Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
My comment :
I felt little bit lagging ...
the story not create more eagerness.
The same person repeat on mode..
Sorry, it just my point view only ..
Thank you,
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
சீக்கிரம் அப்டேட் குடுங்க நண்பா
Like Reply
உங்கள டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்கு..

வழக்கம் போல் உங்கள் ஸ்டைல் அப்டேட் கொடுங்க
[+] 1 user Likes intrested's post
Like Reply
சீக்கிரமே தன்னோட சுன்னி செத்த புருசனுக்கு ஒரு பாயாசத்தை போட்டுடுவா
Like Reply
கம்மெண்ட் செய்தவர்களுக்கு என் நன்றிகள்.  ரொம்ப பிசியாக இருந்தேன், கதை எழுத்த முடியவில்லை. இதுவரைக்கும் எழுத முடிந்ததை போஸ்ட் செய்கிறேன். 
[+] 1 user Likes game40it's post
Like Reply
ஒரு குற்ற உணர்வின் இளம்சாயலுடன் மகிழ்ச்சி - ஒரு மனைவியின் நிலை.

 
நான் காரில் என் அலுவலகத்துக்கு போய்க்கொண்டு இருந்தேன். அங்கே போனதும் என் அன்பான கணவர் செந்தில் முகத்தை பார்க்க வேண்டியதாகும். மனதில் ஒரு குறுகுறுப்பு என் பெண்மையில் ஒரு கிளுகிளுப்பு, அதுதான் என் நிலை. நான் மதனுடன் இருக்கும் போது மற்றதெல்லாம் மறந்து போகுது. அந்த நேரத்தில் அவனுக்காக நான், என்னக்கா அவன் என்று உணர்வு மட்டும் தான் இருக்குது. நான் அவரிடமிருந்து விலகி இருந்தபோதுதான், என் சூழ்நிலையின் யதார்த்தம், நானே உருவாக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ள என்னைத் தூண்டுகிறது. இன்னொரு ஆணின் உதடுகளுடன் இறுக்கமாக உரசி உறவாடிய என் உதடுகள்  இன்னொரு ஆணின் வீரியமான உறுப்பை ஆசையுடன் சுவைத்த உதடுகள், கணவனின் முகத்தை பார்த்து புன்னகையில் விரியனும், அன்பான வார்த்தைகளை உதிர்க்கணும். இதுவெல்லாம், செய்த பெரிய துரோகத்தை .. மாணிக்கமுடியாத பாவத்தை, வெளியே காட்டிக்கொள்ளாமல் கவனமாக இருக்கணும். என் வாழ்க்கையில் இவ்வளவு போலியாக நடிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அப்படி என்றல் என் கணவர் மீது நான் வைத்திருக்கும் அன்பும் பாசமும் போலியா? இல்லை .. இல்லை ... அப்படி ஒருபோதும் இல்லை.  நான் அவர் மீது சிறிதளவு எரிச்சலோ, கோப படம்படியா அவர் என்னிடம் நடந்து கொண்டதில்லை. அவர் வேதனை பட்டாள் நான் துடிச்சு போய்விடுவேன், இதுதான் உண்மை. அப்படி இருக்க, எப்படி என் கணவர் மீது எனக்கு இருக்கும் அன்பும், காதலும் போலியாக இருக்க முடியும்.
 
இதை நான் நன்கு அறிந்தாலும் ஏன் நான் தொடர்ந்து இதில் ஈடு படுகிறேன். என் கணவருக்கு தெரியவந்தால் அவர் மனம் உடைந்து போவார் என்று தெரிந்தும் என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏன் என்னால் முடியவில்லை? எப்படி என் கணவர் மீதும் இருக்கும் என் காதல் உண்மையோ அது போல மதன் மீதும் எனக்கு காதல் வளர்ந்து வருவது உண்மை. அதனால் தான்  மதனிடம் எந்த தயக்கமோ, கட்டுப்பட்டோ இன்றி என்னை கொடுக்குறேன். என் அந்தரங்க உறுப்பில் இப்போது உணரும் இன்பமான வலி அதற்கு ஒரு சான்றாகும். ஒரு உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது, ஆனால் நான் இரண்டையும் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டேன், இரண்டில் ஒன்றையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. நான் ஒரு நவீன பாஞ்சாலியா? அவளுக்கு அவள் இதயத்தில் ஐந்து ஆண்களுக்கு சம பங்கு இருந்தது, நான் இருவருக்கு தானே என் இதயத்தில் முழு இடம் கொடுக்குறேன், இது மாட்டும் ஏன் சாத்தியம் இல்லை?
 
அந்த பாஞ்சாலி பொறுத்தவரை அவளின் ஐந்து கணவர்களின் ஒருவரின் காலணி வாசலில் இருந்தால் அதை கண்டா மற்ற நால்வரில் யாரும் எந்த தொந்தரவும் செய்யாமல் அங்கு இருந்து விலகி செல்வார்கள். அனால் என் நிலைமையில் அப்படி  முடியுமா ... மதனின் ஷுஸ் எங்கள் வீட்டின் வாசலில் இருக்க அதை கண்டு என் கணவர் சில மணி நேரம் வேற எங்கேயாவது சென்றுவிட நான் எதிர்பார்க்க முடியும்மா? இல்லை, அது முடியாது. மதனுக்கு என் நிலைமை புரியும். அவன் தான் எனக்கு பிரச்னை வாராமல் உதவ வேண்டும். என் கணவருக்கு எங்கள் உறவு தெரியாமல் பார்த்துக்கொள்வதற்கு என்னை போல அவனுக்கும் சம்மா பங்கு இருக்கு. என் கணவரை எல்லாவிதத்திலும் நான் மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு அவன் இடைஞ்சலாக இருக்காள் இருப்பது மட்டும் இல்லை எனக்கு உதவியாக இருக்கணும். என்னை இக்கட்டான நிலையில் நிறுத்திவிட கூடாது. அவனுக்கு ஆசை இருக்கும்போது அது எனக்கு சங்கடத்தை உருவாக்கினால் அவன் ஆசைகளை அடக்கி கொள்ள வேண்டும். இதற்க்கு பிரதிபலனாக நாங்கள் ஒன்றாக இருக்கும்போது அவனுக்கு ஒவ்வொரு முறையும் சொர்கத்தை காட்டுவேன்.
 
ஒரு முறை, நாங்கள் முதல் ஆட்டத்தை முடித்த பிறகு, சுகமான உடல் இணைப்பில் கிடக்கும்போது உரையாடியது இப்போது ஞாபகத்துக்கு வந்தது.
 
"ஷோபா..."
"ஹ்ம்ம்?"
"ஷோபா டார்லிங்"
"என்னடா செல்லம், சொல்லு."
 
"குறையான ஒரு பீல் எனக்கு இருக்குடி."
 
அப்போது, நான் என் தலையை அவன் நெஞ்சில் இருந்து உயர்த்தி அவன் முகத்தை பார்த்து கேட்டான். 
 
"என்ன டா குறை? இப்போது நாம செய்தது உனக்கு திருப்தியாக இல்லையா? ஒரு புருவத்தை உயர்த்தியபடி அவனிடம் அதே நேரத்தில் கேட்டேன்.
 
அவன் உறுமியபடி வெறிகொண்டு அவள் சுண்ணியை வைத்து என் புண்டையை கிழித்த பிறகு, அவன் உடல் பல முறை இன்பத்தில் ஜெர்க் பண்ணி என் புண்டையை அவன் விடுவாள் நிரப்பிவிட்டு இப்போது திருப்த்தி இல்லையா என்று கேட்பதுபோல இருந்தது என் பார்வை.
 
"அப்படி பார்க்கத்தேடி, நான் இதை குறை சொல்வேன்னா," என்று கூறி அவள் விரக்கல்லால் என் புண்டை மேட்டை வருடி அவன் விரல்களுக்கு முத்தம் கொடுத்தான். "உலகத்திலலேயே எனக்கு இது தான் பெஸ்ட் புஸ்ஸி."
 
நான் சிரித்தபடி கேட்டான்," அப்புறம் என்னடா குறை?"
 
"அது குறை என்று சொல்ல முடியாது, ஒரு பொறாமை என்று சொல்லலாம்."
 
அப்போது என் மனதில் நினைத்துக்கொண்டேன். பொறாமை என் .கணவருக்கு வருவது தானே  நியாயம், அவருக்கு சொந்தமான என்னை  அபகரித்து அனுபவிப்பது மதன், அனால் அவன்  பொறாமை அடையலாம்?
 
இதை நான் அவனிடம் கேட்டேவிட்டேன். "இப்படி நாம நிர்வாணமாக அணைத்தபடி படுத்திருப்பதை பார்த்து அவருக்கு தானே பொறாமை வரணும், உனக்கு பொறாமையாக இருக்கு என்று சொல்லுற?"
 
"உனக்கு புரியில ஷோபா. நீயும் செந்திலும் மட்டும் அனுபவித்த்தது ஒன்று இருக்க முடியும் அந்த வாய்ப்பு வேற யாரும் அமையாது.  ஸ்பேஷெல் உணர்வு, அது எனக்கு ...  நான் எப்போதும் உனக்கு ஸ்பேஷெல்லாக இருக்க மாட்டேன்."
 
மதனின்  இரு உள்ளங்கையில்  தாங்கியபடி அவன் உதடுகளை மென்மையாக முத்தமிட்டேன். "அப்படி நினைக்காதே டியர், அவரை போல நீயும் எனக்கு ஸ்பேஷெல் தான்."
 
"நீ வார்த்தைகளில் சொல்லுறஅனால் அவருக்கு கிடைத்தது எனக்கு கிடைக்க வாய்ப்பில்லையே."
 
"என்னடா சொல்லுற? நான் எப்படி என்னை அவருக்கு கொடுத்தேன்னா அது போல நான் உனக்கு எந்த தடை இல்லாமல் கொடுத்திருக்கேன். சொல்ல போனால் சோபாவில், பாத்ரூமில் போன்ற இடத்தில் அவரிடம் கூட நான் செக்ஸ் ஈடுபட்டதில்லை."
 
"நான் அப்படி சொல்லுல, இடம் மாறினாலும் நானும் அவரும் உன்னுடன் செய்தது ஒன்று தானே."
 
"எனக்கு புரியில மதன், நீ என்ன சொல்ல வர?"
 
"ஷோபா, நீ பிரெஷாக அவருக்கு தானே கிடைத்த? உன் கன்னி திரை  கிழித்தது அவர் தானே ... நான் எப்போதும் செந்திலுக்கு செகண்ட் தான்."
 
அவன் முகத்தை பாவமாக வைத்திருந்தான். அதை பார்க்க எனக்கு சிரிப்பு தான் வந்தது. "அதற்க்கு என்னடா செய்வது, அவர் தானே எனக்கு புருஷனாக வந்தாரு. அது அப்படி தானே அமையும்."
 
"அப்படி என்றால் நான்? என்று கேட்டேன்.
 
"நீ என் ஆசை கள்ளப்புருஷன் டா செல்லம் அனால் அதற்காக நான் மறுபடியும் விர்ஜினாக மாற முடியாது."
 
அவன் முகத்தில் அப்போது ஒரு குறும்பு புன்னகை மலர்ந்தது. "நீ இன்னும் ஒரு விஷயத்தில் விர்ஜின் தான் என்று நினைக்கிறேன்."
 
நான் விர்ஜின்ன எப்படி என்று யோசித்தேன். இவனுக்கு செய்வதெல்லாம் நான் என் கணவருக்கு முன்பெ செய்திருக்கேன். என் முதல் முத்தம், முதல் முதலில் நான் பிடித்த ஒரு ஆணுறுப்பு, நான் என் கையால் சுகம் கொடுத்த முதல் ஆண், நான் என் வாயால் இன்பம் கொடுத்த முதல் உறுப்பு .. எல்லாமே செந்திலுக்கு பிறகு தான் மடிகனுக்கு கிடைத்தது.
 
என் முகத்தில் தெரிந்த குழப்பத்தை கண்டு அவன் மீண்டும் புன்னகைத்தான். "ஒன்னு இருக்கு மை டார்லிங்," என்று கூறியபடி அவன் க்கை என் சூத்தை மெதுவாக தடவியது.
 
அப்போது தான் எனக்கு பளிச்சென்று புழம்பட்டது படுவ, இதுவரை இதற்க்கு தான் இந்த செல்ல ராஸ்கல் அடிபோட்டுக் கொண்டு இருந்திருக்கன். அவன் நினைத்தது உண்மை தான், நான் இன்னும் ஏனல் விர்ஜின். அவரும் அப்படி செக்ஸ் செய்ய ஆசைப்பட்டதோ, கெட்டதோ இல்லை, நான் அப்படி செய்ய நினைத்ததும் இல்லை. அனால் இவனுக்கு இது தோன்றி இருக்கு பாரு. அந்த நேரத்தில் நான் அவன் தடியை பிடித்தபடி படுத்திருந்தேன். அவன் அப்படி பேசும்போது அவன் ஆணுறுப்பு என் விரல்களில் முழு விறைப்பை அடைந்து இருந்தது. நான் அதை பார்த்தேன். இன்னும் கொஞ்சம் தான் இருக்கு அது என் மணிக்கட்டு அளவுக்கு மொத்தம் இருக்க. இது எப்படி என் சிறிய ஓட்டை உள்ளே போகும். நினைத்தாலே பயமாக இருந்தது அதே நேரத்தில் ஒரு சிலுர்ப்பும் என்னுள் இருந்தது.
 
"ஓஹ் ... இதுக்கு தான் சார் அடிபோட்டிங்களா .. நீ ஒரு பெரிய ஃபிராடு டா .. ஆசையா பாரு .. சான்ஸ் இல்லை. உன் சைஸ் பாருடா, எவ்வளவு திக் .. நான் வலியில் செத்துடுவேன்."
 
"ஹேய் ப்ளீஸ் டி. நான் ரொம்ப மெதுவாக செய்வேன். முதலில் கொஞ்சம் வலித்தாலும் அப்புறம் நல்ல இன்பம் கிடைக்கும்."
 
"கொஞ்சம் வலியா? இதை வைத்த?" என்று அவன் தண்டை பிடித்து காட்டினேன்," முடியவே முடியாது, நான் தாங்க மாட்டேன்."
 
"ரொம்ப வலிச்சதுனா நான் நிறுத்திடுவேன்.  பிலீஸ் டார்லிங், அப்போது தான் உனக்கும் எனக்கும் இருக்கும் ஒரு பாண்ட் வேற யாருக்கும் இருக்காது, இனி இருக்கவும் முடியாது."
 
அவன் அன்றைக்கு என்னை சூத்தில் புணர பார்த்தான் அனால் நான் விடவில்லை. அனால் இப்போது அவன் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு ஆசை என்னுள் வந்தது. கமலா மட்டும் வேற வகையில் நடந்துகொண்டு எங்கள் உறவை துண்டிக்க வற்புறுத்தி இருந்தால் மதன் ஆசை எப்போதும் நிறைவேறாமல் போயிருக்கும். நம் உறவு எப்போது வேணுமென்றாலும் முறிவடையாளம் எண்பதை இது வழியுறுத்தியது. மதனுக்கு எனக்கும் இவ்வளவு நெருக்கம் வந்த பிறகு அவன் ஆசை நிறைவேறாமல் போக கூடாது. அடுத்த முறை ... ஹ்ம்ம்... இப்படி நான் யோசித்துக்கொண்டு இருக்க நான் என் அலுவலகம் வந்து அடைந்தேன். நான் கார் பார்க் பண்ணிவிட்டு என் ஆஃபிஸுக்கு போனேன்.
 
உள்ளே எனக்காக என் கணவர் காத்திருப்பர். இன்று நடந்ததில் நான் எதிர்பார்த்ததைவிட அதிக தாமதமாக அலுவலகம் திரும்பி இருக்கேன். என் கணவர் என்ன ஆச்சி என்று கவலை பட்டிருப்பார். நல்ல வேலை நான் எனக்கு வெளியில் வேலை எனக்கு இன்னும் முடியவில்லை என்று மெஸேஜ் அனுப்பி இருந்தேன் (நானும் மதனும் ஓத்து முடிக்கவில்லை) அதனால் அவரும் என்னை போனில் அழைக்கவில்லை. மதன் என்னை புணர்ந்துகொண்டு இருக்கும்போது அவர் அழைத்திருந்தால் நான் போன் அட்டென்ட் பண்ணாமல் இருக்க முடியாது. இன்னாள்வரை அவர் போன் பண்ணி நான் அதை எடுக்காமல் இருந்ததில்லை. ஒரு சில வினாடிகளாவது போன் எடுத்து பிசியாக இருக்கிறேன் பிறகு  அழைக்கிறேன் என்று  சொல்லிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். அனால் இன்று மதன் தடி என் புழை உள்ளே இருக்கையில் அவர் போன் செய்திருந்தால் நான் அதை எட்டெண்ட் பண்ணி இருக்க மாட்டேன். மதன் என்னை ஓத்துகொண்டு இருக்கும்போது ஒன்னும் நடக்காதது போல என்னால் அவரிடம் பேச முடியாது. இது அவரை ரொம்ப அதிகம் கேவல படுத்துறது போல இருக்கும். ஏற்கனவே அவருக்கு துரோகம் செய்கிறேன் என்ற குற்ற உணர்வு அவ்வப்போது வந்து என்னை வாட்டும் அதோட சேர்ந்து இந்த மாதிரியான செய்கை வேற?
 
என் சாயம் பூசிய சிவந்த உதடுகள் இதற்க்கு முன்பு இன்னொரு ஆண்ணால் உறிஞ்ச பட்டிருந்தது அல்லது அது இன்னொரு ஆணின் தண்டை கவ்வி இருந்ததோ என்பதற்கு எந்த ஒரு சைனும் இல்லை. நான் என் காதலனுடன் மிகுந்த உணர்ச்சியுடன் புணர்ந்ததின் எந்த வெளிப்படை அறிகுறியும் இல்லை. என் ப்ரா உள்ளே இருக்கும் என் முலை காம்புகள் இன்னும் லேசாக வீங்கி இருப்பது மற்றும் என் புண்டை இன்னும் கொஞ்சம் ஈரமாக இருப்பது மாட்டு தான் நான் இன்னொரு ஆணுடன் இன்பம் அனுபவித்துவிட்டு வந்திருக்கேன் என்ற அடையாளங்கள். அனால் அது வெளியில் தெரிய போவதில்லை. எப்போது நான் புன்னகைக்கும் போது பதிலுக்கு அன்போடு புன்னகைக்கும் என் கணவரின் முகம் இன்று அப்படி எதுவும் செய்யாமல் சீரியஸாக இருந்தது. இது எப்போதும் போல நிலை அல்ல. இது எனக்கு திடீரென்று ஒரு சங்கடமான உணர்வைத் தந்தது. அவரின் அடுத்த கேள்வி என் அச்சத்தை மேலும் அதிகரித்தது.
 
"ஏன் ஷோபா இவ்வளவு லேட்டு?"
 
அவர் என்னிடம் முன்பு இப்படி கேட்டதில்லை. நான் எவ்வளவு தாமதமாக வந்தாலும் நானா என்ன நடந்தது என்று சொல்லும் வரைக்கும் காத்திருப்பர். அவருக்கு எல்லாம் தெரிஞ்சிரிச்சி? ஒருவேளை அவர் களைப்பாக இருக்குது என்று வீட்டுக்கு வந்து என் கார் மற்றும் மதன் கார் வீட்டுக்கு முன்பு பார்க் பண்ணி இருப்பதை பார்த்திருப்பாரோ? அப்படி அவர் வந்திருந்தால் அவர் வீட்டு உள்ளே வந்திருக்க முடியாது. நாங்கள் கதவை உள்ளே இருந்து தாழ்ப்பாள் போட்டிருந்தோம். அனால் அவர் அப்படியே வீட்டை சுற்றி வந்தால் கீழ் படுக்கையறையின் மூடி இருந்த ஜன்னல் வழியாக என் இன்ப முனகல் அவருக்கு கேட்டிருக்கும். ஒருவேளை அவர் எங்கள் வீட்டின் முன் ஒரு மோதலை உருவாக்க விரும்பவில்லை, ஏனெனில் அது மற்றவர்கள் பார்த்திருக்கும் ஒரு அசிங்கமான நிகழ்வை ஏற்படுத்தியிருக்கும். அதனால் அதை இங்கே நான் வந்ததும் எதிர்கொள்ள நினைத்திருப்பார். என்னைப் பற்றிக் கொண்ட பயத்தாலும் குற்ற உணர்ச்சியாலும், அவர் கேட்ட ஒரு சாதாரண  கேள்விக்கு என் கற்பனை கண்டபடி தடுமாறிக் கொண்டிருந்தது. தன் கணவனுக்கு துரோகம் சேயும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இதுதான் நிலையோ?
 
நான் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டு, எந்த அளவுக்கு முடியும்மொ அந்த அளவுக்கு சாதாரணமாக பேச முயற்ச்சித்து கூறினேன்." வேலை கொஞ்சும் இருந்தது, லேட்டா வருவேன் என்று உங்களுக்கு மெஸேஜ் பண்ணின்னென்ன, ஏன் கேக்குறீங்க?"
 
அவர் என் முகத்தை உத்து பார்த்துக்கொண்டு இருந்தார், என் முகத்தில் எதோ அறிகுறிகள் தேடுவது போல.  அவர் முகம் இன்னும் சீரியஸாக இருந்தது. "நீ பார்க்க போன க்ளையண்ட் போன் பண்ணினாங்க. உனக்கு போன் பண்ணி அவுங்களுக்கு கிடைக்கலையாம். உனக்கு ஒரு மெய்யில் அனுப்பி இருக்காங்க, அதை பார்த்து இன்னைக்கே பதில் சொல்ல சொன்னாங்க."
 
"ஓஹ் அப்படியா .. நான் உடனே பார்த்துடுறேன்."
 
"ஷோபா நீ அவுங்க அலுவலகத்தை விட்டு பத்து மணிக்கே கிளம்பிட்டா என்று சொன்னாங்க, இப்போது மணி கிட்டத்தட்ட ஒன்னு, இவ்வளவு நேரம் எங்கே போயிருந்த? என்ன செஞ்சிகிட்டு இருந்த?"
 
நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்களவில்லை. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் என் மனம் பிளாங்க்காக இருந்தது. அப்படியே உறைந்து நின்றேன். 
[+] 10 users Like game40it's post
Like Reply
Fantastic Update and Super twist bro
Like Reply
Good update bro
Keep rocking
Correct point la stop pannitinga
Eagerly waiting next update
Like Reply
Nice update bro
Like Reply
Good update nanba உண்மை தெரிந்தால் காதல் அல்லது கள்ளக்காதல் முடிவுக்கு வரும்... ஷோபா இப்போ அனுபவிக்கறது பார்க்கும் பொழுது செந்தில விட மதனை தான் அதிகம் நேசிகரால் மதனை தான் தேர்ந்தேடுபால் போல தெரிகிறது அல்லது மனைவியின் சந்தோஷத்துக்கு செந்தில் விட்டு குடுப்பானனு பாக்கலாம் ஆசிரியர் மைண்ட் ல என்ன யோசிச்சு இருக்கறாருனு
Like Reply
She is almost caught. She will now use kamala to kill senthil.
Like Reply
All game40it stories he give
Excellent message or twist
For viewers ...
Like Reply
Shoba should tell openly that she was fucking with madhan. The cat is out of bag now. She has to face the consequences. Madhan is always ready to accept her even if senthil divorce her.
Like Reply
Arumai. avaloda pulla ennathan achi
Like Reply
Super ❤
Like Reply
கெஸ்ட் ஹவுஸ் போனதும் அங்க கமலா கூட பேசிட்டு இருந்தனும் சொல்ல போறா..

இல்ல னா செந்திலுக்கு மூட் ஏத்தி அவனை ஒன்னும் செய்ய விடாம செஞ்சு பாவமா மூஞ்சி வைச்சு அவனை ஏமாத்தி அவன் வாயலேயே வேற ஆள் பார்த்துக்கோனு சொல்ல வைக்க போறா..
Like Reply
(28-09-2025, 05:45 PM)Dinesh5 Wrote: Fantastic Update and Super twist bro
Thank you bro
(28-09-2025, 09:26 PM)Ammapasam Wrote: Good update bro
Keep rocking
Correct point la stop pannitinga
Eagerly waiting next update
Thank you. You will see how she handles this problem
(29-09-2025, 02:59 PM)Vino27 Wrote: Nice update bro
Thanks
(29-09-2025, 08:02 PM)Ironman0 Wrote: Good update nanba உண்மை தெரிந்தால் காதல் அல்லது கள்ளக்காதல் முடிவுக்கு வரும்... ஷோபா இப்போ அனுபவிக்கறது பார்க்கும் பொழுது செந்தில விட மதனை தான் அதிகம் நேசிகரால் மதனை தான் தேர்ந்தேடுபால் போல தெரிகிறது அல்லது மனைவியின் சந்தோஷத்துக்கு செந்தில் விட்டு குடுப்பானனு பாக்கலாம் ஆசிரியர் மைண்ட் ல என்ன யோசிச்சு இருக்கறாருனு
அவளுக்கு உண்மையில் இரண்டு ஆண்கள் மீதும் அன்பும் நிறைந்து இருக்கு. ஒருவன் அவளை பாதுகாப்பா சந்தோஷமாக வைத்திருப்பவன். இன்னொருவன் அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்துக்கொண்டு இருப்பவன். யாரை அவளால் விட்டுக்கொடுக்க முடியும்?. 
(01-10-2025, 10:07 PM)Dumeelkumar Wrote: She is almost caught. She will now use kamala to kill senthil.
She is not such an evil person. Just a woman with a strong libido undergoing frustration for which she had sought a temporary solution. Only thing now is that the solution doesn't seem so temporary. 
(02-10-2025, 07:22 AM)Tamilmathi Wrote: All game40it stories he give
Excellent message or twist
For viewers ...
Shobha would be undergoing the issues that mostly will arise when a woman is in a long adulterous relationship. That is a natural progression where issues arising cannot be avoided. 
(02-10-2025, 09:40 AM)Gilmalover Wrote: Shoba should tell openly that she was fucking with madhan. The cat is out of bag now. She has to face the consequences. Madhan is always ready to accept her even if senthil divorce her.
The complication is the son. Even if Mathan were to accept the son along with the mother, the son would be subject to ridicule because of him having a step father as a consequence of his mother's actions. 
(02-10-2025, 10:31 AM)Thangaraasu Wrote: Arumai. avaloda pulla ennathan achi
அவன் தனது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி எதுவும் தெரியாமல் நிம்மதியாக இருக்கிறான். 

(02-10-2025, 06:06 PM)krish196 Wrote: Super ❤
Thanks. 
(02-10-2025, 11:39 PM)intrested Wrote: கெஸ்ட் ஹவுஸ் போனதும் அங்க கமலா கூட பேசிட்டு இருந்தனும் சொல்ல போறா..

இல்ல னா செந்திலுக்கு மூட் ஏத்தி அவனை ஒன்னும் செய்ய விடாம செஞ்சு பாவமா மூஞ்சி வைச்சு அவனை ஏமாத்தி அவன் வாயலேயே வேற ஆள் பார்த்துக்கோனு சொல்ல வைக்க போறா..

அவள் அந்தப் பிரச்சினையை வேறு விதமாகக் கையாண்டாள். இப்போது போடா போகிற பதிவில் அது தெரியும்.
[+] 1 user Likes game40it's post
Like Reply
"சொல்லு ஷோபா, ஏன் இவ்வளவு லேட்டு?" என் பதிலகுக்கு எதிர்பாப்புடன் என் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தார்.

 
நான் அடைந்த பதற்றத்தை என் முகம் காட்டிக் கொடுக்க கூடாது என்று நான் வேண்டிக் கொண்டேன். அவருக்கு என்ன தெரியும், எது வரைக்கும் தெரியும், என்று தெரியாமல் என்ன சொல்வது என்று யோசித்திருந்தேன். நானாக எதுவும் உளரிட கூடாது.
 
"ஏங்கா? உங்களுக்கு ரொம்ப சோர்வா இருந்ததா? நான் வந்தவுடன் வீட்டுக்கு திரும்பி போக இருந்தீர்களா? இப்படி கேட்டு அவருக்கு என்ன தெரிந்திருக்கும் என்று கண்டுபிடிக்க முயற்சித்தேன். அதே நேரத்தில் அவர் உடல் நலத்துக்கு அக்கறை காட்டுவதாக என் பதில் கேள்வி இருக்கும்.
 
"அப்படி இல்லை, நீ இருந்திருந்தாலும் நான் வீட்டுக்கு போய்  இருக்க மாட்டேன். உன் வேலை சீக்கிரம் முடிந்தும் நீ ஏன் லேட் என்று தான் கேக்குறேன்."
 
நான் இப்போது கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். எங்கள் க்ளையண்ட் அவரை அழைத்ததால் தான் அவருக்கு இந்த கேள்வி எழுந்திருக்கு, மத்தபடி அவருக்கு எதுவும் தெரியாது. அப்படி அனால் இதை சமாளிக்கலாம். இதுவெல்லாம் அந்த மதன் பொறுக்கியால் தான். டென்ஷ்ன்னுடன் கமலாவை சந்திக்க சென்று எல்லாம் சுமுகமாக, எங்களுக்கு சாதகமாக முடிந்ததால் வந்த நிம்மதியில், அதை கொண்டாட உடனே மூட் வந்து என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள ஆசை அவனுக்கு வந்துவிட்டது. (உண்மையை சொல்ல போனால் எனக்கும் தான் செக்ஸ் மூட் இருந்தது). அதற்காக இவ்வளவு நேரமாகவே செய்வான். ஒவ்வொன்றையும் ரசிச்சி விதவிதமாக இன்பம் அனுபவித்தான்னே. நானாவது அவனை சீக்கிரம் முடிக்க சொல்லி இருக்கணும் அனால் அவனை மட்டும் குறை சொல்ல கூடாது நானும் அவன் கொடுக்குற இன்பத்தில் என்னை மறந்து அதை அனுபவித்து கொண்டு இருந்தேன். இப்போது ஏன் லேட் என்று என் கணவர் கேட்குறார். உங்க நண்பனும் நானும், நம்ம வீட்டில் ரொம்ப நேரம் செக்ஸ் இன்பத்தில் மூழ்கி இருந்தோம், அதனால் தான் தாமதம் என்று என்னால் என் கணவரிடம் சொல்லவா முடியும்.
 
"நான் சீக்கிரமா வருவதாக தான் இருந்தது அனால் நான் மதனை சந்திக்க வேண்டியதாக ஆகிவிட்டது."
 
"மதன்னா? ஏன்?"
 
ஆங்கிலத்தில் 'ஹாஃப் ட்ருத்' என்பார்கள், ஆதாவது பாதி உண்மை. இப்படி கூறினால் தான் வேறு கேள்விகளும், சந்தேகளும் எதிர்பாராமல் எழுன்த்தால் அதை சமாளிக்க உதவியாக இருக்கும்.
 
"அவரு என்னை போனில் அழைத்து நீங்க ஆஃபிஸில் இருக்கீங்களா? நான் உங்களை அங்கு வந்து பார்க்கலாம்மா என்று கேட்டார்."
 
"ஏன் உன்னை அழைத்தார் ஷோபா, நம்ம அலுவலகம் போன்னில் அழைத்திருக்கலாம்ல? நான் இங்கே தானே இருந்தேன், என்னை வந்து பார்க்க சொல்லி இருப்பெண்ணே."
 
அவன் உங்களையா பார்க்க ஆசை படுறான்? என்னை தானே பார்க்க ஆசைப்படுகிறான் (கட்டிலில்). என்னை எத்தனை முறை பார்த்தாலும் அவன் ஆசை அடங்க மாட்டிங்கத்து என்று மனதில் நினைத்து கொண்டேன். நான் அவனுக்கு இப்படி இருப்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. நான் அவனுக்கு தெவிட்டாத இன்பம்.
 
"இல்லைங்க, நீங்க உடல்நலம் சரியாக இல்லாமல் போனதில் இருந்து தேவைப்படும் போது அவர் என்னை தான் பார்ப்பார். (அவர் அலுவலகா தேவைக்கும் என்னை பார்ப்பார், அவர் உடல் தேவைக்கும் என்னை பார்ப்பார்) அதுவே பழக்கம் ஆகிவிட்டது."
 
"ஹ்ம்ம் .. சரி, என்னத்துக்கு அழைத்தார்?"
 
எண்ணத்திற்கு அழைத்தான் என்று எதை சொல்வதை நான் நினைப்பதற்கு முன்பு அவசரத்தில் மதன் அழைத்தான் என்று கூறிவிட்டேன். இப்போது ஒரு நம்பத்தக்க காரணம் சொல்லவேண்டும். என் மனது நூறு மைல் வேகத்தில் ஓடியது. அப்போதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
 
"உங்களுக்கு தெரியும்ல, நம்ம அவர் நிறுவனத்துடன் சேர்ந்து செய்ய ஒப்பதும் போட்ட புது ப்ரொஜெக்ட் பிரைசிங் மாற்றவேண்டும் என்று கேட்டிருந்தோம். அதை பற்றி தான் பேச அழைத்தார்."
 
"என்ன முடிவு எடுத்தாங்கலாம்?
 
"அவர்  கம்பெனி உரிமையாளர்களுடன் பேசினாராம். அவர்கள் விலை மாற்றத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை," என்றேன்.
 
"அதுனால் என்ன ஷோபா, நம் இரு கம்பெனிகளுக்கு இடையே இருப்பது லாங் டெர்ம் உறவு. ஒரு ப்ராஜெக்டில் நாம ரொம்ப பிடிவாதமாக இருக்க முடியாது."
 
அனால் மதன் வேற விதமான லாங் டெர்ம் உறவை ஆசைப்படிரான். அது என்னுடன் தனிப்பட்ட முறையில். அதில் அவன்  ரொம்ப பிடிவாதமாக இருக்கிறான் என்று என்னுள் ணைத்துக்கொண்டேன்.
 
"இல்லைங்க, இந்த பிரிசிங்கில் நாம செய்யிற பங்குக்கு நமக்கு கிடைக்கிற லாபம் குறைவாக தான் இருக்கும். அதனால் தான் கொஞ்சம் எங்களை பாதி அளவுவாவது அவர்கள் மீட் பண்ண மதனிடம் கேட்டிருந்தேன்."
 
அதற்க்கு மதன் என்ன சொன்னார்?"
 
"எவ்வளவோ போராடினேன், அனால் அவர் இந்த விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரோங். அவர் வழிக்கு  நான் வரும்வரை அவர் விட்டுக்கொடுக்குல. கடைசியில் அவர் தான் ஜெயித்தார்."
 
"ஹா ஹா ஹா .. மதன் மனரீதியாக ரொம்ப ஸ்ட்ராங். அவர் கம்பெனி நலத்துக்கு அவர் தீவிரமாக போராடுவர். அதனால் தான் அவர் கம்பெனியில் அவர் உரிமையாளர்கள் அவர் மீது நல்ல மதிப்பு வைத்திருக்காங்க."
 
மனரீதியாக மட்டுமா? உடல் ரீதியாகவும் ரொம்ப ஸ்ட்ராங், அதுவும் அவனோடேயே 'அது' .. ஏப்பா .. எவ்வளவு ஸ்ட்ராங். என் யோனியில் நான் இன்னும் உணரும் இனிமையான நோவு அது எவ்வளவு ஸ்ட்ராங் என்று இப்போதும் உணர்த்திக்கொண்டு இருக்கு. இரண்டு மணி நேரம் அல்லவே நாம போராடினோம். கடைசியில் அவன் தானே ஜெயத்தான். அவன் ஜெயபாத்தில் தானே என் திருப்தியும் அதில் இருக்கு. அவன் என்னை காம இன்பத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்லம் போது தான் அவன் ஜெயித்துவிட்டான் என்ற பொருள். அதனால் என் இன்பமும் அவன் வெற்றியில் அடங்கி இருக்கு. அனால் ஒன்று அவனோட 'அது' எவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்தாலும், அது எவ்வளவு வெற்றிகரமாக செயல்பட்டாலும், அதன் வெற்றிக்கு பிறகு அது என்னுள் தான் அடங்கி போகும். சீ, நான் எவ்வளவு வெட்கம் கெட்டவள். என் புருஷனுடன் பேசிக்கொண்டே அதனோட 'அதை' பற்ற நினைத்துக்கொண்டு இருக்கேன். இப்படியான 'ஷேம்லெஸ் ஸ்லாட்' என்று இருப்பதில் கூட ஒரு சிலிர்ப்பு இருக்கு. என்னை அறியாமல் என் முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது. நான் அவர் சிரித்தாள் தான் நான் புன்னகைக்கிறேன் என்று என் கணவர் நினைத்துக்கொண்டார்.
 
"கவலை படாதே ஷோபா, இந்த ப்ரொஜெக்டில் நாம விட்டுக்கொடுப்போம், அடுத்த ப்ரொஜெக்டில் அவர்கள் நமக்கு கோசம் சாதகமாக நடந்துகொள்வார்கள்."
 
அனால் ஷோபா என்னும் ப்ரொஜெக்டில் மதன் விட்டுக்கொடுக்கவே மாட்டான் போல இருக்கு. இது அவர் தெரியாமல் பேசுகிறார். நான் இவ்வளவு சுலபமாக என் கணவரின் கேள்விகளை வெற்றிகொண்டேன் என்று ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தாலும் நான் இவ்வளவு சுலபமாக அவரை ஏமாற்றுறேன் என்ற ஒரு வலியும் என்னுள் இருந்தது.
 
"ஷோபா நீ மதனை சந்திக்க அவர் ஆஃபீஸ்கு போனியா?"
 
நான் இதற்க்கு ஆமாம் என்று சொன்னால் இதோட இந்த பிரச்னை இப்போதைக்கு முடியும் அனால் மதன் கம்பமியின் உரிமையாளர்களை ஒரு வேலை என் கணவர் சந்திக்க நேர்ந்திட்டால் நான் அவுங்க அலுவலகம் வந்ததை பற்றி என் கணவர் தற்செயலாக கேட்க கூடும். அப்போது நான் அங்கே போகவில்லை என்று தெரிந்து, நான் பொய் சொல்லிவிட்டேன் என்று தேவை சந்தேகங்கள் எழும். தவறான ஒன்றில் ஈடுபடும் போது என்ன சொன்னாலும் அதன் விளைவுகள் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது தவறு செய்வதற்கு செலுத்த வேண்டிய விலை. அடுல்ட்டேரியில் ஒரு பெண் ஈடுபடுகிறாள் என்று வேறு ஒருவருக்கு தெரிய வந்தால், அவள் எவ்வளவு சுலபமாக அவள் கணவனை ஏமாற்றுகிறாள் என்று சொல்லுவாங்க அனால் கணவனுக்கு துரோகம் செய்த்து ஒரு அடுல்ட்டேரி உறவில் ஈடுபடுவது எவ்வளவு சிக்கல் இருக்கு என்று எனக்கு தான் தெரியும். 
 
"இல்லைங்க, அவர் வெளியே அப்போது இருந்தார், அவர் ஆஃபீஸுக்கு போவதற்கு பதிலாக வெளியே சந்திக்கலாம் என்று கூறினார்."
 
"அப்பாபையா .. எங்கே மீட் பண்ணுணிங்க?"
 
"ஒரு ஹோட்டல் lounge இல் சந்தித்து பேசினோம். திருப்திகரமான ஒரு முடிவுக்காக நாங்கள் இருவரும் எங்களுக்காக போராடினோம். கடைசில் அவருக்கு நான் விட்டு கொடுத்துவிட்டேன்."
 
"பரவாயில்லை ஷோபா, அடுத்த முறை நீ ஜெயிப்பாய்."
 
பிசினெஸ் விஷயமாக அவன் ஜெயித்தாலும் நான் ஜெயித்தாலும் அவன் நிறுவனத்துக்கும் எங்கள் நிறுவதுக்கும் லாபம் இருக்கு ஏனென்றால் நம் நிறுவனங்கள் வணிக ரீதியாக பார்ட்னர்ஸ். அதனால் மதன் பாசுகளுக்கு லாபம் கிடைக்கும், மதனுக்கு போனஸ் மூலமாக லாபம் கிடைக்கும். அதே போல எங்கள் கம்பெனியின் உரிமையாளர்களாக எனக்கும் என் கணவருக்கும் லாபம் கிடைக்கும். அனால் தனிப்பட்ட முறையில் மதன் வென்றாலோ, நான் வென்றாலோ செக்ஸ் பார்ட்னர்கள் என்ற முறையில் லாபம் நம் இருவருக்கு மட்டும் தான். என் கணவருக்கு பாதகமாக தான்  இருக்கும். பாவும் இதை அறியாமல் அவர் பேசுகிறார்.
 
"சரி ஷோபா, கிட்டத்தட்ட லன்ச் டைம் ஆகுது. எனக்கு பசிக்குது, நீ என்னுடன் சாப்பிடுறியா அல்லது மதனுடன் சாப்பிட்டுவிட்டய்யா?"
 
மதன் தான் என்னை அவன் ஆசை அடங்கும் வரை சாப்பிட்டுவிட்டனனே. அனால் ஒன்று, உடலின் காம பசி அடங்குவதற்கு தீவிரமாக உழைத்ததால் அது வயற்று பசியை தூண்டிவிட்டது. சொர்கத்தின் இன்பத்தை அடைய  முயற்சிப்பதில் நாம் இருவரும் எவ்வளவு சக்தி தீர்த்துவிட்டோம்.
 
"அவன் ஆசை தீர சாப்பிட்டுவிட்டான், நீங்க பசியோடு காத்திருப்பீங்க என்று தான் நான் வந்துவிட்டேன்."
 
என் கணவர் என்னை திடுக்கிட்டு பார்த்துகொண்டு இருந்தார். அவர் முகத்டஜிஹில் ஏன் இந்த எதிர்வினை இருக்கு என்று புரியாமல் நான் அவரை பார்த்துக்கொண்டு இருந்தேன்.
 
"என்ன ஷோபா மதனை 'அவன்' என்று  கூறுற>" .... சற்று இடைவேளைக்கு பிறகு ," மரியாதையை இல்லாமல்," என்று முடித்தார்.
 
எனக்கு புரிந்துவிட்டது நான் மதனை உண்மையில் மரியாதை இல்லாமல் 'அவன்' என்று அழித்தென்ன அல்லது உரிம்மையில் அல்லது நெருக்கத்தில் 'அவன்' என்று அலைத்தென்ன என்ற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டது. நான் பலமுறை கவனமாக இருக்குமாறு என்னை நானே எச்சரித்துக் கொண்டிருந்தேன், ஆனால் நான் வெற்றிகரமாக என் கணவரின் கேள்விகளை எதிர்கொண்டுவிட்டேன் என்று ரிலாக்ஸ் ஆனபோது என்னை அறியாமல் நான் உளறிவிட்டேன்.
 
"சாரி, தப்பாக வார்த்தை வந்திருச்சு. மதன் சாப்பிட்டுக்கொண்டே என்னுடன் பேசினார். அவர் என்னையும் சாப்பிட தான் அழைத்தார். அனால் நீங்க எனக்காக காத்திருப்பீங்க என்று நான் வேணாம் என்று சொல்லிவிட்டேன்."
 
அவர் இன்னும் என்னை அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தார்.
[+] 3 users Like game40it's post
Like Reply
"நான் பசியுடன் அவர்  எதிரே அமர்ந்திருக்கும்போது அவர் ரசனையோடு உண்பதைப் பார்த்தது எனக்குக் கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தியது. நீங்களும் பசியுடன் இருக்கும் போது அவர் எப்படி (என்னை) சாப்பிட்டார் என்று நீங்கள் பார்த்தல் உங்களுக்கும் கோபம் வந்திருக்கும்."

 
அவர் எதோ இன்னும் ஒரு சந்தேகத்துடன் பார்த்தார் . எனக்கே நான் சொன்ன காரியம் வீக்காக இருப்பதாக தோன்றியது அனால் அந்த நேரத்தில் சற்றேண்டு வேற எதுவும் சொல்ல நினைவுக்கு வரவில்லை.
 
"பசி என்று சொன்னீங்களே, எனக்கும் பசிக்குது வாங்க போய் சாப்பிடலாம்," என்று பேச்சைமாற்றினேன்.
 
அன்று நாங்க சாப்பிடும்போது அவர் வழக்கத்தைவிட அமைதியாக இருந்தார். அவர் மனதில் எதோ எண்ணங்கள் ஓடுவது போல தோன்றியது. நான் தான் கலகலப்பாக ஒன்றுமே நடக்காதது போல சாதாரணமா பேச்சு கொடுக்க முயற்சித்தேன். அவரிடம் இருந்து குறுகிய பதில்கள் தான் வந்தது. நான் லஞ்சுக்கு சற்று நேரத்துக்கு பிறகு லேடீஸ் ரெஸ்ட்ரூம் போனேன். செக்ஸ் முடிந்தபின்பும் கொஞ்சம் நேரம் தொடர்ந்த கசிவால் என் புண்டை ஈரமாக இருந்ததால் நான் அசௌகரியம்மாக உணர்ந்தேன். நான் என் யோனியை சுத்தம் செய்த்து கழுவிவிட்டு மெதுவாக கேபின் கதவை திறந்து உள்ளே நுழைந்தேன். கதவுக்கு முதுகை காட்டியபடி என் கணவர் போனில் பேசிக்கொண்டு இருந்தார். நான் உள்ளே வந்ததை அவர் உணரவில்லை.
 
"அப்படியா சார். ப்ரைஸ் மற்றம் இல்லை என்று மதனிடம் சொல்லி எங்களுக்கு தெரிவிக்க சொன்னீங்களா? .... ஓகே ஓகே .. பிரச்னை இல்லை சார் வி வில் கோ எஹெட்."
 
நான் விரைவாக சத்தம் இல்லாமல் கேபின் விட்டு வெளியானேன். நான் உள்ளே வந்து போனது அவருக்கு தெரியாது. அவர் சந்தேகத்தில் நான் சொன்னதை செக் பண்ணுறார். நான் எதுவும் சொன்னதற்கு இதற்க்கு முன்பு அவர் குறுக்கு சரிபார்ததில்லை. இதுவே முதல் முறை. எது நான் நடக்கவே கூடாது என்று பயந்தேனோ இப்போது நடந்துவிட்டது. அவர் என் மீது சந்தேகப்பட துவங்கிவிட்டார். நான் மீண்டும் கேபின்னுள் நுழைந்தேன், இந்த முறை நான் வருவதை அவருக்கு எச்சரிகும் விதமாக கொஞ்சம் சத்தம் எழுப்பியபடி. அன்று இரவு அவர் என்னை உடலுறவுக்கு நாடினர்.
 
"ஷோபா ... ஷோபா .. தூங்கிட்டியா?"
 
நான் என் கண்களை திறந்து அவர் முகத்தை பார்த்தேன். அவர் முகத்தில் குழப்பம் தென்பட்டது. அவருக்கு வந்தே சந்தேகமே அவர் மனத்தை இந்த பலமணி நேரம் உருட்டிக்கொண்டு இருந்திருக்கும். அவர் என் மீது நம்பிக்கை கொள்ள தான் விரும்பிருப்பார் அனால் அவருக்குள் எழுந்த சந்தேகம் அவர் மனசை நச்சரிசிகொண்டு இருந்திருக்கும். என்னை சந்தேக படுகிறது தப்பு, அவர் நினைப்பதுபோல எதுவும் இருக்காது என்று தன்னை தானே கன்வின்ஸ் பண்ண பார்த்திருப்பார். அனால் அவருக்கு அச்சத்தை கொடுத்துக்கொண்டு இருப்பது என்னவென்றால் அவர் கட்டிலில் எனும் புருஷனாக செயல்பட முடியாதது தான். நான் இயற்கையில் மிகவும் பாலியல் ரீதியான ஆசை கொண்ட பெண் என்பது அவருக்குத் தெரியும். என் செக்ஸ் ட்ரைவ் எவ்வளவு வலுவானது என்று அவர் எங்கள் திருமண வாழ்க்கையில் அனுபவித்து மகிழ்ச்சி அடைந்திருக்கார். இப்போது என் காம பசிக்கு தீணா அவரால் போடா முடியவில்லை என்று அவர் அச்சப்பட்டிருப்பர். அதுவும் இப்போது அவர் சந்தேகம் மதன் மீது திரும்பி இருக்கு. அவன் வேற கட்டுமஸ்தான உடல் கொண்டு வீரியமிக்க அழகான வாலிபன். அதுவும் நமக்கு ஏற்பட்ட பிரச்னை காலங்களில் அவன் நமக்கு, குறிப்பாக எனக்கு, உறுதுணையாக இருந்திருக்கன். என் கணவரின் மனதில், மதனுக்கும் எனக்கும் இடையே ஒரு உறவு மலர்வது, எதிர்பார்க்கப்படும் இயற்கையான முன்னேற்றமாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கும்.
 
அவர் செய்த வேண்டியதை, செய்ய முடியாததை மதன் செய்கிறானா என்று குழம்பி இருப்பர். என் தேவைகளை மதன் பூர்த்தி செய்கிறானா என்று அச்சம் கொண்டிருப்பர். இதை பற்றி என்னிடம் கேட்கவும் முடியாமல். அப்படி எதுவும் இருக்காது என்று அவர் மனதில் இருந்து முழுதும் புறக்கணிக்க முடியாமல் தவித்து போயிருப்பார். அவருக்கு மேலும் என்ன உறுத்தும் என்றால் என் தேவைகள் நியாயமானதாகவும், என்னை இதில் முழுதாக குற்றம் சொல்ல முடியாது என்பதாகவும் இருக்கும். தன்னுடைய பலவீனம்தான் என்னை மதனின் கைகளில் ஏந்திச் சென்றிருக்கும் என்று அவர் வருத்தப்பட்டிருப்பார். அவர் முகத்தை பார்க்க எனக்கு பாவமாக இருந்தது. என் இதயத்தில் அவருக்கு அனுதாபமும், அவர் மீது அன்பும் போங்க செய்தது. அவர் வேதனையை எப்படி போக்குவது என்று தவித்தேன். எனக்கு இப்போது தோன்றிய ஒரே வழி நான் மதனுக்கு கொடுத்த இன்பம் இவருக்கும் சற்றும் குறையாமல் கொடுக்கணும். அக்னி சாட்சிபடி என் உடலுக்கு உரிமையாளர் இவர் தானே.
 
"இன்னும் இல்லைங்க .. உங்களுக்கு தூக்கும் வரலையா?" என்று கேட்டு அவர் உடலை அன்போடு வருடினேன்.
 
அவருக்கு எப்படி தூக்கம் வரும். என் யோசனையற்ற வார்த்தை தானே அவர் நிம்மதியை கெடுத்து அவரை தூங்க விடவில்லை.
 
"இல்லை, ஷோபா, தூக்கம் வரவில்லை."
 
என் கண்களை ஆழமாக சற்று நேரம் உற்றுப்பார்த்தார். "ஷோபா, நான் உன்னை எவ்வளவு டீப்பாக நேசிக்கிறேன் என்று உனக்கு தெரியும் தானே?"
 
நான் அவர் உதடுகளை மிகுந்த அன்போடு ஆழமாக முத்தமிட்டேன்.  " எனக்கு தெரியும்ங்க, நானும் உங்களை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்."
 
அவருக்கு இந்த நேரத்தில் என் அன்பான இந்த வார்த்தைகள் தேவை பட்டது. நான் அவருக்கு இது தேவை என்பதால் மட்டும் இதை சொல்லவில்லை. இதை மனதார கூறினேன். இது உண்மை இல்லாத வெறும் வார்த்தைகளாக இருந்திருந்தால் அவருக்கு என் வார்த்தைகளில் உண்மை இல்லை என்று தெரிந்திருக்கும். இங்கே மறைந்திருக்கும் உண்மை என்னவென்றால், இதேபோன்ற அன்பு இன்னொரு ஆணுக்கும் என்னுள் மலர்ந்து விட்டது. அதை பற்றி இப்போது நினைக்க கூடாது. இது எனக்கும் அவருக்குமான நேரம்.
 
"நான் உன்னை சந்தோஷமாக வெச்சிருக்கேன்னா ஷோபா?"
 
அவர் முகத்தை அன்போடு வருடினேன். "இது என்ன கேள்வி? உங்களைவிட வேற யாரு என்னை சந்தோஷமாக வெச்சிருக்க முடியும்?"
 
"நீ என் ஆறுதலைக்காக பொய் சொல்லுற. உன்னை முன்பு போல சந்தோஷமாக வெச்சிருக்க என்னால் இப்போது முடியில."
 
பாவம் அவர் எவ்வளவு மனா வேதனை படுகிறார். "ஷ்ஹ்ஹ் .. பேசாதீங்க. அது உங்க தப்பிலாய். கூடிய சீக்கிரம் எல்லாம் சரி ஆகிவிடும்."
 
"என்னை விட்டு போக மாட்டே தானே?"
 
அவர் மனதை உருட்டிக்கொண்டிருக்கும் அச்சத்தை வெளிப்படுத்திவிட்டார். "நீங்க என்னை விரட்டினாலும் கூட உங்களை விட்டு நான் போக மாட்டேன்."
 
என் வார்த்தைகள் மட்டும் போதாது, இப்போதுஇ அவருக்கு வேறு விதமான ஆறுதல் தேவை பட்டது.  நான் அவரை என்னிடம் இழுத்து உணர்ச்சியுடன் முத்தமிட்டேன். முத்தமிட்டுக்கொண்டே அவர் உடலை வருடினேன். அவர் வெறும் மார்போடு தான் படுத்திருந்தார். அவர் நிப்பிள், பிறகு அவர் வயற்று அப்புறம் கடைசியாக அவர் இடிப்பில் இருந்த லுங்கியின் முடிச்சியை தளர்த்தி என் கை உள்ளே சென்றது. அவர் உறுப்பை பிடித்தேன். அது இன்னும் தளர்வாக இருந்தது. அவர் விபத்துக்கு பிறகு, இப்போது ஓரிரு மாதங்களில், நான் அவர் ஆணுறுப்பை பிடித்து விளையாடும் போது அது விறைத்து கொள்ளும். அந்த விறைப்பு ரொம்ப நேரம் நீடிக்கவிட்டாலும் நான் முதலில் பிடிக்கும் போது அது விரைவாக விறைப்பு அடையும். அனால் இன்று அதை பிடித்து உருவும் கூட அது இன்னும் விறைக்கவில்லை. அவருள் எழுந்த சந்தேகமும், அச்சமும், அவர் மனதில் அடைந்த குழப்பமும் அவர் செக்ஸ் மூடுக்கு வருவதை தடுத்தது.
 
நான் இப்போது அவர் நெஞ்சை முத்தமிட்டு, அவர் நிப்பேல்லை லேசாக கடித்து உறிஞ்சிவிட்டு முத்தமிட்டுக்கொண்டே கீழே நகர்ந்தேன். அவர் லுங்கியை பிடித்து கீழே தள்ளி விட்டு அவர் சுன்னியை வெளியே எடுத்தேன். ஒரு காலத்தில் இது எனக்கு எவ்வளவு இன்பத்தை கொடுத்தது அனால் இன்று உயிர் இல்லாமல் இருந்தது. நான் அதை முத்தம் இட்டேன். என் நாக்கால் அவர் தண்டு முழுவதும் ஈர படுத்தினேன். அது லேசாக நிமிர துவங்கியது. அவர் தண்டை என் வாய் உள்ளே எடுத்து சீராக, ஆழமாக ஊம்ப துவங்கினேன். அவர் கொட்டைகளை பிசைத்தேன், என் நகங்களால் அவர் விரைகள் ஆடையில் இருந்து மேலும் கீழும் வருடினேன். அவர் சுன்னி மெல்ல மெல்ல என் வாய் உள்ளே முழு விறைப்பு அடைந்தது. சமீப களங்களில் மதனுக்கு இப்படி எவ்வளவோ இன்பங்கள் அல்லி கொடுத்திருக்கேன். அவனுக்கே நான் அதை கொடுக்கையில் என் அன்பு கணவருக்கு இன்பங்களை கொடுக்க வேண்டாம்மா. 
 
"ஆஹ்ஹ்.. ஷோபா .. ஷோபா..." என்று முனகினார்.
 
இதை கேட்டபோது எனக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது. அவர் இன்று எவ்வளவோ கவலை பட்டிருப்பார். நான் அவனுக்கு ஏற்படுத்திய வலிக்கு பதிலாக நான் இப்போது அவருக்கு இன்பம் கொடுத்துக்கொண்டு இருந்தேன். அவர் விறைப்பு ரொம்ப நேரம் நீடிக்காது என்று எனக்கு தெரியும், அதனால் அது தளர்வு அடையும் முன்பே அவரை உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று என் ஊம்புதலை தீவிரப்படுத்தினேன். இன்றைக்கு என்ன ஆச்சரியம் என்றால் நான் ஆறு, ஏழு நிமிடங்கள் ஊம்பிக்கொண்டு இருக்க அவர் சுன்னி இன்னும் விறைப்பாக இருந்தது. அதுமட்டும் இல்லை அவர் முன்பு போல உச்சம் அடையாமல் தாக்கு பிடித்து இருந்தார்.
 
அவர் இப்போது என்னை மேலே இழுத்து என் நைட்டியை என் உடலில் இருந்து உருவி போட்டார். நான் அவரை போல முழு நிர்வாணமாக இருந்தேன். என் முலையை பிடித்து பிசைந்துகொண்டு என் முலைக்காம்புகளை மாறி மாறி உறிஞ்சினார். அவர் மெதுவாக என் வயிற்றுக்கு சென்று என் தொப்புளை அவர் நாக்கால் சீண்டினார். அவர் அதற்க்கு கீழே செல்ல முயற்சிக்கும் போது நான் அவரை தடுத்தேன். நான் என் யோனியை முழுதாக கழுவி சுத்தம் செய்த்து இருந்தாலும் இந்து காலை தான் மதனின் சுன்னி என் புண்டை உள்ளே ரொம்ப நேரம் இருந்தது. அதனால் இன்றே என் கணவர் அங்கே வாய் வைப்பதை என்னால் அனுமதிக்க முடியவில்லை. நான் மல்லாக்க படுத்து என் கால்களை விரித்து அவரை அழைத்தேன்.
 
"வாங்க .. என்னை ஓழுங்க .. ஃபக் மீ மை டியர் ஹபாண்ட்."
 
இப்போது எல்லாம் நான் மதனை மாட்டு தான் இப்படி அழைத்திருக்கேன். ரொம்ப காலத்துக்கு பிறகு என் கணவரை இப்படி அழைக்கிறேன். அவர் என் மேல் படர அவர் பூலை பிடித்து என் புண்டை வாசலில் புறுத்தினேன். அவர் இடுப்பை முன்னே தள்ள அவர் தண்டு உள்ளே புகுந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது அவர் உறுப்பு என் புழை உள்ளே புகுந்து. நான் என் கால்களை அவர் கால்கள் மேல் பின்னிக்கொண்டேன். என் கைகள்  அவர் முதுகை அணைந்து, என் விரல்கள் அவர் முதுகை அழுத்தி அவர் உடலை என் உடலுடன் சேர்த்துக்கொண்டது. அவர் மெல்ல மெல்ல முழு குணம் அடைந்துவிடுவார் என்று டாக்டர்கள் எங்களுக்கு உறுதி அளித்திருந்தார்கள் அனால் அது இவ்வளவு விரைவில் நடந்தது என்னக்கு வியப்பாக இருந்தது. அவர் மும்முரமாக என்னை ஓக்க துவங்கினர். எப்படி அவருக்கு திடிரென்று இந்த சக்தி வந்தது. அப்போது தான் எனக்கு ஒரு எண்ணம் வந்தது. அவருக்கு பொறாமையால் தான் இந்த எனெர்ஜி மற்றும் விறைப்பு வந்திருக்கு. இதற்க்கு கூட மதன் தான காரணம்..ஹ்ம்ம்..
 
அவர் சில நிமிடங்கள் தொடர்ந்து புணர்ந்தார். எனக்கும் ரொம்ப காலத்துக்கு பிறகு என் கணவர் மூலம் இன்பம் கிடைக்க துவங்கியது. மெதுவாக அவர் என்னை ஒரு உச்சக்கட்டத்தை நோக்கி அழைத்துச் சென்றார். அனால் மெல்ல மெல்ல அவர் விறைப்பு தன்மை குறைவதை உணர்ந்தேன். அவர் இன்னும் வேகமாக செயல்பட என் அணைப்பிலும், என் முத்தங்களால் அவரை உசுப்பேத்தினேன். எனக்கு முழு இன்பம் வருவதற்கு முன்பு அவர் உச்சம் அடைந்துவிட்டார். இரண்டு வருடங்களுக்கு மேல் பிறகு அவரின் சூடான வித்து என்னுள் பாய்வதை உணர்ந்தேன்.
 
"ஹும்ப் ..   ஹும்ப் ..  ," என்று உறுமிக்கொண்டு அவர் உடல் குலுங்கி அடங்கினர்.
 
பத்து நிமிடத்துக்கு பிறகு அவர் களைப்பில் உறங்கிவிட்டார் அனால் நான் என் சொந்த சிந்தனையில் இருந்தேன். நல்லவேளை அவர் சீக்கிரம் உச்சம் அடைந்துவிட்டார் இல்லையில் அவர் விறைப்பு ரொம்ப நேரம் நீடித்திருக்காது. இது பொறாமையில் அல்லது என்னவோ ,, அவரிடம் நிறைய முன்னேற்றம் இருந்தது. இன்னும் சில மாதங்களில் அவர் தன பழைய முழு குணம் அடைந்த நிலைக்கு வந்துவிடுவார் போல. அப்படி என்றால் நான் முடிவு எடுக்க வேண்டிய நேரமு நெருங்கி கொண்டு இருக்கு. முதலில் நான் எண்ணி இருந்தது போல மதன் என் உடல் தேவைக்கு மட்டும் தேவை பட்டவனாக இருந்திருந்தால் என் கணவர் குணம் அடைந்த பிறகு நான் சுலபமாக மதனுடன் இருக்கும் என் உறவை முறித்திருப்பேன். அனால் இப்போது அப்படி இல்லை. எனக்கு அவன் மீதும் அன்பு வளர்ந்துவிட்டது. என் தேவை முடிந்துவிட்டது நீ இனிமேல் எனக்கு தேவை இல்லை என்று அவனை யூஸ் அண்ட் த்ரோ போல எப்படி பாவிப்பது, என் கணவர் முழு குணம் அடைந்த பின்பும் மதனுடன் என் உறவு இரகசியமாக தொடுரும்மா? அப்படி செய்தால் என் நடத்தையை எப்படி நியாயப்படுத்துவேன். முதலில் இன்று என் கணவர் குழப்பத்தில் இருந்தார் அனால் இப்போது நான் குழப்பத்தில் இருக்கேன்.
[+] 7 users Like game40it's post
Like Reply
.....
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)