Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
கதை நெடுந்தொடராக இருந்தாலும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு பாராட்டுக்கள்..‌!!

மஞ்சு வீடு மாறும் சந்தர்ப்பம் மீண்டும் ஒரு காம கூட்டணிக்கு சந்தேகத்திற்கு இடமெல்லாம் வாய்ப்பளித்திருக்கிறது எனலாம்.. இதுதான் கடைசி முறை என்ற கண்டிசனுடன் கவி சம்மதத்துடன் மஞ்சு, ஜீவி, கவி அண்ட் மதி செக்ஸை கொண்டாடும் வாய்ப்பு அமையலாம்..
மதி தன் ஆயுதத்தை மீண்டும் குரூப் ஆட்டத்தில் உபயோகிக்க ஒரு வாய்ப்பு!!
மஞ்சு தன் பழைய வீடியோ பார்த்து நேந்திரம் பழத்தைப் வைத்து சுய இன்பம் காண்பது அருமை.. இந்த வீடியோவை யாராவது பார்த்து , அதனால் ஆபத்து வருமா என்பது போகப் போக தெரிய வரும்..
மஞ்சுவின் அம்மாவும் ஒரு அருமையான என்ட்ரி..
அவளுக்கு செக்ஸ் சீன் உண்டா தனியாகவா முக்கூடலா எதிர்பார்ப்பை தூண்டுகிறது...
‌‌
பரத் பார்ட் கடைசி சில பதிவுகளில் காமம் இல்லாமல் டிரை ஆகப் போகிறது.. பரத் கொஞ்சம் சரியாகி விட்டதால் இனி கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது.. ரெஜினாவா, சுனிதாவா இல்லை ரெஜினா சிஸ்டரா.. முக்கூடல் வாய்ப்பு இருக்கிறதா என்று போக போக தெரியும்.. இது எல்லாமே எதிர்பார்ப்புகள் மட்டும்தான்.. உங்கள் ஸ்டைலில் கண்டினியூ நண்பா..
[+] 1 user Likes Vikki_sexy's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
பரத் செக்ஸ் வாழ்க்கை இன்னும் 1-2 பதிவுகளுக்கு டிரையாகவே இருக்கும்..

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply
【387】

⪼ மஞ்சு-மதி ⪻

மதிகிட்ட இன்பார்ம் பண்ணிட்டேன். நீங்க குடியேறப் போகும் நாளில் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வருவான் என ஜீவிதா சொன்னபோது மஞ்சுவுக்கு அதில் சுத்தமாக நம்பிக்கையில்லை..

ஆனால் இன்று காலை, மதி தன்னை அழைத்து, எத்தனை மணிக்கு கிளம்புவீங்க, டவுன் வந்த பிறகு கால் பண்ணுங்க, நான் வர்றேன் என சொன்ன போது கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது..

தன் அம்மா தன் கூடவே வருவதால் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் ஏன் தன்னிடம் பேசுவதை தவிர்க்கிறான்  என்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் எண்ணம் இருந்தது..

காரில் வந்து, ஜீவியின் சொந்த வீட்டு வாசலில் இறங்கிய மஞ்சுவுக்கு, மதியைப் பார்த்ததும் சின்ன சந்தோஷம். அவனைப் பார்த்து சிறிய புன்னகை செய்தாள்..

மதி தன் மாமா மகள் என கவிதாவை அறிமுகம் செய்து வைத்த நேரம் மஞ்சுவின் புன்னகை காணமல் போனது.. மஞ்சுவுக்கு அழுகை வந்தது. பாத்ரூம் சென்று சிறிது கண்ணீர் வடித்தாள்.  இனிமேல் செக்ஸ் வைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கக் கூடாது என மனதில் முடிவு செய்த பிறகு, முகத்தை கழுவிக் கொண்டு வந்தாள்..

கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கு எடை அதிகளவில் உள்ள பொருட்களான பர்னிச்சர் மற்றும் கிச்சன் சம்பந்தமான பொருட்களை எடுத்து வைப்பதில் எல்லாருமே கொஞ்சம் பிசியாக இருந்தார்கள்..

தனியாக பேச வாய்ப்பு கிடைத்த சில நிமிடங்களில், "என்னை பிடிக்கலையா" , "ஏன் பேச மாட்டேன்ற", "ஏன் அவாய்ட் பண்ற" என பல கேள்விகளைக் மதியிடம் கேட்டாள் மஞ்சு..

கவியிடம் சாரி சொன்னது, அவள் விஷயத்தை புரிந்து கொண்டு "இனி எதுவும் வேண்டாம்" என சொன்னது குறித்து சொன்னான் மதி..

இத என்கிட்ட முதல்லயே சொல்லியிருந்தால், உன்னை தொல்லை  (வீடியோ, புகைப்படம், கால்) செய்திருக்க மாட்டேன் என மஞ்சு சொன்ன நேரம் மதிக்கும் சின்ன குற்ற உணர்வு வந்தது..

இனிமேல் நான் உன்னை தொல்லை செய்ய மாட்டேன் என சொன்ன மஞ்சு, "கன்னத்தில் கடைசியா ஒரு முத்தம் கொடுத்துக்கவா" என மதியிடம் அனுமதி வாங்கிய பிறகு, அவனது கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்..

இன்னும் ஒரு ஹெல்ப் பண்ணு மதி என "சாப்பாடு மட்டும் வாங்கிக் குடேன்" எனக் கேட்டாள். மதியும் சாப்பாடு வாங்கச் சென்றான்..

⪼ கவி ⪻

" இனி எதுவும் வேண்டாம்" என சொன்ன பிறகு மஞ்சுவின் ஃபோன் கால்களை தவிர்க்க ஆரம்பித்த மதிக்கு, மஞ்சுவுடன் உறவு கொள்ளும் ஆசை இன்னும் போகவில்லை என்பதும், அதனால் தான் சிரமப்படுகிறான் என கவிக்கு நன்றாகவே தெரியும்..

ஜீவிதா தேவதை என்பதை தவிர்த்து அவளது உடல் மீதும் ஒருவித ஈர்ப்பில் இருக்கும் மதிக்கு, மஞ்சுவின் மீது ஈர்ப்பு வந்ததில் கவிக்கு எந்த ஆச்சரியமும் இல்லை..

ஒருவேளை மஞ்சுவை எங்கே "குட்டி தேவதை" என்ற இடத்தில் வைத்ததால், அவனுக்குள் ஏற்ப்பட்ட கவலையாக இருக்குமோ பயமே அவளுக்கு வந்தது..

பொருட்களை ஆங்காங்கே எடுத்து வைக்கும் நேரங்களில், அவ்வப்போது மஞ்சு-மதி இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் பார்வை மற்றும் இருவரும் 5 நிமிடங்கள் அளவுக்கு தனியாக பேசியது என இரண்டுமே கவிக்கு இன்னும் பயத்தை கொடுத்தது..

⪼ மஞ்சு-கவி ⪻

மதி சாப்பாடு வாங்க வெளியில் சென்ற நேரத்தில், கவியிடம் மன்னிப்பு கேட்டாள் மஞ்சு..

"அய்யோ அக்கா, அதை விடுங்க" என்பதோடு நிறுத்திக் கொண்டாள் கவி..

மன்னிப்பு கேட்ட பிறகும், இருவராலும் சகஜமாக பேசிக் கொள்ள முடியவில்லை.. அங்கே நிலவிய மோசமான நிலையை தவிர்க்க நினைத்த மஞ்சு, வா குழந்தை முழிச்சுட்டான், சாப்பாடு வர்ற வரைக்கும் அவன்கூட விளையாடலாம் என அழைத்தாள்..

புது இடம் என்பதால் தரையில் கூட இறங்க மாட்டேன் என்ற மனநிலையில் ரொம்ப நேரம் இருந்த குழந்தை, மஞ்சுவின் அம்மாவிடமிருந்து மஞ்சுவிடம் தாவியது. ஆனால், மஞ்சுவிடமிருந்து கீழே இறங்க மாட்டேன் என அடம்பிடித்தது..

குழந்தையின் இடுப்பில் கைவைத்து விளையாட்டு காட்ட ஆரம்பித்த பிறகு, கவியின் வார்த்தைகளுக்கு கொஞ்சம் கொஞ்சம் குழந்தை ரெஸ்பாண்ட் பண்ணியது..

கவி விளையாட்டு காட்டிய காரணமா இல்லை அலைச்சல் காரணமா எனத் தெரியவில்லை.. மஞ்சுவின் தோள்பட்டையில் வாந்தி எடுத்த குழந்தையின் முகத்தை கழுவி துடைத்த பிறகு பெட்ரூம் சென்ற மஞ்சுவைத் தொடர்ந்து கவியும் சென்றாள்..

நைட்டி ஒன்றை கையில் எடுத்த மஞ்சு, சுடிதார் டாப்பை கழட்டிய நேரம், கவியின் கண்கள் தன் முலைகளை மேய்வது போல தோணியது..

மஞ்சு : என்ன அப்படி பாக்குற..?

ஒண்ணுமில்லக்கா..

சும்மா சொல்லு..

ஒண்ணுமில்லக்கா..

சும்மா சொல்லு.. தப்பா எடுத்துக்க மாட்டேன்..

இல்லை.. எனக்கு ரொம்ப சின்னது. அதான் (பெருசா) பார்த்தவுடனே என இழுத்தாள்..

ஹம். இதுக்குத்தானா..

ஹம்..

எல்லாம் மேரேஜ் ஆனா சரியாகிடும்..

ஹம்..

சிலருக்கு பரம்பரையாவே பெருசா இருக்கும்..

பரம்பரையா என்ற வார்த்தையை கேட்ட கவி வாசலைப் பார்க்க, மஞ்சு சிரித்து விட்டாள்..

எங்க அம்மா சைடு ஃபேமிலி எல்லாம் அப்படிதான் என மஞ்சு சிரிக்க, கவியும் சிரித்தாள்..

பயப்படாத கவி, கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் சரியாகிடும்.

எங்க பெருசாகப் போகுது என்பதைப் போல கவி தன் தலையை சற்று குனிந்து முலைகளைப் பார்த்தாள்.. .

மஞ்சு : சின்னதா இருக்குன்னு கவலையா இருக்கா..?

கவி : ஹம். கைக்குள்ள அடங்கிப் போய்டுது..

ஹம். சின்னதா இருந்தா அவன் பார்க்கிறான் இவன் பார்க்கிறான்னு பயந்து பயந்து ட்ரெஸ் அட்ஜஸ்ட் பண்ண வேண்டாம் அப்படி இப்படி என சமாதானம் செய்து கொண்டிருக்கும் போதே சாப்பாட்டை வாங்கிக் கொண்டு வந்தான் மதி..

சாப்பிட்டு முடித்து பின் ஓய்வெடுத்தபடி நால்வரும் பேசிக் கோண்டிருக்க, மதிக்கு ஒரு அழைப்பு வந்தது.. மதியை வழியனுப்பி வைத்த கவி, ஈவினிங் கால் பண்றேன் வந்து பிக் பண்ணிக்க என அனுப்பி வைத்தாள்..  அன்று மாலை வரை தன்னால் ஆன உதவிகளை மஞ்சுவுக்கு செய்தாள் கவி..

⪼ ஜீவி-அரவிந்த் ⪻

புதிதாக ஒரு ஊரில் குடியேறுயது ஜீவிக்கு ரொம்ப வசதியாகப் போனது.. அரவிந்தை தன் கணவன் என்றே புதிய நபர்களுக்கு அறிமுகம் செய்தாள்..

பக்கத்து வீட்டு நபர்கள், உங்க மாப்பிள்ளை என்ன வந்துட்டு உடனே போய்டுறாரு, எதும் பிரச்சனையான்னு கேக்குறாங்க, அரவிந்த் யாருன்னு கேட்ட ஆளுங்ககிட்ட  புருஷன்னு அறிமுகம் செய்திருக்கக் கூடாது என பெற்றோர் சொன்னதை அரவிந்திடம் சொல்ல, அரவிந்த்-ஜீவி இருவருமே அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஜீவி வீட்டில் இரவு நேரங்களில் தங்க ஆரம்பித்தான் அரவிந்த்.. ஜீவியின் பெற்றோருக்கு கைகால் அறுபட்ட நிலைதான்..

⪼ பரத் ⪻

வழக்கு விசாரணைக்காக ஊருக்கு வந்த பரத்துக்கு ஜீவிதா-அரவிந்த் பற்றிய தகவல் தெரிய, அவன் அதிர்ந்து போனான்..

பல வருடங்களாக சென்னையில் வாழ்த்து வரும் பரத்துக்கு, யார் மூலம் விசாரித்து உறுதி செய்வது என்ற குழப்பம் ஏ‌ற்ப‌ட்டது..

தெரிந்த உறவினர் மூலம் விஷயத்தை விசாரிக்கச் சொல்ல, அந்த உறவினர் தகவலை பரத்தின் அப்பாவிடம் சொன்னார்..

இனிமேலும் மறைத்து எந்த பிரயோஜனமும் இல்லை என நினைத்த பரத்தின் அப்பா, ஒரு சில தினங்களுக்கு பின்னர், "நீ விசாரிக்கச் சொன்ன விஷய.ம் உண்மைதான்" என்றார்.

உங்களுக்கு எப்ப தெரியும். ஏன் இவ்ளோ நாளா எனக்கு சொல்லவில்லை என இருவருக்கும் நடுவில் பெரிய சண்டையாகிப் போனது..

மனவருத்தத்தில் இருந்த பரத், ஹாஸ்பிட்டலுக்கும் செல்லவில்லை, ஆபீஸ் கால் தவிர வேற எந்த அழைப்பையும் அட்டென்ட் செய்யவும் இல்லை..

எப்போதாவது சிறிய அளவில் சரக்கு அடிக்கும் பரத், அளவுக்கு அதிகமாக சரக்கு அடிக்க ஆரம்பித்திருந்தான்..

⪼ மஞ்சு ⪻

மதி வேலை செய்யும் நர்சரி ப்ராப்பர்ட்டியை வைத்து ஓனர் லோன் அப்ளை செய்ய, மஞ்சு இன்ஸ்பெக்ஷன் செய்ய வேண்டிய நாளும் வந்தது..

இன்ஸ்பெக்ஷன் குறித்து விண்ணப்பத்தில் இருந்த தொலைபேசி எண்ணை அழைத்து பேசிய போது, நர்சரி மேனேஜர் என ஒரு நம்பர் கொடுத்தார்கள்..

அந்த தொலைபேசி எண்ணை அழைத்த போது, மறுமுனையில் ஃபோன் அட்டென்ட் செய்தது மதி. இன்ஸ்பெக்ஷன் குறித்த விவரத்தை அவனிடம் சொல்ல, மதியோ, நர்சரி ஓனர் ஏற்கனவே அந்த தகவலை சொன்னதாக சொன்னான்..

"தொல்லை செய்ய மாட்டேன்" என சொன்ன நாளிலிருந்து அமைதியாக இருந்த மஞ்சுவின் மனது குழம்பியது. ஒர்க் பிசி, நாளைக்கு முடிஞ்சா இன்ஸ்பெக்ஷன் வர்றேன் என நர்சரி செல்வதை தவிர்த்தாள்.

இரவு வீட்டுக்கு வந்த மஞ்சு, பலவித யோசனையில் இருந்தாள். லோன் அப்ரூவ் பண்ணனும்னா ஒரு நேரம் என்கூட செக்ஸ் பண்ணு என கேட்கலாமா என எண்ணும்  அளவுக்கு அவளது சிந்தனைகள் மோசமாக இருந்தது..

அதே நேரம், மேட்டர் விஷயம் தெரிந்தும், கோபம் கொண்டு தன்னுடன் சண்டை போடாமல் அமைதியாக உதவிகள் செய்த கவியை நினைத்த போது, மதியுடன் என்ன செய்தாலும் அது பெரிய துரோகம் என்ற எண்ணம் மஞ்சுவின் மனதில் உருவாகியது. அவள் கண்களில் நீர் தேங்கியது..

⪼ ரெஜினா-சுனிதா ⪻

இரண்டு நாட்களாக பரத் ஃபோன் பேசுவதில்லை, அழைத்தாலும் அட்டென்ட் பண்ணுவதில்லை என்பதால் ஹோட்டலில் சென்று பார்க்கலாம் என ரெஜினாவை நச்சரிக்க ஆரம்பித்தாள் சுனிதா..

எனக்கு பீரியட், ரத்தப் போக்கு ஜாஸ்தியா இருக்கு, ரெண்டு நாள் கழிச்சு போகலாம் என ரெஜினா சொல்ல, "உன்னை ஒண்ணும் மேட்டர் பண்ண கூப்பிடல" என சுனிதா வார்த்தைகளை விட, ரெஜினா-சுனிதா இருவருக்கும் இடையில் சண்டை மூண்டது..

தனியாக செல்லும் அளவுக்கு சுனிதா தைரியமான பெண்ணும் அல்ல.. தங்கையை கூப்பிடலாம் என்றால் அங்கிள் திட்டுவார் என்ற எண்ணம் என எல்லாம் ஒருசேர பயங்கர கவலையில் இருந்தாள்..

பரத் மற்றும் பரத்தின் அப்பாவுக்கு நடுவில் சண்டை என தெரிந்த பிறகு சுனிதாவின் கவலை இன்னும் அதிகரித்தது..

⪼ மதி-கவி ⪻

ஏற்கனவே வீடு மாறிய நாளில், தன்னை தவிர்ப்பதற்கான காரணம் என்ன என மஞ்சு கேட்டுத் தெரிந்து கொண்டது, முத்தம் கொடுத்தது, இனி தொல்லை செய்ய மாட்டேன் என உறுதியளித்தது என அனைத்தையும் கவியிடம் சொல்லியிருந்த மதி, லோன் இன்ஸ்பெக்ஸன் தொடர்பாக மஞ்சு பேசிய சில நிமிடங்களில் கவியை அழைத்து விஷயத்தை சொன்னான்..

மாலை தன்னால் வரமுடியவில்லை என சொல்லிவிட்டு பின்னர் மறுநாள் வர முயற்சி செய்கிறேன் என சொன்னதையும் கவியிடம் சொன்னான்..

லோன் இன்ஸ்பெக்ஸனுக்கு மஞ்சு அக்கா வர்றாங்க என சொன்ன போது மதியின் குரலில் இருந்த சந்தோஷம், மாலையில் டிலே பற்றி பற்றி பேசும் போது இல்லை என்ற எண்ணம் கவிக்கு உருவாகியது.. குரலில் தெரிந்த அந்த தொய்வுக்கு காரணம் மஞ்சுவை பார்க்க முடியவில்லை என்பதா இல்லை அவன் மனதில் புதிதாக ஏதெனும் சஞ்சலம் ஏற்பட்டிருக்குமா என்ற குழப்பம் வேறு..

மதி வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் தன் மனதில் தோன்றியவ விஷயத்தை நேரடியாகவே கேட்டாள் கவி..

நாளைக்கு இன்னும் ரெண்டு இன்ஸ்பெக்ஸன் இருக்கு, எத்தனை மணி வரைக்கும் இருப்ப, ஸ்டாஃப் எத்தனை மணி வரைக்கும் இருப்பாங்கன்னு கேட்டாங்க என மிச்ச மீதி விஷயங்களையும் சொன்னான் மதி..

கவி : வேற எதுவும் பிளான் பண்றாங்கன்னு தோணுதோ..?

மதி : ஹம்..

தனியாக சந்திக்கும் நிலை ஏற்பட்டால் கட்டுபாட்டை இழந்து, சத்தியத்தை மீறும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற பயம் மதிக்குள் இருக்கிறது என கவிக்கு புரிந்தது.. நாளைக்கு காலேஜ் முடிஞ்ச பிறகு ஆஃபிஸ் வர்றேன் என கவி சொன்ன நேரம், கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான் மதி..

⪼ மஞ்சு-கவி ⪻

மதியிடம் ஏற்கனவே சொன்ன விஷயத்தை கவிக்கு மெசேஜாக அனுப்பிய மஞ்சு, தப்பா நினைக்காமல், நாளைக்கு நர்சரி வரைக்கும் வர இயலுமா?? இரண்டு நாளில் எனக்கு ரீஜினல் ஆஃபிஸில் மீட்டிங் இருக்கு, அதுக்கு முன்ன கொஞ்சம் பெரிய லோன் கேட்டுருக்குற நர்சரி லோன முடிச்சா நல்லாயிருக்கும் என கேட்டிருந்தாள்..

மஞ்சுவுக்கு ஓகே சொன்ன கவி, அனைத்து மெசேஜ்களையும் மதிக்கு அனுப்பி வைத்தாள்..

தனியாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் இருவருமே எல்லையை தாண்டி விடுவோம் என்ற பயத்தில் இருக்கிறார்கள் என்பது கவிக்கு புரிந்தது.. இது எந்த மாதிரியான சிக்கலை உருவாக்குமோ என்ற பயம் கவியை ஆட்கொண்டது..

மீட்டிங் நடக்கும் நாளில் ஜெகனை சந்தி்த்து லோன் குறித்து பேசிவிட்டால், அதன்பிறகு லோன் குறித்து பேசணும் என வரவழைத்து மேட்டர் பண்ணலாம் என நிர்பந்திக்க மாட்டார் என்ற எண்ணம் மஞ்சுவுக்கு இருந்தது.. அதனால் தான் மறுநாளே இன்ஸ்பெக்ஸனை முடிக்க வேண்டும் என நினைத்தாள்..

⪼ மஞ்சு ⪻

மறுநாள் காலை குழந்தைக்கு உடல்நிலை கொஞ்சம் சரியில்லாமல் இருக்க, மருந்து கொடுத்துவிட்டு, சரியாகலைன்னா ஈவினிங் ஹாஸ்பிட்டல் போகலாம் என தன் தாயாரிடம் சொல்லிவிட்டு அலுவலகம் வந்தாள்..

மதிய உணவு இடைவேளை வரை குழந்தையின் உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றம் இல்லாததால், சீக்கிரம் வீட்டுக்குப் போய் குழந்தையை ஹாஸ்பிட்டல் கூட்டிப் போகும் எண்ணத்தில், நர்சரி தவிர மீதம் இருந்த இரண்டு லோன் இன்ஸ்பெக்ஸனையும் கேன்சல் செய்தாள்..

ந‌ர்ச‌ரியை நெருங்கிய வேளையில் மஞ்சுவை அழைத்த ஜெகன், டாக்குமெண்ட் ஒன்றை கேட்க, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னாள்..

இது சீசனல் ஃபீவர். ஒண்ணும் ஆகாது. டாக்குமெண்ட் இன்றைக்கு வேணும். நாளைக்கு வேணும்னா லீவு எடுத்துக்க பிளீஸ் என ஜெகன் சொல்ல, வேண்டுமென்றே தனக்கு பிரஷர் குடுப்பதாக நினைத்தாள்..

எப்ப வருவ ஹாஸ்பிட்டல் போகணும் என தாயார் ஒருபுறம் அழைக்க, நர்சரி வந்து சேர்ந்த மஞ்சு, கொஞ்சம் பதட்டத்தில் இருந்தாள்..

நர்சரி வந்ததும், ஜீவி சொன்ன ஹாஸ்பிட்டலுக்கு போகும் வழி, ஆபீஸ் சென்று டாக்குமெண்டை அனுப்பி வைத்துவிட்டு, வீட்டுக்கு வந்து குழந்தையை ஹாஸ்பிட்டல் அழைத்துச் சென்றால் எவ்வளவு நேரம் ஆகும் என எல்லாம் கணக்கீடு செய்த வேளை அவளது பதட்டம் இன்னும் அதிகரித்து. அய்யோ குழந்தையை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக ரொம்ப லேட் ஆகுமே என நினைத்த மஞ்சுவின் கைகால் எல்லாம் சிறு உதறல் எடுப்பது போல இரு‌ந்தது..

⪼ கவி-மஞ்சு ⪻

மஞ்சுவின் பதட்டத்திற்கான காரணத்தை தெரிந்து கொண்ட கவி, அம்மாவ மதி ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவான் எனச் சொன்னாள்..

லோன் இன்ஸ்பெக்ஸன் சும்மா ஃபார்மாலிட்டிதான், எல்லாம் நான் பார்த்துக்குறேன் என மஞ்சு சொல்ல, எதும் தேவைன்னா ஹெல்ப் பண்ணுங்க என நர்சரியில் வேலை செய்யும் இன்னொரு நபரிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் மதி..

மதி வீட்டுக்கு வரும் விஷயத்தை சொல்லி தயாராக இருக்குமாறு தன் அம்மாவை கேட்டுக் கொண்ட மஞ்சு, லோன் இன்ஸ்பெக்ஸனுக்கு தேவையான தகவல்களை திரட்டிய பிறகு அங்கிருந்து கிளம்பி அலுவலகம் சென்றாள்..

கிளம்பும் முன்னர், ரொம்ப தாங்க்ஸ் என கவியை கட்டிப்பிடித்தாள் மஞ்சு..

⪼ மதி ⪻

ஆட்டோ வேண்டாம், பைக்ல போய்டலாம் என மஞ்சுவின் அம்மா சொல்ல, பைக்கில் பயணம் செய்து ஹாஸ்பிட்டல் வந்தார்கள்..

குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், ட்ரிப் போடவேண்டும் அதுக்கு பிறகு எப்படியிருக்கு என பார்த்துட்டு வீட்டுக்கு அனுப்புறேன் என சொன்னார்..

கவியிடம் மதியும், மஞ்சுவிடம் அவளது தாயாரும் விஷயத்தை சொன்னார்கள்..

நீ வீட்டுக்கு போடா என மஞ்சு ஃபோன் காலில் சொல்ல, அந்த அக்கா வர்ற வரைக்கும் அங்கேயே வெயிட் பண்ணு என கவி சொன்னாள்..

ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வந்து சேரும்வரை தாய்க்கும் மகளுக்கும் ஆதரவாக இருந்தான் மதி..

⪼ மதி-மஞ்சு ⪻

வீட்டுக்கு வந்த பிறகு, தோசை ஊத்தி தர்றேன் சாப்பிட்டுட்டு போங்க தம்பி என மஞ்சுவின் அம்மா வற்புறுத்தினாள்..

முகம், கைகால் எல்லாம் கழுவிய மஞ்சு, மனதில் காம எண்ணங்கள் எதுவும் இல்லாமல், ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் என மதியை கட்டிபிடித்தாள்..

கையில் தோசையுடன் வந்த மஞ்சுவின் அம்மா காதில், மஞ்சு சொன்ன வார்த்தைகள் விழுந்தன. ஹாலில் நுழைந்த நேரம் மதியை அணைத்தபடி தாங்க்ஸ் சொல்லும் மகளை கவனித்தாள். இது எதேச்சையாக நடந்தது போல இருந்தாலும், ஒருவேளை நம்ம மகள் நேந்திரம் பழம் வாங்குற அளவுக்கு போக இவன்தான் காரணமா என்ற எண்ணம் மஞ்சுவின் அம்மாவுக்கு வந்தது..

மஞ்சுவின் பஞ்சு போன்ற முலைகள் நெஞ்சில் அழுந்திய நேரம் மதியின் காம ஆசைகள் தூண்டப்பட்டன..

இங்க வா என்பதைப் போல கண் அசைத்த தன் தாயார் பின்னால் கிச்சன் நோக்கி சென்றாள் மஞ்சு.

நீ ஹெல்ப் பண்ணுனான்ற சந்தோஷத்துல கட்டிப் பிடிச்ச, சரி, வேற யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க.?

நீ என்னத்த நினைச்சு கட்டிப்பிடிச்சாலும் வயசுப் பசங்களுக்கு ஒரே ஒரு விஷயம்தான் மனசுல தோணும் என மஞ்சுவை அவளது தாயார் கொஞ்சம் கடிந்து கொண்டாள்..

தாயார் சொல்லிய விசயத்தை யோசித்தபடியே இரண்டாவது தோசையை எடுத்துக் கொண்டு வந்து பரிமாறினாள் மஞ்சு..

மஞ்சு தன் அருகில் வந்த நேரம், நிமிர்ந்து பார்த்த மதியின் கண்கள் தன் முகத்தை பாராமல் முலைகளை பார்ப்பது போல மஞ்சுவுக்கு தோன்றியது.. மூன்றாவது தோசையை கொண்டு வந்த நேரமும் மஞ்சுவுக்கு அதே எண்ணம் வந்தது..

தோசை போதும் என்றான் மதி..

வேற எதுவும் வேணுமா என சாதரணமாக கேட்டாள்

சாப்பிட்டு முடித்த மதி, மஞ்சுவின் அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டான்..

குழந்தையை ஒருமுறை பார்த்துவிட்டு மஞ்சுவுக்கும் பை சொல்லும் எண்ணத்தில் அக்கா என கூப்பிட்டுக் கொண்டே பெட்ரூம் உள்ளே அனுமதி வாங்கிய பிறகு நுழைந்தான்..

நான் கிளம்புறேன் என விடைபெற்ற மதியை, "ரொம்ப தாங்க்ஸ் டா" என கட்டிப்பிடித்தாள் மஞ்சு..

மதியின் உடல் தன்னை நோக்கி நகர்ந்து நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் கொடுப்பது போல உணர்ந்த மஞ்சு, உடனே விலகிக் கொண்டாள்..

செக்ஸுவல் டென்ஷன் இருவருக்குள்ளும் உருவாகியிருக்க, 5-10 விநாடிகளுக்கு அங்கே அமைதி நிலவியது..

"அக்கா பை" என பெட்ரூமை விட்டு வெளியே வந்த மதியை, தடுத்து நிறுத்தாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 8 users Like JeeviBarath's post
Like Reply
【388】

⪼ மஞ்சுவின் அம்மா ⪻

வயிறு கலக்குவதைப் போல உணர்ந்த மஞ்சுவின் தாயார் கிச்சனை விட்டு வெளியே வந்த நேரம், பெட்ரூமிலிருந்து வெளியே வந்த மதியை கவனித்தாள்..

தம்பி.. தம்பி.. ஒரு நிமிஷம் என தடுத்து நிறுத்தினாள்..

ஹாஸ்பிட்டல்ல, அந்த மருந்து வாங்குன காசு குடுத்தாளாப்பா..?

இல்லை..

ஒரு நிமிஷம் என பெட்ரூம் உள்ளே வந்தாள் மஞ்சுவின் அம்மா..  சுடிதார் டாப்பை கழட்டியிருந்த மஞ்சு, பாவாடை முடிச்சை அவிழ்த்தபடி தன் தாயாரிடம் "என்ன" என்றாள்.

ஏய், மஞ்சு. அந்த தம்பிக்கு கொஞ்சம் காசு குடுக்கணும். வெளிய வெயிட் பண்ணுது..

நீயே குடும்மா என தன்னுடைய பர்ஸை எடுத்தாள்..

எனக்கு அவசரமா (டாய்லெட்) வருது, நீயே குடு என சொன்ன மஞ்சுவின் அம்மா, மஞ்சு இப்ப தருவாப்பா என சொல்லிக் கொண்டே டாய்லெட் உள்ளே நுழைந்தாள்..

⪼ மதி-மஞ்சு ⪻

மதி..

அக்கா..

"ஒரு நிமிஷம் டா" என மஞ்சு சொன்ன நேரம், டாய்லெட்டிலிருந்து ஒரு பெரிய குசு விடும் சத்தம் "டமார்" எனக் கேட்க, மஞ்சு சொன்னதை மதி சரியாக கவனிக்கவில்லை..

என்னக்கா எனக் கேட்டுக் கொண்டே பெட்ரூம் உள்ளே நுழைந்த நேரம், சுடிதார் பேன்ட்டின் ஒரு கால்களை கழட்டியிருந்தவள், இரண்டாவது காலை கட்டிலில் உட்கார்ந்தபடி கழட்டிக் கொண்டிருந்தாள்..

மதி சாரி சொல்ல, மஞ்சுவும் சாரி என சொல்லிக் கொண்டே அணிவதற்காக கட்டிலில் எடுத்து வைத்திருந்த நைட்டியால் தன் நெஞ்சுப்பகுதியை மூடியவள், தன் ஜட்டி மற்றும் தொடைகள் மீது நைட்டி துணியை தள்ளி மறைக்க முற்பட்டாள்..

வெளியே வெயிட் பண்றேன் என மதியும், வெளியே வெயிட் பண்ணு காசு எடுத்துட்டு வர்றேன் என மஞ்சுவும் சொல்ல வாய்ப்பிருந்தது. ஆனால், ஏற்கனவே செக்ஸுவல் டென்ஷன் இருந்த நிலையில், அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் அளவுக்கு ஆசை இருந்த இருவரும் அப்படி செய்யவில்லை..

தொண்டையில் எச்சில் இறங்க தன்னைப் பார்த்த ம‌தியிடம், அந்த ஹேண்ட் பேக் எடு என்றாள் மஞ்சு..

ஹேண்ட் பேக்கை மதியின் கையிலிருந்து வாங்கிய நேரம், ப்ராவை மறைத்துக் கொண்டிருந்த நைட்டி மஞ்சுவின் தொடையில் விழுந்தது..

மஞ்சு பணத்தை கவுண்ட் செய்த நேரம், மதியின் கண்கள், மஞ்சுவின் மூச்சுக்காற்றுக்கு ஏற்ப ஏறி இறங்கிக் கொண்டிருந்த முலையையும், முலைப்பிளவையும் பார்த்துக் கொண்டிருந்து..

மஞ்சு கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டான்.. செக்ஸுவல் டென்ஷன் அதிகமான நிலையில் அந்த அறையை விட்டு உடனே வெளியேறவில்லை..

அக்கா..

ஹம்..

ஒரு ஹக் பண்ணிக்கவா..?

நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்க என எழுந்த மஞ்சுவின் நைட்டி தரையில் விழுந்தது..

தன் நெஞ்சின் மீது மஞ்சுவின் முலைகள் நன்றாக அழுத்தும் அளவுக்கு இறுக்கமாக கட்டிப்பிடித்தான்..

மதியின் செயல், "எனக்கு உங்க முலைகளை பிடிச்சு பார்க்கணும்" என நேரடியாக சொல்லாமல், சொல்ல முயற்சி செய்வது போல தோணியது..

"இதுக்கு மேல எதுவும் வேண்டாம்னு" கவி சொன்னது மேட்டர் மட்டும்தான், இந்த மாதிரி ஃபன் இல்லை என மதியின் ஒரு கையைப் பிடித்து முலைகளை மறைத்துக் கொண்டிருந்த ப்ராவின் மீது வைத்தாள்..

முலைகளைப் பிடித்து கசக்காமல் கையை விடுவித்துக் கொண்ட மதி, எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான்..

வீட்டிற்கு போகும் வழியில், "மேட்டர் பண்ணாம, ஃபன் பண்ணுனா தப்பவில்லையா, துரோகம் இல்லையா" என பலவிதமான சிந்தனைகள்..

"மேட்டர் பண்ணாம, ஃபன் பண்ணலாம்" என்ற வார்த்தை எதேச்சையாக மஞ்சுவின் வாயிலிருந்து வந்திருந்தது. அதைப்பற்றி சிந்திக்க, சிந்திக்க இதிலென்ன தவறு, இது ஒண்ணும் துரோகம் இல்லையே.. சின்ன ஃபன் தானே என்ற எண்ணம் அவளை ஆட் கொண்டது..

அரைமணிநேரம் கழித்து, தம்பி வீட்டுக்கு போய்டுச்சாம்மா என தன் தாயார் கேட்ட கேள்விக்கு பதிலை தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் மதியை அழைத்த மஞ்சு, "நாளைக்கு நர்சரி வர்றேன், உன் முடிவைச் சொல்லு" என்றாள்..

"மேட்டர் பண்ணாம, ஃபன் பண்ணுனா தப்பவில்லையா, துரோகம் இல்லையா" என ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவனை, மஞ்சு கொடுத்த டெட்லைன் (காலக்கெடு), இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியது..

⪼ ரெஜினா-சுனிதா ⪻

சுனிதா பேசிய வார்த்தைகள் கொஞ்சம் மோசமானதாக இருந்தாலும், அவை பாசத்தால் வந்தவை, பொறாமையால் வந்தவை அல்ல என ரெஜினாவுக்கு தெரியும்..

ஓரளவுக்கு கோபம் குறைந்த நேரம் சுனிதாவை அழைத்துப் பேச, சுனிதா மன்னிப்பு கேட்டாள்..

ஒருவிதத்துல நீ சொன்னதும் சரி தாண்டி, "பார்த்தா காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி" எதையாவது பண்ணினாலும் பண்ணுவாரு..

ச்சீ என்பதைப் போல முகம் சுளித்தாள் சுனிதா..

நீயும் கூட இருக்குறதால ஒருவேளை சும்மா இருப்பாரு.

அப்ப போலாமா?

நாளைக்கு போலாம்..

சுனிதா-ரெஜினா இருவரும் பரத்தை பார்க்க எப்படி செல்வது, எங்கே செல்கிறோம் என்பது குறித்து என்ன பொய் சொல்வது என டிஸ்கஸ் செய்தார்கள்.

⪼ பரத் ⪻

ஜீவிதாவும் அரவிந்தும் ஒரு வீட்டு வாசலில் சேர்ந்து நிற்கும் புகைப்படம் ஒன்று யாரென தெரியாத ஒரு நம்பரில் இருந்து வந்தது..

எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பார்த்தா, அவன்கூட படுத்துட்டு இருக்கா என்ற சந்தேகம் எழுந்தது..

சரக்கடிக்க ஆரம்பித்தவனுக்கு, தன் தேவைக்கு ரெஜினாவுடன் உறவு வைத்துக் கொள்வது போல, அவளும் (ஜீவி) தன் தேவையை தீர்த்துக் கொள்ள அந்த பய்யன்கூட செக்ஸ் வைத்திருக்கலாம் என்ற எண்ணம் சிறிதும் வரவில்லை..

⪼ மதி-கவி ⪻

வீட்டுக்கு வந்த மதி, தன் கையை முலைகள் மீது மஞ்சு எடுத்து வைத்தது தவிர அனைத்தையும் கவியிடம் சொன்னான்..

நடுவில் புகுந்து எப்படி அவங்க கட்டிப் பிடிக்கலாம், நீ எப்படி கட்டிப் பிடிக்கலாம், அவங்க எப்படி அப்படி கேட்கலாம் என சண்டையிடவில்லை.. பொறுமையாக அனைத்தையும் கேட்ட கவிக்கு, அனைத்து விஷயங்களும் எதேச்சையாக நடந்தவை என புரிந்து கொள்ள முடிந்தது.

கவி : "அந்த அக்கா சொன்னது கரெக்ட்தான்".

அந்த வார்த்தையை கேட்ட மதிக்கு மனதில் பயங்கர சந்தோஷம்..

கவி : ஆனா, உன்னால அதோட ஸ்டாப் பண்ண முடியுமா?

கவியின் இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் மவுனம் காத்தான் மதி..

நாம ரெண்டு பேரும் பண்றது ஃபன் தான். வீட்டுக்கு தெரிஞ்சா, அவங்க மனசு கஷ்டப்படுமேன்னு ஒரு எல்லையோட இருக்கோம். இல்லைன்னா அதோட ஸ்டாப் பண்ணுவோம்னு நினைக்குறியா..?

மதி பதில் பேசவில்லை..

உன்னால அவங்க கூட எல்லையை தாண்டாமல் இருக்க முடியுமா..?

கவியின் கேள்விகளுக்கு மதியால் பதில் சொல்ல இயலவில்லை..

மஞ்சு சொன்ன விஷயம், மேட்டர் செய்யாமல் ஃபன் என்பதுடன் மட்டும் நிற்க சாத்தியமில்லை என்பதை சண்டை போடாமல் அமைதியாக பேசி, மதிக்கு புரிய வைத்தாள் கவி..

⪼ பரத் ⪻

போதையின் உச்சம் சென்றவனுக்கு, "பழிக்குப் பழியாக, இனி எவ கூட வாய்ப்பு கிடச்சாலும் படுக்கணும்", நாம ஏன் நல்லவனா இருக்கணும்..?

நம்ம கூப்பிட்டா சுனிதா உடனே வருவா, முதல்ல அவள போடணும். அப்புறம் அவ ஃபிரண்ட்ட (தாரிணி) போடணும். இவளுக ரெண்டு பேரையும் விட கொழுக் மொழுக்னு இருக்குற பெரிய தேவிடியா வாயாடியயையும் போடணும், அவளை போடணும் இவளை போடணும் என கொஞ்சம் சிரித்துப் பேசிப் பழகும் அனைவரையும் போட வேண்டும் என்ற எண்ணம்..

கிளவுடில் ஏற்கனவே காப்பி எடுத்து வைத்திருந்த வீடியோவை பிளே செய்தவன், இந்த வயசுல எவ்ளோ அரிப்புல இருக்குறா, சின்ன தேவிடியா என திட்டியபடி வீடியோவைப் பார்த்தான். அப்படியே அந்த வீடியோ மற்றும் மேலும் சில வீடியோக்களை லூப்பில் ஓடவிட்டவன், தூங்கிப் போனான்..

ஆக மொத்தம், பெரும்பான்மையான ஆண்களைப் போல, தன் மனைவி, இன்னொரு நபருடன் செக்ஸ் வைத்திருக்கக் கூடும் என்ற அனுமானமே பரத்தை மேலும் கோபத்துக்குள்ளாக்கியது.. தன் மனைவி மீதே மொத்த தவறும் என நினைத்தவனுக்கு, ரெஜினாவுடன் தான் படுப்பது தவறு என்ற எண்ணம் துளியும் இல்லை..

நாம ரொம்ப நல்லவன். ஆகவே, தன்னிடம் பேசும் பெண்கள் அனைவரும் தான் கூப்பிட்டால் வந்து படுப்பார்கள் என்ற கர்வமும், முட்டாள்தனமான எண்ணங்களும் மட்டுமே இருந்ததன...

⪼ மஞ்சு-மதி ⪻

அக்கா நீங்க நாளைக்கு நர்சரிக்கு வரவேண்டாம் என மெசேஜ் அனுப்பிய மதியிடம் என்ன நடந்தது என கேட்டுத் தெரிந்து கொண்ட மஞ்சு, "நான் நாளைக்கு நர்சரி வருவேன். எதுவா இருந்தாலும் நேர்ல பேசலாம்" என்றாள்..

மஞ்சுவின் மனதில் கமெடியாக சிறு எண்ணம் தோன்ற, இன்டெர்நெட்டில் தேடிப்பிடித்து ஒரு புகைப்படத்தை மதிக்கு அனுப்பி வைத்தாள்..

[Image: images-2.jpg]

புகைப்படத்தை பார்த்த மதிக்கு சிரிப்பு வந்தது..

நிச்சயமாக நர்சரி வருவேன் என சொல்லும் மஞ்சு, தன்னை எப்படியும் எப்படியும் சீண்டுவாள். தன்னால் கன்ட்ரோல் பண்ண முடியுமா, எல்லை மீறினால் கவிக்கு செய்யும் துரோகம் ஆகிவிடாதா என்ற குழப்பத்தில் தூங்கினான்..

வாய்ப்பு கிடைச்சா என்ஜாய் பண்ணிக்க, என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் என கவி சொன்ன நாட்களில், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஜீவி, சரண் & ராஜி கூட மேட்டர் பண்ணிய விஷயங்களை இதுவரை கவியிடம் சொல்லவில்லை..  அப்புறம் ஏண்டா, பெரிய யோக்கியன் போல வேசம் போடுற என அவனுக்குள் இருந்த காமுகன் சிரித்துக் கொண்டிருந்தான்...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 9 users Like JeeviBarath's post
Like Reply
Arumaiyanan pathivu nanba mathikum manjuvukum thanida kama ennathai kattu paduthuvathu kadinamaga ullathu atharku Kavi avargalku antha ennam varakudathunu avaga naduvula naduvula vanthu vanthu kapathura aana mathuli yala manjuvoda periya mooliya maraka mudiyamadikuthu super bro
Like Reply
(01-11-2025, 08:50 AM)Maskman619maskman Wrote: Arumaiyanan pathivu nanba mathikum manjuvukum thanida kama ennathai kattu paduthuvathu kadinamaga ullathu atharku Kavi avargalku antha ennam varakudathunu avaga naduvula naduvula vanthu vanthu kapathura aana mathuli yala manjuvoda periya mooliya maraka mudiyamadikuthu super bro

தாங்க்ஸ்

@Gilmashorts in YouTube, X, Instagram
Like Reply
Jeevi, this update is excellent! You have a unique gift for bringing out the raw human emotions, thoughts, and even the lust of your characters. I appreciate how you show that everyone acts within their own limited perspective, justifying their actions based on convenience and self-interest. By the end of this episode, you’ve done a masterful job showing that no one is truly innocent and all the characters are lacking a clear perspective. I personally value relationships above all else, and my hope is that they prevail. I also look forward to seeing the characters understand the true colors of those they trust and learn to differentiate between an action caused by situation versus a genuine lack of a moral compass.
Bineesh!
Like Reply
Cloudல் இருந்து வாயாடியின் விடியோ வை பதிவிறக்கம் செய்ததால் பரத்திற்கு பிரச்சினை வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த விசயம் வாயாடிக்கு தெரிந்தாலே அங்கிளிற்கு தன் மீது காமம் உள்ளது என்ற எண்ணம் வந்து விடும்
Like Reply
【389】

⪼ கவி ⪻

என் மதி இல்லாம என்னால வாழ முடியாது.

மஞ்சு அக்கா இன்னைக்கு பண்ணுன விஷயம் எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் அவங்ககிட்ட எதுவும் சொல்லி, மதிகிட்ட அவங்க எதுவும் போட்டு குடுத்துட்டா என்ன பண்றதுன்னு பயமாவும் இருக்கு.. இல்லைன்னா, எனக்கு இப்ப இருக்க கோபத்துக்கு அவங்களை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்..

மஞ்சு அக்கா மோசம்னு சொல்ல வரல. ஒருவேளை அவங்க நிலமையில நான் இருந்தால்கூட இப்படிதான் பிகேவ் பண்ணுவேன்..

என் மதி பாவம். ஆனா அவனுக்கு அவங்க உடம்பு மேல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு. மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம தவிக்குறான்.. ..

என் மதி படுற கஷ்டத்தை பார்க்கும் போது, மேரேஜ் வரைக்கும் மஞ்சுவ என்ஜாய் பண்ணுன்னு சொல்ல ஆசைதான். ஆனா, ஜோசியர் எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருசத்துக்கு பிரிஞ்சி இருப்போம்னு சொன்னதால அவனுக்கு பர்மிஷன் குடுக்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு..

அந்த அக்கா, இன்னும் கொஞ்சம் புஷ் பண்ணுனா மதி என்ன முடிவு எடுப்பான்னு தெரியலை.. எப்படியும் என்ன விட்டுட்டு போக மாட்டான்னு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்..

எந்த முடிவா இருந்தாலும், என் மதி என்கூட இருக்கணும். ஏன்னா, என் மதி இல்லாம என்னால வாழ முடியாது..

காலையில தூங்கி எழுந்தப்ப எனக்கு பயங்கர சந்தோஷம்.. "ஈவினிங் வெளிய எங்கயாவது போகலாமான்னு" கேட்டு மெசேஜ் அனுப்பிருந்தான்..

எனக்குத் தெரியும் என் மதிக்கு நான்தான் முக்கியம்..

⪼ மதி ⪻

நர்சரிக்கு, மஞ்சு அக்கா வந்தா ஃபன் பண்ணலாம். பட் இப்ப எனக்கு அவங்க மேல இருக்குற ஆசைக்கு வெறும் ஃபன்னோட அது நிற்காது. கண்டிப்பா மேட்டர் ஆகிடும். அப்படி நடந்தா, என் கவி என்மேல வச்சிருக்கிற நம்பிக்கையை உடைக்குற மாதிரி ஆகிடும்.. நான் அதை செய்ய விரும்பலை..

எனக்கு என் கவிதான் முக்கியம். அதனால தான் "ஈவினிங் வெளிய எங்கயாவது போகலாமான்னு" மெசேஜ் அனுப்பினேன்..

கவி ஓகே சொன்னா. அப்புறம் மாமாகிட்ட பேசி பர்மிஷன் வாங்கிட்டேன்..

⪼ மஞ்சு ⪻

காலைல என் குழந்தையின் முகத்தை பார்த்த மறு நிமிஷம், கவிக்கு நான் பண்ண நினைக்குறது துரோகம்னு தோணுச்சு. நேத்து நான் என்ன பண்றதுன்னு தவிச்சப்ப, குழந்தைய ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போடான்னு ம‌தியை அனுப்பி வச்சவ ஆளு கூட ஃபன் பண்ண நினைக்கிறது கூட துரோகம்தான..

செக்ஸ்ல என்னென்ன பொஷிஷன்ல பண்ண முடியுமோ, அதையெல்லாம் என்னை சொர்க்கத்தில் மிதக்க வைத்த மதியுடன்  பண்ணனும்னு ஆசையிருக்கு.. ஆனா, கவி மாதிரி நல்ல மனசு உள்ள பொண்ணுக்கு துரோகம் பண்றது பெரிய பாவம்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது..

அதைவிட முக்கியமா, ஈவினிங் யாரும் இல்லாத நேரம் நர்சரி போனா, ஜஸ்ட் ஃபன் பண்றதோட இது நிற்கவும் வாய்ப்பு இல்லைன்னு என்னாலையும் உறுதியா சொல்ல முடியும்.. ஈவினிங் போக வேண்டாம்னு முடிவு பண்ணுனேன்..

ஆபீஸ் போக ரெடியான பிறகு, "நான் வரலைன்னு" சொல்ல மதிக்கு கால் பண்ணுனேன். அவன் எடுக்கல..

காலையில சாப்பிடும் போது, அந்த மதி ரொம்ப கண்ணியமான பய்யன், ரொம்ப நல்லா பேசுனான் எல்லா உதவியும் பண்ணினான் இந்த காலத்துல கூடப் பிறந்த அண்ணன் தம்பிங்க கூட முகம் சுளிப்பானுங்க, அப்படி இப்படின்னு அம்மா பேசும்போது எனக்கு மனசுக்குள்ள திரும்பவும் குறுகுறுக்கும் உணர்வு வந்தவளுக்கு, "நர்சரில வேற ஆளு இல்லாத நேரம் போனா தானே எல்லை மீறும், வேற ஆளு இருக்கும்போது போனா, வாய்ப்பு இருந்தா தொட்டு, தடவி ஜஸ்ட் ஃபன் மட்டும் பண்ணலாம்" என்ற எண்ணத்துடன் சாப்பிட்டு முடித்தாள் மஞ்சு..

மனம் முழுக்க காம இச்சை (லஸ்ட் / Lust) நிறைந்திருக்கும் மனது என்ன செ‌ய்யு‌ம்??

லஞ்ச் பாக்ஸை எடுக்க மறந்தவள், தன்னுடைய அலுவலகம் நோக்கி செல்வதற்கு பதிலாக எதாவது நடக்காதா என்ற ஏக்கத்துடன் மதியின் அலுவலகத்தை நோக்கி தன் வாகனத்தை செலுத்தினாள்..

⪼ பரத்-பரத்தின் தாயார் ⪻

தன் தாயாரை காலையில் அழைத்த பரத், உனக்கு எல்லா விஷயமும் (ஜீவி-அரவிந்த் தொடர்பு) எப்ப தெரியும் எனக் கேட்டு, தகவலை தெரிந்து கொண்டபின், "நீயும் என்னை ஏமாத்திட்ட" என திட்ட ஆரம்பித்தான்..

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த தாயார், "நாம முதல்ல ஒழுங்கா இருக்கணும்" என்ற வார்த்தைகளை விட்டுவிட்டார்கள்.

நான் என்ன ஒழுக்கமா இல்லை, எப்படி நீ பேசலாம் என சண்டை பிடிக்க ஆரம்பித்த நேரத்தில், டியூஷன் முடித்து வாயாடி வந்துவிட்டதாக அழைப்பை துண்டித்தாள் பரத்தின் தாயார்.

வாயாடி காரணம் கேட்க, பரத்தின் தாயார் எதுவும் அவளிடம் சொல்லவில்லை..

படிக்கும் இடத்துக்கு செல்லும் நேரத்தில், "பாட்டி அழுதுட்டு இருக்காங்க" என்ற தகவலை ரெஜினாவிடம் சொல்லி சமாதானம் செய்யச் சொன்னாள் வாயாடி..

அவங்க (ராஜா) ஆஃபிஸ் போன பிறகு போய் பேசுறேன் என்றாள் ரெஜினா..

⪼ ரெஜினா-பரத்தின் தாயார் ⪻

என்னாச்சும்மா என கேட்க ஆரம்பித்த ரெஜினாவிடம், ஒண்ணுமில்லை என சமாளிக்க முயன்றாள் பரத்தின் அம்மா..

மீண்டும் அம்மாவை அழைத்த பரத், தன் தாயாருடன் சண்டை போடும் போது ரெஜினா வாங்கி பேசினாள்.

"அய்யோ, அண்ணா, அச்சச்சோ, அ‌ப்படியா" என்ற வார்த்தைகளின் தொணி மற்றும் முகத்தில் தெரிந்த சோகத்தை வைத்தே, ரெஜினாவிடம் தன் மனைவியின் தொடர்பு பற்றி பேசுகிறான் என புரிந்து கொண்டாள் பரத்தின் அம்மா..

பரத்துடனான அழைப்பை துண்டித்த பிறகு, சிறிது நேரம் அமைதி நிலவியது..

தப்பா எடுத்துக்காதம்மா என ஆரம்பித்து அவனுக்கு உனக்கும் அண்ணன் தங்கை தாண்டுன உறவு இருக்குறதால, (கள்ளத்தொடர்பு பற்றிய) முழு விஷயம் தெரியாம அந்த பொண்ண(ஜீவி) பத்தி எதுவும் பரத் கிட்ட பேசவேண்டாம்னு அவங்ககிட்ட (பரத்தின் அப்பா) நான் தான் சொன்னேன்னு பரத்தின் அம்மா சொன்ன நேரம், ரெஜினா அதிர்ந்து போனாள்..

சாரி ஆண்ட்டி என அழ ஆரம்பித்த ரெஜினாவை சமாதானம் செய்தாள் பரத்தின் அம்மா..

நீ ஒண்ணும் அவன் குடும்பத்த அளிக்கல, அவன்தான் உன் குடும்பத்த நாசம் பண்ண பாக்குறான் என தன் மகனை மட்டுமே திட்டினாள் பரத்தின் அம்மா..

நல்ல பய்யன், அவன் கெட்ட நேரம் இப்படி ஆகிடுச்சு. ஆனா எதுக்காக உன் வாழ்க்கையில இப்படி விளையாடுறான். அவன நான் இப்படி வளர்க்கலையே, நல்லா தானே வளர்த்தேன் என பரத்தின் தாயார் கண்களில் நீர் வழிய, திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்டாள் ரெஜினா..

அய்யோ, நீ எதுவும் தப்பு பண்ணல. சரியா சாப்பிடாம, வாங்காம ரொம்ப மோசமான உடல்நிலையில் இருந்தவன், அந்த பசங்கள (சுனிதா-வாயாடி) பார்த்துக்க ஆரம்பிச்ச பிறகு கொஞ்சம் நல்லா இருக்குன்னு நினைச்சேன். அதுக்கு வேற காரணம் இருந்துருக்கு. அதனால எனக்கு உன்மேல வருத்தம் இல்லை என ரெஜினாவிடம் தெளிவாக சொன்னாள் பரத்தின் அம்மா..

அவன (பரத்) கல்யாணம் பண்ற ஐடியா இருக்கா என ஒளிவு மறைவு இல்லாமல் பரத்தின் அம்மா கேட்ட கேள்விக்கு, "இல்லை" என தலையை அசைத்தாள் ரெஜினா..

கடைசியாக, உங்க விஷயம் எனக்குத் தெரியும்னு அவன்கிட்ட சொல்ல வேண்டாம் என ரெஜினாவிடம் கேட்டுக் கொண்டாள் பரத்தின் அம்மா.

⪼ அரவிந்த்-மதி ⪻

மாமாவுக்கு கொடுக்க வேண்டிய காசை ஒருவர் கொண்டு வருவார் எனவும், காசு கலெக்ட் பண்ணுன பிறகு ஃபோன் பண்ணு, நான் வந்து வாங்குகிறேன் என மதியை அழைத்து தகவல் சொன்னான் அரவிந்த்..

அண்ணா, டையத்துக்கு வந்துடுங்க. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு என மதி சொல்ல, எங்க போற, எந்த ஏரியா போற எனக் கேட்ட அர்விந்த், நீயே காசு எடுத்துட்டு வாயேண்டா, எனக்கு அலைச்சல் மிச்சம் என்றான்.. நீங்க வாங்க, உங்களால வர முடியலன்னா சொல்லுங்க, நான் எடுத்துட்டு வர்றேன் என சொன்னான் மதி..

அதன்பிறகு, முந்தைய தினம் நடந்த லோன் இன்ஸ்பெக்ஸன் குறித்து கேட்ட அரவிந்த், மேனேஜர் செம அவள வச்சி செய்யலாம் என கமெண்ட் அடித்தான்..

நல்லா பேசுனாளா எனக் கேட்டவன், அவ புருஷன் அவ கூட இல்லை. அது டவுட் இது டவுட் அது இது எதுன்னு பேசி, ஆள கரெக்ட் பண்ணிட்டு தள்ளிட்டு போடா.

அய்யோ அண்ணா.

தைரியமா ட்ரை பண்ணுடா.. வந்தா ரெண்டு பந்தும் ஒரு பொந்தும்.. இல்லைன்னா அவ யாரோ நீ யாரோ..  ஹா ஹா..

அய்யோ அண்ணா.

கரெக்ட் பண்ணிட்டு கூட்டிட்டு போய் என்ஜாய் பண்ணுடா. ரூம் போட காசு இல்லைன்னா, என் வீட்ட யூஸ் பண்ணிக்க..

அய்யோ, அதெல்லாம் வேணாம்.

ஏய், நானே அந்த வீட்ட பொங்கலுக்கு முன்ன காலி பண்ணப் போறேன்டா..

ஓஹ்..

நீ வேணும்னா யூஸ் பண்ணிக்க..

ஃபிரண்ட் அண்ணா மேரேஜ் ரிசப்ஷன் சேட்டர்டே இருக்கு.. சரக்கு போட்டு ஓவராயிட்டா வந்து தங்கிக்கலாம்னு சொல்லுங்க..

கண்டிப்பா. உனக்கு இல்லாததா.. தேவைன்னா சாவி வந்து வாங்கிக்க...

சரிண்ணா. அந்த பக்கமா வந்தா சொல்றேன்..

இன்னொன்னுடா. சாவி வேணும்னா நாளைக்கு ஈவினிங்க்கு உள்ள வந்து வாங்கிடு. வீக்கென்ட் வெளிய வேற ஊருக்கு போய்டுவேன்..

ஓகேண்ணா..

அய்யோ அண்ணா..

சரிடா.. பை..

பை அண்ணா..

மஞ்சுவைப் பற்றி அரவிந்த் பேசுறத பார்த்தா, நாம நினைக்குற மாதிரி மஞ்சுகிட்ட எதாவது ட்ரை பண்ணி சிக்குவான். அரவிந்த் எப்படிப்பட்டவன் என்ற உண்மையை மஞ்சு அக்கா, ஜீவிக்கு புரிய வைப்பாங்க என நம்பினான் மதி..

⪼ மஞ்சு-மதி ⪻

நர்சரி வந்து சேர்ந்த மஞ்சுவின் கண்ணில் முதலில் பட்டது முந்தைய தினம் உதவி செய்த பய்யன்..

ஒரு தகவல் வேணும், மதிக்கு கால் பண்ணினேன், அவன் எடுக்கல. லோன் வேற பெரிய அமவுண்ட். ஹெட் ஆஃபிஸ் போகும் போது எல்லா வேலையும் முடிச்சுட்டா அலைச்சல் இல்லை என மறுநாள் நடக்குப் போகும் மீட்டிங் இன்றே நடப்பது போல பேசினாள்..

அவளைத் தொடர்ந்து அந்த பய்யன் அலுவலகத்திற்குள் நுழைய, தான் எதிர்பார்த்து வந்த விஷயம் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற எண்ணம்தான் வந்தது..

அந்த பய்யன், லோடு ஆட்டோ வந்துடுச்சி என மதியிடம் சொல்ல, இதெல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு வண்டிய அனுப்பிவிடு என பேப்பர் ஒன்றை கொடுத்த மதி, பின்பக்கம் அட்ரெஸ் இருக்கு, அங்க தான் டெலிவரி பண்ணனும் என்றான்.

அந்த பய்யன் வெளியே சென்ற பிறகு, எல்லை மீறிடுவோமுன்னு பயமா இருக்கு, அதனால ஈவினிங் வரலை. கவிக்கு துரோகம் பண்ற மாதிரி இருக்கு, ஃபன் பண்ண ஆசையாவும் இருக்கு என எதிரெதிரே உட்கார்ந்து வெளிபடையாகவே தங்கள் மனதில் இருந்தவற்றை பேசினார்கள்..

இனி ஈவினிங் என்ன பிளான் என மஞ்சு கேட்க, மாலையில் கவியுடன் வெளியே போவதாக மதி சொன்ன நேரம், நாம வருவேன்னு சொன்ன பிறகும் அவ கூட பிளான் பண்ணிருக்கான் என கொஞ்சம் ஏமாற்றமாகவே உணர்ந்தாள்.. இத்தனைக்கும், ஈவினிங் நான் வரலை என சொல்லி 10 நிமிஷம் கூட ஆகியிருக்கவில்லை.. ஆக மொத்தம், இருவர் மனதும் குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருந்தது..

சிறிது நேரத்துக்கு பிறகு, "கிளம்புறேன்டா" என எழுந்தவள், "உண்மைய சொல்லணும்னா, இன்னும் ஒரு வீக்கென்டாவது உன்கூட ஜாலியா இருக்கணும்" போல ஆசையா இருக்கு என்றாள்..

அக்கா, நான் சொல்றத தப்பா எடுத்துக்காதீங்க என சொல்லிவிட்டு "ஒரு வீக்கென்ட் என்ஜாய் பண்றது" பத்தி கவியிடம் நீங்க பேசுங்க என்றான்.. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் மஞ்சு..

நான் எப்படிடா கேட்குறது என கேள்வியை எழுப்பிய மஞ்சுவிடம், "நான் கேட்டா ஓகே சொல்லுவா, பட் அவ மனசுக்குள்ள என்மேல வருத்தம் இருந்துட்டே இருக்கும்"

மஞ்சு : அப்ப என் மேல அவ கோவப்பட்டா பரவாயில்லையா?

ஆமா என்பதைப் போல மதி சிரித்தான்..

ஹம். நல்ல பிளான், நீ சேஃப்..

ஹம்..

வந்தா மலை போனா டேஸ்னு ட்ரை பண்ண சொல்ற.. அதான..

ஆமா என சிரித்தான்.

அவகூட பெருசா பழக்கம் இல்லாம எப்படிடா அவ கிட்ட ஓப்பனா கேக்குறது..

நீங்க கொஞ்ச நேரம் நல்லா பேசினா, அவளையே அறியாம இது எப்படி உங்களுக்கு பெருசா இருக்குன்ற மாதிரி பார்ப்பா இல்லை எதாவது டிப்ஸ் கேட்பா என முலைகளை நோக்கி கைகாட்டினான்..

ஹம்.

ஏற்கனவே கொஞ்சம் பேசுனப்ப, பரம்பரை அது இதுன்னு நீங்களும் பேசுனீங்களாமே..

சொல்லிட்டாளா..?

ஆமா..

எல்லாம் ஷேர் பண்ணுவீங்களோ?

ஹம்

நீ எப்படி.

அவளால ஏத்துக்க முடியற விஷயங்கள் மட்டும்தான்..

ஹம். ஓகே..

அவகிட்ட பேசுங்க..

ஃபோன்ல எப்படிடா..

அப்ப வீக்கென்ட் கொஞ்சம் லேட்டா வாங்க. நானும் அவளை வர சொல்றேன்.

இது சரிபட்டு வருமாடா..

உங்களுக்கு எந்த லாசும் (இழப்பும்) இல்லையே..!!

ஹம்..

இன்னொரு விஷயம்..

என்னடா..

பேச்சு டீப்பா போனா, குழப்பத்துல கிஸ் பண்ணினாலும் பண்ணுவா.. அவள திட்டிடாதீங்க..

புரியலை..

ஏற்கனவே ஒருத்தங்க அட்வைஸ் பண்றப்ப மூடாகி அவங்கள கிஸ் பண்ணிட்டா..

ஓஹ். கிஸ் மட்டும்தானா வேற எதுவும் உண்டா..?

இப்படி பிசைஞ்சு விடு, அப்படி பிசைஞ்சு விடு, (முலை) பெருசாகும்னு சொன்னப்ப, மூடாகி அவங்கள கிஸ் பண்ணிட்டா..

ஓஹ்.. அப்ப லெஸ்பியன் பண்ற மாதிரி பண்ணிட்டு, அவள மூடாக்கி மேட்டர்க்கு பெர்மிஷன் வாங்க சொல்ற..

ஹம்..

நல்ல ஐடியா மாதிரிதான் இருக்கு. அன்றைய தினம் (ஜீவிதா வீட்டில் குடியேறிய தினம்) அவ பார்த்த பார்வைய வச்சி பார்த்தா ஒர்க் அவுட் ஆக வாய்ப்பு இருக்கு..

ஹம்.. ஆமா..

சரிடா ட்ரை பண்றேன். நடந்தா நல்லா இருக்கும்.. நினச்ச மாதிரி நடக்கலைன்னா ஏக்கத்துலயே வாழ வேண்டியதுதான் என மதியின் இடுப்புக்கு கீழே பார்த்தாள்..

அப்படியெல்லாம் ஆகாது..

"ஒருவேளை நினச்ச மாதிரி" என இன்னொரு கேள்வியை கேட்க ஆரம்பித்த நேரம்,  முந்தைய தினம் உதவி செய்த பய்யன் மீண்டும் வந்தான்.. "டிரைவர் கொஞ்சம் காசு கேக்குறாரு" என சொல்ல, எவ்வளவு எனக்கேட்டு, பணத்தை கொடுத்தான் மதி..

ஒருவேளை நினச்ச மாதிரி எதுவும் நடக்கலைன்னா, இனி ஒரு நேரம்கூட பண்ண மாட்டியா??

மதி அமைதியாக இருந்தான்.. அவனுக்கு ஆசைதான். கவியின் நம்பிக்கையை கெடுக்க விரும்பவில்லை..

நெஞ்சம் ஏறி இறங்க பெருமூச்சு விட்டாள். ஒரு வீக்கென்ட் இல்லை ஒரு நேரம் மட்டுமாவது கிடைச்சா சந்தோஷம் என சொன்னபடி தன் கண்களை சில விநாடிகளுக்கு மூடினாள்..

கிளம்புறேன்டா..

கதவை நெருங்கிய மஞ்சுவிடம் ஒரு நிமிஷம் அக்கா என மதி சொல்ல, என்னடா எனக் கேட்டபடி திரும்பினாள் மஞ்சு..

தன் தலையை வெளியே நீட்டி, யாரேனும் வருகிறார்களா என பார்த்த மதி, உள்ளே வந்தவுடன் மஞ்சுவை இறுக்கி கட்டிப் பிடித்தான்.. அப்படியே அவளை சுவரோரம் சாய்த்து உதட்டைக் கவ்வி, முலைகளைப் பிடித்து வெறி பிடித்தவன் போல கசக்கினான்..

இதுக்காகத்தானே இத்தனை நாள் வெயிட்டிங் என்பதைப் போல தன் பங்குக்கு மதியின் உதட்டை பதிலுக்கு கவ்வி உறிஞ்சினாள் மஞ்சு..

முலைகளை கவ்வி உறிஞ்சும் எண்ணத்துடன் சுடிதார் டாப்பை உயர்த்தத் துவங்கிய நேரம், லோட் ஆட்டோ நகர்ந்து போது வந்த சத்தம் மதியின் காதுகளில் விழ, அவன் மஞ்சுவிடமிருந்து விலகினான்..

நிலைமையை புரிந்து கொண்ட மஞ்சு, "இது வேணும்னா, ஆபீஸ் வாடா" என் முலைகளை கைகாட்டிய பிறகு தன் ஆடைகளை சரி செய்தாள்..

லோட் ஆட்டோவை வழியனுப்பிவிட்டு அலுவலகத்திற்குள் வந்த பய்யனுக்கும் பை சொல்லிவிட்டு, தன் அலுவலகம் நோக்கி கிளம்பினாள் மஞ்சு..

⪼ மதி ⪻

காசை வாங்கிக் கொண்ட மதி, அரவிந்தை அழைத்து பேச, இதோ வர்றேன் அதோ வர்றேன் என ஒரு மணி நேரமாக இழுத்தடித்தான்.. கடைசியில் நீயே கொண்டு வந்து குடுத்துட்டு வீட்டு கீ வாங்கிட்டு போ என சொல்ல மதி அப்படியே செய்தான்..

நர்சரிக்கு திரும்பிச் செல்லும் போது, மஞ்சுவை சும்மா வெறுப்பேற்றும் எண்ணம் உருவாக, பைபாஸ் சாலையில் செல்லாமல், மஞ்சு வேலை செய்யும் ஊர் வழியாக செல்லும் சாலையில்  (கலவரம் நடந்த நாளில் பயணித்த சாலை) நுழைந்தவன், அவங்களை போய் டிஸ்டர்ப் பண்ணனுமா, என்ன பதில் சொல்வது,என்ற யோசனையில் வந்தவன், அழகா பைபாஸ்ல போயிருந்தா ரெண்டு நிமிஷம் சேவ் ஆகயிருக்கும் என நினைத்தான்..

⪼ மஞ்சு-மதி ⪻

அதே சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் லஞ்ச் வாங்கிய மஞ்சு,  எதிர் திசையில் வந்த வாகனத்தின் வேகத்தை சரியாக கவனிக்காமல் யூ-டர்ன் அடிக்க முயற்சி செய்ய, காரை கஷ்டபட்டு பிரேக் அடித்து டிரைவர் நிறுத்தினான்..

அந்த டிரைவர் மஞ்சுவை வசைபாட,  சிலர் சமாதானம் செய்தனர்.. என்ன பிரச்சனை என கேட்டபடி வாகனங்கள் சில மெதுவாக சென்ற நேரத்தில் மதியும் அங்கே வந்தான்..

மஞ்சுவைப் பார்த்தவன் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு அவளை நெருங்கிய நேரம், பார்த்து திரும்பக்கூடாதா என சிலர் அட்வைஸ் அவளுக்கு அட்வைஸ் செய்தார்கள்..

தூரத்துல வர்றது நீயான்னு யோசிச்சுட்டே திரும்புனனா, இந்த பக்கம் வந்த வண்டிய பார்க்கல என அவளை சுற்றியிருந்த நபர்கள் விலகிய பிறகு மதியிடம் சொன்னாள்..

மதி ஏன் அங்கு வந்தேன் என்ற காரணத்தை சொல்ல, என்னைத் தேடி வந்தியோன்னு நினைச்சேன் என கிண்டல் செய்தாள் மஞ்சு..

மதி : வீடுன்னா வர ட்ரை பண்ணிருப்பேன்.. ஆபீஸ்க்கு எப்படி வர்றது என பதிலுக்கு கிண்டலாக பேசினான்..

மஞ்சு : அதான் வீட்டு சாவி இருக்கே. கூட்டிட்டு போறது..

எனக்கு ஓகே.. என்னை ஃபாலோ பண்ணுங்க என தன் வாகனத்தை நோக்கி சென்றான்..

ஆபீஸ் போகணும் என சொல்லாமல் மதியின் பின்னே அரவிந்த் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டுக்கு வந்தாள் மஞ்சு.. அவள் மனதுக்குள் பதட்டம் இருந்தாலும், ஆசைகள் அதைவிட அதிகமாக இருந்தது..

பெட்ரூம் உள்ளே சென்ற மறுவினாடி டாய்லெட்டில் நுழைந்தான் மதி..

தன்னை மேட்டர் செய்யவே இங்கே கூட்டி வந்திருக்கிறான் என்ற எண்ணம் மேலோங்கியது. ஆடைகள் கசங்கி விடக்கூடாது என நினைத்தவள், அவற்றையும், தன் தாலியையும் ஓரமாக கழட்டி வைத்துவிட்டு மதியின் வருகைக்காக காத்திருந்தாள்...

[Image: 20251105-040512-01.jpg]

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 9 users Like JeeviBarath's post
Like Reply
தக்காளி, 10 மணி நேரம் செலவு பண்ணி அப்டேட் குடுத்தாலும் 10 கமெண்ட் வர்றதில்லை.. எப்பவும் கமெண்ட் பண்ற அதே ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கமெண்ட் பண்றாங்க.. (நன்றி Namaskar )

இதுக்கு மேல கதையை எழுதி கூகிள் ட்ரைவ்ல அப்டேட் பண்ணலாம்னு இருக்கேன். கமெண்ட் வரலைன்னு திங்க் பண்ண வேண்டிய அவசியமும் இல்லை.. .


பொறாமை காண்டுன்னு திங்க் பண்ணுறவனுங்களுக்கு.....

பொறாமை இல்லை. வெறுப்பு. அத்தனை வெறுப்பு..

என்ன தப்பு பண்றோம்னு யாரும் சொன்னா அதை திருத்திக்கலாம். எதுவுமே இல்லாம எப்படி தவறை திருத்திக் கொள்ள முடியும்..?

தலைப்பில் கூட பிழையிருக்கும் கதைகளை எழுத்துக்கூட்டி படித்து, அதைப் புரிந்து கொண்டு கமெண்ட் பண்றானுங்க..

ஆனா முடிஞ்ச அளவுக்கு எழுத்து மற்றும் வாக்கியப் பிழைகளை தவிர்த்தாலும் ஒரு மண்ணும் இல்லை..

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply
உங்கள் வெறுப்பு நியாயம் தான் இதில் எனக்கு கருத்து சொல்ல முடியவில்லை.
நீங்கள் உங்க படைப்பை உங்கள் வாசகர்களின் தற்போத எண்ணம் என்ன என்பதை அறிய இந்த form தான் சரியாக இருக்கும் ஆசிரியரே 10 lakhs views
ஆனால் கடைசி பத்து நாளில் 7000+ வியுஸ் நீங்கள் அதிகம் விமர்சிக்கும் அம்மா பாய்ஸ் 10 கதைக்கும் ஒரே கமண்டு செய்யும் நபர்களால் வாசிக்கும் எனக்கே வெறுப்பு ஆகுது உங்களை போல் எழுத்து திறன் கொண்ட நபர் பத்து நாட்களில் மூன்று அப்டேட்கள் போட்டும் 7000+ என்றால் மிகவும் வருத்தம் தான்
[+] 1 user Likes Arun_zuneh's post
Like Reply
ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு வகையான கதைகள் பிடிக்கும் ஆகையால் வியூ பத்தி பேசுவதால் எந்த அர்த்தமும் இல்லை..

காப்பி பேஸ்ட், எழுத்துப் பிழையே இல்லாதா paragraph இல்லை என சொல்லும் அளவுக்கு எழுதும் கதைகளுக்கு வரும் கமெண்ட்கள் கூட இங்கே நிறைய கதைகளுக்கு வருவதில்லை.. அதுதான் வெறுப்பை ஏற்படுத்துகிறது..

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply
【390】

⪼ மஞ்சு ⪻

அக்கா, எவ்ளோ நேரம் இருக்க முடியும்.?

நான் 30 மினிட்ஸ்னு..

ஓகேக்கா. அலாரம் செட் பண்றேன்..

ஓகே..

தப்பா நினைக்கலைன்னா, ஜட்டி போட்டுக்கங்கன்னு சொல்லிட்டு ஏசி ஆன் பண்ணிட்டு அவனோட ட்ரெஸ்ஸ கழட்ட ஆரம்பிச்சான்..

மேட்டர் வேண்டாம்ன எண்ணத்துல ஜட்டிய போட்டுக்க சொல்றான்னு தெரியுது. ஆனா மனசுல துளியும் விருப்பம் இல்லாம ஜட்டிய திரும்ப மாட்டிக்கிட்டேன்..

என்னை நெஞ்சோடு சேர்த்து கட்டிக் கொள்ள எனக்கு சுகமாக இருந்தது. நிர்வாண உடல்கள் இணையும்போது கிடைக்கும் சூட்டை ரொம்ப நாளைக்கு பிறகு உணர்ந்தேன்..

⪼ மஞ்சு-மதி ⪻

குண்டியைப் பிடித்து கசக்கியபடி உதட்டை கவ்வினான்.. மஞ்சு தன் முலைகள் நெஞ்சில் அழுந்தும் சுகத்தை அனுபவித்தாள்.

உதட்டை விடுவித்தவன், அழகாக ஏறி இறங்கிய முலைகளில், இடது முலையை பிடித்து அமுக்க ஆரம்பித்தான். சில விநாடிகளில் முத்தமிட்டுக் கொண்டே, இரண்டு முலைகளையும் பிடித்து பிசைந்தான்..

சிறிது நேரத்தில், இடது முலையை  கவ்வி உறிஞ்சினான். கன்றுக் குட்டி முட்டி முட்டி குடிப்பது போல இரு முலைகளையும் சப்பி கடித்து இழுத்து ருசித்தான்..

பெட் மேல் படுக்க வைத்தவன், இதுவரைக்கும் இப்படி யாரும் என் முலைகளை கையாண்டது கிடையாது என நினைக்கும் அளவுக்கு நன்றாக அழுத்திப் பிடித்து பிசைந்து கொண்டே காம்புகளை மாற்றி மாற்றி நக்கினான்..

நடக்கும் விஷயங்கள் பிடித்தாலும், மதியின் சுண்ணி ஜட்டியின் மேல் முட்டும் நேரங்களில் தன்னை ஓக்க மாட்டானா, ஓத்து சுகம் தர மாட்டானா என்ற எதிர்பார்ப்பு மஞ்சுவுக்கு அதிகமாகியது..

இடுப்பை நன்றாக தூக்கி, ஓப்பது போல சுண்ணியால் ஜட்டியில் இடித்த நேரம் மஞ்சுவால் ஆசையை கன்ட்ரோல் பண்ணவே முடியவில்லை..

பண்றியா என தன் கால்களை இன்னும் விரித்து, இடுப்பை மேல் நோக்கி நகர்த்தினாள்..

மதி ஓப்பதற்கு பதிலாக கீழே வந்து தன் வாயால் புண்டையை கவ்வினான்.. ஆகா என்ன சுகம் என நினைக்கும் அளவுக்கு சப்பினான். கொஞ்ச நாட்களாக காய்ந்து போய் கிடக்கும் மஞ்சுவுக்கு பயங்கர சுகமாக இருந்தது..

அக்கா திரும்பிப் படுங்க எனக் கேட்டவுடன் புரண்டு படுத்தாள்.

குண்டியில் தடவி முத்தம் கொடுத்த நேரம், ஸ்மெல் வரும் வேண்டாம் என நினைத்தவள், திரும்பிப் படுத்தாள். இன்னொரு நாள் தர்றேன். சாரி என கையில் முத்தம் கொடுத்தாள்..

சப்பி விடுறேன் என நேந்திரம் பழத்தை வைத்து செய்த ட்ரைனிங்கை செயல்படுத்த ஆரம்பித்த மஞ்சுவால், முன்பைவிட சற்று அதிகமாக சுண்ணியை தன் வாய்க்குள் எடுக்க முடிந்தது. மதிக்கு சுகம் கொடுக்கும் எண்ணத்தில் எந்த தயக்கமும் இல்லாமல் ஆசையோடு ஊம்பினாள்..

ஊம்பல்களை கம்பேர் செய்யும் வேலைகளில் சரண் பெஸ்ட் என நினைக்கும் மதியை, நன்கு கைதேர்ந்தவள் போல ரசித்து ருசித்து ஊம்பினாள்..

அலாரம் அடித்தது. அதுக்குள்ள டைம் ஆகிடுச்சா என சலித்துக் கொள்ளும் அளவுக்கு, இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை...

மோகம் தலைக்கேறிய நிலையில், இருவருக்கும் அத்துடன் முடிக்கும் எண்ணமும் துளியும் இல்லை..

மதி..

அக்கா..

அய்யோ, அக்கா சொல்லாத..

ஹம்..

ஒரு நேரம் ரப் பண்றியா என ஜட்டியை விலக்கி புண்டையை காட்டினாள்..

நீங்களே பிடிச்சி தேய்ச்சுக்குங்க என எழுந்தவன் தரையில் இறங்கி, மஞ்சுவின் கால்களை கட்டிலின் ஓரம் இழுத்து, புண்டையில் சுண்ணி உரசும் அளவுக்கு நெருங்கி நின்றான்..

இரண்டு உதட்டையும் உட்புறமாக பல்லால் சிறுக கடித்து, கண்களை மூடியபடி, மதியின் சுண்ணியை பிடித்து புண்டையில் தேய்த்தாள்..

இடது கையால் தன் முலைகளை பிசைந்தபடி, "ம்ம்ம்ம்" என சுகத்தில் முனகலை வெளிபடுத்த ஆரம்பித்த நேரம், உணர்ச்சிப் பெருக்கில் மதியும் தன் இடுப்பை முன்புறமாக தள்ளினான்..

பெண்குறிக்கு சற்று மேலே அழுத்தத்தை உணர்ந்த மஞ்சு, சுண்ணியைப் பிடித்து புண்டை வாசலில் வைத்துதாள்..

மதி மீண்டும் தன் இடுப்பை முன்புறமாக தள்ளிய நேரம் அவனது சுண்ணி புண்டையில் மெல்ல நுழைந்தது..

அய்யய்யோ என அலறியடித்து சுண்ணியை வெளியே இழுக்கவும் இல்லை.. பதட்டமும் அடையவில்லை. மஞ்சுவின் முகத்தை பார்த்துக் கொண்டே, தொடர்ந்து முன்னோக்கி இடுப்பை தள்ள, சுண்ணியின் பெரும்பான்மை பகுதி மஞ்சுவின் புண்டையில் தஞ்சமடைந்தது..

அப்படியே ஒரு நிமிடம் அளவுக்கு இயங்கியவன், கட்டிலுக்கு வந்து மிஷனரி பொசிஷனில் செய்தான்..

[Image: 3-8.png]

அப்படியே மஞ்சுவின் கால்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து இடித்தான்..

[Image: 3-37-2.png]

[Image: 3-22-2.png]

மஞ்சுவின் கால்களை அவளது முலைகளுடன் டச் ஆகும் அளவுக்கு மடக்கிப் பிடித்து குத்த ஆரம்பித்த நேரம், "ஆஆஆ" "அம்மா" என அலறினாள்..

[Image: 3-22-3.png]

ஜீவிதா வீட்டில் மேட்டர் செய்த நேரத்தில், பற்களை கடித்துக் கொண்டு பெரிய சத்தம் வராமல் பார்த்துக் கொண்ட மஞ்சு, இன்று ரொம்ப ஃப்ரீயாக உணர்ந்தாள்.. பக்கத்தில் வீடுகள் இல்லை என்பதால் தன்னை கட்டுபடுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை..

மஞ்சு போட்ட சத்தம் மதிக்கு தன்னுடைய பெர்பார்மன்சுக்கு நூற்றுக்கு நூறு என்ற எண்ணத்தை மதிக்கு கொடுத்தது..

மதிக்கு ஓய்வு தேவைப்பட்ட நேரம், மஞ்சுவின் தோள்பட்டையில் தன் கன்னத்தை வைக்க, "உனக்கு எப்ப எது வேணும்னாலும் கேளு" என அவன் காதில் முணுமுணுத்த பிறகு அவன் காதில் சிறிய முத்தம் கொடுத்தாள்..

டாகி ஸ்டைலில் குனிய வைத்து இடிக்க ஆரம்பித்த நேரம், யாரேனும் காம்பவுண்ட் கேட் வெளியே நின்றால்கூட அவர்கள் காதில் விழும் அளவுக்கு "ஆஆஆ ஓஓஒ" என அலறினாள்..

(முனகல் சத்தம் ஒருவர் காதில் விழவில்லை என்றால் அடிதடி நடக்குதோ என சந்தேகிக்கும் அளவுக்கு மஞ்சு அலறிக் கொண்டிருந்தாள்)

அக்கா வருது என விந்து வெளியேறிய நிலைக்கு வந்த போது மதி சொல்ல, உள்ளேயே விட்ரு என்றாள்..

விந்தை மஞ்சு புண்டையில் பீய்ச்சி அடித்த மதி படுத்துக் கொள்ள, பெட் ஷீட் மேல் தான் வெளியிட்டுள்ள நீரை பார்த்த மஞ்சுவுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். தன் வாழ்க்கையில் இப்படி ஒரு நாளும் நடந்ததில்லை என்ற எண்ணம். அவசர அவசரமாக பெட் ஷீட்டில் ஈரமாக இருக்கும் ஏரியாவை கவர் செய்தாள்..

சில நிமிடங்கள் மதி நெஞ்சில் சாய்ந்த படி அமைதியாக இருந்தவள், தான் புண்டை நீரை வடித்த இடத்தை தண்ணீரில் கழுவிக் கொண்டு வந்த பிறகு ஆடைகளை அணிந்தாள்..

எல்லை மீறிட்டோம், கவிக்கு துரோகம் பண்ணிட்டோம், அப்படி இப்படி என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டவும் இல்லை.. மன்னிப்பு கேட்கவும் இல்லை.. வேறு எதையும் டிஸ்கஸ் பண்ணவும் இல்லை..

கிளம்பும் நேரத்தில், அக்கா என அழைத்தான்..

மஞ்சுன்னு சொல்லுடா..

ட்ரை பண்றேன்க்கா..

ஹம்..

சண்டே எப்படியாவது (கவி கிட்ட) பர்மிஷன் வாங்கிடுங்க..

ட்ரை பண்றேன்டா..

மதியின் அந்த வார்த்தை மஞ்சுவுக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்தது.

பெட்ரூம் விட்டு வெளியேறிய பிறகு, "உனக்கு, எப்ப எது வேணும்னாலும் கேளு" என மதியின் உச்சந்தலையில் முத்தம் கொடுத்தாள்..

வீட்டை லாக் செய்த பிறகு, பைக்கில் ஏறி உட்கார்ந்த நேரத்தில், "சண்டே பர்மிஷன் வாங்குனா, நெக்ஸ்ட் வீக் இங்கேயே ஸ்டார்ட்" பண்ணலாம் என சிரித்தான்..

எனக்கும் இப்படி (பகல் நேரத்திலும்) ஓப்பன் பிள‌ஸ்ல வச்சு பண்ண ஆசை என வெட்கப்பட்டாள் மஞ்சு..

⪼ சுனிதா  ⪻

பரத்ததை பார்க்க போகலாம் என சொல்லியிருந்த ரெஜினா, அண்ணாகிட்ட பேசிட்டேன். அவங்க நல்லா இருக்காங்க என அனுப்பியிருந்த மெசேஜை காலேஜ் பஸ்ஸில் ஏறிய பிறகு பார்த்தாள் சுனிதா. அவாளுக்கு அது பெரிய சந்தோஷத்தை கொடுக்கவில்லை..

பரத்தை சிலமுறை அழைத்தாள். அவன் ஃபோன் எடுக்கவில்லை..

பரத் ஏதோ கஷ்டத்துல இருக்கான். அவன போய் பார்க்கணும், அவனுக்கு நம்ம ஆறுதலா இருக்கணும் என்ற எண்ணம் அதிகரித்தது..

வீட்டுக்கு வந்த பிறகு ரெஜினா விஷயங்கள் அனைத்தையும் சொல்ல, சுனிதா கண்களில் கண்ணீர்..

பரத்தை 25 முறைக்கு மேல் ஃபோனில் அழைத்தாள்.. அவன் ஃபோன் எடுக்கவும் இல்லை. திரும்ப அழைக்கவும் இல்லை..

யார் வந்தாலும் வராவிட்டாலும் பரத்தை நேரடியாக போய் பார்ப்பது என முடிவு செய்தாள் சுனி..

⪼ மஞ்சு-கவி ⪻

மதியுடன் மேட்டர் செய்த பிறகு ஆஃபிஸில் ஒரு வேலையும் கொஞ்ச நேரத்துக்கு ஓடவில்லை. தன்னை சந்திக்கும் கஸ்டமர்களுக்கு மட்டும் பதில் சொன்னாள் மஞ்சு..

சண்டே வரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது என்ற எண்ணம் ஓங்க, "அம்மா கூட மதிய ஹாஸ்பிட்டல் அனுப்பி வச்சதுக்கு தாங்க்ஸ்" என கவிக்கு மெசேஜ் அனுப்பினாள்..

அன்று இரவு மஞ்சு-கவி இருவரும் ரொம்ப நேரம் சாட் செய்தார்கள்..

கவியிடம் எல்லை மீறி பேசுவதில் மஞ்சுவுக்கு ஒருவித தயக்கம் உருவாக, நார்மலாக மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள்..

மறுநாள் காலையில் இருவரும் குட் மார்னிங் மற்றும் சில மெசேஜ்களை எக்ஸ்சேஞ்ச் செய்தார்கள்..

⪼ சுனிதா-பரத் ⪻

ரெஜினா தன்னுடன் வர மறுத்ததால், ஃபிரண்ட்ஸ் கூட வெளிய போறேன் கொஞ்சம் லேட்டா வருவேன் என பரத்தின் அம்மாவை அழைத்து சொன்ன சுனி, பரத் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றாள்..

செம போதையில் இருந்த பரத், எப்படி இருக்க என்று கூட கேட்காமல், "நீ எதுக்கு இங்க வந்த" என திட்டினான். அவன் அமைதியாக பேச ஆரம்பிக்க சில நிமிடங்கள் ஆனது..

நீ இங்கல்லாம் வரக்கூடாது போ, கேப் புக் பண்ணு, காசு தர்றேன் என துரத்துவதிலேயே குறியாக இருந்தான்..

ரெஜினா அக்கா எல்லாத்தையும் சொன்னா, அதான் வந்தேன் என சுனிதா சொன்ன நேரம் ரெஜினாவை பயங்கரமாக வசை பாடினான்..

கோபம் ஓரளவுக்கு குறைந்து அமைதியாக பேச ஆரம்பித்த நேரம், அங்கிள் வீட்டுக்கு வாங்க. இப்ப உங்களுக்கு பரவாயில்ல தான, நாம ட்ரீட்மெண்ட்க்கு வீட்டுல இருந்தே வரலாம் என கெஞ்சுவது போல பேசினாள்..

ட்ரீட்மெண்ட் இன்னும் முடியலை சரிபட்டு வருமான்னு தெரியலை என கொஞ்சம் இழுத்தான்...

சேஞ்சஸ் இருக்குது. நீங்க அமைதியா தான இருக்கீங்க (தன்னைப் பார்த்ததும் சுய இன்பம் செய்வது போன்ற முயற்சி செய்யவில்லை என்பதால் அப்படி சொன்னாள்)

அப்படி யார் சொன்னா என சுனிதாவைப் பிடித்து முத்தம் கொடுத்து கட்டிலில் தள்ளி முலைகளைப் பிடித்து பிசைய ஆரம்பித்து விட்டான்..

பரத்தின் வாயிலிருந்து வந்த சரக்கு வாடை சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருந்ததால் சுனிதாவுக்கு குமட்டல் ஏற்பட்டது. பாத்ரூம் சென்று வாந்தி எடுத்தாள்..

பரத்தின் செய்கை, அவன் தன்னை துரத்த வேண்டுமென இப்படி செய்கிறான் என சுனிதாவுக்கு சந்தேகத்தை வரவழைத்ததே தவிர தீர்வை கொடுக்கவில்லை..

நோய் தீவிரமாக இருந்த நேரத்தில் கூட உடம்பை தொடாமல், சுய இன்பம் மட்டுமே செய்தவன், ஓரளவுக்கு குணமான பிறகு இப்படி நடந்து கொண்டால் யாருக்கு நம்பிக்கை வரும்??

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 10 users Like JeeviBarath's post
Like Reply
Manju and Madhi's episode is great. I hope Kavi gives them permission and Madhi adds Manju to his ever expanding Harem.
Bharath's condition is getting worse and he seems to be in need of better medical attention. His knowledge of Jeevi's dalliances is only taking him downhill. I wish him the best.
Bineesh!
Like Reply
பலர் எதிர்பார்த்த தருனம் இப்போது வர வாய்ப்பு உள்ளது. இது சுனிதாவின் கையில் தான் உள்ளது. ஆனால் போதை தெளிந்த பிறகு பரத்தின் நிலைமையையும் சுனிதா கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும்
Like Reply
【391】

⪼ பரத்-சுனிதா ⪻

தான் தவறாக நடந்து கொண்டதற்காக சுனிதாவிடம் மன்னிப்பு கேட்ட பரத், பொங்கல் டைம்ல நான் வீட்டுக்கு வருவேன், அதுவரைக்கும் தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ணாத என சொன்ன நேரம் சுனிதாவுக்கு ஆத்திரம் வந்தது. நீங்க டெய்லி ஃபோன் பண்ணலன்னா, நான் டெய்லியும் வருவேன் என சொல்ல இருவருக்கும் சின்ன சண்டை நடந்தது..

எனக்கு உன்னை பார்த்தா ஒரு மாதிரியா ஆகுது, அதனால வரவேண்டாம் என்ற பரத்திடம், நீங்க என்னை  என்ன பண்ணினாலும் எனக்கு ஓகே, நான் வருவேன் என சுனி சொல்ல ரொம்ப டென்ஷன் ஆனான் பரத். 

ஏற்கனவே ஜீவி விடயத்தில் விரக்தியின் உச்சத்தில் இருந்தவன், "என்ன நீ, சொன்ன பேச்ச கேட்க மாட்டேன்ற, மனசுல உனக்கு என்ன பெரிய புண்டைன்னு நினைப்பா, ஓத்தா, எனக்கு எவளும் தேவையில்லை" என சில வார்த்தைகளை விட்டுவிட, அதை தாங்கிக் கொள்ள முடியாமல் சுனிதா அழுதாள்..

ஒரு கட்டத்தில் தன் மனதில் இருக்கும் உண்மையை சொன்னான் பரத். அவ (ஜீவி) அந்த பய்யன் கூட படுத்துட்டான்னு நினைக்கிறேன். அதுக்கு பழிவாங்குற எண்ணத்துல, நிறையபேர்கூட படுக்கணும்னு தோணுது, அதான் வரவேண்டாம்னு சொல்றேன் என்றான் பரத்..

பரவாயில்லை என்னை ஃபக் பண்ணிக்கோங்க என சுனி சொல்ல, மீண்டும் இருவருக்கும் வாக்கு வாதம்.

பரத் : நான் உன்னை அப்படி பார்க்கலை..

அப்புறம் ஏன் கொஞ்சம் முன்ன கிஸ் பண்ணுனீங்க, இங்க கை வச்சீங்க (முலைகள்), ஊருல..

ஸ்டாப் இட்..

மீண்டும் வாக்குவாதம்..

நீங்கதான, சிலருக்கு தேவைகள் இருக்குன்னு சொல்லுவீங்க, உங்க தேவை என்னன்னு சொல்லுங்க நான் பூர்த்தி பண்றேன்னு சொன்ன நேரம் பரத் இன்னும் டென்ஷன் ஆனான்..

ஊம்புனாங்க. நீ ஓண்ணையும் ஊம்ப வேண்டாம். எல்லாம் அந்த தேவிடியாவால வந்தது. இல்லைன்னா இங்க வந்து ஊம்பிட்டு இருக்கணுமா. நீ கிளம்பு, அந்த தேவிடியாவ வந்து ஊம்ப சொல்லு என கத்தினான்..

இங்க வந்து என்பதை தவறாக புரிந்து கொண்ட சுனி, தன் தோழி தாரிணியை திட்டுகிறான் என்று நினைத்தாள்..

ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க, நம்ம வீட்டுக்கு வாங்க பேசிய நேரத்தில், நான் அவள (தாரிணி) கூட்டிட்டு, அவ வந்து எல்லாம் பண்ணுனா வீட்டுக்கு வருவீங்களா எனக் கேட்ட நேரம், தான் சொன்ன விசயத்தை சுனிதா தவறாக புரிந்து கொண்டுள்ளால் என பரத்துக்கு புரிந்தது..

சுனிதாவின் அந்த தவறான புரிதலை சுட்டிக் காட்டாமல், ஆமா வந்து எல்லாம் பண்ணுனா, நான் வீட்டுக்கு வர்றேன், அப்படியில்லைன்னா நான் திரும்ப வீட்டுக்கு வர்ற வரைக்கும் என்ன டிஸ்டர்ப் பண்ணக்கூடாது என்றான் பரத்..

அப்படி நடந்தா வர்ற வீக்கெண்ட்க்கு அடுத்த வீக்கென்ட் முடியுறதுக்கு முன்ன வீட்டுக்கு வரணும் என சத்தியம் செய்யச் சொன்னாள் சுனி.

சத்தியம் பண்ண முடியாது. பட் வீட்டுக்கு வர்றேன் என சுனியை வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

ஒருவேளை சுனிதாவுடன் தாரிணி வந்தாலும், ஊம்பிவிட வாய்ப்பே இல்லை. பொங்கல் வரைக்கும் யார் தொல்லையும் இல்லாம நிம்மதியா இருக்கலாம் என்ற  எண்ணத்துடன் அடுத்த ரவுண்ட் சரக்கை சிப் செய்தான்..

⪼ சுனிதா-தாரிணி ⪻

தன்னை துரத்துவதற்காகவே இப்படி சொல்கிறார் எனத் தெரிந்தும் ரிஸ்க் எடுக்க தயாரானாள் சுனி. பரத் தனியாக இருப்பது பிரச்சனைகளையே உருவாக்கும் என நினைத்தவள், வீட்டுக்கு வந்து சேரும் முன்பே, எந்த ஹெல்ப் வேணும்னாலும் பண்றேன்னு ப்ராமிஸ் பண்ணுனல்ல, நாளைக்கு என்கூட நீ ஒரு இடத்துக்கு வரணும் என தாரிணிக்கு மெசேஜ் அனுப்பினாள்..

விஷயம் முழுவதையும் கேட்டுத் தெரிந்து கொண்ட தாரிணி ஒத்துக் கொள்ளவே இல்லை..

யார் தொல்லையும் இல்லாமல் தனிமையில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறான், நேரில் பார்த்தால் எதுவும் வேண்டாம் என சொல்லும் வாய்புகள் அதிகம் என சுனிதா சொன்னதை ஒத்துக் கொண்டாலும், தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க, தாரிணி விரும்பவில்லை..

சுனிதா மற்றும் தாரிணி நடுவில் இரவு முழுவதும் வாக்குவாதம் நடந்தது..

⪼ ஜெகன்-ஜீவி-மஞ்சு ⪻

மீட்டிங் முடிந்த பிறகு ஜீவி-மஞ்சு இருவரையும் தன் அலுவலகத்துக்குள் அழைத்த ஜெகன், என்ன ரெண்டு பேரும் டிமிக்கி குடுக்குறீங்க, குளிர் விட்டுப் போச்சா என கொஞ்சம் கடுமையாகவே பேசினார்..

உங்க ரெண்டு பேரையும் எதாவது ட்ரைனிங்க்கு பாலு அனுப்ப சொல்றான். எனக்கு தெரியாம அவன்கூட எதும் டீல் பண்றீங்களா என்ற கேள்விக்கும் பதில் இல்லை..

யாராலும் பார்க்க இயலாது என்பதை உறுதி செய்த பிறகு, இருவரின் முலைகளையும் நன்றாக பிடித்து ஒரிருமுறை கசக்கினார்..  உங்க மேல நான் எவ்வளவு வெறியில இருக்கேன் என்பதை உணர்த்தும் அளவுக்கு ரொம்ப ஹார்டாக இருந்தது..

கடைசியாக, நியூ இயர்க்கு முன்ன ஒருநாள பிக்ஸ் பண்ணுங்க. இல்லைன்னா எதுவும் நல்லதா நடக்காது என மிரட்டும் தொணியில் பேசி அனுப்பினார்..

⪼ பரத்-டாக்டர் ⪻

முந்தைய செஷன் ஏன் அட்டென்ட் பண்ணவில்லை என பரத் சொன்ன நேரம், கவுன்சிலிங் கொடுக்கும் நபருக்கு முதலில் தோன்றியது "ஓஹ் ஷிட்" என்பதே. அதை பரத்திடம் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவருக்கும் சிறிய மனவருத்தம் வந்தது.

என்னதான் விவகாரத்து வழக்கு நடந்தாலும், தன்னுடைய மனைவி இன்னொரு நபருடன் படுக்கிறாள் என்ற செய்தி ஒரு சில மனிதர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடும் அளவுக்கு கொடுமையானது என்பதை நன்கு அறிந்தவர் அல்லவா கவுன்சிலிங் கொடுத்த நபர்.

விஷயம் டாக்டர் காதுக்கு சென்றது. இதே மருந்து மாத்திரைகள் ஓகேவா, இல்லை மாற்றங்கள் வேண்டுமா என்பதை கவுன்சிலிங் கொடுக்கும் நபரும் டாக்டரும் டிஸ்கஸ் செய்தார்கள்..

⪼ பரத் ⪻

கவுன்சிலிங் முடிந்து வீடு திரும்பிய பரத், பல வாரங்களாக திட்டமிடப்பட்டிருந்த சீனியர் மேனேஜர் மற்றும் அவருக்கு கீழ் சென்னையில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்ளும் டீம் டின்னருக்கு போக வேண்டும் என்பதால் சரக்கு எதுவும் அடிக்காமல் அலுவலக வேலைகளைப் பார்த்தான்.

⪼ பரத்-சுனிதா-தாரிணி ⪻

சுனிதா எப்படியும் வர மாட்டாள் என நினைத்திருந்த பரத்துக்கு ஷாக் கொடுப்பது போல தன் தோழி தாரிணியுடன் வந்திருந்தாள் சுனிதா.

போதையில் இருந்திருந்தால் ஏதேனும் நடந்திருக்கும் வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் நார்மல் நிலையில் இருந்த பரத் அமைதியாக இருக்க, அங்கே ஒரு சங்கடமான சூழ்நிலை உருவானது..

ஒன் வீக்ல கஷ்டம். 2 வீக்ஸ்ல வர்றேன் என அரைமணி நேரத்தில் சகுனி-தாரிணி இருவரையும் வழியனுப்பி வைத்தான்..

நல்ல நேரம், அவங்க போதையில இல்லை என சுனிதா பெருமூச்சுவிட, அடிப்பாவி என தலையை அசைத்தபடி தோழியைப் பார்த்து சிரித்தாள் தாரிணி.

⪼ பரத் & டீம் டின்னர் ⪻

கொஞ்சம் எசக்கு பிசக்கான ஆள் என அறியப்பட்ட இன்னொரு ப்ராஜக்ட் பெண் ஒருத்தி பரத் அருகில் டீம் டின்னருக்கு சென்ற இடத்தில் உட்கார்ந்தாள்..

யாரெல்லாம் சரக்கு அடிப்பீங்க, ரெண்டு ரவுண்ட் மேல வேண்டாம், அப்புறம் பைக் அண்ட் கார் ஓட்ட முடியாது அது இது என பேசி சரக்கும் டின்னரும் போய்க் கொண்டிருந்தது.. சரக்கு அடிக்காத பசங்களையும் ஆர்டர் செய்ய வைத்து அதை சரக்கு போடும் நபர்கள் வாங்கி ஊத்திக் கொண்டார்கள். பரத்தும், பரத் அருகில் இருந்த பெண்ணும் அதையே செய்தார்கள்..

சரக்கு அடிக்கும் நேரத்தில் பரத்தின் தொடைப்பகுதியில் அந்த பெண் ஓரிரு முறை தொட, சரக்கு உள்ளே போகப் போக அவ்வப்போது பரத்தும் அவள் தொடைப்பகுதியில் தடவினான். அந்த பெண்ணும் அதை கண்டு கொள்ளவில்லை..

டின்னர் முடிந்து ஒவ்வொருவராக கிளம்பினார்கள். கல்யாணம் ஆகாதா கூட்டம் ஒன்று எல்லோரையும் வழியனுப்பி வைத்தது..

வெளியில் ஆட்டோ பிடித்துக் கொள்கிறேன் என பரத்தும், அருகில் இருக்கும் ஒரு சின்ன ஹோட்டலில் ரூம் புக் பண்ணிருக்கேன், நடந்து போறேன் என அந்த பொண்ணும் கிளம்பினார்கள்..

அந்த பெண் சொன்னது உண்மைதான். அவள் புக் பண்ணியிருந்த அறையில் செக் பண்ணிய பிறகே டீம் டின்னர் அட்டென்ட் செய்திருக்கிறாள். ஆனால் எதற்காக ரூம் பண்ணியிருக்காள் என அறியும் எண்ணம் இல்லாத பரத், அறைக்குள் நுழைந்ததும் முத்தம் கொடுத்துக் கொண்டே கட்டிலில் விழுந்தார்கள்..

அடுத்த ஒருசில நிமிடங்களுக்கு அவளது முலைகளை கசக்கு கசக்கு என கசக்கிப் பிழிந்த நேரம் அந்த பெண்ணுக்கு ஒரு ஃபோன் கால் வந்தது.

அந்த பெண், ரூம் வந்துட்டேன். சீக்கிரம் வாங்கடா என சொன்னதைக் கேட்ட பரத் பின்வாங்கினான்.

ஃபோன் செய்தது யாரென தெரிந்து கொண்ட பரத், தனக்கு குரூப் செக்ஸ் செய்வதில் விருப்பமில்லை என அங்கிருந்து கிளம்பினான்...

@Gilmashorts in YouTube, X, Instagram
[+] 7 users Like JeeviBarath's post
Like Reply
Bharth ku Sunitha va antha ennathil parpathu thavaraga thonnuthu 
Aana vayadiya bharath ookanum nu nanikura tharaniku bharath eathavthu senjuduvanu bayam super story bro
[+] 1 user Likes Maskman619maskman's post
Like Reply
I usually don't get much comments and it's happening a lot lately. So I'll be finishing this story soon. Thanks

@Gilmashorts in YouTube, X, Instagram
Like Reply
(15-11-2025, 02:04 PM)JeeviBarath Wrote: I usually don't get much comments and it's happening a lot lately. So I'll be finishing this story soon. Thanks

Hi JeeviBarath 

உங்கள் ஆதங்கம் புரிகிறது. 

ஆனால் இந்த கதையில் இப்பொழுது ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் யார் படிப்பவர்கள் யாரும் உங்களுக்கு கமெண்ட் செய்யாமல் சென்று விடுகிறார்கள் என நினைக்கிறேன்.

ஏனென்றால் கதையின் நாயகனான பரத் நோயுற்று இருப்பதால் அவனுடைய கலவி காட்சிகள் நான்கு ஐந்து பதிவுகளாக வரவில்லை.

கதையின் முதல்நாயகி ஆன ஜீவிதாவும் நான்கைந்து பதிவுகளாக வரவில்லை. கலவியும் செய்யவில்லை.

கதையில் மற்றொரு முக்கிய கேரக்டர் ஆன மதி புதிதாக ஒரு பெண்ணை கலவி செய்யவில்லை. ஆல்ரெடி செய்த மஞ்சுவுடனே கலவி செய்வது போல எழுதுகிறீர்கள். 

பரத் நோயிலிருந்து மீண்டு, வீட்டிற்கு வந்து சுனிதா, தாரணி, ஷெரின், வாயாடி என அடுத்து உள்ள பெண்களுடன் ரொமான்ஸ் செய்வது போல போனால் மீண்டும் பிக் அப் ஆகும் என்று நினைக்கிறேன்.
[+] 3 users Like RARAA's post
Like Reply
Bro, please dont end this story so soon. This is one of the best stories on the tamil forum.
Like Reply




Users browsing this thread: