Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
Continue pannunga brother
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
காதல், காமம், துரோகம், நட்பு, ஏமாற்றம்.. என்று எல்லா விதமான உணர்வுகளையும் கலந்து, கிராமத்துக் கதைக்களத்தில் மிகவும் எதார்த்தமாக எழுதப்பட்ட அருமையான கதை! 'இதயப்பூவும் இளமை வண்டும்' கதை போல இந்தக் கதையும் என்னை மிகவும் கவர்ந்த கதை!

கடைசியாக கதாநாயகன் புதிதாகத் திருமணமான நண்பனின் சகோதரியுடன் கலவி செய்யும் பதிவு வரை வாசித்ததாக நியாபகம் உள்ளது. அதற்கு பின் கதை நிறுத்தப்பட்டது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. தற்போது மீண்டும் தாங்கள் இந்தக் கதையைத் தொடர்வதில் மகிழ்ச்சி. விட்ட இடத்தில் இருந்து கதையை வாசிக்க மிக ஆவலாக உள்ளது.
[+] 1 user Likes Fun_Lover_007's post
Like Reply
'இதயப்பூவும் இளமை வண்டும்' கதை ஒரு Cult classic.. நிருதி எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளில் முதலிடம் எப்போதுமே இந்தக் கதைக்குத்தான்..

காமக்கதை எழுத விரும்புவர்கள் வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் "இதயப்பூ" கதையை படியுங்கள்.. ஒரு கதையை எப்படித் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வாசகர்களை உள்ளிழுக்கும் வித்தையை நீங்களும் நிச்சயம் அறிந்து கொள்ளலாம்..

பி.குறிப்பு: அது என்னவோ எந்த இடத்தில் "இதயப்பூ" கதை பற்றி பேசப்பட்டாலும் அந்த உரையாடலில் அந்தக் கதையைப் புகழ்ந்து எழுதாமல் என்னால் இருக்க முடிவதில்லை.. அந்த அளவுக்கு என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய நிருதியின் எழுத்துக்களின் உச்சம் அந்தக் கதையே..
[+] 1 user Likes Its me's post
Like Reply
உண்மை தான். நிருதி எழுதிய கதைகளில் 'இதயப்பூவும் இளமை வண்டும்' கதை தான் ஆகச்சிறந்த படைப்பு. காமக்கதைகளில் அது ஒரு மாஸ்டர்பீஸ் என்று கூறினால் அது மிகையாகாது.
[+] 1 user Likes Fun_Lover_007's post
Like Reply
சிட்டு குருவி

சோற்றை இறைத்தல்

வேற குருவி

மூடிட்டு போ

நவநீதனின் திகைப்பு

மரியாதை

கெட்டவார்த்தை

தம்பியை போட்டு கொடுத்த கவிதா

காது அறுத்தல்

பையனின் மிரட்சி

காலி குடங்கள்

முருங்கை மரத்தில் குருவி

துணி மாத்திட்டு இருக்கேன்

வேலைக்கு கிளம்பிய நவநீதன்

கோயில் திருவிழா

திண்ணையில் காம சுகம்

மாமாவின் போதை

கயிற்று கட்டில்

வீட்டுக்குள் அடைக்கலம்

அத்தை போட்ட வெற்றிலை

மடியில் சுருண்டு படுத்த கவிதா (மூன்றாம் பிறையில் கமல் மடியில் ஸ்ரீதேவி படுத்து இருக்கும் காட்சி நினைவுக்கு வந்துவிட்டது ப்ரோ)

கால் வலிக்க போகுது

சின்ன வயதில் தூக்கி வைத்து விளையாடிய மாமா

தங்கை பாசம் காதலாக மாறியது

எல்லாம் கலந்த உறவு

ஊர் கதை உறவு கதை

இரவு 10 மணி

நகங்களை பற்களால் கடிப்பது

அத்தைக்கு தெரியாமல் முலை அமுக்கல்

பாய் விரித்த கவி

கிப் கிஸ்

லவ்

கல்யாணம்

வயசு வித்தியாசம்

ரத்த உறவில் திருமணம்

பிறக்கும் பிள்ளை ஊனம்

5 வயது வித்தியாசம்

ஏமாத்த மனசு இல்லை

தூக்கம்

ப்ரோ சூப்பர் ப்ரோ

மிக மிக மென்மையான சாஃப்ட் லவ் பதிவு

நவநீதன் கவி கான்வர்ஷேஷன் மிக மிக காதல் நிறைந்ததாய் இருந்தது

மருத்துவ பூர்வமாய் இருந்தது

பாசமும் நேசமும் கலந்த லைட் காமம் அவர்கள் திண்ணையில் இருந்த போதும் கட்டிலில் படுத்திருந்த போதும் வெளிப்படுத்தியது சூப்பர் ப்ரோ

குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்களையும் இந்த கதைக்குள் இந்த பதிவுக்குள் கொண்டு வந்தது சூப்பர் ப்ரோ

சிட்டு குருவியை ஆரம்பித்து பாய் போட்டு படுக்கும் வரை ஒவ்வொரு வரியும் மிக மிக இனிமையாய் இருந்தது ப்ரோ

மிக அறுப்புதானாம கதை அமைப்பு

மிக மென்மையான நகர்வு

மிக சிறந்த படைப்பு ப்ரோ

நன்றி
Like Reply
(12-10-2025, 08:26 PM)Mindfucker Wrote: Nice update bro, but romba naal wait panna vachittinka

(14-10-2025, 09:43 PM)Fun_Lover_007 Wrote: காதல், காமம், துரோகம், நட்பு, ஏமாற்றம்.. என்று எல்லா விதமான உணர்வுகளையும் கலந்து, கிராமத்துக் கதைக்களத்தில் மிகவும் எதார்த்தமாக எழுதப்பட்ட அருமையான கதை! 'இதயப்பூவும் இளமை வண்டும்' கதை போல இந்தக் கதையும் என்னை மிகவும் கவர்ந்த கதை!

கடைசியாக கதாநாயகன் புதிதாகத் திருமணமான நண்பனின் சகோதரியுடன் கலவி செய்யும் பதிவு வரை வாசித்ததாக நியாபகம் உள்ளது. அதற்கு பின் கதை நிறுத்தப்பட்டது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. தற்போது மீண்டும் தாங்கள் இந்தக் கதையைத் தொடர்வதில் மகிழ்ச்சி. விட்ட இடத்தில் இருந்து கதையை வாசிக்க மிக ஆவலாக உள்ளது.

(14-10-2025, 10:08 PM)Its me Wrote: 'இதயப்பூவும் இளமை வண்டும்' கதை ஒரு Cult classic.. நிருதி எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளில் முதலிடம் எப்போதுமே இந்தக் கதைக்குத்தான்..

காமக்கதை எழுத விரும்புவர்கள் வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் "இதயப்பூ" கதையை படியுங்கள்.. ஒரு கதையை எப்படித் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வாசகர்களை உள்ளிழுக்கும் வித்தையை நீங்களும் நிச்சயம் அறிந்து கொள்ளலாம்..

பி.குறிப்பு: அது என்னவோ எந்த இடத்தில் "இதயப்பூ" கதை பற்றி பேசப்பட்டாலும் அந்த உரையாடலில் அந்தக் கதையைப் புகழ்ந்து எழுதாமல் என்னால் இருக்க முடிவதில்லை.. அந்த அளவுக்கு என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய நிருதியின் எழுத்துக்களின் உச்சம் அந்தக் கதையே..

(15-10-2025, 07:50 AM)Fun_Lover_007 Wrote: உண்மை தான். நிருதி எழுதிய கதைகளில் 'இதயப்பூவும் இளமை வண்டும்' கதை தான் ஆகச்சிறந்த படைப்பு. காமக்கதைகளில் அது ஒரு மாஸ்டர்பீஸ் என்று கூறினால் அது மிகையாகாது.

(17-10-2025, 11:12 AM)mandothari Wrote: சிட்டு குருவி

சோற்றை இறைத்தல்

வேற குருவி

மூடிட்டு போ

நவநீதனின் திகைப்பு

மரியாதை

கெட்டவார்த்தை

தம்பியை போட்டு கொடுத்த கவிதா

காது அறுத்தல்

பையனின் மிரட்சி

காலி குடங்கள்

முருங்கை மரத்தில் குருவி

துணி மாத்திட்டு இருக்கேன்

வேலைக்கு கிளம்பிய நவநீதன்

கோயில் திருவிழா

திண்ணையில் காம சுகம்

மாமாவின் போதை

கயிற்று கட்டில்

வீட்டுக்குள் அடைக்கலம்

அத்தை போட்ட வெற்றிலை

மடியில் சுருண்டு படுத்த கவிதா (மூன்றாம் பிறையில் கமல் மடியில் ஸ்ரீதேவி படுத்து இருக்கும் காட்சி நினைவுக்கு வந்துவிட்டது ப்ரோ)

கால் வலிக்க போகுது

சின்ன வயதில் தூக்கி வைத்து விளையாடிய மாமா

தங்கை பாசம் காதலாக மாறியது

எல்லாம் கலந்த உறவு

ஊர் கதை உறவு கதை

இரவு 10 மணி

நகங்களை பற்களால் கடிப்பது

அத்தைக்கு தெரியாமல் முலை அமுக்கல்

பாய் விரித்த கவி

கிப் கிஸ்

லவ்

கல்யாணம்

வயசு வித்தியாசம்

ரத்த உறவில் திருமணம்

பிறக்கும் பிள்ளை ஊனம்

5 வயது வித்தியாசம்

ஏமாத்த மனசு இல்லை

தூக்கம்

ப்ரோ சூப்பர் ப்ரோ

மிக மிக மென்மையான சாஃப்ட் லவ் பதிவு

நவநீதன் கவி கான்வர்ஷேஷன் மிக மிக காதல் நிறைந்ததாய் இருந்தது

மருத்துவ பூர்வமாய் இருந்தது

பாசமும் நேசமும் கலந்த லைட் காமம் அவர்கள் திண்ணையில் இருந்த போதும் கட்டிலில் படுத்திருந்த போதும் வெளிப்படுத்தியது சூப்பர் ப்ரோ

குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்களையும் இந்த கதைக்குள் இந்த பதிவுக்குள் கொண்டு வந்தது சூப்பர் ப்ரோ

சிட்டு குருவியை ஆரம்பித்து பாய் போட்டு படுக்கும் வரை ஒவ்வொரு வரியும் மிக மிக இனிமையாய் இருந்தது ப்ரோ

மிக அறுப்புதானாம கதை அமைப்பு

மிக மென்மையான நகர்வு

மிக சிறந்த படைப்பு ப்ரோ

நன்றி

அனைவருக்கும் நன்றி நண்பர்களே.. !!
Like Reply
நவநீதனுக்கு திடுமென விழிப்பு வந்தது. கவியைக் கட்டிப்பிடித்து படுத்து அப்படியே தூங்கியிருந்தான். கவியும் அவன் அணைப்புக்குள் படுத்து அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள்.!

நவநீதனுக்கு இப்போது உடல் மிகவும் கொதிப்பாக இருப்பதைப் போலிருந்தது. அவன் ஆண்மை விறைத்து முறுக்கிக் கொண்டிருந்தது. 

அவன் உடம்பு மொத்தமும் இப்போது காம உணர்ச்சி ஏறி.. வெப்பத்தில் தவித்துக் கொண்டிருந்தது.

கவியின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவள் லேசாக உதடுகள் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 

அவள் முகம் அவளது தலையணை மீது அவனை நோக்கி இருந்தது. கால்களை மடக்கி.. ஒரு கையை தலைக்கடியில் கொடுத்திருந்தாள்.

நவநீதனால் தன் தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் தலையை தூக்கி அவள் தலையணை மீது வைத்தான். 

அவள் இடுப்பில் கை போட்டு அவளை அணைத்தான். அவளுடன் நெருக்கமாக ஒட்டிப் படுத்து.. அவள் உதட்டில் அவன் உதட்டைப் பொருத்தினான்.

 ஆழ்ந்த தூக்கத்தில்.. பிளந்து கொண்டிருந்த சவியின் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டான். 

ஜில்லென்றிருந்தது. அவள் விடும் மூச்சுக் காற்று அவன் முகத்தில் மோதுவது இன்பமாக இருந்தது. 

மெல்ல அவளது கீழ் உதட்டைக் கவ்வினான். மெதுவாக சப்பி.. உறிஞ்சினான். 

கவியிடம் எந்த விதமான அசைவும் இல்லை.

 அவள் உதடுகளை சில நொடிகள் சுவைத்தவன்.. அவளது நைட்டியின் ஜிப்பை பிரித்து உள்ளே கை விட்டான். சிம்மீஸ் மட்டும் போட்டிருந்தாள். சிம்மீசுக்குள் கை விட்டு அவள் மார்பை பிடித்து மெதுவாக பிசைந்தான். 

மெதுமெதுவென்றிருந்தது. அவன் காம்பை நிரடியபோது.. சட்டென ஒரு பெருமூச்சு விட்டுப் புரண்டாள் கவி.

மல்லாந்து படுத்தவள் தன் மார்பின் மேல் கை வைத்தபடி மீண்டும் தூங்கிப் போனாள். அவள் விழிக்கவில்லை. புரண்டு மட்டும்தான் படுத்திருந்தாள்.

நவநீதன் மீண்டும் அவள் மார்புகளைப் பிடித்து பிசைய ஆரம்பித்தான். அவள் தொடைகள் மீது ஒரு காலை தூக்கிப் போட்டு.. அவள் இடுப்பில் அவன் உறுப்பை அழுத்தினான். 

அவள் நைட்டியை ஒரு பக்கத்தில் ஒதுக்கி விட்டு.. அவன் முகத்தை தூக்கி மெதுவாக அவள் மார்பின் மீது வைக்க.. அசைந்து.. பின் கண் விழித்தாள் கவி.!

"மாம்மா.." என தூக்கக் கலக்கத்துடன் முனகினாள்.

முகம் உயர்த்தி அவள் முகத்தைப் பார்த்தான். 
“கவி”

“என்ன மாமா ?"

“மூடா இருக்குடி..”

"ஹ்ம்ம்..!!" சிணுங்கினாள். 

அது தூக்கத்தைக் கலைத்த சிணுங்கல்.

மெதுவாக அவள் மார்பைக் கவ்வி சுவைக்க ஆரம்பித்தான். அவள் காம்புகள் விறைப்படையத் தொடங்கின. 

நாக்கைச் சூழற்றி அவள் முலையைச் சுவைத்தான். கவி முற்றிலும் தூக்கம் கலைந்து அவனை இறுக்கினாள்.. !!

அவளது இரு முலைகளையும் இன்பமாய் சப்பிச் சப்பிச் சுவைத்தான், அவள் தொடைகளில் கை வைத்து நைட்டியை மேலேற்றினான்.

 கவி கால்களை உயர்த்தி வைக்க.. அவளது நைட்டி இடுப்புக்கு மேலே வந்தது. அவள் தொடை நடுவில் கை வைத்தான். 

ஜட்டிக்குள் மெத்தென உப்பிக் கொண்டிருந்த அவள் பெண்மைப் பிளவை தடவி.. மெதுவாகப் பிசைந்தான். 

அவள் சிணுங்கியபடி நெளிந்தாள். மெல்ல அவள் ஜட்டிக்குள் கை விட்டான்.

சவியின் பெண்மைப் பிளவு.. சூடாகவும்.. ஈரமாகவும் இருந்தது. பிளவின் மேல் பக்கத்தில் கை வைத்து மெதுவாக தேய்த்தான்.

 கவி அவனை இறுக்கினாள். அவள் உடல் நெளிந்தது.!

“கவ்வி.."

"ம்மாம்மா.?"

"பண்லாமாடி ?"

" ம்ம்."

அப்படியே புரண்டு அவள் மேல் ஏறிப் படுத்தான் நவநீதன். 

கவியின் சின்ன முலைகளை நெஞ்சில் அழுத்தி.. அவளது உதடுகளைக் கவ்விச் சுவைத்தான். 

கவியின் மேல் படுத்துக் கொண்டு அவளை முத்தமிடுவதே அவனுக்கு சொர்க்கத்தில் மிதப்பதை போலிருந்தது.!!!

நவநீதனின் உறுப்பு நெருப்பில் காய்ச்சிய கம்பியை போல தகதகவென கொதித்துக் கொண்டிருந்தது. 

அவனது காமத் தீயின் நாக்கில் அவன் உடலே கருகிக் கொண்டிருப்பதை போலிருந்தது. 

இதற்கு முன்பெல்லாம் அவனுக்கு இவ்வளவு அவஸ்தை இருந்ததில்லை. பெண் சுகம் கண்டுவிட்ட பின்தான் அவன் உடல் இவ்வளவு மோசமான.. காம அவஸ்தையை உணரத் தொடங்கியிருக்கிறது.!

அவன் உறுப்பின் முனை.. கவியின் பெண்மைப் பிளவை முட்டி.. அதில் அழுந்தியது. 

கவி கண்களை மூடிக்கொண்டு அவனை இறுக்கி அணைத்தாள். அவள் சுவாசத்தின் வெம்மை அவன் முகத்தில் அறைந்தது.

"கவி" அவள் மூக்கின் ஓரமாக முத்தமிட்டான்.

"ம்ம்?"

அவள் உதடுகள் அவன் உதடுகளை உரசிப் போனது.

"நீ ரொம்ப அழகா இருக்கடி "

மெல்லப் புன்னகைத்தாள்.

"இருட்லயும் நீ என் அழக ரசிக்கறியாக்கும் ?"

“எனக்கு தெரியறது எல்லாம் உன்னோட முக அழகு இல்லடி.. மன அழகு.! கொஞ்சம் கூட மறுக்காம பொண்டாட்டி மாதிரி எனக்கு இணங்கறியே.!"

"ம்ம்ம்" ஒரு தொடையை உயர்த்தி அவன் தொடை மேல் போட்டாள் "பண்ணிக்கோ மாமா "

அவளை ஆசையாக முத்தமிட்டான். அடியில் கை விட்டு.. அவன் உறுப்பை பிடித்து அவள் பெண்மை பிளவில் வைத்து மெதுவாக அசைத்தான். 

அவன் உறுப்பின் முனை அவள் பருப்பை உரசியது. அவள் சிலிர்த்து துடித்தாள்.

'ஹ்ஹாம்ம்ம்' எனச் சிணுங்கியபடி இடுப்பை உயர்த்திக் காட்டினாள்.

கவியின் பெண்மை நீர் கசிந்து இளகியிருநதது. ஈரமான அவள் புழை உதடுகளை பிரித்து.. விலக்கினான். 

அவன் உறுப்பின் முனையை.. பிளவின் அடியில் இருந்த கவியின் குட்டித் துளையில் வைத்து அழுத்தினான். 

இறுக்கமாக இருந்த அவள் புழைத் துழையை துளைத்துக் கொண்டு அவன் உறுப்பு அவளுக்குள் மெல்ல மெல்ல இறங்கத் தொடங்கியது.

'ஆங்ங்க்க்..!' மெல்ல முனகினாள் சவி. அவன் இறுக்கினாள். 

"வலிக்குதா கவி?" மூக்குரசக் கேட்டான்.

"ம்ம்ம்.. பரவால்ல மாம்ம்மா ஆஆ.. பண்ணுஉஉஉ...!" அவள் இடுப்பை அசைத்து அவன் உறுப்பை ஆழமாக உள் வாங்கினாள்.

திடமான அவன் உறுப்பு அவளுள் ஆழமாக இறங்கி நங்கூரமிட்டு நிற்க.. நவநீதன் அவளது உதடுகளைக் கவ்வி வெறியுடன் சுவைத்தான். 

பற்களுடன் பற்கள் மோதியது. ஆவேசமாக அவள் வாய்க்குள் நாக்கை விட்டு சுழற்றி எடுத்தான். 

மெதுவாக அவன் இடுப்பை உயர்த்தி.. இயங்க ஆரம்பித்தான்.!

"வலிக்குதா கவி ?" மீண்டும் மீண்டும் கேட்டான் நவநீதன்.

"பரவால்ல மாமா "முனகினாள் கவி.

அப்பறம் பேச்சு இல்லை. அவளை முத்தமிட்டுக் கொண்டே அமைதியாக புணர ஆரம்பித்தான்.

 அவன் ஆண்மை கவியின் இறுக்கமான புழைச் சதையை துளைத்துக் கொண்டு இறங்குவது அவனுக்கு பேரின்பமாக இருந்தது. 

அந்த இன்பத்துக்கு ஏங்கிய அவன் உறுப்பு வேகமாக அவளுக்குள் இயங்க ஆரம்பித்தது.!

அவனுக்கு மூச்சிறைத்தது. அவளும் வேகமாக மூச்சு வாங்கினாள். வெப்ப மூச்சுக்களை முகங்களில் தவழ விட்டுக் கொண்டு விறுவிறுவென அவளைப் புணர்ந்தான் நவநீதன். 

கவியிடமிருந்து மெல்லிய முனகலும் சிணுங்கலும் தன்னை மீறி வெளிப் பட்டுக் கொண்டிருந்தது. 

அந்த இன்ப முனகலை காதில் வாங்கியபடி இயங்கி.. உச்சத்தை எட்டினான். அவனது ஆண்மைத் துளிகளை அவளுக்குள் விடவில்லை. 

சட்டென உறுவி.. அதை அவள் தொடைகள் மீது சிதற விட்டான். பின் அவனே அதை துடைத்து விட்டு அவள் பக்கத்தில் படுத்து அவளை அணைத்துக் கொண்டு முத்தத்தால் அர்ச்சனை செய்தான்..!!!
Like Reply
விழிப்பு

தலையணை

ஜில்

பெருமூச்சு

நைட்டி

ஜட்டிக்குள்

சொர்க்கம்

தகதகவென கொதிப்பு

உறுப்பின் முனை

சுவாசத்தின் வெம்மை

உதடுகள் உரசல்

புன்னகை

திடமான உறுப்பு

இன்ப முனகல்

ப்ரோ சூப்பர் ப்ரோ

வழக்கம் போல இந்த முறையும் கவிய நவநீதன் கலக்கிட்டான்

செம ஹாட் பதிவு ப்ரோ

படிக்க படிக்க கீழ துடிக்குது ப்ரோ

எக்ஸலண்ட் ப்ரோ

தொடர்ந்து இதே ஸ்பிரிட் ல போங்க ப்ரோ

நன்றி
Like Reply
செம்ம அட்டகாசமான பதவு நண்பா
Like Reply
(12-10-2025, 05:12 PM)கல்லறை நண்பன். Wrote: "சிர்ரிக்..சிரிக்.." எனக் கத்தியவாறு.. வாசலில் கிடந்த சோற்றுப் பருக்கைகளை குதித்து குதித்து பொருக்கின இரண்டு சிட்டுக் குருவிகள். 

பருக்கை தீர்ந்தவுடன் மறுபடி சோற்றை எடுத்து இறைத்தான் கவிதாவின் தம்பி.!

அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நவநீதன் கேட்டான். 
"என்னடா.. குருவி வளக்கறியா?"

பையன் சிரித்தான்.
"ஆமா மாமா.. இந்த குருவி நம்ம வீட்ல கூடு கட்டி குஞ்செல்லாம் பொறிக்குது."

சாப்பிட்டுக் கொண்டிருந்த அமுதா சிரித்தபடி சொன்னாள். 
“அது ஒன்னும் இந்த குருவி இல்ல.. அது வேற."

“இல்ல. இந்த குருவிதான்."

“ஆமா நீ கண்டயாக்கும்?”

“இந்த குருவிதான். எனக்கு நல்லா தெரியும்”

“ஒன்னும் கிடையாது அது வேற குருவி” என்றாள்.

பையன் கோபமாகி விட்டான்.
“இதான்டி மண்ட.. நீ மூடிட்டு போ..” 

வாயில் வந்ததை நவநீதன் முன்பாகச் சொல்லி விட்டதை தாமதாக உணர்ந்து பயத்துடன் நவநீதனைப் பார்த்தான்.

உண்மையில் நவநீதன் திகைத்துபோனான். அவன் இப்படி எவ்லாம் பேசுவான் என்று தெரியாது

‘என்னடா வார்த்தை இது? நல்ல மரியாதையா பேச மாட்டியா.?”

“அவன் எப்பவுமே அப்படித்தான் மாமா, கோபம் வந்துட்டா கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவான்." என்றாள் அமுதா. இதுதான் சமயம் என்று அவள் தம்பியை போட்டுக் கொடுத்தாள்.

“ஏதாவது அப்படி பேசினான்னா என்கிட்ட சொல்லு. அவனோட ஒரு காத புடிச்சு அறுத்துட்டர்றேன். அப்பறம் பேசுறானான்னு பாக்கலாம்.!"

"சரி மாமா"

அமுதா சிரிக்க, பையன் மிரட்சியுடன் பார்த்தான்.

“சரி சரி வேண்டு பேரும் சாப்பிட்டு கிளம்புங்க ஸ்கூல்க்கு” என்றான்.

 சிரித்துக் கொண்டே காலி குடங்களுடன் வெளியே வந்தாள் அத்தை.

அவளைக் கண்ட குருவிகள் இரண்டு சட்டென பறந்து போய் பக்கத்தில் இருந்த முருங்கை மரத்தில் உட்கார்ந்து கொண்டன.

“போச்சு.." எல்லாவற்றையும் மறந்து குருவிகளைப் பார்த்தான் பையன் .

நவநீதன் சிரித்து விட்டான்.
“ வரும்டா”

அமுதா “வரவே கூடாது.” என்று கையை வீசினாள்.

ஆனால் குருவிகள் பறக்கவில்லை. 

அக்காளைத் திட்ட வழி இல்லாமல் கடுமையாக முறைத்தான் பையன்.

நவநீதன் புறப்பட்டிருந்தான். 

வீட்டின் உள்ளே பார்த்து. "கவி" என்று கூப்பிட்டான்.

“என்ன மாமா” உள்ளிருந்து குரல் வந்தது.

“என்ன டி பண்ற?”

“துணி மாத்திட்டிருக்கேன் மாமா.”

“சரி. எனக்கு நேரமாச்சு, நான் கிளம்பறேன். பை”

"பை மாமா" உள்ளிருந்து சொன்னாள் கவி

சாப்பிட்டுக் கொண்டிருந்த அமுதாவையும்.. பையனையும் பார்த்துக் கையசைத்து டாடா காட்டிவிட்டு வேலைக்கும் கிளம்பினான் நவநீதன்.!!!

இரவு எட்டு மணிக்கு அத்தை மாமாவுடன் உட்கார்ந்து பேசிக கொண்டிருந்தான் நவநீதன்.

 அத்தையின் அண்ணன் ஊரில் கோவில் திருவிழா, அதற்கு அவன் மாமா அத்தை உட்பட வீட்டில் எல்லோரும் போவதாக முடிவு செய்திருந்தார்கள். 

அந்த திருவிழாவுக்கு நவநீதனும் தன்னுடன் வர வேண்டும் என்பது கவியின் விருப்பமாக இருந்தது.

ஆனால் நவநீதனுக்கு அங்கு போவதில் உடன்பாடில்லை. அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.!

நவநீதன் திண்ணை மீது சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.

கவிதா அவன் மேல் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

 அவளது மார்புகள் அவ்வப்போது அவனை உரசிக் கொண்டிருக்க.. காமச் சுகம் கண்டுவிட்ட அவன் இளமை சூடாகிக் கொண்டிருந்தது.! 

மாமா போதையில் இருந்தார். அவர் கயிற்றுக் கட்டிலில் மல்லாந்து படுத்தபடி அவ்வப்போது ஒவ்வொரு வார்த்தையாகப் பேசிக் கொண்டிருந்தார்.

 உணவை முடித்தவுடன் தூங்கிப் பழகி விட்ட அம்முவும் அவள் தம்பியும் வீட்டுக்குள் அடைக்கலமாகியிருந்தனர். 

அத்தை மட்டும் வெற்றிலை போட்டபடி கால் நீட்டி இன்னொரு பக்க திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

பொதுவாக நவந்தனின் அம்மா.. இந்த சம்பாசனைகளில் கலந்து கொளவதில்லை. இரவு உணவுக்குப் பின் தூக்கம்தான்.

நவநீதன் அத்தையுடன் பேசிக் கொண்டிருக்க.. கவிதா அவன் மடியில் சுருண்டு படுத்து விட்டாள்.

“ஏய் கவி.. தூக்கம் வந்தா உள்ள போய் படு” என்றான் நவநீதன்

“எனக்கு தூக்கம் வரல, நான் நீங்க பேசறதை கேட்டுட்டு படுத்துட்டிருக்கேன்." என்றாள்.

“மாமனுக்கு கால் வலிக்க போகுதுடி." என்றாள் அத்தை.

“அதெல்லாம் வலிக்காது." அம்மாவுக்கு பதில் சொல்லி விட்டு அவனைக் கேட்டாள், "வலிக்குதா மாமா?"

“இல்ல.. படுத்துக்க. ஆனா.. இவ இன்னும் சின்ன புள்ள மாதிரியேதான் இருக்கா அத்தை..!"

“அதென்னமோ.. உன்கிட்டதான் அப்படி இருக்கா.” அத்தை அடி போடுவது புரிந்தது.
“நீயாச்சு.. அவளாச்சு என்னமோ பண்ணு. நாங்க ஒண்ணும் சொல்ல போறதில்ல.."

“மா.. உன் வாய கொஞ்சம் மூடிட்டு இரு.! நாங்க ஒன்னும் அப்படி இல்ல” கவிதா சொன்னாள். 

“அப்படி இல்லாமயா உன் மாமன் மடில இப்படி தலை வெச்சு படுத்துருக்க..?”

“அய்யே.. மாமன் மடில தல வெச்சு படுத்தா தப்பா..?"

“தப்பில்லடி, ஆனா எல்லாருக்கும் அந்த எண்ணம் வருமா? இப்ப அம்முவும்தான் இருக்கா.. அவளை இப்படி மாமா மடில போய் தலைவெச்சு படுக்க சொல்லேன் பாப்பம்."

“அவளுக்கு மாமங்கிட்ட அவ்வளவு பழக்கம் இல்ல. என்னை சின்னதுல இருந்தே மாமா நல்லா தூக்கி வளத்து வெளையாடிருக்கு.! இல்ல மாமா..?”

அதுவும் உண்மைதான்.  சிறு வயதில் அவனுக்கு இவளை மிகவும் பிடிக்கும். அவனுடன்தான் அவளது பெரும்பாலான பொழுதுகள் கழியும். 

சிறு வயதில் தங்கை போன்ற பாசமாக இருந்த அது இப்போதுதான் காதலாக மலர்ந்திருக்கிறது!

இப்போது அவர்களுக்குள் இருப்பதை காதல் என்றும் சொல்லி விட முடியாது. 

உறவு முறையும் சந்தர்ப்பங்களும் அவர்களுக்கு இடமளிக்க.. அவர்கள் இப்போது உடலுறவுவரை போய் விட்டார்கள். ஆனால் அவர்கள் காதலர்களைப் போல நடந்து கொள்வதில்லை! 

யோசித்துப் பார்த்தால்.. அது எல்லாம் கலந்த உறவாகத் தோன்றியது நவநீதனுக்கு! 

ஆனால் அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அத்தைக்குத்தான் அதிக ஆசை என்பது அத்தையின் ஒவ்வொரு செயலிலும் நன்றாகத் தெரியும்.

ஊர் கதை, உறவுக் கதை எல்லாம் பேசி முடித்து நவநீதன் தூங்க எழுந்தபோது பத்து மணி பக்கம் அகியிருந்தது.

 மாமா தூங்கியிருந்தார்.

கவிதா அவன் விரல்களின் நகங்களை பற்களால் கொறித்தபடி, அவன் மடியில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். 

அத்தைக்கு தெரியாமல் அவனும் அவ்வப்போது அவள் மார்புகளைப் பிடித்து அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான்.!

“சரித்த.. தூக்கம் வருது.. போய் தூங்கலாம்” என்றான் நவநீதன்.

“செரி நவநி.. போய் தூங்குங்க”

“எந்திரி கவி”

அவளும் எழுந்தாள். 

 அத்தையிடம் சொல்லிக் கொண்டு இரண்டு பேரும் அவன் வீட்டில் நுழைந்தனர்.

கவி பாயை கீழே விரித்து விட்டு அவனுடன் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

“என்னடி இது?”

“என்ன மாமா?”

“பாயை அங்க விரிச்சுட்டு இங்க வந்து படுத்துக்கற?”

சிரித்தாள். “ஆமா”

 அவளை இறுக்கமாக அணைத்து அவளது இதழ்களைச் சுவைத்த பின் மெதுவாக கேட்டான் நவநீதன்.!
“நீ என்னை லவ் பண்றியா கவி?”

“ஏன் மாமா?”

"சும்மா... சொல்லுடி..? நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கனும்னு உங்கம்மா ரொம்ப ஆசையா இருக்கு.”

“ஆமா மாமா”

“லல் பண்றியா இல்லையா அதை சொல்து”

“ம்ம் பண்றேன், அதுக்கு என்ன இப்ப?”

*அப்பறம் உங்கம்மாகிட்ட அதெல்லாம் இல்லேனு சுத்தின.?”

“எங்கம்மாக்கு வேற வேலை என்ன மாமா.? இதப் போய் நான் எப்படி சொல்றது.?”

"சரி., சப்போஸ்.. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலேனா என்ன பண்ணுவ?”

“என்ன பண்றது? ஒண்ணும் பண்ண முடியாது. ஏன் மாமா என்னை உனக்கு படிக்கலியா?”

“உன்ன ரொம்ப புடிக்குதுடி, பிரச்சினை அதில்ல”

“பின்ன வேறென்ன?”

“நமக்குள்ள வயசு வித்தியாசம் இருக்கு"

ஆனால் அவன் மனதில் உறுத்தும் விசயம் அது அல்ல. ரத்த உறவில் திருமணம் செய்து கொள்வதால் பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது என்று சொல்லப் படுகிறதே என்பதுதான். 

ஆனால் கவியிடம் இதை எப்படி சொல்வது என்றுதான் யோசனையாக இருந்தது..!

“ஏன் மாமா.. அப்படி என்ன வயசு வித்யாசம் நமக்கு.? என்னை விட நீ ஒரு அஞ்சு வருசம்தான் பெரியவன்! அதுக்கு என்ன இப்போ?” 

அவள் கேட்க. மெடிக்கல் விபரங்களை பேசிப் பார்க்கலாம் என்று நினைத்தான்.

"அது மட்டும் இல்ல கவி. இப்ப ரத்த சொந்தத்துல கல்யாணம் பண்ணா நமக்கு பொறக்கற கொழந்தைகள்ள நிறைய பேரு ஊனமாத்தான் இருப்பாங்கனு.. டாக்டர்ஸ் எல்லாம் சொல்றாங்க. அதான் எனக்கு பயமா இருக்கு”

“ம் நானும் கேள்விப் பட்றுக்கேன்”

*அப்படி ஆகிருச்சுன்னா என்னடி செய்றது?”

"தெரியல. அப்போ நமக்குள்ள கல்யாணம் வேண்டாங்கறியா மாமா?”

“எனக்கு என்ன சொல்றதுனு தெரியல கவி. எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. உன்ன ஏமாத்தவும் மனசு இல்ல. பாரு. வேண்டாம்னு நான் நினைச்சாக்கூட நீயா இப்படி வந்து வந்து படுத்துக்கற. நீயாவது இதெல்லாம் வேண்டாம். தப்பு மாமான்னு சொல்லி ஒதுங்கியிருக்கணும்”

“என்னால அப்படி எல்லாம் ஒதுங்கியிருக்க முடியாது. சரி அத விடு மாமா.. அத அப்புறம் பாக்கலாம். இப்ப நான் உன்கூட இப்படி வந்து படுக்கறது.. உனக்கு புடிக்கலையா?”

“புடிக்கலேன்னெல்லாம் இல்லைடி.. ப்யூச்சர நெனச்சு.. ஒரு பயம்..”

“சரி.. இப்ப நான் கீழ போய்க்கட்டுமா.?"

அவளை ஆதுரத்துடன் இறுக்கி அணைத்து அவள் உதட்டில் அழுத்தி முத்தம் கொடுத்தான் நவநீதன்.!!!

"பரவால்ல படுத்துக்கோ..”

அவனது அணைப்புக்குள்ளேயே படுத்த கவிதாவும் கண்களை மூடித் தூங்கிவிட்டாள்.. !!

miga arumai. welcome back
Like Reply
(17-10-2025, 08:44 PM)கல்லறை நண்பன். Wrote: நவநீதனுக்கு திடுமென விழிப்பு வந்தது. கவியைக் கட்டிப்பிடித்து படுத்து அப்படியே தூங்கியிருந்தான். கவியும் அவன் அணைப்புக்குள் படுத்து அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள்.!

நவநீதனுக்கு இப்போது உடல் மிகவும் கொதிப்பாக இருப்பதைப் போலிருந்தது. அவன் ஆண்மை விறைத்து முறுக்கிக் கொண்டிருந்தது. 

அவன் உடம்பு மொத்தமும் இப்போது காம உணர்ச்சி ஏறி.. வெப்பத்தில் தவித்துக் கொண்டிருந்தது.

கவியின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவள் லேசாக உதடுகள் பிளந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 

அவள் முகம் அவளது தலையணை மீது அவனை நோக்கி இருந்தது. கால்களை மடக்கி.. ஒரு கையை தலைக்கடியில் கொடுத்திருந்தாள்.

நவநீதனால் தன் தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் தலையை தூக்கி அவள் தலையணை மீது வைத்தான். 

அவள் இடுப்பில் கை போட்டு அவளை அணைத்தான். அவளுடன் நெருக்கமாக ஒட்டிப் படுத்து.. அவள் உதட்டில் அவன் உதட்டைப் பொருத்தினான்.

 ஆழ்ந்த தூக்கத்தில்.. பிளந்து கொண்டிருந்த சவியின் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டான். 

ஜில்லென்றிருந்தது. அவள் விடும் மூச்சுக் காற்று அவன் முகத்தில் மோதுவது இன்பமாக இருந்தது. 

மெல்ல அவளது கீழ் உதட்டைக் கவ்வினான். மெதுவாக சப்பி.. உறிஞ்சினான். 

கவியிடம் எந்த விதமான அசைவும் இல்லை.

 அவள் உதடுகளை சில நொடிகள் சுவைத்தவன்.. அவளது நைட்டியின் ஜிப்பை பிரித்து உள்ளே கை விட்டான். சிம்மீஸ் மட்டும் போட்டிருந்தாள். சிம்மீசுக்குள் கை விட்டு அவள் மார்பை பிடித்து மெதுவாக பிசைந்தான். 

மெதுமெதுவென்றிருந்தது. அவன் காம்பை நிரடியபோது.. சட்டென ஒரு பெருமூச்சு விட்டுப் புரண்டாள் கவி.

மல்லாந்து படுத்தவள் தன் மார்பின் மேல் கை வைத்தபடி மீண்டும் தூங்கிப் போனாள். அவள் விழிக்கவில்லை. புரண்டு மட்டும்தான் படுத்திருந்தாள்.

நவநீதன் மீண்டும் அவள் மார்புகளைப் பிடித்து பிசைய ஆரம்பித்தான். அவள் தொடைகள் மீது ஒரு காலை தூக்கிப் போட்டு.. அவள் இடுப்பில் அவன் உறுப்பை அழுத்தினான். 

அவள் நைட்டியை ஒரு பக்கத்தில் ஒதுக்கி விட்டு.. அவன் முகத்தை தூக்கி மெதுவாக அவள் மார்பின் மீது வைக்க.. அசைந்து.. பின் கண் விழித்தாள் கவி.!

"மாம்மா.." என தூக்கக் கலக்கத்துடன் முனகினாள்.

முகம் உயர்த்தி அவள் முகத்தைப் பார்த்தான். 
“கவி”

“என்ன மாமா ?"

“மூடா இருக்குடி..”

"ஹ்ம்ம்..!!" சிணுங்கினாள். 

அது தூக்கத்தைக் கலைத்த சிணுங்கல்.

மெதுவாக அவள் மார்பைக் கவ்வி சுவைக்க ஆரம்பித்தான். அவள் காம்புகள் விறைப்படையத் தொடங்கின. 

நாக்கைச் சூழற்றி அவள் முலையைச் சுவைத்தான். கவி முற்றிலும் தூக்கம் கலைந்து அவனை இறுக்கினாள்.. !!

அவளது இரு முலைகளையும் இன்பமாய் சப்பிச் சப்பிச் சுவைத்தான், அவள் தொடைகளில் கை வைத்து நைட்டியை மேலேற்றினான்.

 கவி கால்களை உயர்த்தி வைக்க.. அவளது நைட்டி இடுப்புக்கு மேலே வந்தது. அவள் தொடை நடுவில் கை வைத்தான். 

ஜட்டிக்குள் மெத்தென உப்பிக் கொண்டிருந்த அவள் பெண்மைப் பிளவை தடவி.. மெதுவாகப் பிசைந்தான். 

அவள் சிணுங்கியபடி நெளிந்தாள். மெல்ல அவள் ஜட்டிக்குள் கை விட்டான்.

சவியின் பெண்மைப் பிளவு.. சூடாகவும்.. ஈரமாகவும் இருந்தது. பிளவின் மேல் பக்கத்தில் கை வைத்து மெதுவாக தேய்த்தான்.

 கவி அவனை இறுக்கினாள். அவள் உடல் நெளிந்தது.!

“கவ்வி.."

"ம்மாம்மா.?"

"பண்லாமாடி ?"

" ம்ம்."

அப்படியே புரண்டு அவள் மேல் ஏறிப் படுத்தான் நவநீதன். 

கவியின் சின்ன முலைகளை நெஞ்சில் அழுத்தி.. அவளது உதடுகளைக் கவ்விச் சுவைத்தான். 

கவியின் மேல் படுத்துக் கொண்டு அவளை முத்தமிடுவதே அவனுக்கு சொர்க்கத்தில் மிதப்பதை போலிருந்தது.!!!

நவநீதனின் உறுப்பு நெருப்பில் காய்ச்சிய கம்பியை போல தகதகவென கொதித்துக் கொண்டிருந்தது. 

அவனது காமத் தீயின் நாக்கில் அவன் உடலே கருகிக் கொண்டிருப்பதை போலிருந்தது. 

இதற்கு முன்பெல்லாம் அவனுக்கு இவ்வளவு அவஸ்தை இருந்ததில்லை. பெண் சுகம் கண்டுவிட்ட பின்தான் அவன் உடல் இவ்வளவு மோசமான.. காம அவஸ்தையை உணரத் தொடங்கியிருக்கிறது.!

அவன் உறுப்பின் முனை.. கவியின் பெண்மைப் பிளவை முட்டி.. அதில் அழுந்தியது. 

கவி கண்களை மூடிக்கொண்டு அவனை இறுக்கி அணைத்தாள். அவள் சுவாசத்தின் வெம்மை அவன் முகத்தில் அறைந்தது.

"கவி" அவள் மூக்கின் ஓரமாக முத்தமிட்டான்.

"ம்ம்?"

அவள் உதடுகள் அவன் உதடுகளை உரசிப் போனது.

"நீ ரொம்ப அழகா இருக்கடி "

மெல்லப் புன்னகைத்தாள்.

"இருட்லயும் நீ என் அழக ரசிக்கறியாக்கும் ?"

“எனக்கு தெரியறது எல்லாம் உன்னோட முக அழகு இல்லடி.. மன அழகு.! கொஞ்சம் கூட மறுக்காம பொண்டாட்டி மாதிரி எனக்கு இணங்கறியே.!"

"ம்ம்ம்" ஒரு தொடையை உயர்த்தி அவன் தொடை மேல் போட்டாள் "பண்ணிக்கோ மாமா "

அவளை ஆசையாக முத்தமிட்டான். அடியில் கை விட்டு.. அவன் உறுப்பை பிடித்து அவள் பெண்மை பிளவில் வைத்து மெதுவாக அசைத்தான். 

அவன் உறுப்பின் முனை அவள் பருப்பை உரசியது. அவள் சிலிர்த்து துடித்தாள்.

'ஹ்ஹாம்ம்ம்' எனச் சிணுங்கியபடி இடுப்பை உயர்த்திக் காட்டினாள்.

கவியின் பெண்மை நீர் கசிந்து இளகியிருநதது. ஈரமான அவள் புழை உதடுகளை பிரித்து.. விலக்கினான். 

அவன் உறுப்பின் முனையை.. பிளவின் அடியில் இருந்த கவியின் குட்டித் துளையில் வைத்து அழுத்தினான். 

இறுக்கமாக இருந்த அவள் புழைத் துழையை துளைத்துக் கொண்டு அவன் உறுப்பு அவளுக்குள் மெல்ல மெல்ல இறங்கத் தொடங்கியது.

'ஆங்ங்க்க்..!' மெல்ல முனகினாள் சவி. அவன் இறுக்கினாள். 

"வலிக்குதா கவி?" மூக்குரசக் கேட்டான்.

"ம்ம்ம்.. பரவால்ல மாம்ம்மா ஆஆ.. பண்ணுஉஉஉ...!" அவள் இடுப்பை அசைத்து அவன் உறுப்பை ஆழமாக உள் வாங்கினாள்.

திடமான அவன் உறுப்பு அவளுள் ஆழமாக இறங்கி நங்கூரமிட்டு நிற்க.. நவநீதன் அவளது உதடுகளைக் கவ்வி வெறியுடன் சுவைத்தான். 

பற்களுடன் பற்கள் மோதியது. ஆவேசமாக அவள் வாய்க்குள் நாக்கை விட்டு சுழற்றி எடுத்தான். 

மெதுவாக அவன் இடுப்பை உயர்த்தி.. இயங்க ஆரம்பித்தான்.!

"வலிக்குதா கவி ?" மீண்டும் மீண்டும் கேட்டான் நவநீதன்.

"பரவால்ல மாமா "முனகினாள் கவி.

அப்பறம் பேச்சு இல்லை. அவளை முத்தமிட்டுக் கொண்டே அமைதியாக புணர ஆரம்பித்தான்.

 அவன் ஆண்மை கவியின் இறுக்கமான புழைச் சதையை துளைத்துக் கொண்டு இறங்குவது அவனுக்கு பேரின்பமாக இருந்தது. 

அந்த இன்பத்துக்கு ஏங்கிய அவன் உறுப்பு வேகமாக அவளுக்குள் இயங்க ஆரம்பித்தது.!

அவனுக்கு மூச்சிறைத்தது. அவளும் வேகமாக மூச்சு வாங்கினாள். வெப்ப மூச்சுக்களை முகங்களில் தவழ விட்டுக் கொண்டு விறுவிறுவென அவளைப் புணர்ந்தான் நவநீதன். 

கவியிடமிருந்து மெல்லிய முனகலும் சிணுங்கலும் தன்னை மீறி வெளிப் பட்டுக் கொண்டிருந்தது. 

அந்த இன்ப முனகலை காதில் வாங்கியபடி இயங்கி.. உச்சத்தை எட்டினான். அவனது ஆண்மைத் துளிகளை அவளுக்குள் விடவில்லை. 

சட்டென உறுவி.. அதை அவள் தொடைகள் மீது சிதற விட்டான். பின் அவனே அதை துடைத்து விட்டு அவள் பக்கத்தில் படுத்து அவளை அணைத்துக் கொண்டு முத்தத்தால் அர்ச்சனை செய்தான்..!!!

nice update bro. kathalum kamamum kalanthu miga arumai
Like Reply
58


விடுமுறை நாள். சாப்பிட்டு விட்டு அப்போதுதான் டிவி முன்பாக அமர்ந்தான் நவநீதன். 

வாசலில் நிழலாடியது. எட்டிப் பார்த்தான். 

நாவல் பழ நிறப் புடவையில்.. அட்டகாசமாய் தெரிந்தாள் திவ்யா.! 

அவளுடன் பிரமிளா. அவளும் பாவாடை தாவணியில் இருந்தாள். 

இருவரையும் பார்த்து சில நொடிகளுக்கு அசந்து போனான்.!

“அட.. வாங்க." சுதாரித்துக் கொண்டு எழுந்தான்.

கதவு பக்கத்தில் வந்து நின்றாள் திவ்யா. அவளிடமிருந்து பூ வாசனை கமகமவென வீசியது. அவள் கையில் ஒரு கூடை.!

"சாப்பிட்டாச்சா..?" முகத்தில் தவழும் புன்னகையில் வெட்கம் அப்பிக் கொண்டிருந்தது.

"ஒ.! என்னது.. புடவைல.?"

"நல்லாருக்கா.?"

"ம்ம்ம்.. செம.. ! கலக்கலா இருக்கு..! திவ்யா இவ்ளோ அழகானு வியப்பா இருக்கு..!"

"ஹலோ.. போதும்." சிரிப்பில் வெட்கம் மின்னியது.

" என்ன விசேசம்.?"

அவள் கண்கள் விரிந்தது.
 "என் பிறந்த நாள்.."

“வாவ்..! சொல்லவே இல்ல..?"

"இதெல்லாம் யாருக்கும் சொல்றதில்ல..! நான் அந்தளவுக்கு கொண்டாடறதும் இல்ல..!"

“சூப்பர்..! இருந்தாலும்.. என் வாழ்த்துக்கள்..! வா.. உள்ள வா..! உக்காரு..!"

"தேங்க்ஸ்.! நீங்க ப்ரீயா இப்ப..?"

"ம்ம்.. ஆமா. ப்ரீதான்.. ஏன்..?"

“எங்களோட வர முடியுமா.?"

"எங்க.?"

"கோயிலுக்கு.."

“எந்தக் கோவில்?”

"பழனி ஆண்டவன்.!" 

இது அந்த 'பழனி' இல்லை. பக்கத்தில் இருக்கும் மழை மீது இருக்கும் 'பழனி ஆண்டவன்'

"அங்க எதுக்கு. ?"

“அலோ.. கோயிலுக்கு எதுக்கு போவாங்க.? ஒரு நல்ல நாளும் அதுவுமா..? சாமி கும்பிடத்தான். வீட்ல சும்மாதான இருக்கீங்க..? நாங்க ரெண்டு பேரும் போறோம்..! வாங்க துணைக்கு.." என உரிமையுடன் அழைத்தாள் திவ்யா.

பிரமிளா இப்போதுதான் இடை புகுந்தாள்.

"ஹீரோ சார்.. எங்களை எல்லாம் கண்டுக்க மாட்டிங்க போல..?"

"அட.. அப்படி இல்ல பிரமி..! ஆமா நீ என்ன பாவாடை தாவணில கலக்கற..? உனக்கும் பிறந்த நாளா..?"

"ஹா.. ஆமா..! நமக்கெல்லாம் தினம் தினம் பிறந்த நாள்தான் நல்லாருக்கா என் தாவணி..?"

“சூப்பரா இருக்கு..! உன் தாவணி..!" சிரித்தான்.

“அப்ப.. அவ.. ?" திவ்யா.

"பிரமி..... சுமார்தான்.." எனச் சிரித்தான்.

“அலோ.. போதும். வாங்க கோயிலுக்கு போலாம்"

"நானுமா.?" தயங்கினான்.

பிரமிளா "அட வாங்க ஹீரோ சார்.. அப்படியே ஜாலியா ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்" என்றாள். 

முருகன் கோவில் மலை மீது இருக்கிறது. போய்வர எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகிவிடும்.

திவ்யாவைப் பார்த்தான். "கண்டிப்பா… நான் வரனுமா.?"

“என் பிறந்த நாளும் அதுவுமா வந்து கூப்பிடறேன். வந்தா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.."

பிரமிளா "ரெண்டு பொண்ணுங்க வந்து கூப்பிடறோம். வரலேன்னா நீங்கள்ளாம் என்ன ஆம்பளை.?" எனச் சிரித்தபடி சொன்னாள்.

அவள் சொன்னதன் அர்த்தம் தப்பாகத் தோன்ற.. "ஏய்.. வாயை மூடுடி கழுதை.." என்றாள் திவ்யா.

"சரி.. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க..! வரேன் போலாம்.!" என்று மனமிறங்கினான் நவநீதன்.

"அது.." எனச் சிரித்தாள் பிரமிளா.

நவநீதன் அவர்களுடன் புறப்பட ஆயத்தமானான். 

திவ்யாவும், பிரமிளாவும் அவன் வீட்டுத் திண்ணை மீது உட்கார்ந்து கொண்டார்கள்.! 

நவநீதன் பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து தலைவாரி, உடை மாற்றிக் கிளம்பி வந்தான்.!

“உங்கம்மா எங்க போனாங்க? " பிரமிளா கேட்டாள்.

"ஆடு மேய்க்கப் போயாச்சு.."

வீட்டைப் பூட்டி சாவியை அதனிடத்தில் வைத்து விட்டுக் கிளம்பினான்.

"ஆமா.. உங்க மாமா வீட்ல யாரையும் காணம் போலிருக்கு?" திவ்யா கேட்டாள்.

"எல்லாம் ஊருக்கு போயிருக்காங்க. எங்க அத்தையோட அண்ணன் ஊருல கோவில் திருவிழா" 

“ஒ. நீங்க போகல.?"

“இல்ல.. போகல.. !"

கோயிலுக்குச் செல்லும் பாதை நோக்கி நடந்தார்கள்.

"உங்கம்மாதான் சொன்னாங்க." என்றாள் திவ்யா.

“என்ன..?"

"நான் சேலை கட்டிருக்கறதை பாத்து.. நல்லாருக்குனு ஜாடைல சொன்னாங்க. அப்பதான் உங்களை கேட்டேன். நீங்க விட்ல இருக்கீங்கன்னு சொன்னாங்க..! அப்பதான்.. திடீர்னு தோணுச்சு.. உங்களையும் கூட்டிட்டு போனா என்னன்னு.."

அவர்கள் ஊரை ஒட்டிய கரட்டில் பசுமை இல்லை. பார்த்த மரங்களில் எல்லாம் இலை. தலைகள் காய்ந்து வறட்சியே தென்பட்டது. 

இந்த வருடம் மழை பொய்த்து விட்டது. பெயருக்கு எப்போதாவது மழை வரும். ஆனால் பருவம் தப்பிய மழையால் அதிக பலன் இல்லை..!

கரட்டின் அடிவாரத்தில் நிறைய காடுகள் இருந்தன. அவைகள் எல்லாம் புற்களும் ஆவாரஞ் செடிகளும் மட்டுமே முளைத்திருந்தன. 

அந்தக் கொரைகளையும்.. வனப் பகுதியையும் பிரிக்க.. பவுண்ட்ரி என்கிற நீளமான கற்றாலை வேலி..! 

அந்த கற்றாலை வேலி ஓரமாக நடக்க ஒரு கால் தடம்..! அதன் வழியே நடந்தனர்.

ஒரு வயதான கிழவி.. கற்றாழை செடியில் இருந்து நார் உரித்துக் கொண்டிருந்தாள். 

ரவிக்கை பரிச்சயமற்ற அந்த கிழவியின் மார்புகள் கந்தலான ஒரு விலையில்லா இலவச சேலையின் பின்னால் மறைந்திருந்தது.!

"யாரு இந்த பாட்டி ?" நவநீதன் கேட்டான்.

"தெரியல.." திவ்யா.

"நம்ம ஊரு இல்ல.! அந்த சைடு என்னோட கிளாஸ் மேட்டு ஒருத்தி ராஜாமணி.. அவ பாட்டி இது. இங்க எங்காவது ஆடு மேய்க்கும்”

“அது யாரு ராஜாமணி ?"

உடனே பிரமிளா ‘'என்னோட கிள்ஸ் மேட்டு ராஜாமணியோட பாட்டிப்பா அது.." என்றாள்.

"ரெண்டாவதுலயா?" திவ்யா கிண்டலாகக் கேட்டாள்.

நவநீதனும் சிரித்தான்.
 " என்ன வயசிருக்கும்..?"

" ராஜாமணிக்கா.?"

"ஏய்.. இந்த பாட்டிக்குப்பா"

திவ்யா "அதானே பாத்தேன்.."

பிரமிளா "தெரியாது. அவங்க பொறந்த காலத்துல எல்லாம்.. குறிச்சு வச்சுக்கல.! இருந்தாலும் ஒரு குத்து மதிப்பா.. ஒரு அறுபது எழுபது பக்கம் சொல்லலாம்..! ரொம்ப வருசமா இது இப்படியேதான் இருக்கு.! வயசு ஆன மாதிரியே தெரியல.!"

“அப்படித்தான் நெனைச்சேன் " என்றான் நவநீதன் "ஏன்னா.. ஆளு அப்படி இருக்கு "

"மார்ல ஜாக்கெட் இல்லாதத பாத்தா ?" எனக் கேட்டாள் பிரமிளா.

"ஏய்.. அடங்குடி " என்றாள் திவ்யா.

நவநீதன் "அது சரி. இந்த கத்தாழை நாறு உரிக்குதே.. இத வச்சு என்ன செயயும் ?"

“கயிறு திரிக்கும் "

“திரிச்சு..?”

“விக்கும்..! இல்லேன்னா ஆடு மாடு கட்ட கயிறு வெச்சுக்கும்." 

கால் மணி நேரம் நடந்தபிறகு கோவிலுக்குச் செல்லும் மண் சாலை வந்தது. 

மேட்டுப் பாதையில் மெதுவாக நடக்க.. சிறிது தொலைவிலேயே படிக்கட்டுகள் தனியாகப் பிரிந்தன.!

"மண் ரோட்ல போலாமா.? படிக்கட்டு வழியா போலாமா ?" நவநீதன் கேட்டான்.

"படிக்கட்டு வழியா போலாம் " என்றாள் திவ்யா. “அதுதான் பக்கம்.”

மண் சாலை வாகனங்கள் வருவதற்காக அமைக்கப் பட்ட சுற்றுப் பாதை. அந்த வழியில்தான் முஸ்லிம் கோவிலான தர்கா ஒன்று இருந்தது.

படிக்கட்டுகளில் மூச்சு வாங்கிக் கொண்டு நேராக மழை ஏற வேண்டும். ஏறினார்கள். அவ்வப்போது சிறு சிறு ஓய்வு..! 

அவர்கள் செல்லும் பாதையில் இரண்டு பக்கத்திலும் ஊசிவேல மரங்களும்.. காராச்சி. வேங்கை மரங்களும்.. காய்ந்த கனம்புற்களுமாக இருந்தது..! மூவருக்குமே நன்றாக மூச்சிறைத்தது.!

"மூச்சு வாங்குதில்ல." நவநீதனைப் பார்த்துக் கொண்டு சிரித்தாள் திவ்யா.

"ம்ம்.."

“மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது" என்றாள் பிரமிளா.

பெண்கள் இரண்டு பேரும் மார்புகள் 'குபுக்.. குபுக்’ என ஏறி இறங்க வேகமாக மூச்சு விடுவதைப் பார்க்க சிலிர்ப்பாக இருந்தது.

"நின்னு போலாம்ப்பா.." என்றாள் திவ்யா.

பத்து நிமிடங்களுக்கு பக்கம் ஒரே இடத்தில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் எழுந்து மெதுவாக மலை ஏறினார்கள்..!!

வெய்யில் சுள்ளென்றிருந்தது. உடம்பெல்லாம் வியர்த்து ஒழுகியது. 

கோவிலை அடைந்ததும் வேப்ப மர நிழலில் போய் அமர்ந்தனர் மூவரும்.!

கோவிலின் முன் ஒரு நீண்ட மேடை. மேடையில் முருகனது வாகனமான மயில் சிலை. கிழக்கு நோக்கி கோவிலின் வாயிலைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தது. 

அந்தச் சிலை எண்ணெய் ஊற்றி ஊற்றி கருப்பாக.. வழுவழுவென்றிருந்தது. 

அதன் ஓரமாக ஒரு கம்பம். கம்பத்தின் உச்சியில் அகலமான ஒரு தகடு. அதன் நான்கு பக்கத்திலும் சின்னச் சின்னதாக மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன.!

கோவில் நடை திறக்சவில்லை. பூட்டியிருந்தது.

"பூசாரி இன்னும் வரல.." என்றாள் திவ்யா. 

அவள் கக்கத்தில் வியர்த்து மாடர்ன் ஆர்ட்டாகப் படர்ந்திருந்தது.

"எப்ப வருவாரு.?" நவநீதன் அவளை கொஞ்சம் ரசித்துப் பார்த்தபடி கேட்டான்.

"உச்சி பூஜைக்கு வந்துருவாரு” பிரமிளா சொன்னாள்.

தன் கையில் கட்டியிருந்த குட்டி கடிகாரத்தில் நேரம் பார்த்தாள் திவ்யா.

"டைம் இன்னும் பதிணொண்ணு கூட ஆகல.."

"இப்பல்லாம் டெய்லி வராரா.?" நவநீதன் கேட்டான்.

"சொல்ல முடியாது. ஒரொரு நாளைக்கு வர மாட்டாரு.” பிரமிளா.

"அவருக்கும் வயசாகிருச்சு இல்ல.."

திவ்யா "நீ ஏன்டி நச்சு வாய் வெக்கறே..? உன் வாய்ல விழுந்தா வௌங்கற காரியம் கூட வெளங்காது.." என்று பிரமிளாவைப் பார்த்துச் சொன்னாள்.

பிரமிளா சிரித்தாள் "ஆமா.. நான் சொல்லித்தான்..."

"அப்ப.. அவரு வரலேன்னா பூஜை..?" நவநீதன்.

"பூசாரியே வரலேன்னா சாமிக்கு ஏது பூஜை..?"

பறவைகளின் பாடல்களும்.. சில் வண்டுகளின் ரீங்காரமும் தவிர.. வேறு சத்தம் அங்கு எதுவும் இல்லை. 

மிதமான காற்று இதமான தென்றலாக வீசிக் கொண்டிருந்தது. 

வேப்ப மர நிழலில் இளைப்பாறிய நவநீதன் சிறிது நேரத்துக்கு பிறகு எழுந்தான். கோவிலின் பின் பக்கம் இருக்கும் தண்ணீர் தொட்டியை நோக்கிச் சென்றான்.! 

வேப்ப மரத்துக்கு அடுத்ததாக ஒரு மா மரம் இருந்தது. அதில் பூ இருந்தது. காய்கள் இல்லை. அதற்கடுத்தது வெள்ளை அரளிப் பூக்கள். அரளிப் பூ மணம் கமகமவென மனதை மயக்கும் மோகினி வாசனையாக இருந்தது..! 

பதினைந்து அடி உயர தூண் எழுப்பி கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் இரண்டு பைப்கள் இருந்தன. அதில் ஒன்று உடைந்து போயிருந்தது.

 மற்றொன்றை திருகினான். தண்ணீர் வந்தது. கை வைத்த உடனே சட்டென கையை பின்னால் இழுத்தான். தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது.!

அவனுக்குப் பின்னால் வந்த திவ்யா சிரித்தபடி கேட்டாள். "நண்ணி சுடுதா ?"

"ம்.. கொதிக்குது "

'கொஞ்ச நேரம் அப்படியே விட்றுங்க. சுடு தண்ணி போனதும்.. ஜில்லு தண்ணி வரும்."

பிரமிளா வந்தாள்.

 நவநீதனும் திவ்யாவும் ஒதுங்கி நிற்க.. பிரமிளா கை கால் முகம் கழுவ ஆரம்பித்தாள். 

பாவாடையை முழங்கால்வரை உயர்த்தி அவள் கால்களைக் கழுவியபோது.. அவளது வடிவான கால்களை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. 

மெல்லிய ரோமங்களைக் கொண்ட பிரமிளாவின் கெண்டைக்கால் திரட்சி கவர்ச்சியாக இருந்தது.

 அவளுக்கு முகம் ஒன்றுதான் லட்சணமாக இல்லாமல் போய் விட்டது. மற்றபடி அவளிடம் எந்தக் குறையும் இல்லை.!

அடுத்ததாக முகம் கழுவிய திவ்யா.. செய்த சிறு அலட்சியத்தால் அவளது பருவக் கலசம் ஜாக்கெட்டை முட்டிக் கொண்டு கும்மென்று தெரிந்தது. 

நவநீதன் பார்ப்பதை பிரமிளாவும் பார்த்தாள். ஆனால் ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை.!

மூன்றாவதாக நவநீதன் முகம் கழுவியபோது தண்ணீர் வழக்கத்துக்கு மாறாக ஜில்லென்றிருந்தது.

 முகம் கழுவிய பின் தண்ணீர் குடித்தான்.!

"இப்ப என்ன பண்றது. பூசாரி வரனுமா.?"

"அவசியமில்ல" என்றாள் திவ்யா "அவரை நம்ப முடியாது."

அவர்களை அழைத்துக் கொண்டு முன்னால் போனாள். மேடையில் இருந்த மயில் வாகனத்தின் முன்பாக தேங்காய்.. பழம் வைத்து.. கற்பூரம்.. பத்தி பற்ற வைத்து வணங்கினர்..!

திருநீர்.. குங்குமம் எல்லாம் மயில் வாகனத்தின் முன்பாகவே இருந்தது. நெற்றிக்கு இட்டுக் கொண்டு மீண்டும் வேப்ப மர நிழலுக்குச் சென்று.. கீழே பார்த்து அமர்ந்தனர்.!

 பழத்தை இருவருக்கும் கொடுத்து விட்டு தேங்காயை பாறையில் மோதி உடைத்தாள் திவ்யா. 

சில்லு சில்லாக உடைத்து மூவரும் தின்றபடி ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டு வேடிக்கை பார்த்தனர்.!

அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த மலை அடிவாரத்தின் தெற்குப் பக்கத்தில் அவர்களது ஊர் இருக்கிறது. 

வடக்குப் பக்கத்தில் பவானி ஆறு.! அதற்கு அந்தப் பக்கம் நீலகிரி மலை! கோத்தகிரி செல்லும் சாலை முழுசாக தெரிந்தது.!!!
Like Reply
நல்ல கதையோட்டம்
Like Reply
சூப்பர் நண்பா
Like Reply
very good bro, pls continue ..
Like Reply
Waiting for next episode
Like Reply
59



அரை மணி நேரம் கடந்திருந்தது. அடிக்கடி நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா. அவள் கையில் கடிகாரம் இருக்கிறது என்பதற்காகவே பார்த்துக் கொள்வதைப் போலிருந்தது அவள் செய்கை.!

"எவ்ளோ அமைதியா... அருமையா இருக்கு" என்று நவநீதனைப் பார்த்துக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் சொன்னாள் திவ்யா.

அவளது முன் நெற்றி முடிகள்.. இதமான தென்றல் காற்றுக்கு அவளது முகத்தில் வந்து விழுந்து.. தவழ்ந்து விளையாடிக் கொண்டிருக்க.. அலட்டிக் கொள்ளாத வனப்புடன் இளமை வசீகரிக்க எளிமையாக இருந்த.. அவளின் அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை நவநீதனால்.!

"ஏன் இருக்காது?" என்று கிண்டல் செய்தாள் பிரமிளா. "பக்கத்துல ஆளு இருந்தா எல்லாம் அருமையாவும் அழகாகவும்தான் இருக்கும் "

"ஆளா..?" நவநீதன் பிரமிளாவைப் பார்த்தான்.

"ம்ம்ம்.. சாதாரண ஆளா.. ஹீரோவாச்சே..?" பிரமிளா திவ்யாவை கேலியாகப் பார்த்தபடி சிரித்தாள்.

அவர்கள் இரண்டு பேரும் உள்ளர்த்தத்துடன் பேசிக் கொள்வதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. 

"ஹீரோவா.? யாரு.. நானா..?"

'ம்ம்ம்.. பக்கா ஜென்டில் மேன் ஹீரோ.! சரி.. இவளுக்கு என்னதான் சொல்ல போறிங்க.?" நேரடியாகவே கேட்டு விட்டாள்.

"நான் என்ன சொல்றது பிரமி?"

"ஐ லவ் யூ.. சொல்லுங்க.! எனக்கில்ல... அவளுக்கு..!" சிரித்தாள்.

திகைப்புடன் திவ்யாவைப் பார்த்தான். 

திவ்யா முழு மனதாக அவன் காதலுக்காக காத்துக் கொண்டிருந்தாள். அவன் நல்ல வார்த்தையாக சொல்ல மாட்டானா என்று தவித்துக் கொண்டிருந்தாள்.

"அவ உங்கள ரொம்ப டீப்பா.. லவ் பண்றா.." என்று மீண்டும் சொன்னாள் பிரமிளா.

திவ்யாவை ஆழமாகப் பார்த்து விட்டு அமைதியாகச் சொன்னான்.

"வேண்டாம்னு சொன்னேனே திவ்யா.? நமக்குள்ள இந்த லவ் எல்லாம் ஒத்து வராது..! ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.!"

பிரமிளா "என்ன ஒத்து வராதுங்கறிங்க..?"

"பிரெண்டோட தங்கச்சி.."

'பிரெண்டோட தங்கச்சின்னா.. அவ பொண்ணில்லையா.? அவளுக்கும் மனசு இல்லையா..? அந்த மனசுல காதல் இல்லையா.?" 

"ஸாரி பிரமி.. இதெல்லாம் வாதம் பண்ற விஷயம் இல்ல.."

“என்ன சார் நீங்க... அவகிட்ட..."

"விடுறீ..!" சட்டெனக் குறுக்கிட்டாள் திவ்யா,
"பொறந்த நாளும் அதுவுமா என்னை அப்செட் பண்ணாத. வேற பேசு..!"

"இத.. இப்ப விட்டா.. வேற எப்படீ பேசறது..?"

'’விடு.. விடு..! இதெல்லாம் மனசுல இருந்து தானா வரனும்..!" என்று விட்டு நவநீதனை நேராகப் பார்த்துச் சொன்னாள் திவ்யா,
 "எனக்கு புரியுது நவநீ.. ஆனா.. என் மனசுக்குத்தான் சுத்தமா புரியவே மாட்டேங்குது..!"

என்ன பேசுவதெனப் புரியாமல் அமைதியாக அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நவநீதன்..!!!

அரை மணி நேரத்துக்கும் மேல் ஆகி விட்டது. 

இரண்டு இளம் பெண்களுடன் வந்து இப்படி ஒரு ஆளரவமற்ற வனப் பகுதியில்.. தனிமையான.. உயரமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பது என்பது மகிழ்ச்சியான ஒன்று தான். ஆனால் இந்த காதல் தான் இப்போது பெரிய சிக்கலாக இருக்கிறது..!!

திவ்யாவின் இறுக்கமான முகத்தைப் பார்த்துக் கொண்டு அந்த இடத்தில் நீண்ட நேரம் அமைதியாய உட்கார்ந்திருக்க முடியவில்லை நவநீதனுக்கு. 

அந்த இடத்தை விட்டு எழுந்து வேறு எங்காவது சென்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

அப்போது தான் தாவணியை விசிறியபடி பிரமிளா கேட்டாள்.
 "எத்தனை நேரம்தான் இப்படியே மூஞ்சிய மூஞ்சிய பாத்துட்டு உக்காந்திட்டிருக்கறது.?"

"போலாமா?" அவளைப் பார்த்து உடனே கேட்டான் நவநீத

"எங்க ?"

"வீட்டுக்குத்தான். வேற எங்க.?"

"உடனேவா..?”

“ஏய்.. நாம வந்து எவ்வளவு நேரம் ஆச்சு தெரியுமா ?"

‘'அட இருங்க... சார். இப்ப அவசரமா வீட்டுக்கு ஓடிப்போய் என்ன பண்ண போறீங்க.?"

நவநீதனுக்கு பிரமிளா மீது எரிச்சலாக வந்தது. ஓங்கி அவள் மண்டையில் 'நங்'கென்று கொட்ட வேண்டும் போல் இருந்தது.

 சும்மா இருக்காமல் வாயைக் கிளறியது இவள்தான். கலகலப்பாக இருந்த திவ்யாவை இப்போது இறுக்கமானவளாக மாற்றி விட்டு.. மூஞ்சியை மூஞ்சியை பார்த்தபடி உட்கார்ந்து கொண்டிருக்கிறோமாம்.!!

நவநீதனின் கோபப் பார்வை தன் மேல் பாய்வதை புரிந்து கொண்டவளை போல புன்னகைத்தாள் பிரமிளா.
 "ஓகே சார்.. கோபப் படாதிங்க. உள்ள போலாமா.? அந்த குதிரை பாறை இட்ட.?"

இந்த மலை மீது அது ஒரு நல்ல இடம். நிறைய பெரிய பாறைகள் இருக்கும் இடம். அதில் ஒரு பாறை குதிரை வடிவில் இருக்கும். அதுவும் பக்கத்தில்தான் இருந்தது. 

கோவிலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் அந்தப் பாறைக்கும் ஒரு நடை போய் வருவார்கள். கீழே உட்கார்ந்து பேச இடமும் நிழலாக.. நன்றாக இருக்கும்.

"இப்ப அங்க போய் என்ன பண்ண போறோம் ?" என்றான் நவநீதன். மெதுவாக எழுந்தபடி.

பிரமிளாவும் எழுந்தாள்.

"கொஞ்ச நேரம் பேசிட்டு.. ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரலாம்” எழாமல் உட்கார்ந்து கொண்டிருந்த திவ்யாவை அழைத்தாள்,
 "ஏய்.. வாடி

"ப்ச்.. நான் வரலடி " சலித்துக் கொண்டாள் திவ்யா. 

அவள் நெஞ்சில் இருந்து ஒரு நீண்ட மூச்சு வெளியேறியது.

‘'ஏய்.. ஏன்டி ?"

"ப்ச்.. நான் வரல போ. எனக்கு கால் வலிக்குது. நீங்க போய்ட்டு வாங்க. நான் இங்கயே உக்காந்திருக்கேன் "

அவள் சொல்லும் காரணம் பொய்யானது என்பது மற்ற இரண்டு பேருக்குமே நன்றாகத் தெரிந்திருந்தது.

 அதற்கு மேல் அவளை நோகடிக்க விரும்பாத பிரமிளாவும் அவளை வற்புறுத்தவில்லை.

"சரி வாங்க.. நாம போலாம் "

நவநீதன் மிகவும் வருத்ததுடன் திவ்யாவைப் பார்த்தான். அவள் மிகவும் பாவமாகத் தோன்றினாள்.

"வா திவ்யா" என மெதுவாக அழைத்தான்.

"இல்ல.. பரவால்ல நீங்க போய்ட்டு வாங்க.." அவன் கண்களை வலியோடு பார்த்தபடி சொன்னாள்.

"என் மேல கோபமா ?"

"உங்க மேல கோபப் பட எனக்கு என்ன உரிமை இருக்கு..?"

“என்னை மன்னிச்சிரு திவ்யா. நட்பு முறைல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா இந்த காதல் வேண்டாம்.."

"தேங்க்ஸ்..! பரவால்ல போய்ட்டு வாங்க..! எனக்கு கொஞ்சம் அமைதி வேணும்."

பிரமிளா மெல்லிய புன்னகையுடன் சொன்னாள். 
"அவளுக்கு வலி கால்ல இல்ல.. மனசுல.."

பிரமிளாவை முறைத்தாள் திவ்யா. 
"ஆமா.. போடி..! நாசமா போனவளே.. நீ வாய் வெச்சு எதுவுமே வெளங்கினதில்ல.."

'’ அடிப்பாவி..! இப்படி அபாண்டமா பேசுறியே நீ நல்லா..... இல்ல வேணாம்.. உன் பொறந்த நாளும் அதுவுமா... ஸாரிடி நீ நல்லா இரு .! என்னைத்தான திட்ற.? திட்டிக்கோ..!" என்றாள் சிரித்தபடி.

நவநீதன் திவ்யாவையே சில நொடிகள் வெறித்துப் பார்த்தான். 

அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"நீங்க வாங்க. அவ பாவம். மூடு அப்செட்ல இருக்கா. கொஞ்ச நேரம் அமைதியா இருக்கட்டும்." என்று நவநீதனிடம் சொல்லி விட்டு மெல்ல நடந்தாள் பிரமிளா.

நவநீதனும் ஒரு பெருமூச்சுடன் பிரமிளாவைப் பின் தொடர்ந்தான்..!!
Like Reply
Fantastic update. Vera level.
[+] 1 user Likes Fun_Lover_007's post
Like Reply
Super brooo....romba ..nallaaa pothu....one of the best......palayaa story yarkitana iruntha share panuga guys
Like Reply
Super Update Nanba
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)