Adultery விதியின் வழி
Part 69

 
உமா மெல்ல அந்த இடத்தை விட்டு விலகி, கிட்சன் பக்கம் சென்றாள்.  ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்து கொண்டு திரும்ப சுந்தரேசன் ஹால் லைட் ஆன் செய்தார்.  உமா திடுக்கிட்டு திரும்பினாள்.  சுந்தரேசன் "என்னம்மா.. இருட்டுல எதுக்கு கஷ்டப்படுறே.."
 
"இல்லைப்பா.. நந்தினிக்கு தாகம் எடுத்தது.  அது தான் வந்தேன்"
 
"ஓ.. சரி சரி.. நாளைல இருந்து மேல ஒரு குடம் தண்ணீரை வைக்க சொல்லுறேன்"
 
"அப்பா நீங்க உள்ளே தூங்கலையா"
 
"இல்லைம்மா.. நான் எப்போவுமே இங்கே ஹால்ல தான் தூங்குறது"
 
"சரி ப்பா.. நான் போயி படுக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.  அவள் மேலே செல்லும் வரை சுந்தரேசன் பார்த்து இருந்து விட்டு, விளக்கை அணைத்து மீண்டும் சென்று படுத்தார்.  அவர் மனதில் உமா ஒரு வேலை தான் சுயஇன்பம் அனுபவித்து கொண்டு இருந்ததை பார்த்து இருப்பாளா என்று ஒரு வித தயக்கம் தோன்றியது.  அங்கே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து அலமாரியில் மறைத்து வைத்து விட்டு படுத்தார்.
 
மேலே சென்ற உமா கையில் இருந்த சொம்பை நந்தினி வாங்கி கொஞ்சம் தண்ணீரை குடித்தாள்.  பின் "அம்மா என்ன ஆச்சு ரொம்ப நேரம் ஆச்சு"
 
"ஒன்னும் இல்லை.. படு.."
 
கதிர் "உமா.. நாளைக்கு நாங்க கிளம்பலாம்னு இருக்கிறோம்"
 
கீர்த்தி "ஆமா உமா..  நீயும் வந்துடுறியா"
 
உமா மனதில் அப்பாவை அந்த நிலையில் பார்த்ததில் இருந்து இங்கே இருப்பது அவ்வளவு நல்லது இல்லை என்று மனசு தோன்றியது.. "சரி ங்க.. நாளைக்கு அப்பா அம்மா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவு எடுக்கலாம்"
 
நால்வரும் நன்கு தூங்கி மறுநாள் எழுந்தனர்.
 
மறுநாள் காலை எல்லோரும் காலை உணவு சாப்பிட அமர்ந்து இருக்க, ஜானகி எல்லோருக்கும் பரிமாறி கொண்டு இருந்தாள்.  அப்போது கீர்த்தி "மாமா, அத்தை இன்னைக்கு நைட் நாங்க கிளம்பலாம்னு இருக்கோம்."
 
ஜானகி "இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போகலாம்ல"
 
கதிர் "ஐயோ.. இப்போவே எனக்கு ஹோட்டல்ல இருந்து தினமும் 4 கால் வருது.. அதுவும் இல்லாம நெறய வேலை சேந்துடுச்சு"
 
கீர்த்தி "ஆமாம் அத்தை.. கிளம்பனும்"
 
நந்தினி "எனக்கு இருக்கணும்னு தான் ஆசை.. ஆனா படிச்சு முடிக்கனுமே"
 
உமா "ஏய் நந்து.. படிப்புல கோட்டை விட்டுடாதே.." என்று சிரித்தாள்.
 
ஜானகி "ஏன் உமா நீ இங்கே இருப்பே தானே"
 
உமா "இல்லைம்மா.. நானும் கிளம்புறேன்.  அவுங்க 3 பெரும் பாத்தீங்கல்லே ஒரு வாரத்துலயே இங்கே வந்துட்டாங்க.  இன்னும் நான் இங்கே இருந்தா அப்புறம் அடிக்கடி வர ஆரம்பிச்சுடுவாங்க" என்று சிரித்தாள்.
 
சுந்தரேசன் "அதுக்கு என்னம்மா.. வரட்டுமே.. இங்கே தான் இவ்வளவு பெரிய வீடு இருக்கே.."
 
ஜானகி உமாவின் அருகே நின்று அவள் தலையை தடவி கொண்டே "என்னோட பொண்ணு இறந்த அப்புறம் நீ வந்த அப்புறம் தான் இங்கே கொஞ்சம் ஒரு புடிப்பும் சந்தோஷமும் வந்தது.  நீ இப்போ மாசமா வேற இருக்கே.  உன்னை எங்க கூட வச்சு இருந்து உனக்கு புடிச்சது எல்லாம் செஞ்சு கொடுக்கணும்னு ஆசையா இருக்கு.  இன்னும் ஒரு ரெண்டு வாரம் மட்டும் இருந்துட்டு போகலாம்ல"
 
சுந்தரேசனும் சேர்ந்து கொண்டு "ஆமா.. உமா.. எங்க பொண்ணுக்கு நாங்க செஞ்சது எல்லாம் உனக்கும் செய்யணும்.. ப்ளீஸ்.."
 
அவர்கள் இருவரும் காண்பித்த அன்பு உபசரிப்பில் மனம் கரைந்தது.  கீர்த்தி "ஆமா.. உமா.. நீ இங்கே இருந்துட்டு வா.. நாங்க சமாளிச்சுக்கிறோம்" என்று சிரித்தார்.
 
உமாவுக்கு என்ன சொல்ல என்று புரியவில்லை. ஒரு வழியாக சம்மதித்தாள்.
 
அன்று மாலை கதிர், கீர்த்தி, நந்தினி மூவரும் பஸ்ஸில் கிளம்பினார்கள்.  அவர்களை சுந்தரேசன் சென்று ஏற்றிவிட்டு வந்தார்.  இரவு டின்னர் மூவரும் சேர்ந்து சாப்பிட அமர்ந்த போது, வீட்டில் இப்போது கலகலப்பு குறைந்து இருந்தது.  ஜானகி "வீடே ரொம்ப அமைதி ஆகிடுச்சுல்ல.."
 
சுந்தரேசன் "ஆமா.. பசங்க இருந்தா தான் வீட்டுக்கே அழகு.."
 
உமா "அம்மா.. பசங்க பெருசா ஆகும் போது அவுங்க அவுங்க வாழ்க்கையில நகரும் போது.. இது சகஜம் தானே.."
 
ஜானகி "ஆமா.. நீ சொல்லுறதும் சரி தான்.  கடைசி வரை கூட இருக்க போறது புருஷன், பொண்டாட்டி உறவு மட்டும் தான்."
 
உமா "கரெக்ட் ஆ சொன்னீங்க ம்மா"
 
இப்படியே சில விஷயங்கள் பேசிவிட்டு சாப்பிட்டு முடித்தனர்.  முடித்ததும் உமா ஜானகிக்கு உதவி செய்திட கிட்சனை சுத்தம் செய்து முடித்தனர்.  இரவு படுப்பதற்கு ஜானகி உமாவிடம் தன்னுடன் படுக்கிறாயா இல்லை மேலே தனியா படுக்குறியா என்பது பற்றி பேசி கொண்டு இருந்தாள்.  உமா மனதில் சுந்தரேசன் அப்பா இந்த வயசில் சுயஇன்பம் அன்பவிப்பதை பற்றி ஜானகியிடம் கேட்க தோன்றியது.  ஆனால் இதை பற்றி எப்படி பேச முடியும் என்று யோசித்தாள்.  தான் அம்மாவுடன் படுத்தாள் அது அப்பாவுக்கு இடைஞ்சலாக இருக்க கூடும் என்றும் யோசித்தாள்.  அதனால் அவள் தனியாக மேலே படுத்துக்கொள்ள முடிவு செய்தாள்.
 
மேலே சென்று உமா படுத்து மொபைல் போன் எடுத்து கீர்த்திக்கு டயல் செய்தாள்.  அவர்களின் பிரயாண நிலை பற்றி விசாரித்தாள்.  மூவரும் பிரயாண களைப்பில் தூங்கி கொண்டு இருப்பதை கேட்டு தெரிந்து கொண்டாள்.  மணி 11 போல ஆகி இருந்தது.  ரூமில் தனியாக படுத்து இருக்க ஒரு மாதிரி இருந்தது.  அம்மா கூட படுத்து இருக்கலாமோ என்று மனசு சொல்லியது.  புரண்டு புரண்டு படுத்தாள்.  ஏனோ தூக்கம் வரவில்லை.  பாத்ரூம் சென்றுவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.  அப்போது தான் சொம்பில் தண்ணீர் கொண்டு வரவில்லை என்பதை உணர்ந்தாள்.  நாக்கும் கொஞ்சம் வறண்டது.  கீழே நேற்று போல அப்பா இருந்தால் அவரை டிஸ்டர்ப் பண்ணிவிடுவோமோ என்றும் தோன்றியது.
 
சில நிமிடங்கள் நாக்கு வரண்டாலும் பரவாயில்லை என்று படுத்து கிடந்தாள்.  ஒரு கட்டத்தில் தொண்டை வறண்டதில் அவளால் இருப்பு கொள்ள முடியவில்லை.  தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  சொம்பை எடுத்து கொண்டு கீழே போய்விட வேண்டியது தான் என்று முடிவு செய்து படி இறங்கி கீழே வந்தாள்.
 
நேற்று நடந்தது போலவே இன்றும் ஹாலின் ஒரு மூலையில் வெளிச்சம் தெரிய அதில் சுந்தரேசன் ரிக்லைனர் சோபாவில் சாய்ந்து கொண்டு புத்தகத்தை கையில் வைத்து மும்முரமாக படித்து கொண்டு இருந்தார்.  சோபாவின் கீழே அவரது கழட்டிய ஜட்டி இருந்தது.  வேட்டியும் பாதி நழுவி இருந்தது.  மேல் சட்டையும் கழட்டி வைத்து இருந்ததால் வெற்று மார்புடன் படுத்து இருப்பதை உணர்ந்தாள்.  அவரது வலது கை புத்தகத்தை புடித்து இருக்க இடது கை அவரின் தடியை உருவி கொண்டு இருந்தது.
 
உமா லேசாக சிரித்து விட்டு பூனை போல சத்தம் இல்லாமல் கிட்சன் சென்று சொம்பில் தண்ணியை நிரப்பினாள்.  சில நிமிடத்தில் நேற்று நடந்தது போலவே சுந்தரேசன் விளக்கை ஆன் செய்து "என்னம்மா.. இன்னைக்கும் தண்ணி எடுத்துட்டு போக மறந்துட்டியா"
 
"ஆமாம்ப்பா.." என்று சொல்லும் போது சுந்தரேசன் வெற்று மார்புடன் வேட்டியை கட்டி இருப்பதை பார்த்தாள்.  அவரின் தடி புடைப்பு லேசாக வேட்டியை தூக்கி கொண்டு இருந்தது.  உடனே பார்வையை திருப்பி விட்டு "சரிப்பா. நான் தூங்க போறேன்.. நீங்களும் படுங்க"
 
அவள் மேலே போகிறவரை விளக்கை எரிய வைத்துவிட்டு அவள் மேலே சென்றதும் விளக்கை அணைத்தார்.  உமா ரூமுக்குள் வந்ததும் அவளையும் அறியாமல் ஒரு வித சிரிப்பு வந்தது.  அவள் உதடு "பாவம் அப்பா.." என்று முணுமுணுத்தது.
 
மறுநாள் காலை உமா எந்திரிக்கும் போது மணி 8 ஆகி இருந்தது.  உடனே மொபைல் எடுத்து நந்தினிக்கு கால் செய்தாள்.  நந்தினி போன் எடுத்து தாங்கள் விடியக்காலை ஊர் வந்து சேர்ந்ததாகவும், கதிர் வேலைக்கு போய்விட்டதாகவும், தானும் கீர்த்தியும் இன்னும் கொஞ்சம் நேரத்தில் காலேஜ் பஸ் ஏறப்போவதாகவும் சொன்னாள்.  இவ்வளவு லேட்டா ஆகி விட்டதால் பல் துலக்கி முகம் அலம்பி தலை முடியை சுருட்டி விட்டு பயந்து பயந்து கீழே இறங்கி வந்தாள்.  அங்கே சுந்தரேசன் சாப்பிட்டு கொண்டு இருக்க ஜானகி பரிமாறி கொண்டு இருந்தாள்.  உமா தயங்கி தயங்கி வர ஜானகி பார்த்து "என்னம்மா நல்ல தூங்குனியா"
 
"ஹ்ம்ம்.. அம்மா.. சாரி நாளைல இருந்து சீக்கிரம் எழுந்து ஹெல்ப் பண்ணுறேன்"
 
"ஏய் இதுக்கு எதுக்கு கஷ்டப்படுறே.  நீ இங்கே நல்லா ரெஸ்ட் எடு.. அது போதும்"
 
சுந்தரேசன் உமாவை பார்த்து "தட்டு எடுத்துட்டு வா.. சேந்து சாப்பிடலாம்"
 
உமா "இல்லைப்பா.. நான் அம்மா கூட சாப்பிட்டுக்குறேன்"
 
சுந்தரேசன் சாப்பிட்டு விட்டு பக்கத்து ஊருக்கு ஒரு வேலை விஷயமாக செல்வதாகவும் வர சாயங்காலம் ஆகும் என்றும் சொல்லிவிட்டு சென்றார்.
 
சுந்தரேசன் சென்றதும் ஜானகி உமாவிடம் "மதியம் என்ன கொளம்பு வைக்கட்டும்.  உனக்கு ரொம்ப புடிச்சது எது"
 
"ஹ்ம்ம்.. எனக்கு ரொம்ப நாளா கேரளா ஸ்டைல் மோர் கொளம்பு சாப்பிடணும்னு ஆசை.  பூசணிக்காய் போட்டு வைக்கிறது"
 
"மோர் கொளம்பு.. சே.. ஏதாவது பெருசா கேப்பனு நினைச்சேன்.  ஒரு நிமிஷத்துல வச்சுடுவேன்.  பொரியல் என்ன செய்ய"
 
"இந்த ஊரு ஸ்பெஷல் ஏதாவது செய்யுங்க அம்மா"
 
"ஹ்ம்ம்.. அவியல் புடிக்குமா..நெறய காய்கறி போட்டு செய்யுறது..தேங்காய்ப்பாலில் வைச்சு எடுக்குறது"
 
"செய்யுங்க ம்மா"
 
ஜானகி உடனே தேவையான பொருட்களை எடுத்து வைத்து வேலையை ஆரம்பிக்க, உமாவும் உடன் சேர்ந்து கொண்டாள்.  நெறய விஷயங்கள் பேசி கொண்டே வேலையை செய்தனர்.  சமையல் வேலை முடிய கடைசிக்கட்டத்தில் கொஞ்சம் அப்பளம் வறுத்து வைத்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்தனர்.  பின் இருவரும் சென்று குளித்து விட்டு வந்தனர்.  வாழை இலையில் இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்ள சாப்பிட ஆரம்பித்தனர்.  சாதாரண மோர் கொளம்பு, அவியல் ஒரு சுவை அமிர்தமாக இருந்தது.
 
சாப்பிடும் போது சுந்தரேசன் ஜானகிக்கு கால் செய்தார்.  அவர் சாப்பிட்டதை பற்றியும், அவள் என்ன சமைத்தாள் என்பது பற்றியும், உமா என்ன செய்தால் என்பதை பற்றியும் விசாரித்தார்.  அவர் போனை வைத்ததும் உமா "அம்மா.. ரொம்ப லவ்ஸ் தான் போல"
 
"ஹ்ம்ம்.. ஒரு வயசுக்கு அப்புறம் இந்த மாதிரி விசாரிக்குறதுல, பேசுறதுல தான் லவ்வே இருக்கும்"
 
"என்னம்மா இப்படி சொல்லுறீங்க"
 
"உனக்கும் என்னோட வயசு ஆகுற போது தான் புரியும்"
 
"ஐயோ அம்மா."
 
"சரி நல்லா வச்சு சாப்பிடு"
 
"அம்மா ஒன்னு கேட்டா தப்பா நினைக்க கூடாது"
 
"என்ன டி.. பீடிகை எல்லாம் பலமா இருக்கு.. சும்மா கேளு"
 
"அது தான் உங்களுக்குள்ள அவ்வளவு பிணைப்பு இருக்குல்ல, அப்புறம் எதுக்கு அப்பாவும் நீங்களும் நைட் தனியா படுத்துக்குறீங்க"
 
ஜானகி அவளை ஒரு மாதிரி பார்த்து விட்டு "ஏன் இதுல என்ன.. வயசாயிடுச்சுல்ல" என்று எதையோ மறைப்பது போல பேசினாள்.
 
"என்னம்மா சொல்லுறீங்க.. கணவன் மனைவி ஒரே வீட்ல இருந்துகிட்டு தனித்தனியா படுக்குறது எனக்கு என்னவோ சரியா படலை.  அது தான் கேட்டுட்டேன்.  என் கிட்ட சொல்ல கூடாத விஷயம்னா வேணாம். விட்டுடுங்க"
 
"அது எப்படி சொல்லுறது.." கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டால்..அதன் பிறகு.."ஒரு பத்து வருஷம் முன்னாடி இருந்து அவரும் நானும் தனியா தான் படுக்குறோம்.  அதுக்காக எங்களுக்குள்ளே இருக்குற பிணைப்பு ஒன்னும் குறையல."
 
"அப்படி என்னம்மா ஆச்சு"
 
"ஐயோ. இது ராத்திரி ரகசியம்.  அவர் எங்கயோ எதையோ பாத்துட்டு வந்துட்டு அதே மாதிரி பண்ணனும்னு ஆசைபட்டாரு.  அதுல எனக்கு உடன்படிக்கை இல்லை.  ஒரு ரெண்டு மூணு மாசம் இப்படியே ரொம்ப தொல்லை பண்ணிட்டு இருந்தாரு.  ஒரு கட்டத்துல ரொம்ப வாக்குவாதம் ஆகி.. அப்போ சில நாள் தனியா படுக்க ஆரம்பிச்சாரு.  கொஞ்சம் கொஞ்சமா அதே நிரந்தரம் ஆகிடுச்சு"
 
உமா லேசா சிரிச்சிட்டு.. "ஐயோ அம்மா.. இதுக்கு போயி தனி தனியா படுப்பாங்களா"
 
"ஹ்ம்ம்.. அவர் கேட்டதை மட்டும் உன் புருஷன் கேட்டு இருந்தா நீ அவரை விளக்கமாத்தால அடிச்சு இருப்பே" என்று ஒரு வித வெக்கத்துடன் சிரித்தாள்.
 
உமா மனசுக்குள் உங்க மருமகனையே இப்படி நினைக்குறீங்களே உங்க பேரனை பத்தி தெரிஞ்சதுனா எப்படி நினைப்பீங்களோ என்று புன்னகைத்து விட்டு "அம்மா இப்போ இதெல்லாம் சாதாரனம்.  சொல்ல போனா இது எல்லா வீட்லயும் சகஜம் ஆகிடுச்சு"
 
"அதுக்குன்னு நமக்குன்னு பண்பாடு எல்லாம் இல்லை"
 
"அம்மா.. நாம வாழுறது ஒரு வாழ்க்கை.  அதுல கணவன் மனைவி உறவு மட்டும் தான் கடைசி வரை நிரந்தரம்.  அதுல ஒருத்தர் மத்தவங்களுக்கு கொடுக்குற சுகம் என்பது ரொம்ப முக்கியம் ல.. பாத்தும்மா அப்பா வேற யாரையாவது சேத்துக்க போறாரு"
 
"ஹுக்கும்.. அந்த ஆளு அந்த அளவு போகுற அளவுக்கு தைரியம் ல்லாம் இல்லாதவறு.."
 
அது தான் பாவம் மனுஷன் தினமும் நைட் கதை படிச்சு கையில புடிச்சுகிட்டு இருக்காரு.."அம்மா அப்போ உங்களுக்குன்னு.." என்று இழுத்தாள்.
 
"சீ.. எனக்கு என்ன.. இந்த வயசாயிடுச்சு.. இனிமே அதெல்லாம் எதுக்கு.. இப்போ தான் நிம்மதியா இருக்கு" என்று சிரித்தாள்.
 
இதுக்கு மேலே இதை பத்தி இப்போ பேச வேண்டாம் என்று தோன்றிட பேச்சை வேறுபக்கம் மாத்தினாள்.  பின் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.
 
அன்று மாலை காபி சாப்பிட்டு கொண்டே உமாவும் ஜானகியும் பேசிக்கொண்டு இருந்தனர்.
 
"அம்மா.. அப்பா என்ன வேலை பாக்குறார்"
 
ஜானகி லேசாக சிரிச்சிட்டு "அவரு.. சின்ன வயசுல வாத்தியார் வேலையில் இருந்தாரு.  அப்புறம் என்ன கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் என்னோட அப்பா சொத்தை பாத்துக்குற பொறுப்பு வந்ததுல இருந்து அந்த வேலைய விட்டுட்டு முழு நேரமா தோப்பு துறவை பாத்துக்குறது, அப்புறம் கோவில் வேலை, ஊர் பஞ்சாயத்து,.. இப்படி காலத்தை ஓட்டுறாரு.. இப்போ கொஞ்ச நாள் முன்னாடி அவரோட அப்ராட் ஃபிரெண்ட் இங்கே ஒரு தோப்பு வாங்கி இருக்காரு.. அதையும் சேர்த்து பாத்துக்குறாரு"
 
"கோவில் வேலைன்னு சொன்னீங்களே.. அப்படின்னா"
 
"இங்க இருக்குற பெரிய 3 கோவில்ல இவரு டிரஸ்ட் மெம்பெர்.  அந்த கோவில் நிர்வாகம், அப்புறம் சில வேலைகள்"
 
"ஓஹ்.. ஊர்ல பெரிய ஆளு தான்"
 
"ஹ்ம்ம்.. ஆமா.. அவருக்குன்னு ஒரு மதிப்பும் மரியாதையும் இந்த ஊர்ல இருக்கு"
 
"அம்மா வீட்ல உக்காந்து இருக்க போர் அடிக்குது.  கொஞ்சம் வெளியே போயிட்டு வரட்டுமா"
 
"இரு அப்பாவுக்கு கால் பண்ணுறேன்.  அவர் வந்து கூட்டிட்டு போகட்டும்"
 
ஜானகி போன் பண்ணிட சுந்தரேசன் ஒரு அரை மணிநேரத்தில் வீடு வந்தார்.  சில நிமிடத்தில் ஜானகி, உமா, சுந்தரேசன் மூவரும் பக்கத்துல இருந்த அவுங்க தோப்புக்கும், அப்புறம் கோவிலுக்கும் சென்றனர்.  போற இடத்துல எல்லாம் சுந்தரேசனுக்குனு ஒரு தனி மரியாதையும் எங்கும் அவருக்கு முதலிடமும் கொடுப்பதை கண்கூடாக பார்த்தாள்.  அதில் ஒரு வித பெருமையும் கர்வமும் கூட சேர்ந்தது.  குறிப்பாக கோவிலில் வந்து இருந்த மற்ற பெரியவர்கள் எல்லாம் சுந்தரேசனை கைகூப்பி வணங்கியதை பார்க்கும் போது எவ்வளவு மரியாதைக்குரியவர் என்று தோன்றியது.  அதன் பிறகு அங்கே இருந்த ஒரு சின்ன ஹோட்டலில் சென்று சாப்பிட்டனர்.  வீடு திரும்ப வந்து சேர 10 மணியை நெருங்கி இருந்தது.
 
ஜானகி, உமா கொஞ்சம் கிட்சன் வேலைகளை முடித்ததும் உமா மேலே படுக்க செல்ல கிளம்ப தயாரானாள்.  சுந்தரேசன் வந்து "மேலே ஒரு தண்ணி கேன் வச்சுட்டேனம்மா..இனிமே நைட் தாகம் எடுத்தாலும் பிரச்சனை இருக்காது"
 
உமா மனசுக்குள் எனக்கா உங்களுக்கா.. என்று சிரித்தாள். "சரிப்பா.. ரொம்ப தேங்க்ஸ்"
 
உமா மேலே சென்று தன் பெட்டில் சாய்ந்து போன் எடுத்து கீர்த்திக்கு டயல் செய்தாள்.  "என்னங்க எப்படி இருக்கீங்க"
 
"ஹ்ம்ம்.. நல்லா இருக்கேன்.. உமா.. எப்படி போச்சு இன்னைக்கு"
 
"அம்மா கையாள நல்லா சமையல்.  அதுக்கு அப்புறம் அப்பா சாயங்காலம் வெளியே கூட்டிட்டு போனதுல பொழுது ஓடிடுச்சு.  நீங்க என்ன சாப்பிட்டீங்க.  நந்தினி சமைச்சாளா"
 
"இரு நந்தினிகிட்ட கொடுக்கிறேன்"
 
நந்தினி போன் வாங்கி "அம்மா.. டோன்ட் ஒர்ரி.. இப்போ தான் சாப்பிட்டு முடிச்சோம்.  வெஜ் பிரியாணி செஞ்சேன். கதிரும் ஹெல்ப் பண்ணினான்."
 
"சரி காலேஜ் ஒழுங்கா போனியா.. படிக்குறியா.."
 
"ஹ்ம்ம் படிக்குறேனம்மா..  அடுத்த வாரம் இன்டெர்னல் அஸ்ஸஸ்ட்மென்ட் இருக்கு.  ப்ரீபெய்ர் பண்ணிட்டு இருக்கேன்"
 
"அப்பாவும் கதிரும் தொல்லை பண்ணாம இருக்காங்கல்ல"
 
"ஐயோ அம்மா.. அதெல்லாம் இல்லை.. அங்க நடந்த ஆட்டத்துக்கு இன்னும் 2 வாரத்துக்கு எதுவும் தேவை இல்லை" என்று சிரித்தாள்.
 
"சரி அப்பா கிட்ட போன் கொடு"
 
"ஓஹ் ரொமான்ஸ் ஆ.." என்று கீர்த்தியிடம் போனை கொடுத்தாள்.
 
கீர்த்தி போன் ஐ காதில் வைத்து "சொல்லு உமா"
 
"என்னங்க.. ஒரு விஷயம் அப்பாவை பத்தி"
 
"யாரு மாமாவை பத்தியா..அவருக்கு என்ன.. செம்ம பெரிய ஆளு அந்த ஊர்ல.."
 
"ஆமாங்க.. இன்னைக்கு அவர் கூட வெளியே போயிட்டு வந்த அப்புறம் தான் தெரிஞ்சுது.  ஊரெல்லாம் அப்பாவுக்கு ஒரு மரியாதை இருக்கு"
 
"ஆமா உமா.. நான் மொதல்ல சாந்தியை கல்யாணம் பண்ணப்போ அவரை பார்த்தாலே ஒரு வித பயம் இருக்கும்.  இப்போ தான் மனுஷன் ரொம்ப முதிர்ச்சி ஆகிட்டாரு"
 
"ஹ்ம்ம் முதிர்ச்சி ஆனாலும்.. இன்னும் இளமை முறுக்கோடு தான் இருக்காரு"
 
"ஆமா உமா.. கேரளா சாப்பாடு..நல்ல மனுஷன்.. எதை பத்தியும் ரொம்ப கவலைப்படாதவாறு.. பாவம் சாந்தி தான் சீக்கிரம் போயிட்டால்.. சரி.. நீ ஏதோ அவரை பத்தி சொல்ல வந்தே.. என்ன அது"
 
"அது வந்துங்க.. எப்படி சொல்லன்னு தெரியல"
 
"ஏன் உமா.. நமக்குள்ள என்ன தயக்கம்.  சொல்ல போனா.. நம்ம 4 பேருக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இல்லை.. இருக்கவும் கூடாது" என்று புன்னகைத்தார்.
 
"ஹ்ம்ம்.. அப்பாவும் அம்மாவும் ஒண்ணா சேர்ந்து படுக்குறதில்லை தெரியுமா உங்களுக்கு"
 
கீர்த்தி கொஞ்சம் யோசித்துவிட்டு "ஆமா உமா.. இப்போ கொஞ்ச வருஷமா மாமா வேலை முடிச்சு லேட்டா ஆ வர்றதாலே வெளியவே படுத்துக்குறதா சாந்தி சொல்லி இருக்கா.. அதுல என்ன.."
 
"ஐயோ என்னங்க நீங்களும் புரிஞ்சுக்காம பேசுறீங்க.  கிட்டத்தட்ட 10 வருஷமா தனி தனியா தான் படுத்துக்குறாங்களாம்"
 
"இதுல என்ன இருக்கு.. வயசாகிடுச்சு.." என்று இழுத்தார்.
 
"வயசான என்னங்க.. சேந்து படுக்க கூடாதுன்னு சட்டமா"
 
"உமா நீ சொல்ல வர்றது எனக்கு புரியல.. இப்போ என்ன சொல்ல வர்றே.. தெளிவா சொல்லு"
 
"அது இல்லைங்க.. என்ன தான் புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டாலும் நைட் ஒண்ணா படுத்து இருக்கும் போது ஏற்படுற அரவணைப்பு எல்லா பிரச்னையும் தீர்த்திடும்ல"
 
"ஆமா.. அதுக்கு என்ன"
 
"அப்பா அம்மாக்கு அந்த நைட் அரவணைப்புல தான் பிரச்சனை"
 
"என்ன சொல்லுறே.. எப்படியும் அத்தைக்கு இப்போ மெனோபாஸ் ஆகி இருக்கும்.  இதுக்கு மேலயே அந்த அரவணைப்பு தேவைப்படும்னு சொல்லுறே"
 
"ஐயோ நீங்க.. செக்ஸ் ல எதுக்குங்க வயசு எல்லாம்.. அதுவும் இல்லாம இன்னொன்னு சொல்லுவேன் தப்பா நினைக்க கூடாது"
 
"ஹ்ம்ம் சொல்லு.. மாமாக்கு வேற ஏதாவது பொண்ணு கூட தொடர்பு இருக்குன்னு நினைக்குறியா"
 
"அப்படி இருக்குமோன்னு காலைல நினைச்சேன்.  ஆனா இன்னைக்கு சாயங்காலம் அவுங்க கூட வெளியே போயிட்டு வந்த அப்புறம் அவருக்கு இருக்குற ஊர் மரியாதையால அப்படி இருக்க வாய்ப்பு ரொம்ப கம்மின்னு புரிஞ்சுக்கிட்டேன்"
 
"அப்புறம் என்ன"
 
"அது வந்து"
 
"ஐயோ உமா.. சஸ்பென்ஸ் வைக்காம சொல்லு"
 
"அப்பா தினமும் நைட் சுயஇன்பம் அனுபவிக்குறாரு.  கையில சில புத்தகங்களை வச்சுக்கிட்டு.  இன்னைக்கு அம்மா கிட்ட ஏன் தனியா படுக்குறீங்கன்னும் கேட்டுட்டேன்.  அவுங்களுக்குள்ள..." என்று பகல்ல நடந்த அதனை விஷயத்தையும் தொடர்ச்சியாக சொல்லி முடித்தாள்.
 
"ஓஹ் இது தான் விஷயமா.. அவருக்கு வாய்த்தது அவ்வளவு தான். இதுக்கு போயி நீ கவலைப்பட்டுக்கிட்டு.  அத்தையே கவலைப்படலைல."
 
"ஆமாங்க.. இவ்வளவு மதிப்பும், மரியாதையும் கிடைத்த ஒரு மனுஷனுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய கட்டில் சுகம் கிடைக்கலைன்னு கேட்டதுல இருந்து மனசுல ஒரு கவலையா இருக்கு"
 
"சரி.. சரி.. நீ ஒருத்தி தான் அத்தை கிட்ட இதை பத்தி பேச முடியும்.  என்னாலே இதைப்பத்தி பேச முடியாது"
[+] 7 users Like Aisshu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
"ஆமாங்க.. அம்மாவும் என் கிட்ட ஓப்பனா சொல்லிட்டாங்க.  நாளைக்கு தான் இன்னும் கொஞ்சம் பேசணும்.  பாவம் அப்பா.  இந்த வயசுல."

 
"பாத்துடி.. நீ அவர் மேல பாவப்பட்ட விஷயம் வேற மாதிரி ஆகிட போகுது" என்று சிரித்தார்.
 
"என்ன சொல்லுறீங்க.."
 
"இல்லை.. இப்போ எப்படி நாம 4 பேரு இருக்கோம், அதுல அவரும் 5வதா சேந்துட போறாரு."
 
"சீ.. கருமம்.. நானே எப்படி அப்பா, அம்மாவை சேர்த்து வைக்கண்ணு யோசிச்சிட்டு இருக்கேன்.  நீங்க என்னடான்னா"
 
"சரி சரி உமா.. தூக்கம் வருது.  நாளைக்கு கொஞ்சம் காலேஜ் நோட்ஸ் ப்ரீப்பர் பண்ணனும்.  குட் நைட்"
 
"சரிங்க.. குட் நைட்."
 
என்று சொல்லி போன் வைத்தாள்.  உமாவும் இன்று வெளியே சென்று வந்த அலுப்பில் கொஞ்சம் கண்ணசந்தால்.
 
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அவள் அன்று நடந்த விஷயங்களை எல்லாம் அவள் ஆழ்மனதில் அசைபோட்டு கொண்டு இருந்தது.  ஜானகி பேசியதும், கீர்த்தி பேசியதும், சுந்தரேசனின் செயலும் அவள் மனதில் மாறி மாறி வந்து போனது.
 
அவளின் உதடுகள் ஏனோ வறண்டு இருப்பது போல உணர்ந்து நாக்கினால் தன் உதட்டை ஈரப்படுத்தினால்.  அப்போது ஏதோ ஒன்று அவள் உதட்டை சீண்டுவது போல இருக்க அவளின் நாக்கு லேசாக அதை புடித்து தள்ளியது.  அதன் மொட்டு உதட்டை மீண்டும் முட்டிட அவள் வாய் லேசாக பிரிந்தது.  அப்போது தான் புரிந்தது அது ஒரு ஆணின் குறி என்று.  மெல்ல மொட்டை நக்க தொடங்கிய அவளின் நாக்கு அதை ஒரு லாலி பாப் போல சப்ப ஆரம்பித்தாள்.  அதை வலித்து வலித்து சப்பும் போது இது யாருடையது என்று மனக்கண்ணில் யோசிக்க ஆரம்பித்தாள்.  கண்கள் திறக்க முடியாமல் ஏதோ தவிப்பது போல உணர்ந்தாள்.  கண்டிப்பாக இது கீர்த்தி, கதிரின் குறி அல்ல என்று மட்டும் உணர்ந்தது.
 
அதே நிலையில் கீழ் தான் நிர்வாணமாகவும் தன் புண்டையை யாரோ நக்குவது போன்றும் உணர்ந்தாள்.  கால்களை நன்கு விரித்து காட்டி கொண்டு இருக்க அதனை மேலிருந்து கீழ் வரை நக்கி கொண்டு இருப்பது போல உணர்ந்தாள்.  அவள் லேசாக முனங்கி கொண்டே அந்த ஆண்குறியை சப்பினாள்.  மனசுல ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அவள் சப்புவதையோ, கீழே புண்டை நக்கப்படுவதையோ நிறுத்த போராடவில்லை.  சில நிமிடங்கள் அவள் அப்படியே இருக்கும் போது தான் யாரோ தன்மீது 69 பொசிஷனில் இருப்பது புரிந்தது.  உமாவின் கைகள் எதையோ புடித்து கொண்டு இருக்க அது அந்த ஆணின் குண்டி பகுதி என்பது புரிந்தது.  அதை இழுத்து இழுத்து ஊம்பவும் அவரும் அவளின் புண்டைய ஆசையாக சப்புவதும் போல உணர்ந்தாள்.
 
ஒரு கட்டத்தில் அந்த ஆண் உருவம் அவளை அப்படியே புரட்டிட இப்போது அவள் அந்த ஆணுருவத்தின் மேலே படுத்து கிடந்தாள்.  புரண்டாலும் அவள் சப்புவதை நிறுத்தவில்லை அவள் கால்கள் இப்போது மடங்கி புண்டையை அவர் வாயினில் ஊட்டியும் விட்டாள்.
 
சில நிமிடம் அந்த ஆழ்ந்த ஊம்புதல்கள் உச்சத்தை கொண்டு வர அவள் புண்டை வெடித்து சிதறியது.  அதே கட்டத்தில் அந்த ஆண்குறி துடித்து விந்தை அவள் வாயில் நிரப்பியது.  இருவருக்குள்ளும் எந்த பேச்சும் இல்லை அப்படியே நிலைத்து இருக்க ஒருவர் வாயில் மற்றவரின் மதனநீர் வடிந்து நிறைந்து கொண்டு இருந்தது.  அதை வடியாமல் அப்படியே சுவைத்து கொண்டு இருக்க சில நிமிடத்தில் அந்த ஆணுருவம் தன் சுண்ணியை உருவி கொண்டு வந்து அவள் அருகில் படுத்தது.
 
கொஞ்சம் நேரம் இளைப்பாறிவிட்டு உமா அந்த ஆணுருவத்தின் மார்பின் மேலே கையை போட்டு "என்னப்பா.. உங்க நீண்ட நாள் ஆசை நிறைவேறிடுச்சா.. இப்போ சந்தோஷமா" என்று கேக்கும் போது தான் அருகில் படுத்து இருப்பது சுந்தரேசன் என்று உணர்ந்து திடுக்கிட்டு உமா எழுந்தாள்.
 
அவளது பெட்டில் யாரும் இல்லை.. நாக்கில் ஏதோ பிசுபிசு என்று இருப்பது போன்ற உணர்வு.. கீழே பாவாடை நனைந்து இருந்தது..இத்தனை நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் தான் கண்டது கனவு என்று உணர்ந்தாள்.
 
மெல்ல எழுந்து அவர் அப்பா வைத்து இருந்த தண்ணி கேன் ல இருந்து தண்ணி எடுத்து ரெண்டு டம்பளர் குடித்தாள்.  அவளுக்குள்ளே "சே.. என்ன கனவு இது" என்று சிரித்து விட்டு பாத்ரூம் சென்றுவிட்டு படுக்க வந்தாள்.  மணி பார்க்கும் போது இவ்வளவு நேரம் தூங்கின மாதிரி இருந்தது ஆனா 12 தான் ஆகுது.  தூக்கம் வேற வரமாட்டேங்குது என்று புரண்டு புரண்டு படுத்தாள்.  ஏனோ மனதில் சுந்தரேசன் மீண்டும் வந்தார்.  அவர் கீழே எப்படியும் சுயஇன்பம் அனுபவித்து கொண்டு இருப்பார் என்று மனது சொல்லிக்கொண்டே இருந்தது.  கடந்த இரண்டு நாட்கள் அப்பாவை அப்படி பார்த்த கோலம் அவள் மனதில் வந்து போனது.
 
அவள் எழுந்து கட்டிலில் உக்கார்ந்தாள்.  மனதில் பலவிதமான யோசனைகள்.  இன்றும் அப்பா அப்படி இருப்பார்களா என்று பார்க்க ஏனோ மனது துடித்தது.  அதுல ஒரு curiosity .  எழுந்தாள்.  ஏதோ ஒரு மாய உணர்வில் சிக்குண்டது போல கீழே நடந்து சென்றால்.  முந்தைய இரவை போல ஹாலின் ஓரத்தில் விளக்கு எரிந்தது.  அங்கே சுந்தரேசன் ரிக்லைனரில் படுத்து கொண்டு, பக்கத்தில் 5 புத்தகத்தை வைத்து கொண்டு, ஒரு புத்தகத்தை படித்து கொண்டு, ஜட்டியை கழட்டி வைத்து, வேட்டியை ஒரு பக்கம் ஒதுக்கி, தடியை கையில் புடித்து கொண்டு, மும்முரமாக குலுக்கி கொண்டு இருந்தார்.  இம்முறை அவள் கொஞ்சம் லேட்டாக வந்ததால், அவர் உச்சத்தை நெருங்கி கொண்டே முனங்கி கொண்டு இருந்தார்.  அவரின் தடியை உருவி உருவி இழுத்தார்.  ஒரு கட்டத்தில் அதன் நுனியில் இருந்து விந்து ராக்கெட் போல மேலே எழுந்து தூறி அவரின் உடல் மேலே விழுந்திட அவர் ஏதோ சாதித்தது போல அடங்கி கொண்டு இருந்தார்.
[+] 8 users Like Aisshu's post
Like Reply
Absolutely erotic wooow. Once again aishu proves why he is one of the best writers here. It's not just an erotica. Even if you remove the sex scenes the story is still awesome. The way he builds up the characters and keeps the readers interested. Very few writers can hold our interest like that. வாழ்த்துகள். Personally I'm happy for sundaresan being brought in because though I loved the foursomes it was kind of becoming repetitive. So here we are now with a virile old man who masturbates to sex stories. Wooow. And the young daughter in law having wet dream about his cock. Fuckkkk. Does this mean janaki will also be included soon? Eagerly waiting very very eagerly. Love you aishu
Like Reply
மிகவும் அட்டகாசமான பதிவுக்கு நன்றி நண்பா
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
Sema update
[+] 1 user Likes prrichat85's post
Like Reply
கமெண்ட்ஸ் லைக்ஸ் பதிவிட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றிகள்.

சில மாதங்கள் இடையே பதிவிடாமல் போனதால் கதைக்கான விருப்பம் குறைந்ததை போல உணர்கிறேன். தற்போது நான் இருக்கும் சூழ்நிலையில் வேகமாக எழுதவும் முடியவில்லை.

எப்படியும் கதையை முடிக்காமல் விடக்கூடாது என்று கதையின் அடுத்த பகுதியை எழுதி உள்ளேன். படித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.
Like Reply
Part 70

 
மறுநாள் காலை சுந்தரேசன் வழக்கம் போல காலை உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பினார்.  உமா கொஞ்சம் லேட்டா தான் எழுந்து வந்தாள்.  ஜானகியை பார்த்து "சாரி ம்மா.. லேட்டா ஆ எழுந்ததுக்கு"
 
"இதுல என்ன இருக்கு.  நல்லா ரெஸ்ட் எடு.  இப்போ சீக்கிரம் எந்திரிச்சி என்ன பண்ண போறே"
 
அப்போ நந்தினியிடம் இருந்து போன் வந்தது.  உமா எடுத்து "என்ன டி காலேஜ் கிளம்பலையா"
 
"கிளம்பனும்.  இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் டே.."
 
"அப்படி என்னடி ஸ்பெஷல் டே.."
 
"இன்னைக்கு என்னை பெத்தவளோட பிறந்த நாள்"
 
உமா கொஞ்சம் யோசிச்சிட்டு "ஆமால்ல.. இன்னைக்கு எனக்கு பொறந்த நாள்.. தேங்க்ஸ் செல்லம்.. ஞாபகம் வச்சு இருக்கே"
 
ஜானகி அருகில் வந்து "உனக்கு பொறந்த நாளா.."
 
உமா புன்னகைத்து ஆம் என்பது போல சிரித்து நந்தினியிடம் பேச்சை தொடர்ந்தாள்.  நந்தினி போன் கீர்த்தி, கதிரிடம் கொடுக்க அவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
 
உமா போனை வைத்ததும் ஜானகி "ஐயோ என்னம்மா.. அவர் கிட்ட சொல்லி இருந்தா, அவரும் சந்தோஷப்பட்டு இருப்பாரு.. இரு இப்போவே போன் பண்ணி வர சொல்லுறேன்"
 
"ஐயோ அம்மா.. எனக்கு 39 வயசு ஆகுது.. இப்போ எதுக்கு இதை பெருசா பாக்குறீங்க"
 
"ஹ்ம்ம்.. இருக்கட்டும்" என்று சுந்தரேசனுக்கு போன் போட்டாள்.
 
சுந்தரேசன் போனை எடுத்து விஷயத்தை கேட்டு போன் வாங்கி "என்ன உமா காலைல சொல்லி இருந்தா வீட்ல ஒரு சின்ன ஃபங்க்ஷன் ஏற்பாடு பண்ணி இருப்பேனே"
 
"ஐயோ அப்பா.. இருக்கட்டும் பா.  நீங்க காட்டுற அன்பே போதும்"
 
"சரி நீ அவ கிட்ட போன் கொடு"
 
ஜானகி போன் வாங்கிட "ஏய் அவளை பக்கத்துல இருக்குற பாரதி நகைக்கடைக்கு கூட்டிட்டு போயி ஒரு பவுன் ல ஏதாவது வாங்கி கொடு.  நான் பணம் கட்டிக்குறேன்னு கௌண்டர் ல சொல்லிடு"
 
"ஹ்ம்ம்.. நான் ரொம்ப நாளா கம்மல் கேட்டுட்டு இருக்கேன்.  ஆனா பாரு பொண்ணுக்குன்னா உடனே செய்யுறத"
 
"ஏய் உனக்கு அப்புறம் வாங்கி தர்றேன் டி.  அப்புறம் பக்கத்துல பேக்கரில ஒரு பர்த்டே கேக் ஆர்டர் பண்ணிடு.  பக்கத்து வீட்ல இருக்குற பசங்கள கூப்பிடு.  சாயங்காலம் ஒரு சின்ன ஃபங்க்ஷன் ஏற்பாடு பண்ணிடு.  நான் எப்படியும் 3 மணி போல வீட்டுக்கு வந்துடுவேன்" என்று போனை வைத்தார்.
 
சில மணிநேரம் கழித்து ஜானகி, உமா இருவரும் அருகில் இருந்த நகைக்கடைக்கு சென்றனர்.  அங்கே அலசி ஆராய்ந்து ஒரு மெல்லிய பிரேஸ்லெட் வாங்கினர்.  பின் அங்கே இருந்த ஒரு துணிக்கடைக்கு கூட்டி சென்று ஒரு சுடிதார் வாங்கி கொடுத்தார்.  வரும்வழியிலேயே ஒரு பேக்கரி கடைக்கு சென்று ஒரு சின்ன பிறந்த நாள் கேக் வாங்கி வந்தனர்.  உமா வேண்டாம் என்று சொன்னாலும் கேக்காமல் எல்லாம் வாங்கி வீடு வந்து சேரும் போது மதியம் 2 ஆகி இருந்தது.  இருவரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு ஹாலில் டிவி பார்த்து கொண்டே கொஞ்சம் இளைப்பாறினர்.
 
அப்போது டிவி யில் அனுஷ்காவின் ஒரு பாடல் ஓடி கொண்டு இருந்தது.  அதை பார்த்துக்கொண்டு இருந்த ஜானகி "இவ கிட்ட என்ன இருக்குனு தெரியாது.  ஆனா இவ பாட்டு வந்தா மட்டும் அவரு ஆன்னு வாய பொளந்துட்டு பாக்க உக்காந்துருவாரு"
 
"என்னம்மா"
 
"அது என்னவோ ஆளும் அவளும்.  இவளுங்களுக்கு எல்லாம் கூச்சமே இருக்காதா, அக்குளை தூக்கி தூக்கி காட்டிகிட்டு"
 
"அம்மா.. இப்போ எல்லாரும் தான் ஸ்லீவ்லஸ் போடுறாங்க.  நீங்க போட்டது இல்லையா"
 
"சீ.. கருமம்.  ஒரு டைம் அவரு ஸ்லீவ்லஸ் ப்ளௌஸ் தைக்க சொல்லி ஆரம்பிச்சது தான் பிரச்சனை."
 
"நீங்க இன்னும் அந்த காலத்துலயே இருக்கீங்க.  அப்புறம் என்ன நடந்துச்சு"
 
"என்ன நடந்துச்சு.. அவர் ஒரு டைரி எடுத்து எப்போ எப்போ எல்லாம் எங்களுக்குள்ளே சண்டை வந்ததோ அதை எழுதி வச்சுட்டு.. சின்ன புள்ளை மாதிரி..பாரு உன்னை கடவுள் பாத்துட்டே இருப்பாரு..ஒரு நாள் தண்டிப்பாரு"
 
"ஐயோ அம்மா.. அப்படி எழுதி வைப்பாரா"
 
"ஆமா.. எழுதி எழுதி அங்கே பரண் மேல ஒரு 10 டைரிக்கு மேலே இருக்கு" என்று சிரித்தாள்.
 
"ஒரு டைரி மட்டும் எடுத்து பாக்கட்டுமா"
 
"பாரு.. ஆனா பாத்த இடத்துலயே வச்சிடு" ஜானகி உள்ளே சென்றாள்.
 
உமா ஒரு ஸ்டூல் எடுத்து மேலே எக்கி இருந்த டைரி எடுத்து பார்த்தாள்.  சில டைரியில் சின்ன சின்ன கிறுக்கல்கள் இருந்தன.  ஆனா சொல்லுவது போல அவர் எதுவும் எழுதவில்லை என்பதை உணர்ந்தாள்.  ஒவ்வொரு டைரி எடுத்து பார்த்து விட்டு "சும்மா அப்பா அம்மாவை பயமுறுத்தி வச்சு இருக்கா" என்று சிரித்து கொண்டே கடைசி டைரி எடுத்து புரட்டும் போது அதில் பாதிக்கு மேல் எழுதப்பட்டு இருந்தது.  அதில் கடைசியாக எழுதிய பக்கத்தை பார்க்கும் போது இது சில நாட்கள் முன்னே எழுதியது போலெ இருந்தது.  அப்போது தான் புரிந்தது, அப்பா பல டைரி மேலே வைத்து விட்டு கீழே இருக்கும் ஒரு டைரில மட்டுமே எழுதுகிறார் என்று.  அதை எடுத்து கொண்டு கீழே இறங்கினாள்.
 
அந்த டைரி சோபாவில் வைத்து படிக்க புரட்டும் போது சுந்தரேசனின் ஜீப் வீட்டு வாசலில் நிற்கும் ஓசை கேட்டது.  அவள் உடனே அப்பாவுக்கு அவர் டைரி தான் எடுத்து இருக்கேன்னு தெரிஞ்சா கஷ்டப்படுவார், என்று தோன்றிட உடனே தன்னுடைய ரூம் சென்று தலையணை அடியில் அதை மறைத்து வைத்துவிட்டு வந்தாள்.  உள்ளே வந்த சுந்தரேசன் உடனே "உமா.. எங்க இருக்கே".  கையில் ஒரு பையை கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தார்.
 
உமா "அப்பா இங்கே தான் இருக்கேன்" என்று வந்தாள்.
 
"இந்தாம்மா.."
 
அவள் அந்த பையை பிரித்து பார்க்க அதில் உள்ளே ஒரு சேலை இருந்தது.  "என்னப்பா.. இப்போ எதுக்கு.  அம்மா கூட ஒரு சுடிதார் வாங்கி கொடுத்து இருக்காங்க"
 
"ஏன் நான் வாங்கி கொடுக்க கூடாதா"
 
"ஐயோ அப்பா.. அதுக்கு இல்ல.. இப்போ எதுக்கு செலவுன்னு"
 
"இதுல என்ன செலவு.  2000 ருபாய் தான்"
 
உமா புடவையை பிரித்து பார்க்கும் போது ஜானகி வந்து அவளும் அந்த புடவையை பார்த்தாள்.  ஜானகி "என்னங்க.. அவளுக்கு வாங்கிட்டு வந்தீங்க, எனக்கு இல்லையா"
 
"அது தான் பீரோல அவ்வளவு அடுக்கி வச்சு இருக்கியே" என்று சிரித்தார்.
 
"ஹ்ம்ம் போங்க.." என்று செல்லமாக கோவித்தாள்.
 
சுந்தரேசன் இன்னொரு பையை எடுத்து ஜானகியிடம் நீட்டினார்.  அதிலும் ஒரு புடவை இருந்தது.  உமா அதை வாங்கி பார்த்து விட்டு "அம்மாக்கு என்ன ஸ்பெஷல் புடவையோ"
 
சுந்தரேசன் "ஐயோ.. இது விலை கம்மி தான்"
 
உமா "அப்படி தெரியலையே.  அம்மாக்கு தான் ரொம்ப க்ரேண்ட இருக்கு"
 
ஜானகி "நீ வேணும்னா இதையும் வச்சுக்கோ"
 
உமா "வேணாம் வேணாம்.. அப்பா உங்களுக்கு ஸ்பெஷல் ஆ வாங்கிட்டு வந்து இருக்காரு"
 
சுந்தரேசன் "பொண்ணுங்களே இப்படி தான்.  தங்களுக்கு வாங்கினதுல திருப்தி ஏற்படாதவங்க" என்று சிரித்தார்.
 
ஜானகி "ஆம்பளைங்களும் அப்படி தானே.. என்ன தான் வீட்ல பொண்டாட்டி சமைச்சு போட்டாலும், வெளியே சாப்பிடுறது தானே புடிக்குது"
 
சுந்தரேசன் "அம்மா.. உன்ன பேச்சுல ஜெயிக்க முடியாது.  நீங்க ரெண்டு பேருமே இந்த புடவை யாருக்குனு முடிவு பண்ணிக்கோங்க" என்று அவர் உள்ளே சென்றார்.
 
உமா "நான் விளையாட்டுக்கு தான் பேசினேன்." தன்னுடைய புடவைய எடுத்து கொண்டு ரூம் சென்று வைத்து பிரித்து பார்த்தாள்.  ரொம்ப அழகாக இருந்தது.
 
சில நிமிடத்தில் ஜானகி மூவருக்கும் டீ போட்டு கொடுக்க எல்லோரும் குடித்து கொண்டே இருந்தனர்.  ஜானகி வாங்கி கொடுத்த சுடிதாரை கொண்டு வந்து சுந்தரேசனிடம் காட்டினார்.
 
சாயங்காலம் 6 மணி போல பக்கத்துக்கு விட்டு சின்ன பசங்கள கூட்டிட்டு வந்தனர்.  உமா ஒரு அழகான சேலை கட்டி, லேசாக மேக்கப் போட்டு கொண்டாள்.  பின் கேக் மேல் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திட உமா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.  கேக் வெட்டி உமா முதலில் ஜானகி வாயில் ஊட்டினாள்.  பின் ஒரு துண்டை சுந்தரேசன் வாயில் ஊட்டினாள்.  அதன் பிறகு சில ஸ்னாக்ஸ் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது.  சின்ன ஃபங்க்ஷன் என்றாலும் ரொம்பவே சந்தோஷமாக நடந்தது.  கீர்த்தி, கதிர், நந்தினி மூவரும் வீடியோ கான்ஃபரன்சில் இணைந்து கொண்டது இன்னும் நன்றாக இருந்தது.  கேலி பேச்சும், அரட்டையும் சேர அந்த மாலை பொழுது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.
 
வந்திருந்த பக்கத்து வீட்டு சிறுவர்கள் எல்லாம் சென்றதும் ஜானகி வீட்டை சுத்த படுத்தினாள்.  உமா சென்று உடை மாற்றி ஒரு நயிட்டி அணிந்து வந்தாள்.  பின் மூவரும் இரவு உணவு சாப்பிட அமர்ந்தனர்.
 
சு : "என்னம்மா எப்படி இருந்துச்சு"
 
உ : "இந்த அளவுக்கு என்னோட பிறந்த நாளை கொண்டாடினது இல்லை"
 
ஜா : "சீக்கிரம் சாப்பிட்டீங்கன்னா, நான் பாத்திரம் கழுவிட்டு கொஞ்சம் சீக்கிரம் படுப்பேன்"
 
சு : "கொஞ்சம் சிரிச்சு பேசிட்டு இருந்தா பொறுக்காதே"
 
ஜா : "நீங்க சாப்பிட்டுட்டு சிரிச்சு பேசிட்டே இருங்க"
 
 சிரித்து பேசிக்கொண்டே மூவரும் சாப்பிட்டு முடித்தனர்.  பின் ஜானகி உமாவிடம் தனியாக "ஒரு நாள் அப்பா வாங்கி கொடுத்த புடவைய போட்டு காமி.  ரொம்ப சந்தோஷப்படுவார்"
 
"சரிம்மா.  ஆனா அதுக்கு ப்ளௌஸ் தைக்கணுமே.  இங்கே தெரிஞ்ச டைலர் இருக்காங்களா."
 
"நான் பக்கத்து வீட்டு அக்கா கிட்ட தெச்சுக்குவேன்.  ஆனா அவ கொஞ்சம் கொஞ்சம் லூசா தேச்சுடுவா.. எனக்கு அது பழகிப்போயிடுச்சு"
 
"ஐயோ அம்மா.. நல்ல புடவை இது.  ப்ளௌஸ் நல்லா தைக்கலைனா வீணாகிடும்"
 
"சரி நாளைக்கு அப்பா கிட்ட ஊருக்குள்ள இருக்குற நல்ல டைலர் பத்தி விசாரிச்சு சொல்லுறேன்"
 
அதன் பிறகு படுக்க சென்றனர்.
 
உமா படுக்கையில் சாயும் போது தலையணை கீழே இருக்கும் டைரி ஞாபகம் வந்தது.  எடுத்து புரட்டினாள்.  அந்த டைரி பார்க்க ஒரு 25 வருடம் பழையது என்பதை உணர்ந்தாள்.  எடுத்ததும் கடைசியாக அவர் எழுதிய பக்கம் நோக்கி புரட்டினாள்.  அதில் எழுதப்பட்ட பக்கத்தின் மேலே இருக்கும் தேதியை பார்க்க அதில் ஒரு 6 மாதத்திற்கு முந்தைய தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது.  இவ்வளவு பக்க தேதியில் இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
 
அதில் அவர் எழுதி இருந்தது:
 
"பல நாட்கள் கழித்து இந்த டைரியில் எழுத வேண்டிய நிகழ்வு இன்று நடந்தது.  இவ்வளவு நாள் என்னுள் தூங்கி கொண்டு இருந்த காம உணர்வு மீண்டும் எழுந்த நிகழ்வு அது.  சென்னையில் இருக்கும் போது என் நண்பன் வீட்டுக்கு சென்றிருந்தேன்.  அவன் மனைவி ரொம்ப மாடர்ன் டைப்.  சொல்ல போனா அவுங்க குடும்பமே ரொம்ப மாடர்ன் டைப்.  அவுங்க மனைவி எப்படியும் என் மனைவி வயசு இருக்கும்.  அவுங்க நான் சென்றிருந்த போது ஒரு நைட் பேண்ட், ஷர்ட் அணிந்து இருந்தார்கள்தலை முடியை லூசாக விட்டு இருந்தார்கள்.  ரொம்ப அழகு எல்லாம் இல்லை.  ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பது தெரிந்தது.  நண்பனின் மனைவியை இப்படி ரசிப்பது தப்பு.  இருந்தாலும் என் கண்கள் அவர்களின் கோலத்தை அளவிடாமல் இருக்க முடியவில்லை.  அவரின் சட்டை கொஞ்சம் லூசாக இருந்ததில் அவள் உள்ளே அணிந்து இருந்த ப்ரா அவ்வப்போது தெரிந்தது.  மொலைகள் தொங்கினாலும் அதை இழுத்து கட்டி இருந்த ப்ரா, அதன் நடுவே தெரிந்த பள்ளத்தாக்கு.  என்ன சொல்ல என்று புரியவில்லை.  அவ்வப்போது அவர்கள் பேசும் போது கையை தூக்கி தலை முடியை ஒதுக்கி கொள்ள, அவரின் கை கீழே அக்குளின் முடிகள் எட்டி பார்த்தது.  இதை எல்லாம் பார்க்க, கண்டிப்பாக என் நண்பனுக்கு தினம் இரவும் கச்சேரி இருக்கும் என்று தோன்றியது.
 
அவர்களை ரசித்து கொண்டு இருக்கும் போது அவர்கள் வீட்டு மருமகள் எங்களை உபசரிக்கும் போது கவனித்தது.  மாமியாருக்கு சளைத்தவள் இல்லை என்பது போல அவளின் உடையும் நாகரிகமும்.  ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து இருந்தாள்.  அக்குளில் முடி எதுவும் இல்லாமல் மொழுமொழு என்று இருந்தது.  கண்டிப்பாக தினமும் ஷேவ் செய்வாள் என்று தோன்றியது.  அவளின் மொலை மேட்டில் ஒரு சின்ன பட்டாம்பூச்சி போன்ற பச்சை குத்தி இருந்தாள்.  அவ்வப்போது அந்த பட்டாம்பூச்சி எட்டி பார்த்தது பார்க்க கொள்ளை அழகாக இருந்தது.  நான் அதை கவனிப்பதை பார்த்து அவள் தன்னுடைய துப்பட்டாவால் மறைத்து கொண்டாள்.  அவள் அணிந்து இருந்த சுடிதார் டாப்ஸ் கீழே தூக்கி இருக்க அவள் அணிந்து இருந்த வெள்ளை லெக்கிங்ஸ் அவள் தொடை அளவான அழகை காட்டியது.  கண்டிப்பாக நண்பனின் மகனின் இரவு வாழ்க்கை பூரணமாக இருக்கும் என்ற பெருமூச்சு விட்டேன்.
 
வாழ்க்கைன்னா இப்படி இருக்கணும்.  இருக்க போற வாழ்க்கைல எதுக்கு ஒளிவும் மறைவும்.  சிலருக்கு மட்டும் அந்த கொடுப்பினை இருக்குது."
 
இதை படித்து முடித்ததும் உமா பெருமூச்சு விட்டாள்.  அப்படியே டைரியின் முதல்பக்கத்துக்கு சென்றாள்.  எப்படியும் அவர் ஒரு 200 பக்கமாவது எழுதி இருப்பார் என்று தோன்றியது.  முதல் பக்கத்தில் ஒரு பாதி அளவு தான் எழுதி இருந்தார்.
 
அதில் அவர் எழுதி இருந்தது:
 
"யாருடனும் நான் பேசிக்கொள்ள முடியாத விஷயத்தை இனி இந்த டைரியில் எழுத போறேன்.  என் மனைவியிடம் எனக்குள் நிறைய பிரச்சனை ஏற்பட்டதன் விளைவே இந்த டைரி.  அதுக்காக என் மனைவி மேல் எனக்கு இருந்த பாசம் அன்பு என்றும் குறைந்தது இல்லை, குறையப்போவதும் இல்லை.  ஏதோ என் மனதின் குமுறலை எழுதி வைத்து வடிகால் தேட முயற்சிக்கிறேன்.
 
இன்று அவளுக்கு ஒரு புடவை வாங்கி கொடுத்து டைலரிடம் ப்ளௌஸ் தைக்க கூட்டி சென்றேன்.  அங்கே அவளிடம் கொஞ்சம் மாடர்ன் ஆ ப்ளௌஸ் தைக்க கேட்டதற்கு, அவளும் ஒத்து கொண்டு சில மாடல்களை பார்த்தாள்.  எனக்கு புடித்த சில ஸ்லீவ்ல்ஸ் மாடல்களை காட்டிட அவளுக்கு ஏனோ அது புடிக்கவில்லை.  எத்தனை முறையோ எனக்கு பெண்களின் அக்குளை பார்க்க புடிக்கும் என்று மனைவியிடம் கூறி இருக்கிறேன்.  ஆனால் அவளுக்கு என் ஆசைக்கு ஏற்ப உடை அணிய புடிக்கவில்லை.  எங்களுக்குள் நடக்கும் உறவு எல்லாம் ஒரு இருட்டில் ஆரம்பித்து இருட்டிலேயே முடிவடைகிறது.  கொஞ்சம் வெளிச்சத்திலும் சில சில்மிஷங்கள் தேவை என்று என் மனைவிக்கு உணர்த்த போராடி தோல்வியுற்றேன்"
 
உமா டைரியை மூடி வைத்தாள்.  மனதுக்குள் "பாவம் அப்பா.  போன ஜெனெரேஷன், இந்த ஜெனெரேஷன் நடுல மாட்டிகிட்டு, ஆசையை கட்டுப்படுத்த முடியாமல், தன் மனைவிக்கு தன் நிலையை சரியாக உணர்த்த முடியாமல், ஏதோ என்று வாழ்க்கையை நகர்த்தி கொண்டு இருக்கிறார்.  அதுக்காக கண்ணியம் தவறாமலும் இருக்கிறார்."  இதை அம்மா கிட்ட எடுத்து சொல்லி சரி கட்டிட எப்படியும் பல வருஷம் வேணும்.  அதுக்காக அப்பாவை இப்படியே கஷ்டத்துல விட்டு வைக்குறதும் பாவம்.  இதுக்கு ஏதாவது ஒரு வழி கண்டுபுடிச்சே ஆகணும்.  எப்படியோ போய்க்கொண்டு இருந்த வாழ்க்கையில கதிர் முதலில் நுழைந்தான், பின் கீர்த்தி, பின் குடும்பம், இப்போ பிள்ளை பெத்துக்க.. வாழ்க்கைல எவ்வளவு மாற்றம்.  இன்னைக்கு அப்பா, அம்மா.. மனசுல பல குழப்ப ரேகைகள்.
 
அவள் அவ்வளவு தூரம் யோசித்ததில் தூக்கம் வர மறுத்தது.  தண்ணீர் குடித்து பார்த்தாள்.  புரண்டு படுத்து பார்த்தாள்.  வாழுகிற வாழ்க்கை கொஞ்சம் காலம் தான்.  இதுல மத்தவங்களுக்கு உபயோகமா வாழுறது தான் வாழ்க்கை.  எழுந்து உக்கார்ந்தாள்.
 
தான் உடுத்தி இருந்த நயிட்டி ஒரு முறை பார்த்தாள்.  பார்க்க ஒரு வயதான தோற்றம் தெரிந்தது.  மந்திரித்தவள் போல எழுந்து கப்போர்டு திறந்து பார்த்தாள்.  எல்லாமே பழைய உடைகள் மட்டுமே.  இன்று வாங்கி கொடுத்த உடை மட்டுமே புதியது.  கப்போர்டை மூடினாள்.  அருகே இருந்த ஒரு ட்ராவல் பேக் பார்த்தாள்.  நந்தினி சில துணிகளை விட்டு சென்றது ஞாபகம் வந்தது.  அதை திறந்து பார்த்தாள்.  அதில் அவள் கடைசி நாளில் போட்டு இருந்த நைட் பேண்ட், ஷர்ட், நயிட்டி, என்று சில உடைகள் இருந்தன.  சுந்தரேசன் டைரியில் எழுதி இருந்த சில வரிகள் ஞாபகம் வந்தது.  அதில் இருந்த நைட் பேண்ட், ஷர்ட் எடுத்து தன்மேலே வைத்து பார்த்தாள்.  கொஞ்சம் டைட் ஆ தான் இருக்கும் போல இருந்தது.  தன் மேல் இருந்த நயிட்டி கழட்டிவிட்டு அந்த பேண்ட் ஷர்ட் போட்டு பார்த்தாள்.  ரொம்ப வல்கர் ஆ இல்லை.  டீசென்ட் ஆ தான் இருந்தது.  உடம்பை கொஞ்சம் கவ்வி புடித்து இருந்தது.  கைப்பகுதி கொஞ்சம் தூக்கி இருந்தது.  பார்க்க அழகா தான் இருந்தது.  தலை முடியை கொஞ்சம் விரித்து பார்த்தாள்.  அவ்வளவாக நல்லா இல்லை.  ஒரு பேண்ட் எடுத்து கொண்டை போட்டு கொண்டாள்.  கண்ணாடி முன் நிற்க அவளின் மொலை பகுதி ரொம்ப டைட் ஆ இருப்பது போல் தெரிய, அதை சரி செய்ய மேல் பட்டனை மட்டும் கழட்டிவிட்டாள்.  பார்க்க ரம்மியமாக இருந்தது.  இப்படி டிரஸ் போட்டு கீழே போன அம்மா கொன்னுடுவாங்க என்று தனக்குள் சிரித்து கொண்டாள்.
 
இப்போ கீழே போன எப்படியும் அப்பா ஒரு மாதிரி இருப்பாரு, நாளைக்கு பாத்துக்கலாம்.  அப்படியே கட்டிலில் சாய்ந்தாள்.
 
சில நிமிடங்கள் கடந்து இருக்கும்.  வாசலில் ஏதோ நடமாடும் சத்தம் கேக்க திடுக்கிட்டு எழுந்தாள்.  ஒரு வித பயத்தில் உடனே சென்று கதவை திறந்தாள்.  அங்கே சுந்தரேசன் கால், முதுகு வலியில் துடித்து கொண்டு இருந்தார்.  அவர் அருகே ஒரு பப்பில் டாப் தண்ணி கேன் இருந்தது.  "சாரி ம்மா.. தண்ணி கேன் சாயங்காலம் தீந்துடுச்சுன்னு சொன்னது ஞாபகம் வந்துச்சு.  அது தான் எடுத்துட்டு வந்து வச்சுட்டு தூங்கலாம்னு இருந்தேன்.  ஆனா முதுகு புடிச்சிடுச்சு.  கேன் கால் விரல்ல விழுந்ததுல கொஞ்சம் தவறிட்டேன்"
 
சுவரை கைத்தாங்களா புடிச்சு எழுந்து நின்றார். "எதுக்குப்பா இப்போ அவசரம்.  நாளைக்கு காலைல எடுத்து வச்சு இருக்கலாமே"
 
"இல்லைம்மா.. தண்ணி இல்லாம இருட்டுல கஷ்டப்படுவே.. அது தான்..நீ படும்மா" என்று முதுகும் காலும் வலியில் துடிக்க தவ்வி தவ்வி நகர்ந்தார்.
 
"அப்பா ரொம்ப வலிக்குதா"
 
"ஹ்ம்ம்.. கொஞ்சம் வலிக்குது.  படுத்து எந்திரிச்சா சரி ஆகிடும்"
 
"ஏன்ப்பா இவ்வளவு சிரமப்பட்டுக்கிட்டு.  சின்ன வயசுன்னு நினைசீங்களா.. வயசு ஆகுதுல்ல" என்று சிரித்து கொண்டே அவர் பின்னால் நடந்தார்.
 
"யாரை பாத்து வயசு ஆயிடுச்சுன்னு சொல்லுறே.  இப்போ கூட ஒரு முழு கிடா ஆட்டு கறிய மென்னு துப்பிடுவேன் தெரியுமா" என்று சொல்லி நிமிர்ந்தார்.  முதுகு புடித்து இருந்ததால் நிலை தடுமாறி கீழே விழப்போனார்.
 
உமா பதிரி போய் அவரை பின்னால் இருந்து அவரின் முதுகை புடித்து கொண்டு தாங்கினாள்.  "ஏன்ப்பா இந்த வீராப்பு.  என் தோளை புடிச்சுக்கோங்க.  கீழே கொண்டு போயி விட்டுடுறேன்"
 
"நோ. நோ. வேணாம்.  நானே போயிக்குவேன்" இரண்டு அடி எடுத்து வைத்து நடந்தார்.  பின் முதல் படியில் கால் வைத்து இறங்கிட காலில் அடிபட்ட தசையில் வலி ஏற்பட அப்படியே படி கைப்புடியை புடித்து கீழே விழப்போனார்.  கூட முதுகு வழியும் சேர்ந்து கொள்ள வலியில் துடித்தார்.
 
உமா மீண்டும் வந்து அவரை புடித்து அவரின் இடது கையை தூக்கி தன்தோள் மேல் போட்டு கொண்டு, "இப்போ பேசாம நடங்க.  நான் புடிச்சுக்குறேன்" என்று நடக்க ஆரம்பிக்க சுந்தரேசன் கொஞ்சம் கூச்சத்துடன் உமாவின் தோளில் இருந்த கையை விளக்க பார்த்தார்.
 
உமா "அப்பா என்ன கூச்சம்.. நான் தானே.  ஒழுங்கா புடிங்க.. திரும்ப விழுந்துட போறீங்க.  இல்லைனா அம்மாவை கூட்டிட்டு வரட்டுமா"
 
"ஐயோ வேணாம்.  அவ ரொம்ப பயந்துடுவா" என்று சொல்லி இப்போது சுந்தரேசன் கொஞ்சம் கூச்சம் குறைந்து உமாவின் தோளில் கையை வைத்து கொண்டு நடந்தார்.  ஒரு கை படியின் கைப்புடியை புடித்து இருந்தாலும் உமாவின் தோளில் இருந்த கை தான் முழு தாங்குதலையும் ஏற்று கொண்டது.
 
ஒவ்வொரு படியாக மெல்ல நடந்து நடந்து கீழே வந்து சேர்ந்தனர்.  அப்போது சுந்தரேசன் படியை தாங்கி புடித்து கொண்டு "உமா நீ அந்த லைட் ஆன் பண்ணிடு"
[+] 2 users Like Aisshu's post
Like Reply
உமா அவரை விட்டுவிட்டு சென்று லைட் சுவிட்ச் ஆன் செய்தால்.  ஹாலில் வெளிச்சம் பரவியது.  அப்போது தான் சுந்தரேசன் உமா அணிந்து இருந்த உடையை கவனித்தார்.  வலியை தாண்டி ஒரு வித பரவசம் அவர் கண்ணில் தெரிந்தது.

 
"என்னப்பா.. அப்படி பாக்குறீங்க"
 
"இது நந்தினி டிரஸ் தானே.  நீ போட்டு இருக்கே"
 
உமா கொஞ்சம் யோசித்துவிட்டு "ஆமப்பா.  நான் கொண்டு வந்த நைட் டிரஸ் எல்லாம் அழுக்கா இருக்கு..  தோய்க்க போடணும்.  ஒரே வியர்வை வாடை.  அது தான் நந்தினி டிரஸ் எடுத்து போட்டு பார்த்தேன், அப்போ தான் உங்க சத்தம் கேட்டு கதவை திறந்தேன்" என்று சமாளித்தாள்.
 
"ஓ சரி சரி"
 
"சரி வாங்கப்பா.. ரூம் ல படுக்குறீங்களா.. இல்லை இங்கேயே"
 
"நான் படுத்துக்குறேனம்மா"
 
"ஐயோ அப்பா, திரும்பவும் கீழே விழுந்துட போறீங்க.  வாங்க" என்று அவர் கையை எடுத்து தன் தோளில் போட்டு கொண்டு நகர்ந்தாள்.  சுந்தரேசனின் இடது கை அவள் தோளில் பொருத்தி இருக்க, உமாவின் வலது கை அவரின் முதுகோடு இடுப்பை புடித்து கொண்டு நகர்ந்தது.  உமாவின் மேலிருந்து எழுந்த ஒரு உடல் வாடையை அவர் நுகர்ந்தார்.  உமாவின் வலது மொலை அவர் உடலை ஒட்டி இருந்தது.  சுந்தரேசன் கொஞ்சம் நெளிந்தவாறே உமாவை பார்க்க, அவள் சட்டையின் கழுத்து பகுதி வழியே மொலை ரெண்டும் உருண்டு திரண்டு இருப்பதை பார்த்தார்.
 
உமா மெல்ல சுந்தரேசனை நடத்தி சோபாவில் உக்கார வைத்தாள்.  "அப்பா குடிக்க தண்ணி எடுத்துட்டு வரட்டுமா"
 
"ஹ்ம்ம்.. ஒரு சொம்புல எடுத்துட்டு வந்து வச்சுடும்மா"
 
உமா கிட்சன் பக்கம் நடந்து செல்ல ஏனோ சுந்தரேசனின் கண்கள் அவளின் இடுப்பின் கீழே அவளின் குண்டி பந்தை பார்த்தது.  இவ்வளவு நாள் சேலையிலும், நைட்டியிலும் வித்தியாசமாக தெரியாத அந்த இடம், இன்று அவள் அணிந்து இருந்த நைட் பேண்டில் கொஞ்சம் அழகாகவும் தூக்கியும் தெரிந்தது.  அதிலும் அந்த பேண்டின் உள்ளே அவள் அணிந்து இருக்கும் பேன்ட்டி தடமும் தெரிந்தது.  ஏனோ மனது இப்படி தப்பாக நினைக்கிறதே என்று தனக்கு தானே நொந்து கொண்டு பார்வையை திருப்பினார்.
 
உமா ஒரு சொம்பில் தண்ணியை எடுத்து கொண்டு வந்து சுந்தரேசனிடம் கொடுக்க அவர் குடித்ததும் கொஞ்சம் புத்துணர்ச்சி பெற்றார்.  இப்போது விழுந்த வலி கொஞ்சம் குறைந்து இருந்தது.
 
"ரொம்ப தேங்க்ஸ் ம்மா..வலி கொஞ்சம் கொறஞ்சிடுச்சு."
 
"அப்பா ஐயோடெக்ஸ் இருக்கா வீட்ல"
 
"அந்த ஷெல்ப்பில வச்சு இருப்பா.. பாரு"
 
உமா ஷெல்ப்பில இருந்த ஐயோடெக்ஸ் ஆயிண்ட்மென்ட் எடுத்துட்டு வந்து, "அப்பா திரும்பி பனியனை தூக்கி முதுகை காட்டுங்க.  தடவி விடுறேன்"
 
"கொடும்மா.. நானே தேச்சுக்குறேன்"
 
"அப்பா பேசாம திரும்புங்க."
 
சுந்தரேசனின் தோளை புடித்து திருப்ப அவர் கொஞ்சம் கஷ்டப்பட்டு திரும்பினார்.  பின் உமா அவரின் பனியனை புடித்து மேலே தூக்கிவிட்டு கொஞ்சம் ஐயோடெக்ஸ் எடுத்து முதுகில் அழுத்தி தேய்த்தாள்.  அவர் வலியில் லேசாக துடித்தார்.  அதை பொருட்படுத்தாமல் அழுத்தி தடவினாள். "கொஞ்சம் பொறுத்துக்கோங்கப்பா.. இப்படி தேச்சா தான் நாளைக்கு காலைல வலி பாதி கொறஞ்சிடும்".  தேய்த்து முடித்ததும் உமா எழுந்து "அப்பா இப்போ ஓகே வா".
 
"இப்போவே துள்ளி எழுந்துடுவேன்" என்று சிரித்தார்.
 
உமா சிரித்து கொண்டே அவர் முன் குனிந்து "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கவுத்தி போட்ட தவலை மாதிரி இருந்துட்டு இப்போ துள்ளி எந்திரிச்சிடுவாராம் ல.."
 
"என்னது நான் தவலையா" என்று சொல்லி அவரின் கை எதேச்சையாக உமாவின் முகத்தை பார்த்து நீட்டும் போது அவரின் கை விரல் அவள் சட்டை கழுத்தில் பட்டது.  அடுத்த நொடி உமா எழ முற்பட அவர் சட்டையை புடித்த வேகத்திலும் அவள் எழுந்த வேகத்திலும் சட்டையின் மூன்று பட்டன்கள் உடைந்தது.  அதில் அவள் சட்டை இருபக்கமும் பிளந்து கொள்ள அவளின் கொங்கைகள் ப்ராவில் பொதிந்து கிடப்பது அவர் கண்முன்னே நிற்க, ஒரு சில வினாடி என்ன நடக்குது என்று புரியவில்லை.  சுந்தரேசன் கைகளை விளக்கிட, உமா சட்டையின் இருபக்கத்தை இணைத்து தன்மார்பை மூடி கொண்டு அவரை பார்க்க முடியாமல் திரும்பி "அப்பா தூங்குங்க.. நாளைக்கு பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு ஓடினாள்.
[+] 2 users Like Aisshu's post
Like Reply




Users browsing this thread: 7 Guest(s)