்கு இருக்கு."
"சரி ஷோபா, இருவரும் நம்ம நிதானத்தை இழந்துட்டோம் இனிமேல் அப்படி இருக்க கூடாது. அடுத்த சில மாதங்கள் வேலை விஷயத்தை தவிர நாம சந்திப்பதை எவைட் பண்ணுவோம்."
என் முகத்தை பார்த்துக்கொண்டே கேட்டாள்," அப்புறம்?"
ஷோபா அந்த வார்த்தையை சொன்ன தொனி என்னுள் ஒரு அச்சத்தை உண்டாக்கியது.
"அப்புறம் மிக கவனமாக, செந்திலுக்கு எந்த சந்தேகமும் வராதபடி, நம்ம உறவை தொடருவோம். என்னால் நீ இல்லாமல் இருக்க முடியாது ஷோபா. உன் மேலே அவ்வளவு பைத்தியமாக இருக்கேன்."
இதை சொல்லும்போது என் குரல் லேசாக உடைந்தது. என் வார்த்தைகளில் இருக்கும் உண்மை அவளுக்கு புரிந்தது. என்னை பார்க்கும் அவள் கண்களின் பார்வை மென்மையாகியது.
"இது தாண்ட என் பிரச்சனை. முதல் முறை என் கணவருக்கு துரோகம் செய்து என் உடலை கொடுக்குற ஆள், மோசமான காமத்துக்கு மட்டும் என்னை அனுபவிக்கிற ஆளாக இருக்க கூடாது என்று நினைத்தேன். அப்படி பட்ட ஒரு ஆணுடன் என் கணவருக்கு துரோகம் செய்தால் நான் ஒரு ச்சீப் வுமன் என்று நானே வேதனை பட்டிருப்பேன்."
"அப்படி சொல்லாதே ஷோபா, நீ எப்போதும் ஒரு மலிவான பெண்ணாக இருக்க முடியாது. நீ என் விலைமதிக்கமுடியாத ஏஞ்செல்."
அவள் இரண்டு அடி முன்னே வந்து என் கன்னத்தை அன்போடு அவள் விரல்களால் வருடினாள். நான் அவள் கையை பிடித்து முத்தமிட்டு என் கன்னத்தோடு பிடித்துகொண்டேன். இந்த முத்தத்தில் காமம் இல்லை, அவள் காட்டிய அன்புக்கு எதிர்வினையாக என் அன்பு. அவள் தன் கையை என் கன்னத்தில் இருந்து எடுத்துக்கொள்ளவில்லை.
"எனக்குத் தெரியும், அதனால்தான் நான் உன்னை ஒரு வேசி ஆக்கினேன். நான் வெளியே சென்று என்னை அனுபவித்து ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்ததாக மற்றவர்களிடம் பெருமை பேச மாட்டேன்."
அவள் என்னை நன்றாகப் புரிந்துகொண்டாள் என்பதை அறிந்து, அவள் முகத்தை அன்புடன் பார்த்தேன்.
"எனக்கு உன் மீது காமம் மட்டும் இல்லை என்று உனக்கு தெரியும் ஷோபா."
"தெரியும் மதன், அனால் எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரணும், அதை நீ புரிஞ்சிக்குவா என்று நம்புறேன்."
"என்ன சொல்லுற ஷோபா?? முடிவா? நம் உறவுக்கா?"
"ஆமாம் மதன், இதை நீ கேட்கும்போது உனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்குதோ இதை உன்னிடம் சொல்லும்போது எனக்கும் அதே அளவு கஷ்டமாக இருக்கு."
"அப்புறம் ஏன் ஷோபா நிறுத்தணும். ஒருவர்மீது ஒருவருக்கு ஆசைகள் தொடர்ந்து இருக்க ஏன் நாம நிறுத்தணும்?"
இப்போது தான் நானும் ஷோபாவும் எங்கள் கட்டுப்பாட்டை எல்லாம் உடைத்துவிட்டு முழுமையான உணர்ச்சிமிக்க இணைப்பில் ஈடுபடுறோம். இந்த இனிமையான காலம் மூன்றுமாதங்கள் கூட நீடிக்கல. அதற்குள்ள எல்லாம் முடிந்து போகுதா. விவரிக்க முடியாத ஒரு மனச்சோர்வு உணர்வு என்னைத் தாக்கியது. எவ்வளவு ஆசையுடன் இங்கே வந்தேன், வ்வளவு சோகமாக இப்போது இருக்கேன்.
"புரிஞ்சிக்கோ, அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது டா. இனி நாம இந்த உறவை தொடர்வது சரி வாராது."
"அதுதான் சொன்னேன்னா ஷோபா, இனிமேல் செந்திலுக்கு சந்தேகம் வராதபடி கவனமாக இருப்போம். அவர் சந்தேகம் போவதற்கு தேவைப்படும் காலம் வரை சந்திக்காம இருப்போம், அனால் இனிமேல் நீ எனக்கு இல்லை என்று மட்டும் சொல்லிடாதே."
என்னுடைய விரக்தியில், என் சுயமரியாதையைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாதபடி நான் அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தேன்.
"இந்த உறவு துவங்கும்போது இந்த முடிவு ஒரு நாள் வரும் என்று இருவருக்கும் தெரியும் தானே," என்று என் தலை முடியை கோதியபடி சொன்னாள்.
"ஆமாம் ஷோபா, அனால் என் உள்ளம் வலிக்குதே. உனக்கு என் மீது இனிமேல் எந்த ஒரு உணர்வும் இல்லையா? உண்மையை சொல்லு ஷோபா."
"உண்மை தாண்டா, உன் மீது எந்த பீலிங்ஸ்சும் வரக்கூடாது என்று தான் நான் போராடினேன் அனால் முடியவில்லை. நீயும் என் இதயத்தில் ஒரு இடத்தை பிடித்துவிட்ட. நான் எப்போதும் உன்னை மறக்க மாட்டேன்."
இதை கேட்டு என்னுள் ஒரு நம்பிக்கை துளிர்விட்டது.
"அப்புறம் என்ன ஷோபா. அசைக்கடி வேணாம், இடைவேளை விட்டுக்கூட வேண்டாம், வருடத்தில் எப்போதாவது ஓரிரு முறை நம்ம அனுபுக்கு இடம் கொடுப்போம். அது போதும் எனக்கு அதை வைத்தாவது என் வாழ்நாள் பூரா வாழ்த்துவிடுவேன்."
"என்ன சொல்லுற மதன். உனக்கு என்று ஒரு மனைவி, குழந்தைகள், வாழ்கை என்று வேணாம்மா. நமக்கிடையே நடந்தது ஒரு அழகான, இனிமையான அனுபவம், நாம இருவரும் இதை மறக்கவே மாட்டோம். ஆனால் இது நம் இருவரின் எதிர்காலமாகவோ அல்லது நம்ம யதார்த்தமாகவோ இருக்க முடியாது.”
"எனக்கு வேற யாரும் வேணாம், உன்னிடம் அன்போடு பேசிக்கொண்டு இருக்கணும். எப்போதாவது ஒரு முறை உன்னுடன் என் காதலை பூர்த்தி செய்வதை வைத்து என் வாழ்க்கையை ஓட்டிடுவேன்."
என்னை மேல் இழுத்து .அணைத்துக்கொண்டாள். "மத்தான், பிலீஸ், எனக்கு ஏற்கனவே இருப்பதை விட இதை இன்னும் கடினமாக்காதே," என்று கிசுகிசுத்தாள்.
"அப்படி இல்லை ஷோபா, நீ இனிமேல் எனக்கு இல்லை என்றபோது மனது ரொம்ப வலிக்குது."
என் முகத்தில் இருந்த சோகத்தை பார்த்து அவள் கண்களில் நீர் கோர்த்தது. "என் நிலைமை உனக்கு புரியனும். நான் அனுபவித்த விரக்தியில் நம்ம உறவு துவங்கியது. இப்போது அவர் நலம் அடைந்த பிறகும் நான் இதை தொடர்த்தால் நான் வெறும் காமம் பிடித்த ஒரு வேசியாக இருப்பேன்."
"அப்படி சொல்லாதே ஷோபா, நீ எப்போதும் அப்படி இருக்க மாட்டே."
"புரிஞ்சிக்கோடா, என் கணவர் என்னுடன் பழைய மாதிரி இருக்கும் போதும் நான் இதை தொடர்ந்தால், என் குற்ற உணர்வு மெல்ல மெல்ல என்னை கொன்றுடும். ஏற்கனவே என் தேவைக்கு உன்னை பயன்படுத்தி உன் உள்ளத்தில் ஆசை வளர்த்துவிட்டேன் என்று எனக்கு கில்டியாக இருக்கு. பிலீஸ், என் நிம்மதிக்காக இதை நாம நிறுத்தணும்."
எங்கள் இருவரின் கண்களிலும் இப்போது கண்ணீர் மல்கி இருந்தது. ஒருவரின் ஒருவர் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தோம். இப்போது வார்த்தைகள் தேவைப்படவில்லை. எங்கள் உதடுகள் மிகுந்த உணர்ச்சியில் ஒன்று சேர்ந்தது. இந்த முத்தத்தில் பேரார்வம், ஆசை, அதே நேரத்தில் இது முடிவின் ஆரம்பம் என்ற சோக உணர்வும் இருந்தது.
எங்கள் முத்தம் முடியும் போது நான் அவளிடம் கெஞ்சலாக கேட்டேன். "கடைசி ஒரு முறை நான் உன்னுடன் சேரனும் ஷோபா. ஒவ்வொரு சீண்டலும், முத்தமும், ஒவ்வொரு இன்ப கூடலும் என் மனதில் பதிய வைக்கணும். அது மாட்டு தான் என் வாழ்வாள் பூரா எனக்கு நினைவில் இருக்க போகுது."
என் தலையை இழுத்து ஆவேசமாக முத்தமிட்டு அவள் சம்மதத்தை தெரிவித்தாள். முத்தமிட்டுக்கொண்டே அவள் உடலை தூக்கினேன். இன்னும் எங்கள் உதடுகள் பிரியவில்லை. அவள் கண்கள் மூடி இருக்க நான் அவளை முத்தமிட்டுக்கொண்டே தூக்கி நடந்தேன். எத்தகு ஒரு வித்யாசத்தை உணர்ந்து அவள் கண்களை திறந்தாள். நான் மாடிப்படியை ஏறிக்கொண்டு இருந்தேன்.
"மதன் கெஸ்ட் ரூம் போகலையா, எங்கே போறா?"
"ஷ்ஹ் .. ஷோபா, சில மணி நேரம் என்றாலும், இன்று, இந்த ஒரு நாள், நீ எனக்கு முழுமையாக மனைவியாக இருக்கணும், இருப்பியா?"
அவள் சில கானம் மெளனமாக இருந்தாள், பிறகு," சரி டா மை டார்லிங். இன்றைக்கு உனக்கு என்னென்ன ஆசை இருக்கோ அதை நிறைவேற்றுறேன்."
நான் மீண்டும் நடந்து வந்து அவள் படுக்கையறையின் கதவை திறக்கம் வரை, எங்கள் உதடுகள் ஒன்றாக இணைந்து இருந்தது.
The following 12 users Like game40it's post:12 users Like game40it's post
• Ammapasam, Chellapandiapple, funtimereading, Honda_City, Isaac, omprakash_71, Rajsri111, sundarb, Tamilmathi, Vikki_sexy, Vino27, xavierrxx
Posts: 815
Threads: 1
Likes Received: 355 in 295 posts
Likes Given: 599
Joined: Sep 2020
Reputation:
5
(19-11-2025, 11:44 PM)game40it Wrote: உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் எனது நன்றிகள். ஒன்னு எல்லோரிடமும் சொல்ல விரும்புறேன், இப்போதைய சூழ்நிலையில் என்னால் ஒவ்வொரு நாளும் கதை எழுத முடியவில்லை. கிடைக்கும் நேரங்களில் நான் முடிந்த அளவு கொஞ்சம், கொஞ்சமாவது எழுதி வரேன். அதனால் நான் விரைவாக போஸ்ட் போடா முடியாது. நீங்கள் எல்லோரும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கதையை நிச்சயமாக முடிப்பேன். நேரமின்மை காரணமாக நான் குறுக்குவழியை எடுத்து கதையை வேகமாக முடிக்க மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன். நேரம் எடுத்தாலும் சரி, நான் என்ன கதை, என்ன முடிவு மனதில் வைத்திருந்தேன்னா, அப்படியே கதையை எழுதி முடிப்பேன்.
நன்றி
இதையேதான் எதிர்பார்த்தேன்
•
Posts: 85
Threads: 0
Likes Received: 65 in 54 posts
Likes Given: 41
Joined: Jun 2019
Reputation:
1
Vera twist bro eagerly waiting for upcoming episodes,,gud plotting bro all the best
•
Posts: 1,303
Threads: 3
Likes Received: 575 in 412 posts
Likes Given: 171
Joined: Oct 2019
Reputation:
3
உங்கள் எழுத்தில் ஒரு வசியம் உள்ளது..
அதை தேடி எப்போதும் வருவோம்..
•
Posts: 1,091
Threads: 1
Likes Received: 630 in 506 posts
Likes Given: 1,910
Joined: Jan 2024
Reputation:
7
Good update bro
Keep rocking
Fantastic update
•
Posts: 893
Threads: 1
Likes Received: 324 in 264 posts
Likes Given: 545
Joined: Dec 2020
Reputation:
1
Sema bro super next waiting
•
Posts: 218
Threads: 0
Likes Received: 63 in 56 posts
Likes Given: 172
Joined: Jan 2020
Reputation:
2
Super update bro
Left in cliffhanger.
Eagerly waiting for next update.
Write when you feel free bro we will wait
•
Posts: 150
Threads: 0
Likes Received: 56 in 49 posts
Likes Given: 362
Joined: Nov 2019
Reputation:
1
Wowwww apo innum aatam erukku
•
Posts: 689
Threads: 0
Likes Received: 267 in 231 posts
Likes Given: 426
Joined: Sep 2019
Reputation:
2
•
|