22-10-2025, 02:38 AM
(This post was last modified: 07-11-2025, 12:26 AM by itsmegirl1315. Edited 1 time in total. Edited 1 time in total.)
Deleted
|
Fantasy காசேதான் கடவுளடா (Restarted at Page 4)
|
|
22-10-2025, 02:38 AM
(This post was last modified: 07-11-2025, 12:26 AM by itsmegirl1315. Edited 1 time in total. Edited 1 time in total.)
Deleted
27-10-2025, 09:16 PM
(This post was last modified: 07-11-2025, 12:27 AM by itsmegirl1315. Edited 1 time in total. Edited 1 time in total.)
Deleted
27-10-2025, 09:17 PM
(This post was last modified: 07-11-2025, 12:27 AM by itsmegirl1315. Edited 1 time in total. Edited 1 time in total.)
Deleted
27-10-2025, 10:57 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கடந்த கால வாழ்க்கை விஷால் மூலமாக கயல் மற்றும் அனிதா இருவருக்கும் இடையில் நடந்ததை சஸ்பென்ஸ் வச்சு முடிந்ததை பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
04-11-2025, 02:48 AM
(This post was last modified: 07-11-2025, 12:27 AM by itsmegirl1315. Edited 1 time in total. Edited 1 time in total.)
Deleted
04-11-2025, 02:49 AM
(This post was last modified: 07-11-2025, 12:27 AM by itsmegirl1315. Edited 1 time in total. Edited 1 time in total.)
Deleted
04-11-2025, 02:50 AM
(This post was last modified: 07-11-2025, 12:28 AM by itsmegirl1315. Edited 1 time in total. Edited 1 time in total.)
Deleted
04-11-2025, 02:51 AM
(This post was last modified: 07-11-2025, 12:28 AM by itsmegirl1315. Edited 1 time in total. Edited 1 time in total.)
Deleted
04-11-2025, 01:49 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் விஷால் முந்தைய வாழ்க்கையில் இப்படியொரு கொடுரமாக அனிதா மற்றும் கயல் உடன் நடந்ததை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
04-11-2025, 09:46 PM
05-11-2025, 09:56 AM
Im confused now kayal age 18 or 27 .
Please , title on stories present or flash back Any suitable title as your wish ..... Story was going good flow, Please deeply describe better version of your side ... Story not create any impact of vishal recover old memories,
09-11-2025, 07:52 AM
Intha storiyum nakkittu pocha
Yesterday, 02:33 AM
Part 1
அந்த கட்டுமான கம்பெனியில் பணியில் இருந்த அனிதா ஒரு பைலை எடுக்க குனியும் நேரம் அவளின் துப்பட்டா கொஞ்சம் விலக அவளின் முலை பிளவு வெளியே தெரிந்தது, அவள் அணிந்து இருந்த அந்த கருப்பு நிற டாப்ஸில் அவளின் வெள்ளை நிற தேகம் பளீர் என்று தெரிந்தது. அவளின் முலை பிளவின் மீது இருந்த அந்த சிறிய கருப்பு மச்சம் கூட தெரிந்தது. இதை அனைத்தையும் உள்ளே இருந்து தன்னுடைய அறைக்குள் இருந்துகொண்டு கண்ணாடி வழியே வெளியே இருந்த அனிதாவை பார்த்து கொண்டிருந்தான் அந்த கம்பனியின் இப்போதைய முதலாளி விஜய். பெண்களுக்கு என்பது தன்னை ஒருவன் பார்க்கிறானா, அவன் கண்கள் எங்கே பார்க்கிறது என்ற ஒரு உணர்வு இருக்கும், சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஸ்பைடர் சென்ஸ் மாதிரி. அதனால் தன்னை யாரோ பார்ப்பது போல உணர்ந்த அனிதா தலையை நிமிர்த்தி பார்க்க, அவளை பார்த்து கொண்டிருந்த அவளின் முதலாளியின் கண்களை உற்று பார்க்க, அது அவளின் முலை பிளவை பார்த்து கொண்டிருக்கிறது என்று உணர்ந்த அனிதா துப்பட்டாவை இழுத்து கொண்டாள். அதை பார்த்த விஜய் மனதிற்குள் சிரித்து கொண்டான்.
விஜயின் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள், விஜய் இரண்டாவது மனைவியின் மகன், முத்த மனைவி மகனான ஹரிஷிற்கு விஜயை கண்டாலே பிடிக்காது, ஆனால் அவன் MBA படித்து இருந்தான், விஜய்க்கு பெரிதாக படிப்பு ஏறவில்லை, ஆனாலும் அவன் ஒரு வழியாக BCom படித்து முடித்தான். ஆனாலும் ஹரிஷ் நன்னடராக படித்து இருந்த காரணத்தால் அவன் அப்பாவின் தொழில் முழுவதும் அவனின் அண்ணன் ஹரிஷ் வசம் ஆனது. விஜய்க்கு அவன் அப்பாவின் ஒரு அலுவலகத்தை மட்டுமே கொடுத்தான் ஹரிஷ்.
சென்னையின் மிகப்பெரிய கட்டுமான கம்பெனி அது, ஆனால் அது சாம்ராஜ்யத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே. ஆனாலும் ஹரிஷிற்கு இதை விஜயிடம் கொடுப்பது கூட கோபத்தை கொடுத்தது, ஆனாலும் தங்களின் தந்தை மீது இருந்த மரியாதையை காரணமாக இருவரும் அமைதி காத்தனர்.
அனிதா வயது 23 அப்பா இல்லை, அம்மா தங்கை மற்றும் தம்பி, தங்கை மற்றும் தம்பி இருவரும் இரட்டையர்கள். அப்பா 1 வருடம் முன்பு ஒரு விபத்தில் தவறிவிட, இப்போது தம்பி மற்றும் தங்கை இருவரையும் படிக்கச் வைக்கும் பொறுப்பு அனிதாவை வந்து சேர்ந்தது. அனிதா வேலை பார்த்த கம்பனியில் கடுமையாக உழைத்து இன்று சில பதவி உயர்வு பெற்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறாள். அதனால் அவளின் தம்பி மற்றும் தங்கையின் செலவை பார்த்து கொண்டே அவளின் அம்மாவின் மருத்தவ செலவுக்கு கம்பெனி கொடுக்கும் இன்சூரன்ஸ் வைத்து பார்த்து கொண்டாள்.
அனிதா நல்ல வெள்ளை நிறத்தில், சுண்டினால் ரத்தம் வரும் அளவுக்கு இருப்பாள், அவளை கடந்து செல்பவர்கள் ஒரு முறை அவளை திரும்பி பார்க்காமல் செல்ல வாய்ப்பில்லை என்ற அளவுக்கு அவளின் அழகு இருக்கும். அதிலும் அவள் உடுத்தும் உடைகள் அவளோ நேர்த்தியாக இருக்கும். அப்படி பட்ட அனிதாவின் முலை பிளவுகள் மற்றும் அதில் தெரியும் மச்சத்தை பார்க்க முடியும் என்றால் யார்தான் பார்க்காமல் இருப்பார்கள்.
அப்படியே அதை ஒரு சாதாரண நிகழ்வாக விஜய் பார்த்து கொண்டிருக்க, அதுவோ அனிதாவிற்கு அது ஒரு வித அவமானத்தை கொடுத்தது. அதனால் அவனை அவள் பொறுக்கி என்று சொல்ல, அதை அவளின் வாய் அசைவை வைத்து கண்டுகொண்டான் விஜய். விஜய் அவள் அவ்வாறு கூறியவுடன் அப்படியே விட்டு செல்லும் அளவிற்கு நல்லவன் எல்லாம் இல்லை.
அன்று டெண்டர் எடுப்பதற்கான வேலைகள் வேகமாக நடை பெற்றது, டெண்டர் கொட்டேஷன் எல்லாம் நிறைவு செய்யப்பட்டு கவன்மென்டிற்கு அந்த டெண்டர் அனுப்ப பட்டது. அடுத்த வாரம் டெண்டர் அறிவிக்க படும் நேரம் அது அவர்களுக்கு கிடைக்காமல் அவர்களின் எதிரி கம்பெனிக்கு கிடைக்க விஜய் கொஞ்சம் கடுப்பாகி போனான். அதுவும் அவர்களை எதிர்த்த அந்த கம்பெனி வெறும் ஆயிரம் ருபாய் வித்தியாசத்தில் அந்த டெண்டரை எடுக்க இன்னமும் கடுப்பு ஆனான் விஜய்.
அன்று மாலை அவன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நேரம் அனிதா வழியில் யாரிடமோ நின்று பேசி கொண்டிருப்பதை பார்த்தான் விஜய். அருகில் செல்ல செல்ல அது அவனின் எதிரி கம்பனியில் வேலை செய்யும் ஒருவன் என்று கண்டுகொண்டான். இப்போது அவன் அனிதா தான் அந்த டெண்டர் கொட்டேஷனை அவனுக்கு கூறியிருக்க வேண்டும் என்று அவன் மனதில் தீர்மானம் எடுத்து கொண்டான். அடுத்த நாள் ஆபிஸ் சென்றதும் அனிதாவை அவன் அறைக்கு வர சொன்னான் விஜய். அவளும் எதற்கு என்று தெரியாமல் அப்படியே சென்றாள்.
விஜய்: என்ன எவ்வளோ காசு வாங்கின?
அனிதா: சார் என்ன சொல்லுறீங்க?
Yesterday, 02:34 AM
அனிதா: சார் நானும் அவனும் கல்லூரி நண்பர்கள், அவ்வளோதான். மத்தபடி நீங்கள் சொல்லுறதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
விஜய்: என்ன எந்த ஆதாரமும் இல்லை என்று ஆடுறியோ. ஆதாரத்தை கண்டுபிடித்து உன்னை என்ன செய்கிறேன் என்று பார்.
அனிதா: சார் நான் எதுவும் செய்யவில்லை.
விஜய்: போடி வெளியே.
அனிதா கொஞ்சம் அவமானமாகி வெளியே வந்து அவளின் இருக்கையில் சென்று அமர்ந்தாள். அப்படி டெண்டர் கையை விட்டு போயிருக்கும் என்று யோசித்து கொண்டே இருந்தாள். அன்று அவளுக்கு வேலையில் நாட்டம் இல்லாமல் இருக்க, அவளின் மேனஜர் இடம் சொல்லிவிட்டு ஆபிஸ் விட்டு வெளியே வந்தாள். கால் போன போக்கில் நடந்தாள்.
அப்படியே நடந்து சென்றவள் அருகில் ஒரு பார்க் வர அங்கே சென்று அமைதியாக ஒரு நிழலில் அமர்ந்தாள். அவளின் வீட்டு சூழ்நிலை அந்த வேலையை விடவும் மனமில்லை, நல்ல மனிதர் அவளின் முதலில் குணசேகரன், அவருக்கு இப்படி ஒரு பையனா என்று மனதில் விஜயை திட்டியபடியே அமர்ந்து இருந்தாள். அப்போது அருகில் இருந்த புதர் அசைவதை கண்டாள் அனிதா. அப்போது அவளை அவளே திட்டி கொண்டு அந்த புதரை பார்த்து சிரித்தபடியே விலகி சென்று விட்டாள்.
அந்த புதருக்குள் என்ன நாடாகும் என்று அவள் அறிந்தது தானே, அவர்களை ஏன் தொந்தரவு செய்யவேண்டும் என்று நினைத்து கடந்து சென்று விட்டாள். நேராக வீட்டிற்கு சென்று குளித்தவள், அவளின் அம்மா என்ன ஆச்சு என்று கேட்டதிற்கு தலைவலி என்று சொல்லிவிட்டு அவளின் அறைக்குள் புகுந்து கதவை மூடி கொண்டாள்.
அந்த புதர் அசைந்தது அவளின் மனதில் இன்னமும் இருந்தது, அவளின் கல்லூரி காலங்களை அவளுக்கு நினைவு படுத்தியது. அப்டோது அவள் BCom கடைசி ஆண்டு படித்து கொண்டிருந்தாள். ஆவலுடன் படிக்கும் சக மாணவன் கிரிதரன் அவளிடம் காதலை சொல்ல அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தாள். 3 மாதம் அவளின் பின்னாடியே சென்று அவன் கூடிய காதலில் அவளும் அவனை காதலிப்பதாக கூற அன்று முதல் இருவரும் அந்த கல்லூரியின் காதல் புறாக்கள் ஆனார்கள்.
அவனும் அவளை திரையரங்கு, பார்க் என்று பல இடத்திற்கு கூடி சென்றான், ஆனால் அவனால் அவள் மீது கைகளை வைக்கவே முடியவில்லை. கல்லூரி முடியும் இரண்டு நாளைக்கு முன்பு அவளை பார்க் கூட்டி சென்று அங்கே இருந்த புதரில் அவளின் மடியில் படுத்து இருந்தான் கிரி. சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டு இருதவர்கள் பின்னர் கிரி எழுந்து அப்படியே அனிதாவை பிடித்து உதட்டில் முத்தமிட்டான், அவளுக்கு அதுவே முதல் முத்தம்.
முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் அந்த முத்தம் அவளுக்கு பிடித்து இருந்தது, ஆனால் உடை பிரித்து அவன் நாவிற்கு வழி விடவேண்டும் என்று எல்லாம் அவளுக்கு தெரியவில்லை. ஆனாலும் கண்களை மூடு அவனின் உதடு சுவையை அனுபவித்தாள் அனிதா. அவனோ அவள் அணிந்து இருந்த துப்பட்டாவின் உள்ளே கையை செலுத்தி அவளின் அளவான முலைகளை தடவினான். கொஞ்சே நேரம் தடவியவன் அவளின் முலைகளை அழுத்த இப்போது அவளின் உதடு பிரிய அவன் நாக்கு அவளின் வாய் உள்ளே சென்று அவளின் நாக்கை தேடி கண்டுபிடித்து அதனுடன் சண்டை செய்தது.
அவள் அந்த சுகத்தில் அவன் கைகளை அவளின் முலைகளை அழுத்துவதை கவனிக்காமல் மொத்தமாக அவனுக்குள் அடங்கி இருந்தாள். கிரி இதை அவனுக்கு சாதகமாக பயன்படுத்தி அவளின் லெகிங்ஸ் கீழே இறக்க முயற்சிதான். அப்போது அவளின் மூளைக்குள் மணி அடிக்க அவனை தள்ளிவிட்டு எழுந்தாள். அதில் கடுப்பு ஆனான் கிரி. ஆனால் அதை கன்டுகொள்ளாமல் அந்த புதரை விட்டு வெளியே வந்து வீட்டிற்கு ஓடி சென்று விட்டாள்.
அன்று அவர்கள் காதலில் விழுந்த விரிசல் படிப்பு முடிந்து நெடு தூர தொடர்பில் முழுவதும் அருந்தே போனது. கிரி பெங்களூர் சென்று வேலை பார்க்க ஆரம்பித்தான், அனிதா சென்னையில் அந்த கட்டுமான கம்பனியில் வேலைக்கு சேர்ந்து அவளின் கடின உழைப்பில் இன்று ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறாள். ஆனால் இன்று அந்த விஜய் மூலமாக அவளின் வேலைக்கும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்தாள் அனிதா.
Yesterday, 08:41 AM
Continue sago
Good |
|
« Next Oldest | Next Newest »
|