05-11-2025, 11:11 PM
Very very interesting story bro thanks for update please continue
|
Fantasy என் மனைவியின் மர்ம பிரதேசம்
|
|
05-11-2025, 11:11 PM
Very very interesting story bro thanks for update please continue
05-11-2025, 11:52 PM
Very interesting plot and play
06-11-2025, 12:00 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கனடா இருந்து வந்து சுந்தரி மற்றும் கோபி வீட்டிற்கு வரும் போது சுந்தரி மனநிலை உள்ளதை சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. அதிலும் மலர் மற்றும் சுந்தர் ஒன்று அறியாமல் இயல்பாக இருப்பதை சொல்லி பின்னர் சுந்தரி அமைதியாக இருப்பது பார்த்து மலர் கேக்கும் கேள்வி கோபி சாமர்த்தியமாக பதில் சொல்லி பின்னர் கோபி வீட்டிற்கு அழைத்து செல்லும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது.
வீட்டிற்கு வந்த கோபி நிர்மலா கையில் காபி வாங்கி குடித்து கண் அசைவில் பேசுவதை சொல்லி பிற்பகுதியில் அதை விளக்க அளித்து அதை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. நிர்மலா மற்றும் கோபி வாழ்க்கை நடந்ததை இன்னல்கள் சொல்லி அதற்கு தீர்வு செய்யும் செயல்கள் மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது. கோபி மாதாந்திர செக் அப் மலர் அழைத்து சென்று அவளின் கர்ப்பத்தின் மாத அளவை தெரிந்து கொண்டு கோபி மிக இயல்பாக கோவமாக இருப்பதை சொல்லி அடுத்த ஆட்டத்திற்கு தயார் என்பதை சொல்லி அடுத்த பதிவில் என்னென்ன திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
06-11-2025, 03:05 PM
super
07-11-2025, 10:08 AM
கதை முக்கியமான உச்ச கட்டத்தை எட்டியுள்ளது போல தெரிகின்றது..
ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது
07-11-2025, 04:36 PM
Super brother
08-11-2025, 06:54 AM
Update podunga gopi
09-11-2025, 04:40 PM
அருமையான கதை நண்பா..
அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
09-11-2025, 06:13 PM
Waiting for your hot and interesting update bro please update thanks for your story
10-11-2025, 01:34 PM
Super bro twist mela twist
10-11-2025, 07:28 PM
Waiting for ur update nanba pls update
11-11-2025, 08:16 AM
Waiting for update
11-11-2025, 01:40 PM
Please update bro
11-11-2025, 04:49 PM
பொறுமையுடன் காத்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.காக்க வைத்ததற்காக சாரி நண்பர்களே.
நாளை இரவு அடுத்த பதிவை பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.
11-11-2025, 08:20 PM
11-11-2025, 09:45 PM
12-11-2025, 06:12 PM
Update bro
12-11-2025, 07:52 PM
Update pls
12-11-2025, 08:13 PM
நான் டாக்டர் அறையை விட்டு வெளியே வரும்போது சுந்தர் தன்னுடைய முகத்திலுள்ள பதட்டத்தை மறைத்துக் கொண்டு டாக்டர் என்ன சொன்னாங்க குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா.
குழந்தையோட வளர்ச்சியை பார்க்கணும்னு ரொம்ப ஆசை பட்டியே பார்த்தாயாடா .மலர்குட்டியை எங்கேடா.பரிசோதனை முடிந்த உடனே பக்கத்துல இருந்து கையோட கூட்டிட்டு வர வேண்டியது தானே என்று சொல்லி கொண்டே என்னுடைய பதிலை கூட எதிர்பார்க்காமல் டாக்டருடைய அறைக்குள் நுழைந்தார். அங்கே மலர்விழி கண்களில் நீர் வழிய படுத்திருக்க டாக்டர் அவளை பார்த்து சோ நீ இத்தனை நாட்களாக ஒரு நல்ல மனுஷனை ஏமாற்றி இருக்கிறாய்.அதையே எங்களிடம் சொல்லி அனுதாபம் தேட நினைத்து இருக்கிறாய்.ஏன் இப்படி செய்தாய் ஆங். உனக்கெல்லாம் மனசாட்சி கிடையாதா. நீயெல்லாம் ஒரு நல்ல ஒழுக்கமான பெண் தானா என்று திட்டிக் கொண்டிருந்தாள். சுந்தரை கண்டதும் ஏன் சார் நீங்கள் அந்தப் பையனோட அண்ணன் தானே.இவள் எப்படி சோரம் போய் இருப்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா.இவளை கொஞ்சம் கண்டித்திருக்கக் கூடாதா என்று கேட்டாள். அவள் பேசுவதை வைத்து தங்களுடைய கள்ளக் காதல் விவகாரம் எனக்கு தெரிய வந்து விட்டது என்று சுந்தர் புரிந்து கொண்டார்.அதையே கண்களால் மலர்விழியிடமும் கேட்டார்.அவளும் கண்களில் நீர் வழிய ஆமாம் என்று சிக்னல் காட்டினாள். இப்போது சுந்தருக்கு நடுக்கம் வர ஆரம்பித்தது.சுந்தர் ஆரம்பத்தில் மலர்விழியுடன் கள்ள உறவில் ஈடுபட்ட போது உள்ளுக்குள் பயத்துடன் தான் ஈடுபட்டார்.ஆனால் நாளாக நாளாக அது கொஞ்சம் கொஞ்சமாக துணிச்சலையும் தன்னை கோபி அப்படி என்ன செய்து விடுவான்.அவனையெல்லாம் எளிதாக பேசியே ஏமாற்றி விடலாம் என்ற அசட்டு தைரியத்தையும் கொடுத்தது. ஆனால் இப்போது அந்த துணிச்சலும் அசட்டு தைரியமும் எங்கே போனது என்றே தெரியவில்லை.கைகால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.முகம் முழுக்க வியர்த்து ஒழுகியது.அடுத்ததாக என்ன செய்வதென தெரியாமல் நின்று கொண்டிருந்தார். அந்த பெண் டாக்டர் தான் சார் இவங்களை கூட்டிட்டு போங்க.நான் அடுத்த பேசன்டை பார்க்கணும் என்று சொன்ன போதுதான் உணர்வு வந்து மலர்விழியை கையை பிடித்து அழைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து கோபியை தேடினார். கோபி அங்கே இல்லாததை கண்டு ஒருவேளை அவன் காரில் சென்று காத்திருப்பானோ என்று ஒரு சிறிய நப்பாசையுடன் வெளியே வந்து பார்த்தார். அங்கே கோபியும் இல்லை அவர்கள் வந்த காரும் இல்லை. கோபி விஷயமறிந்து கோபத்துடன் இங்கிருந்து போய் விட்டான் என்று தெளிவாக தெரிந்த உடன் சுந்தர் பதட்டத்துடன் அவனுடைய நம்பருக்கு போன் செய்தார்.ஆனால் அவன் அவருடைய போனை எடுக்கவில்லை.அதைக் கண்டதும் சுந்தருக்கு இன்னும் பதட்டம் அதிகரித்தது. சுந்தர் உடனே அங்கே ஒரு டாக்ஸியை புக் செய்து மலர்விழியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்.இருவரும் காரில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இருவருடைய முகமும் பேய் அறைந்தது போல திகிலுடன் இருந்தது. சுந்தர் தன்னுடைய மனதில் நான் தான் மலர்விழி கர்ப்பத்திற்கு காரணம் என்று கோபி கண்டுபிடித்து இருப்பானோ,அப்படி கண்டுபிடித்து இருந்தால் என்னை எதுவும் செய்து விடுவானோ.அவன் என்னை உன்னை எவ்வளவு நம்பி இருந்தேன்.ஆனால் நீ தான் இதற்கு காரணமா என்று ஒரு பார்வை பார்த்தாலே எனக்கு உடல் முழுக்க கூசி போகுமே என்று நினைத்து திகிலுடன் அமர்ந்திருந்தார். மலர்விழியும் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ.அவன் மட்டும் தான் சுந்தர் மூலமாக கர்ப்பம் ஆனதை தெரிந்து வெளியே சொல்லி விடுவானோ,அப்படி சொல்லிவிட்டால் வெளியே எப்படி தலை காட்டுவது,எப்படி உறவினர்கள் நண்பர்கள் மற்றவர்கள் முகத்தில் முழிப்பது என்று நினைத்து திகிலுடன் அமர்ந்திருந்தாள். அவர்கள் வந்த டாக்ஸி அவர்களின் வீட்டின் முன்பாக நின்றது.இருவருக்கும் கோபி வீட்டில் இருப்பானே எப்படி அவனை எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக வீடு பூட்டி இருந்தது.அவர்கள் தங்களிடமிருந்து சாவியை கொண்டு வீட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றபோது வீட்டில் கோபி இல்லை.அவர்களுக்கு மனதில் ஒருபுறம் நிம்மதியாகவும் மறுபுறம் அவன் எங்கே போயிருப்பான் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்ற பயமும் திகிலும் தொடர்ந்தது. சுந்தர் வீட்டில் இருந்த சோபாவில் தளர்ந்து போய் அமர்ந்து கொண்டார்.மலர்வழி அவருக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.சுந்தர் கோபியின் மொபைலுக்கு தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்தார்.ஆனால் அவன் போனை எடுக்கவே இல்லை. உடனடியாக இருவரும் மலர்விழி மற்றும் கோபி தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தனர்.அங்கே கோபியின் உடைகள் எடுக்கப்பட்டிருந்தது.அவனுடைய முக்கியமான பொருட்களும் எடுக்கப்பட்டிருந்தது.அறைக்குள் ஒரு சில பொருட்கள் அங்கங்கே சிதறி இருப்பதை கண்டு கோபி அவசரமாக தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு இங்கிருந்து கிளம்பி போயிருக்கிறான் என்று இருவருக்கும் புரிந்தது. மலர்விழி கண்களில் நீர்வழிய நின்று கொண்டிருந்தாள்.சுந்தருக்கும் அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை. அவரும் அவளுக்கு அருகில் சென்று அமர்ந்தார்.மலர்விழி அவருடைய தோளில் சாய்ந்து கொண்டாள்.இருவரும் ஒருவருக்கொருவர் எப்படி ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தனர். இங்கே நடந்தது எதுவும் தெரியாமல் சுந்தரி இன்று மகள் ஹாஸ்பிடல் போய் வந்து இருப்பாள் என்று நினைத்து கொண்டு அவளை பார்த்து நலம் விசாரித்து விட்டு போவதற்காக அங்கே வந்து சேர்ந்தாள். அவளுக்கு ஏற்கெனவே சுந்தர் விடுமுறை எடுத்துக் கொண்டு மலர்விழியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப் போவது தெரியும் என்பதால் சுந்தர் மற்றும் கயல்விழி இருவரும் வீட்டில் தான் இருப்பார்கள் என்பது தெரியும்.அதுவும் இந்த நேரத்திலே பரிசோதனை செய்து விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்திருப்பார்கள் என்பதும் தெரியும் என்பதால்தான் தன்னுடைய வயிற்றுப் பிள்ளையோடு சரியாக அந்த நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்திருந்தாள். வீடு திறந்து இருப்பதை கண்டு உள்ளே வந்தவள் உள்ளே எந்த ஒரு சப்தமும் இல்லாமல் அமைதியாக இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் முதலில் சுந்தரின் அறைக்கு சென்று பார்த்துவிட்டு அங்கே யாரும் இல்லாததால் கயல்விழி என்று தன்னுடைய மகளின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாள். ஆனால் அதற்கு எந்த ஒரு பதிலும் வராததால் வீடீ திறந்து கிடக்கிறது.என்ன ஆச்சு இருவருக்கும் என்று பதட்டத்துடன் தன்னுடைய மகளின் அறைக்கதவை திறந்தாள்.அங்கே சுந்தரும் மலர்விழியும் திகிலுடன் அமந்திருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் உள்ளே சென்று ஏன் இருவரும் பேய் அறைந்தது போல இருக்கிறீர்கள் என்ன ஆச்சு இருவருக்கும் என்று கேட்டாள். இருவரும் சிறிது நேரம் எதுவும் பேச முடியாமல்மௌனமாக இருந்தனர்.மலர்விழி தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். பின்பு சுந்தர் தான் மெதுவாக தன்னுடைய வாயை திறந்து காலையில் கோபி அவர்களுடன் ஹாஸ்பிடலுக்கு வர வேண்டும் என்று சொல்லி அங்கே வந்தது முதல் இதுவரை நடந்தது அத்தனையையும் ஒன்று விடாமல் கூறினார். அதைக் கேட்டதும் சுந்தரியும் பயத்துடன் தன்னுடைய வயிற்றை பிடித்துக் கொண்டாள்.அவள் சுந்தரிடம் திரும்பவும் போன் செய்து பாருங்கள்.ஒருவேளை அவன் போனை எடுத்தாலும் எடுக்கலாம் என்றாள். சுந்தர் கை நடுங்க திரும்பவும் தன்னுடைய போனை எடுத்து கோபிக்கு போன் செய்தார். இந்த முறை கோபி போனை அட்டென்ட் செய்து அண்ணா தயவுசெய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள்.முடிந்தால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் அவளிடம் இந்த குழந்தைக்கு யார் அப்பா என்று கேளுங்கள். அப்படியே ஏன் எனக்கு துரோகம் செய்தால் அப்படி துரோகம் செய்ய அவளுக்கு எப்படி மனம் வந்தது என்றும் கேளுங்கள். அவளிடம் நான் அவளுக்கு எதில் குறை வைத்தேன் என்று கேளுங்கள்.அவளுடைய அந்தரங்க விஷயத்தில் என்றாவது நான் குறை வைத்தது உண்டா சொல்லப்போனால் அவள் தான் எனக்கு முழுக்க முழுக்க குறை வைத்தாள்.என்னை அவளிடம் நெருங்கவே விடுவதில்லை.அப்படி இருக்கும்போது அவள் என்னை குறை சொல்ல எதுவுமே இல்லை. நான் வெளி நாட்டிற்கு போன பிறகு இவ்வளவு நாளும் நீங்கள் தானே அவளுடன் கூட இருந்தீர்கள்.உங்களை நம்பி தானே அவளை இங்கே விட்டு விட்டு வெளிநாடு சென்றேன்.நீங்கள் ஏன் அவளை கவனிக்கவில்லை.எத்தனை முறை எனக்கு ஆண்கள் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்வீர்கள்.ஏன் அவளுக்கு மட்டும் நல்லது கெட்டது எடுத்துச் சொல்லவில்லை. உங்களிடம் மாமா மாமா என்று உறுகி உறுகி பழகுவாளே,ஆனால் இந்த விஷயத்தை உங்களிடம் கூட சொல்லாமல் மறைத்திருக்கிறாள் பார்த்தீர்களா. எனக்கு இப்போது வீட்டிற்கு வந்து அவளுடைய முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை.நான் இரண்டு மூன்று நாட்கள் வெளியே தங்கி இருக்கப் போகிறேன்.அது எங்கே என்று மட்டும் கேட்டு தொல்லை செய்யாதீர்கள்.அது மட்டுமல்ல எனக்கு வெளியே இன்னும் ஒரு சில வேலைகள் இருக்கிறது.அதை முடித்த பிறகு நானே உங்களுக்கு போன் செய்கிறேன். அதுவரை தயவு செய்து எனக்கு போன் செய்து அங்கே நடந்ததை மீண்டுமாக ஞாபகப்படுத்தி என்னை கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் இங்கே நடந்தது எதையும் என்னுடைய மாமியார் வீட்டில் சொல்ல வேண்டாம். என்னுடைய மாமியார் மாமனார் மச்சினன் எல்லோரும் பாவம்.இங்கே அவள் செய்த துரோகத்தை அவர்கள் கேள்விப்பட்டால் துடித்து போவார்கள் என்று சொல்லிவிட்டு அவருடைய பதிலை கூட எதிர்பார்க்காமல் போனை வைத்து விட்டான். சுந்தர் கோபி பேசியதை கேட்டு முடித்துவிட்டு ஃபோனை வைத்தார்.அவர் பேசும்போது போனை லவ்டு ஸ்பீக்கரில் தான் போட்டு பேசினார் என்பதால் மற்ற இருவரும் கோபியின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதை கோபியும் அங்கே ஒரு பார்க்கில் அமர்ந்து கேமரா மூலமாக பார்த்துக் கொண்டுதான் இருந்தான். எல்லோரும் சேர்ந்து தான் தப்பு செய்தார்கள். ஆனால் கோபி இப்பொழுது தவறு முழுவதையும் மலர்விழி மட்டும் தான் செய்தாள்.மற்ற எல்லோரும் நிரபராதிகள் என்று சொல்வதை கேட்டு சுந்தரிக்கும் சுந்தருக்கும் இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை. மலர்விழியின் நிலை தான் மிகவும் மோசமாக இருந்தது.கோபி தன்னை ஒரு சதவீதம் கூட சுத்தமாக நம்பவில்லை.அதே நேரம் தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணமாக இருந்த சுந்தரை நம்புகிறான். அவருடன் தான் தங்கி இருக்கிறேன். கர்ப்பத்திற்கு முன்னதாக அவருடன் தான் கல்லூரி சென்று வந்தேன்.முழுவதுமாக அவருடன் மட்டுமே இருக்கிறேன் என்று தெரிந்தும் கூட சுந்தரை நம்பும் அளவுக்கு ஏன் தன்னை நம்பவில்லை.ஏன் சுந்தரின் மீது துளி கூட சந்தேகம் வரவில்லை என்று நினைத்து கண்களில் கண்ணீர் வடிந்தது. அதைவிட தன்னுடைய எதிர்காலத்தை நினைத்து முதல் முறையாக அவளுக்கு பயம் வந்தது.சுந்தர் இதை எப்படி சால்வ் செய்யப் போகிறார்.சுந்தரை பற்றி அவனுக்கு தெரிய வந்தால் அடுத்து என்ன செய்வான். தன்னுடைய அம்மா சுந்தருக்கு பிறகு தன்னுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தானே கோபியை தனக்காக திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் இப்போது எல்லாம் சிதைந்து விட்டதே சுந்தருக்கு வயதாகி விட்டது.வர வர அவருக்கு மாத்திரை போட்டால் கூட முன்பை போல குஞ்சி விரைப்பது இல்லை. ஓப்பதற்குள் அதிகமாக மூச்சு வாங்குகிறார்.டயர்டாகி விடுகிறார்.இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து மாத்திரை போட்டால் கூட குஞ்சி விரைக்காது என்று தான் தோன்றுகிறது. அந்த நேரத்தில் இவனை வைத்து நம்முடைய காம பசியை தீர்த்து கொள்ளலாம் என்று பத்து நாட்களுக்கு முன்னதாக தானே முடிவு செய்திருந்தேன்.அதற்குள்ளாக இப்படியாகி விட்டதே என நினைத்து வருத்தமாகவும் இப்போது அவன் தன்னை மட்டுமே அவன் குற்றவாளியாக டார்கெட் பண்ணி சொல்வதை கேட்டு மிகவும் அவமானமாகவும் இருந்தது. சுந்தர் ஆறுதலாக ஏதாவது பேசுவார் என நினைத்து கண்கள் கலங்க ஏக்கமாக அவரை பார்த்தாள்.ஆனால் சுந்தர் சுந்தரியை பார்த்தபடி ம்ம் இந்த குழந்தை உண்டான போதே இவளிடம் இந்த குழந்தை வேண்டாம் அழித்துவிடலாம் என்று படித்து படித்து சொன்னேன்.இவள் என்னுடைய பேச்சை கேட்கவேயில்லை. இப்போ அவன் இவளை கண்டுபிடித்து விட்டான்.அடுத்து இதற்கான காரணம் நான் தான்னு கண்டுபிடித்து விட்டால் அடுத்தடுத்து ஒவ்வொரு குழந்தையும் அவனுக்கு பிறக்கவில்லை என்று யோசிக்க ஆரம்பித்து விடுவான். எப்படியும் மூன்றாவது குழந்தை என்னுடைய குழந்தை தான் என்று குழந்தையின் முகத்தை பார்த்தே கண்டுபிடித்து விடுவான்.காரணம் அவன் என்னை அப்படியே உறித்து வைத்து பிறந்திருக்கிறான்.என்னோட இரண்டு குழந்தைகள் கூட பரவாயில்லை.மற்ற இரண்டு குழந்தையோட அப்பா யாருன்னு தெரிஞ்சா என்ன ஆகும்னு பார்த்துக்கோங்க என்றார். அதைக்கேட்ட மலர்விழிக்கு நெஞ்சில் யாரோ கத்தியை வைத்து கிறீய உணர்வு தோன்றியது.கோபி மனைவி என்ற உரிமையில் அந்தரங்க விஷயங்களுக்காக தன்னை அணுகிய போதெல்லாம் தான் தன்னுடைய காதலனான சுந்தருக்காக அவனை உதாசீனப்படுத்தி அவனுடைய தேவைகளை பூர்த்தி செய்யாமல் விலக்கி வைத்து தன்னுடைய காதலனை தன்னுடைய வீட்டிற்கே வரவழைத்து கோபியின் வீட்டில் வைத்தே தகாத உறவில் ஈடுபட்ட போதிலும் அந்த காதலன் அதை கருத்தில் கொள்ளாமல் என்னுடைய குழந்தைகள் உங்களுடைய குழந்தைகள் என்று பிரித்து பேசியதை நினைக்க நினைக்க இவனுக்காகவா இவ்வளவு பெரிய தவறான செயலில் ஈடுபட்டேன் என்று அவளுடைய உடல் கூசியது. முதல் முறையாக கோபி மீது கணவன் என்பதை கடந்து நல்ல மனிதன் என்ற உணர்வு தோன்றியது. சுந்தரி என்னங்க அவகிட்ட போய் இப்படி என்னுடைய குழந்தை உன்னுடைய குழந்தைன்னு பிரிச்சி பேசுறீங்க.உங்களை கல்யாணம் கட்டி உங்க கூட வாழனும் தானே அவள் இவ்வளவு தியாகங்களை செய்தாள். உங்களுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக என்னையும் உங்களுடன் படுக்க வைத்தவள்.அப்படிப்பட்ட பெண்ணை பார்த்து நீங்கள் இப்படி பேசுவது நியாயமாக இருக்கிறதா என்று கேட்டாள். அதற்கு சுந்தர் என்ன செய்வது.இப்போது இவள் மாட்டிக் கொண்டாள்.அடுத்ததாக நான் மாட்டிக் கொண்டால் வெளியே தலைகாட்ட முடியாமல் முதலில் அவமானப்படுவது நான் தானே.அதனால் நான் பேசித்தானே ஆக வேண்டும் என்று கோபத்துடன் கத்தினார் சுந்தரின் பேச்சை கேட்டு சுந்தரியின் மனதில் முதன் முறையாக தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தையை நினைத்து பயம் வரத் தொடங்கியது. சுந்தரை உண்மையாக தன்னுடைய உயிருக்கும் மேலாக காதலித்து அவனுக்காகவே எல்லாவற்றையும் செய்த தன்னுடைய மகளுக்கே இந்த நிலைமை என்றால் அவள் கிடைக்காத நேரத்தில் தன்னுடைய காம பசியை போக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக தன்னுடன் படுத்த இந்த மனுஷன் தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தையை எங்கே தன்னுடைய குழந்தையாக ஏற்றுக் கொள்ளப் போகிறான் என்று நினைத்து பயந்தாள். அதுவுமில்லாமல் கனடாவில் தன்னை பற்றி தெரிந்த போது தான் மட்டுமே கெட்டு சீரழிந்து விட்டேன்.தன்னுடைய மகள் ஒழுக்கமானவள் அவளை சந்தேக படாதீங்க என்று வக்காலத்து வாங்கிய தன்னுடைய மகளை பற்றி தற்போது தெரிந்து கொண்ட கோபி கோபத்துடன் கிளம்பி சென்று இருக்கிறான். அவன் தன்னுடைய மகளை என்ன செய்ய காத்திருக்கிறானோ,அதேபோல் ஒழுக்கம் கெட்ட தன்னையும் என்ன செய்ய காத்திருக்கிறானோ என்று கோபியையும் நினைத்து பயப்பட ஆரம்பித்தாள். ஆனால் சூழ்நிலை வேற மாதிரியாக மாறிக் கொண்டிருப்பதை கண்டு சரி நடந்து முடிந்ததை ஒருவராலும் மாற்ற முடியாது.அதனால் உணர்ச்சி வசப்படாமல் இப்போது அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் வீணாக சண்டை போட வேண்டாம் என்றாள். சுந்தரும் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டு எனக்கும் இப்போது இருக்கும் மனநிலையில் என்ன செய்வது என்று தெரியவில்லை. நீயே யோசித்து என்ன செய்யலாம் என்று சொல் என்றார். அதற்கு சுந்தரி மூன்று பேரும் கொஞ்சம் பொறுமையாகவே யோசிக்கலாம். இப்பொழுது எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்தால் விளைவு மிக மோசமாக இருக்கும் என்றாள். மற்ற இருவருக்கும் அதுவே சரி என்று தோன்றியது சுந்தரி கிச்சனுக்குள் போய் பாலை காய்த்து எடுத்துக் கொண்டு வந்து தன்னுடைய மகளிடம் கோபிக்கு போட்டு கொடுக்க வாங்கிய தூக்க மாத்திரை எங்கே இருக்கிறது என்று கேட்டார். அவள் கிச்சனுக்குள் போய் ஒரு டப்பாவில் இருந்து தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வந்தாள்.சுந்தரி அதில் இரண்டு தூக்க மாத்திரையை எடுத்து பாலில் கலந்து தன்னுடைய மகளிடம் கொடுத்து இதை குடித்துவிட்டு உன்னுடைய அறைக்கு போய் நிம்மதியாக உறங்கு.இப்போதைக்கு உனக்கு தேவை ஓய்வு தான்.மற்றதை நீ தூங்கி எழுந்த பிறகு சொல்கிறேன் என்றாள். மலர்விழியும் தன்னுடைய அம்மா கொடுத்த பாலை குடித்துவிட்டு தன்னுடைய வயிற்றை தள்ளிக் கொண்டு தன்னுடைய அறைக்கு போய் மெத்தையில் படுத்து சிறிது நேரத்தில் உறங்கிப் போய்விட்டாள்.
12-11-2025, 08:42 PM
(This post was last modified: 12-11-2025, 08:45 PM by Ananthakumar. Edited 4 times in total. Edited 4 times in total.)
மலர்விழி தன்னுடைய அறைக்குள் சென்று தூங்கியதை உறுதிப்படுத்திக் கொண்ட சுந்தர் மெதுவாக சுந்தரியை பார்த்து அடுத்து என்ன செய்யலாம் சுந்தரி.மலர்விழி விஷயத்தில் நான் தான் அவளுடைய குழந்தையோட அப்பா என்பதை கோபி என்னை கண்டுபிடித்து விடுவானோ. என்னை பற்றி தெரிந்தால் என்னைப் பற்றி வெளியே சொல்லி விடுவானோ என்று கேட்டு நடுங்க ஆரம்பித்தார்.
சுந்தரி மெதுவாக மலர்விழி விஷயத்தில் கோபி உங்களை கண்டுபிடிப்பானோ இல்லையோ அது எனக்கு தெரியாது.ஆனால் நம்முடைய விஷயம் அவனுக்கு ஏற்கெனவே நம் இருவருக்கு இடையான தொடர்பை பற்றி தெரிந்துவிட்டது என்றாள். அதைக் கேட்டதும் சுந்தருக்கு தூக்கி வாரி போட்டது.நீ என்ன சொல்கிறாய்.நம்முடைய கள்ள உறவு அவனுக்கு தெரிந்து விட்டதா. அவனுக்கு எப்படி தெரியும்.எப்போது தெரியும்.நீ இங்கே வந்த பிறகு நாம் இருவரும் எந்த உறவு வைத்துக் கொள்ளவில்லையே இருவரும் கட்டிப் பிடித்தது கூட இல்லையே என்றார். அதற்கு சுந்தரி நாம் இருவரும் நீங்கள் கனடா வந்திருந்த போது கனடாவில் வைத்து உறவு வைத்துக் கொண்டோமே ஞாபகம் இருக்கிறதா.அந்த உறவின் காரணமாக நான் கர்ப்பமாகி விட்டேன்.நான் கவனிக்காமல் விட்டதில் அது ஒரு சில மாதங்கள் கழித்து வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது. அவன் தான் என்னை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றான.என்னுடைய கர்ப்பத்தை உறுதி செய்ததும் அவன் தான்.அதை வைத்து அவன் என்னை கேள்வி கேட்டான்.ஒருகட்டத்தில என்னால் மறைக்க முடியாமல் உண்மையை சொல்லி விட்டேன். நான் அவனிடம் ஏதோ ஒரு சூழ்நிலையில் என்னுடைய கணவனுக்கு ஆண்மை பறிபோன பிறகு என்னுடைய உடல் தேவையை அடக்க முடியாமல் உங்களுடன் உறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்ததாக கூறி அதையே இங்கே கனடா வந்த பிறகும் தொடர்ந்தது அதன் மூலமாக தான் நான் கர்ப்பமாகி விட்டேன் என்றேன். அப்போது கூட அவன் இந்த கர்ப்பத்தை கலைக்க வேண்டுமா என்று தான் கேட்டான். நான் தான் வேண்டாம் என்றேன். அதேபோல என்னை வைத்து மலர்விழியை தப்பாக எண்ணி விடாதே என்றும் கூறினேன்.அதற்கு அவன் அவள் பத்தினி பெண்.அவள் அவருடன் மாமா என்று சொல்லி நெருக்கமாக பழகினாலும் ஒருபோதும் தப்பு செய்ய மாட்டாள்,சுந்தரும் அவளை தன்னுடைய சொந்த மகளைப் போல தான் பாவிக்கிறார் என்று உறுதியாக கூறினான் என்னுடைய வயிற்றில் வளரும் உங்கள் குழந்தைக்கு கூட இங்கே வந்த பிறகு சமயம் பார்த்து ஏதாவது நல்லது பண்ணலாம் என்று காத்திருக்க சொன்னான்.இங்கே வந்த பிறகு கூட ரெகுலர் செக்கப்பிற்காக அவன் தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போய் வருகிறான்.அப்போது டாக்டர் அவனை அழைத்து குழந்தையின் வளர்ச்சியை ஸ்கிரீனில் காட்டும் போது அதில் தெரியும் குழந்தையின் வளர்ச்சியை பார்த்து அவ்வளவு சந்தோஷப்படுவான். அதனால்தான் நான் உங்களிடமோ மலர்விழியிடமோ என்னுடைய வயிற்றிலே வளரும் உங்களுடைய குழந்தையை பற்றி எதுவும் சொல்லவில்லை என்றாள். தனக்கும் சுந்தரிக்கும் உள்ள அந்தரங்க உறவு பற்றி கோபிக்கு தெரியும் என்ற வார்த்தையே சுந்தரை பெரிய அவமானத்திற்கு உள்ளாக்கியது. சற்று வயதான சுந்தரியிடமே அந்தரங்க உறவு வைத்திருந்தவன் பூத்துக் குலுங்கும் இளமை பொங்க தன்னையே மாமா மாமா என்று சொல்லிக் கொண்டு சுற்றி சுற்றி வரும் மலர்விழியை எப்படி விட்டு வைத்திருப்பான் என்ற சந்தேகம் கோபிக்கு வராமல் இருக்குமா என்று சுந்தருக்கு தோன்றியது. ஆனால் அவன் தன்னை சந்தேகப்படாமல் மலர்விழியை மட்டுமே தவறாக நினைப்பது ஒரு புறம் ஆறுதலாக இருந்தது.அதற்காக சுந்தரியின் வயிற்றில் தன்னுடைய வாரிசு வளர்வதையும் சுந்தர் விரும்பவில்லை. சுந்தருக்கு கூடவே இன்னொரு சந்தேகமும் இருந்தது.ஏற்கனவே சுந்தரி அவருடன் பலமுறை உடலுறவு வைத்துக் கொள்ளும் போது கர்ப்பத்தடை வைத்திருந்தால் என்று தெரியும். அதனால்தான் துணிச்சலாக எந்த ஒரு கவலையும் என்று அவளுடன் உடலுறவு வைத்துக் கொண்டார்.அப்படி இருக்கும் போது அவள் எப்படி கர்ப்பம் தரித்தால் என்ற சந்தேகம் இருந்தது. அதை எவளிடம் கேட்கவும் செய்தார்.அதற்கு சுந்தரி இங்கிருந்து கிளம்பி சென்றது முதல் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் கனடாவில் கோபி தான் தனக்கு மருத்துவம் பார்த்து சரி செய்ததும் அப்பொழுது மருத்துவரின் அறிவுரைப்படி கர்ப்பதடையை நீக்கியதையும் தெளிவாக எடுத்துரைத்தாள். சுந்தருக்கு ஒரு புறம் கோபி வேண்டுமென்றே திட்டமிட்டு ஏதாவது செய்திருப்பானோ என்று அவன் மீது சந்தேகம் வந்தது.அதே நேரம் அவன் தன்னை இன்னும் மரியாதையாக நடத்துவதில் இருந்து அவனுக்கு தன் மீது சந்தேகம் இல்லை.ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் தனிமையில் இருக்கும் போது சுந்தரியை தான் பயன்படுத்திக் கொண்டோம் என்ற நம்பிக்கையில் மட்டுமே அவன் தன்னை மரியாதையுடன் நடத்துகிறான் என்றும் தனக்கு தானே நினைத்துக் கொண்டார். நான் கேமராவை பார்த்துக் கொண்டிருக்கும் போதே சுந்தர் என்னுடைய மாமியார் சுந்தரியின் காதில் ரகசியமாக ஏதோ சொன்னார்.அதை என்னால் சரியாக கணிக்க முடியவில்லை.சுந்தர் சொன்னதை கேட்டதும் என்னுடைய மாமியார் கண்களில் கண்ணீர் வழிய தன்னுடைய வயிற்றில் கையை வைத்துக் கொண்டு மறைத்து வேண்டாம் என்பது போல தலையை அசைத்து மறுப்பு தெரிவித்தாள். ஆனால் சுந்தர் விடாப்பிடியாக அவளிடம் மீண்டும் ஏதோ வற்புறுத்தி சொல்லவும் என்னுடைய மாமியார் வேறு வழியின்றி அவருடன் கிளம்பி வெளியே சென்றாள். மலர்விழியை வீட்டில் தூங்கிய நிலையில் விட்டுவிட்டு இருவரும் காரை எடுத்துக்கொண்டு வெளியே எங்கேயோ கிளம்பி செல்வது தெரிந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்து சுந்தர் மட்டும் காரில் திரும்பி வந்தார்.அவர் கையில் உணவு பொட்டலம் இருந்தது.நான் ஒரு வேளை என்னுடைய மாமியார் தன்னுடைய வீட்டிற்கு போய் இருப்பாள் என்று நினைத்தேன். அவர் வீட்டிற்கு வந்த நேரத்தில் என்னுடைய மனைவி தூக்கத்திலிருந்து விழித்திருந்திருந்தாள்.சுந்தர் தான் வாங்கி வந்திருந்த சாப்பாட்டை அவள் கையில் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.அவளும் கண்களில் நீர்வழிய பசியின் காரணமாக அதை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடித்ததும் மெதுவாக அம்மா எங்கே போனாள்.அடுத்து என்ன செய்யலாம் என்று சொன்னாளா.நீங்கள் என்ன முடிவு எடுத்து வைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டாள். அதற்கு சுந்தர் இப்போதைக்கு எனக்கும் என்ன செய்வதென ஒன்றும் புரியவில்லை. அவளும் இன்னும் ஒன்று சொல்லவில்லை. இன்று இரவு இங்கேதான் வருவாள். ம்ம் அடுத்ததாக என்ன செய்வதென அப்புறம் பேசிக்கொள்ளலாம்.நீ கொஞ்சம் ஓய்வெடு நானும் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு போய்விட்டார். என்னுடைய மனைவியும் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் சிறிது நேரம் உறங்க ஆரம்பித்தாள். சாயங்கால வேளையில் சுந்தர் வெளியே போய் அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்தார். அவர் திரும்பி வரும்போது என்னுடைய மாமியார் சுந்தரியும் அவருடன் வந்தாள். நான் என்னுடைய மாமியாரை கூர்மையாக கவனித்தேன்.என்னுடைய மாமியார் இங்கிருந்து கிளம்பிய போதிருந்த எனர்ஜி இப்போது அவளிடம் இல்லை.அவள் உடலளவில் மிகவும் சோர்வாகவும் மனதளவில் சோகமாகவும் இருந்தாள். அடிக்கடி வயிற்றை லேசாக தடவி விட்டு கொண்டு கண்ணீர் வடித்தாள். அப்பொழுது தான் நான் அவளுடைய வயிற்றை கூர்ந்து கவனித்தேன்.இன்று இங்கே வரும் போது லேசாக மேடாக இருந்த வயிறு இப்பொழுது தட்டையாக இருந்தது. எனக்கு இப்பொழுது விஷயம் புரிந்து விட்டது.சுந்தர் அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று அவளுடைய வயிற்றில் உள்ள கருவை கலைத்துவிட்டு அவளை ஹாஸ்பிடலிலேயே ஓய்வெடுக்க விட்டுவிட்டு வந்திருக்கிறார். கொஞ்ச நேரத்திற்கு முன்பாக மீண்டும் ஹாஸ்பிடலுக்கு சென்று அவளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்று புரிந்தது. எனக்கு என்னுடைய முதல் குழந்தை கருவிலேயே அழிந்து விட்டதை நினைத்து கண்களில் நீர் கோர்த்து வழிய ஆரம்பித்தது. என்னால் துக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் நிர்மலாவுக்கு கால் செய்து நடந்த விஷயத்தை அவளிடம் சொன்னேன். அவளுக்குமே அது மிகப்பெரிய அதிர்ச்சியாகவும் துக்கமாகத்தான் இருந்தது. அவளுமே என்னிடம் என்னங்க இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி வருத்தப்பட்டாள். நான் இதற்கு தான் நான் அவளுடன் செக்ஸ் பண்ண மாட்டேன் என்று சொன்னேன்.நீ தான் வற்புறுத்தி பண்ண வைத்தாய்.கடைசியில் பார்த்தாயா இப்படி ஆகிவிட்டது.என்னுடைய முதல் குழந்தை பூமியை பார்க்கும் முன்பே உயிரை விட்டுவிட்டது என்று சொல்லி அழுதேன். அவளும் சாரிங்க அவர்களை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று நினைத்து தான் நான் உங்களை அப்படி பண்ண சொல்லி போர்ஸ் பண்ணினேன்.ஆனால் அவர்கள் இப்படி பண்ணுவார்கள் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.ஒருவகையில் நான் உங்களை தூண்டி விட்டது தவறோ என்று நினைக்கிறேன். சரி அவர்கள் எந்த ஹாஸ்பிடலுக்கு சென்று இந்த காரியத்தை செய்து விட்டு வந்தார்கள் என்று பார்த்தீர்களா என்று கேட்டாள். நான் கேமரா வீட்டில் உள்ளே தானே இருக்கிறது.வெளியே அவர்கள் எங்கே போனார்கள் என்று என்னால் எப்படி கண்டுபிடிக்க முடியும் என்றேன். அதற்கு நிர்மலா நீங்கள் சுந்தரி ஏதாவது ரிப்போர்ட்டை எடுத்து பார்க்கிறாளா என்று கேமராவில் கண்காணியுங்கள்.எப்படியும் அவள் தன்னுடைய ரிப்போர்ட்டை எடுத்து பார்த்து துக்கத்துடன் அழத்தான் செய்வாள்.அப்பொழுது அந்த ஹாஸ்பிடலில் பெயரை நோட் பண்ணி என்னிடம் சொல்லுங்கள். அவர்கள் உங்களுடைய வாரிசை அழித்த ஹாஸ்பிடலில் இருந்து நாம் ரிப்போர்ட் கலெக்ட் செய்து வைத்துக்கொண்டு அதை பிற்காலத்தில் அவர்களுக்கு எதிராக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாள். எனக்குள் இருந்த ஆத்திரத்திற்கு கண்டிப்பாக இன்னும் அவர்களை அதிகமாக பழி வாங்க வேண்டும் என்று வெறி வந்தது. நிர்மலா சொன்னது போல நான் என் மாமியாரை கவனிக்க ஆரம்பித்தேன். அவள் வரும்போது அவள் தங்குவதற்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று தன்னுடைய ஹேண்ட் பேக்கை திறந்து அதில் இருந்த ரிப்போர்ட்டை எடுத்து புரட்டிப் பார்த்து அழுக ஆரம்பித்தாள். நான் அவளுடைய கையில் இருந்த ரிப்போர்ட்டை ஜூம் செய்து பார்த்தேன்.அதில் அவள் கருக்கலைப்பு செய்து விட்டு வந்த ஹாஸ்பிடலின் பெயர் தெளிவாக இருந்தது. அந்த ஹாஸ்பிடல் இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மீடியமான ஹாஸ்பிடல் தான்.நிர்மலா சொன்னது போல நான் அந்த ஹாஸ்பிடலின் பெயரை குறித்துக் கொண்டேன்.பின்பு அதை நிர்மலாவுக்கும் தெரியப்படுத்தினேன். நிர்மலா என்னிடம் அந்த ஹாஸ்பிடலில் தனக்குத் தெரிந்த நர்ஸ் ஒருத்தி வேலை செய்வதாகவும் தான் அவளிடம் சொல்லி நான் அந்த ரிப்போர்ட் காபியை வாங்கித் தருகிறேன் என்றாள். என்னுடைய மாமியார் அந்த ரிப்போர்ட்டை பார்த்தபடியே அழுதுவிட்டு சிறிது நேரம் கழித்து அப்படியே உறங்கி விட்டாள். பெண்கள் இருந்த மனநிலையில் இருவருமே சமைக்க தயாராக இல்லை என்பதால் சுந்தர் இரவு வெளியே சென்று மூன்று பேருக்கும் சேர்த்து டிபன் வாங்கி வந்தார். பெண்கள் இருவரும் டிபன் சாப்பிடும் மனநிலையில் இல்லை.இரண்டு பேருமே தங்களுக்கு டிபன் வேண்டாம் என்றார்கள். சுந்தர் தான் வற்புறுத்தி இருவரையும் சாப்பிட வைத்தார். பெண்கள் இருவருமே பெயருக்கு கொஞ்சமாக சாப்பிட்டார்கள்.என்னுடைய மனைவி மெதுவாக காலையில் நடந்த சம்பவத்திற்காக என்ன செய்ய முடிவு செய்து இருக்கிறீங்க என்று என்னுடைய மாமியார் மற்றும் சுந்தரை பார்த்து கேட்டாள். என்னுடைய மாமியார் வாயைத் திறக்காமல் சுந்தரே பேசட்டும் என்று அமைதியாக இருந்தாள்.இறுதியாக சுந்தர் தான் எங்களுக்கும் என்ன செய்யறதுன்னு தெளிவாக தெரியலை.அவனை அவனுடைய ஆபிஸில் போய் பார்த்து பேசி ஏமாற்றி சமாதானபடுத்தி கூட்டிட்டு வந்துடலாம்னு போய் பார்த்தேன். அவன் ஆபிசுக்கே வரலையாம்.இரண்டு நாட்கள் லீவு என்று சொல்லிட்டு எங்கேயோ போயிருக்கிறான்.ஆனால் அங்கே வேலை செய்யும் யாரிடமும் எங்கே போகிறேன் என்று சொல்லவில்லை போல. நானும் அவனுக்கு கொஞ்சம் நெருங்கி பழகுபவர்கள் யார் என்று விசாரித்து பார்த்து அவர்களிடம் கேட்டுப் பார்த்தேன்.அவர்களும் எங்களுக்கு தெரியாது.எங்களிடமும் எதுவும் சொல்லவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனால் நமக்கு வேற வழி இல்லை. இரண்டு நாட்கள் வெயிட் பண்ணி தான் ஆக வேண்டும் என்றார். பெண்கள் இருவரும் பதில் பேச முடியாமல் கலக்கத்துடன் இருந்தனர். இரவில் படுக்க வேண்டிய நேரம் வந்த போது சுந்தர் மூவருமாக ஒரே ரூமில் படுத்துக் கொள்ளலாம் என்றார். மூவருடைய மனதிலும் ஒருவருடைய ஆறுதல் மற்றவருக்கு தேவைப்பட்டதால் சரி என்று சம்மதமாக என்னுடைய அறைக்கு சென்று அம்மாவும் மகளும் என்னுடைய கட்டிலிலும் சுந்தர் பாயும் போர்வையும் விரித்து தரையிலும் படுத்து உறங்க ஆரம்பித்தனர். மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் கட்டில் மெத்தையில் அம்மாவும் மகளும் உறங்காமல் தங்கள் தங்கள் வயிற்றை தடவிக் கொண்டிருப்பதை கண்டேன். என்னுடைய மாமியார் தன்னுடைய காலியான வயிற்றை தடவி தொலைந்து போன தன்னுடைய குழந்தையை நினைத்து அழுது கொண்டிருந்தாள்.என்னுடைய மனைவி உப்பி மேடிட்டிருந்த தன்னுடைய வயிற்றை தடவி தன்னுடைய குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து பயத்தில் அழுது கொண்டிருந்தாள். மறுநாளும் விடிந்தது.அன்றைய நாள் முழுவதும் வீட்டில் காபி போட கூட அம்மாவும் மகளும் கிச்சனுக்கு போகவில்லை. இருவரும் இரண்டு நாட்கள் கழித்து என்ன நடக்கப் போகிறதோ என்று நினைத்து பயத்தில் அப்படியே ஒடுங்கி போயிருந்தனர். சுந்தர் தான் காபி டிபன் லஞ்ச் டின்னர் என்று ஒவ்வொன்றிற்காகவும் வெளியே போய் வாங்கி வந்து கொண்டிருந்தார். மறுநாளும் அதுவே தான் தொடர்ந்தது.ஆனால் அன்றைய இரவில் மூவருமே நாளைய விடியல் எப்படி இருக்க போகிறதோ என்ற பதட்டத்துடன் விடிய விடிய ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க முடியாமல் உறக்கம் தொலைந்து படுக்கையில் படுத்து கிடந்தனர். நிர்மலா என்னிடம் சொன்னது போலவே என்னுடைய மாமியாரும் சுந்தரும் கருக்கலைப்பு செய்திருந்த ஹாஸ்பிடலில் இருந்து ரிப்போர்ட் காப்பியை வாங்கி எனக்கு வாட்ஸ் அப் செய்திருந்தாள். மறுநாள் விடிந்தது முதல் சுந்தர் தன்னுடைய போனை கையில் எடுத்து வைத்துக் கொண்டு நான் எப்போது போன் செய்வேன் என பதட்டமான எதிர்பார்ப்புடன் காத்திருக்க ஆரம்பித்தார்.பெண்கள் இருவரும் கூட அவருக்கு பக்கத்திலேயே அமர்ந்த படி பதட்டத்துடன் என்னுடைய போன் காலுக்காக காத்திருக்க ஆரம்பித்தனர். நான் அவர்கள் காத்திருப்பதை பார்த்துக் கொண்டே இருந்தேன்.ஆனால் சுந்தருக்கு போன் செய்யவில்லை.மூவரும் காலையில் இருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் என்னுடைய போனுக்காக காத்திருந்தனர். மதியம் சுந்தர் தான் பசி தாங்க முடியாமல் ஹோட்டலுக்கு போய் மூன்று உணவு பொட்டலம் வாங்கிக் கொண்டு வந்தார்.மூன்று பேரும் சேர்ந்தும் ஒரு சாப்பாட்டு பார்சலை கூட அவர்களால் முழுதாய் சாப்பிட்டு முடிக்க முடியவில்லை. சுந்தர் சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து சோபாவில் அமரவும் நான் அவருக்கு போன் செய்தேன்.என்னுடைய போனை கண்டதும் அவருக்கு பதட்டத்தில் கை நடுங்க ஆரம்பித்தது.அவர் போனை அட்டென்ட் செய்ய முடியாமல் திணறினார்.ஒருமுறை போன் முழுதாக ரிங் அடித்து ஓய்ந்தது. நான் மீண்டும் அடுத்த முறை போன் செய்யவும் சுந்தர் கை நடுங்க என்னுடைய போனை அட்டென்ட் செய்து லவ்டு ஸ்பீக்கரில் போட்டார். நான் அண்ணா எப்படி இருக்கீங்க என்று கேட்டேன்.நான் அண்ணா என்று சொல்லி அக்கறையாக அவருடைய நலத்தை பற்றி கேட்டதும் சுந்தருக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.நான் அவரை சந்தேகப்படவில்லை என்று நினைத்து என்னை எப்படியாவது பேசி மீண்டுமாக அங்கே கூட்டி கொண்டு போய் மலர்விழியை என்னுடைய தலையில் கட்டி விடலாம் என்று நினைத்து என்னுடைய மனைவி மற்றும் மாமியாரிடம் கட்டை விரலை தம்ஸ் அப் போல செய்து காட்டினார். என்னுடைய மனைவியும் மாமியாரும் சற்று கவலை நீங்கி குதூகலமாக உணர்ந்தனர். டேய் என்னடா எங்கே இருக்கிறாய்.ஏன் இரண்டு நாட்கள் எனக்கு போன் செய்யவில்லை.நடந்ததையெல்லாம் கெட்ட கனவாக மறந்துவிட்டு வீட்டுக்கு வந்து சேருடா.உன்னுடைய பொண்டாட்டி நீ அவளை விட்டு விட்டு சென்றதும் தன்னுடைய உணர்ச்சிகளை அடக்க முடியாமல் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் யாரிடமோ வழி தவறி ஏமாந்து போய்விட்டாள்.அவளே அதை உணர்ந்து உன்னுடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறாள். உன்னுடைய மூன்று பிள்ளைகளும் உன்னை காணாமல் தவித்து போய் தேடுகிறார்கள். அவர்களுக்காவது உன்னுடைய மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டு வாழ்கிற வழியை பாருடா என்றார். நான் அண்ணா நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் அதற்கு மனசாட்சியோடு நேர்மையாக பதில் சொல்ல வேண்டும் என்றேன். அவரும் கேளுடா நான் பதில் சொல்கிறேன் என்றார். நான் ஓகே அவள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்து விட்டாள்.அதை என்னிடம் சொல்லி இருக்க வேண்டுமா இல்லையா. அதை மறைக்க என்னோட உறவு கொண்டு எவன் குழந்தையையோ என்னுடைய குழந்தை என்று சொல்ல எப்படி மனசு வந்தது.நான் வெளிநாட்டுக்கு போகும்போது அவளை என்னுடன் வா என்று அழைத்தேனே அவள் ஏன் வரவில்லை. நீங்களும் அவளுக்கு தானே சப்போர்ட் செய்தீர்கள். அதை விடுங்கள் அண்ணி இப்போது உயிரோடு இருந்து இதுபோல ஒரு தவறை செய்து விட்டு உங்களிடம் எதுவும் சொல்லாமல் துணிச்சலாக மறைத்து இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள். எனக்கு அட்வைஸ் செய்தது போல உங்களுக்கு ஒருவர் அட்வைஸ் செய்து சேர்ந்து வாழுடா என்று சொன்னால் என்ன செய்திருப்பீர்கள் என்று மட்டும் சொல்லுங்கள் என்றேன். சுந்தரின் வாய் இப்பொழுது பேச முடியாமல் திகைத்து நின்றது.சுந்தரோடு சேர்த்து என்னுடைய மனைவியும் என்னுடைய மாமியாரும் திகைத்து நின்றார்கள்.சுந்தரின் கை மீண்டும் நடுங்க ஆரம்பித்தது. சுந்தரும் அதே நடுக்கத்தோடு அப்படியானால் நீ என்ன முடிவு செய்திருக்கிறாய்.அவளை ஏற்றுக்கொள்ள மாட்டாயா.இங்கே திரும்பி வர மாட்டாயா. இந்த அண்ணனுக்காகவாவது ஒரு நல்ல முடிவை எடுக்க மாட்டாயா என்று தன்னுடைய நடிப்பால் என்னிடம் கெஞ்ச ஆரம்பித்தார். நான் அவரிடம் சாரி அண்ணா நான் இனிமேல் அவளுடைய முகத்தில் விழிக்க விரும்பவில்லை.இந்த இரண்டு நாட்களும் நான் ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியிடம் சொல்லி அவளைப்பற்றி விசாரிக்க சொல்லி இருந்தேன். அவர்கள் விசாரித்து சொன்னதிலிருந்து அவளுக்கு ஊரில் மிகவும் நல்ல பெயர் இருக்கிறது.ஆனால் வெளியே அவளுடைய கல்லூரியில் அவளைப் பற்றி விசாரித்ததில் அவள் அடிக்கடி கல்லூரியில் மட்டம் போட்டுவிட்டு கிட்டத்தட்ட உங்களுடைய வயதுடைய ஒரு வயதான சொட்டை தலையனுடன் சினிமா பார்க் பீச் என்று சுற்றி வந்திருக்கிறாள். அவளுடைய தோழிகள் அவள் அந்த சொட்டை தலையனுடன் நெருக்கமாக கிட்டத்தட்ட கணவன் மனைவி போல வாழ்ந்து இருக்கிறாள் என்று அவளைப் பற்றி மிகவும் கேவலமாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் டிடெக்டிவ் ஏஜென்ட் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த சொட்டை தலையனுடைய போட்டோ அவனைப் பற்றிய வேறு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். நானும் சரி இனிமேல் இவளுடன் வாழப்போவது இல்லையே.அந்த சொட்டை தலையணை பற்றி விசாரித்து என்ன செய்யப் போகிறோம் என்று நினைத்து அதோடு அவனைப் பற்றி விசாரிக்காமல் விட்டு விட்டேன் என்றேன். நீங்கள் வேண்டுமென்றால் அவளிடம் அந்த சொட்டை தலையனை பற்றி மெதுவாக கேட்டுப்பாருங்கள்.ஒருவேளை இந்த குழந்தை அந்த சொட்ட தலையன் குழந்தையாக கூட இருக்கலாம். அவள் சொல்ல மறுத்தால் எப்படியும் உங்கள் மகளுக்கு இவள் நெருங்கிய தோழி தானே. அவளுக்கு இவளுடைய காதலன் அந்த சொட்டை தலையனை பற்றி கண்டிப்பாக எப்படியும் தெரிந்திருக்கும். அவள் கண்டிப்பாக அந்த சொட்டை தலையனை பற்றி சொல்லுவாள் என்றேன். நான் அவரைப்பற்றி தான் அவரிடமே சொல்கிறேன் என்று அவருக்கு தெளிவாக புரிந்து விட்டது.அவருடைய கைகள் அப்படியே நரம்பு தளர்ச்சியில் நடுங்குவது போல நடுங்க ஆரம்பித்தது.உடல் எல்லாம் வேர்த்து ஒழுகியது. அதேபோல்தான் அவருக்கு பக்கத்தில் நின்றிருந்த என்னுடைய மனைவிக்கும் உடல் முழுக்க நடுங்கியது.உடம்பெல்லாம் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. என்னுடைய மாமியாரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்த பனி சிலை போல நின்று கொண்டிருந்தாள். சுந்தர் சிறிது நேரம் கழித்து நீ அடுத்ததாக என்ன செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறாய் என்று கேட்டார். நான் அவரிடம் நேற்று லாயரை பார்த்து டிஸ்கஸ் செய்தேன்.அவளிடம் சொல்லி இன்று டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் என்றேன். ஒரு காலத்தில் என்னுடைய மனைவியும் சுந்தரும் நான் அவர்களை என்ன செய்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று மிதப்பில் இருந்தவர்கள் இன்று நான் டைவர்ஸ் பற்றி பேசியதும் அப்படியே நடுநடுங்கி போனார்கள். சுந்தர் என்னிடம் டேய் அவள் கையில் ஒன்று வயிற்றில் ஒன்று என்று பிஞ்சு குழந்தைகளை வைத்துக்கொண்டு இருக்கிறாள்.நீ ஏன் இப்படி ஒரு தவறான முடிவை எடுக்கிறாய்.பெண் பாவம் பொல்லாதது டா. ஏதோ போதாத காலம் அவள் தப்பு செய்து விட்டாள்.அவளை இந்த ஒரு முறை மன்னித்து விட்டு விடுடா.அவள் இனிமேல் தப்பு செய்ய மாட்டாள் டா அதற்கு நான் கேரண்டி என்றார். நான் சுந்தரிடம் இல்லை அண்ணா என்னால் அவளை மன்னித்து ஏற்றுக் கொள்ள முடியாது.எங்களுடைய விவகாரத்திற்கு பிறகு வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா யார் என்று அவளிடம் கேட்டு பார்த்து அவளை அவனிடமே ஒப்படைத்து விடுங்கள். இனிமேல் அவள் எனக்கு தேவையில்லை. எனக்காக அவளிடம் ஒன்றே ஒன்று மட்டும் செய்ய சொல்லுங்கள்.டைவர்ஸ் நோட்டீஸ் வரும்போது அதில் சைன் பண்ண சொல்லுங்கள்.கேஸ் கோர்ட்டுக்கு வரும் போது அவளை எனக்கு முறைப்படி டைவர்ஸ் கொடுக்க மட்டும் சொல்லுங்கள்.இது மட்டும் தான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் என்று சொல்லி போனை வைத்து விட்டேன். என்னுடைய மனைவி சுந்தர் பேசும் பேச்சில் நான் எப்படியும் மயங்கி ஏமாந்து அவளை மன்னித்து ஏற்றுக்கொள்வேன் என்று எதிர்பார்த்து இருந்திருப்பாள் போல,நான் டைவர்ஸ் பற்றி பேசியதும் நிற்க முடியாமல் தள்ளாடி அப்படியே தரையில் மடங்கி உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள். சுந்தரும் என்னிடமிருந்து இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்காமல் அப்படியே போன் கட் ஆனது கூட தெரியாமல் போனையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தார். |
|
« Next Oldest | Next Newest »
|