Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
(10-09-2025, 07:34 AM)Dinesh5 Wrote: Sema hot Update nanba Thank you
(10-09-2025, 09:32 AM)Kamaveri Wrote: நல்ல கள்ள உறவு கதை writer pls காம சோதனையின் மயக்கம் season 2 வேணும் ப்ளீஸ் நன்றி, அந்த கதையின் season 2 பற்றி நான் யோசிக்கவே இல்லை. அப்படி எழுத இப்போதைக்கு பிளான் இல்லை.
(10-09-2025, 10:20 AM)Vino27 Wrote: Super update bro keep rock Thank you bro, willtry to do so.
(10-09-2025, 10:31 AM)NityaSakti Wrote: Splendid update Thanks.
(10-09-2025, 01:55 PM)Gajakidost Wrote: Kolaiyum seivaal pathini. Now sobha slowly falling on the side of madhan may soon think senthil as hinderance to sex life and plan to kill him. That Shobha has grown to love Madan is true but at the same time her love and care for her husband has not diminished. Would Senthil really be an obstacle to her happiness?
(10-09-2025, 09:33 PM)Tamilmathi Wrote: Game40it,
Only you having this kind of writing skill with
Same pair , but the char and their
Mind sets ,was different.
Author only changed their
Psychological game for readers...
The story every time I read with
New update completely different
With ,,,, love and lust games in
Wonderful.... Thank you. I noted that you had also commented in this manner in the English Forum to a story I wrote there. I truely appreciate your kind comments.
(13-09-2025, 03:57 AM)omprakash_71 Wrote: Semma Interesting and Fantastic Update Nanba Thank you
(13-09-2025, 04:33 PM)Ananthukutty Wrote: Superb bro Thanks bro
(14-09-2025, 08:19 AM)Thangaraasu Wrote: Miga arumai Romba nandri
(14-09-2025, 09:10 AM)Deepak Sanjeev Wrote: Nice one Thanks
Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
வழக்கம் போல ஷோபாவின் புண்டை சுவருக்கு என் தண்டை நெருக்குவது போல உணர்ந்தேன். ஒரு பிள்ளையை பெற்றெடுத்த யோனி என்று நம்ப முடியாத அளவுக்கு அந்த நெரித்தல் இருந்தது. அனால் அதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால் அவளின் தாராளமான மதன நீர் சுரத்தல் என் தண்டு முட்டிமோதி வலி ஏற்படுத்தாமல் உள்ளேயும் வெளியேயும் சறுக்க உதவும். வலிக்கு பதிலாக நம் இருவருக்கும் கிடைப்பது சொர்கம். அவளுடைய இரண்டு கால்களும் என் உடலின் பின்னால் இறுக்கமாகச் சுற்றின, அவளுடைய கால்களின் கன்றுகள் என் பிட்டத்தின் மேல் பகுதியில் அழுத்தின. நான் என் இரு கைகளால் அவள் இரண்டு பழுத்த கனிகளை பிடித்திருக்க ஷோபா அவள் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டிவிரல்களால் என் முலைக்காம்பை பிடித்து கிள்ளியபடி இருந்தாள். எங்கள் கண்கள் சந்தித்தன, அதில் ஏக்கம், காமம், காதல்?, ஆசை எல்லாம் தெரிந்தது. என் உடலின் ஒரு அங்கம் அவள் உடல் உள்ளே அடங்கி இருக்க எங்கள் இரண்டு உடல் இப்போது ஒரு உடலாக இணைந்து இருந்தது. இது தான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கக்கூடிய மிக நெருக்கமான அந்தரங்கம். முழு மனதுடனும் மற்றம் விருப்பத்துடனும் அவளின் பொக்கிஷத்தினுள் ஒரு ஆணின் அந்தரங்கமான உறுப்பை ஒரு பெண் அனுமதிக்கிறாள் என்றால் அவள் தன்னை முழுதுமாக அந்த ஆணிடம் இழந்துவிட்டாள். அதுவும் தன் கணவனை மிகவும் நேசிக்கும் ஒரு மனைவி இப்படி இன்னொரு ஆணுடன் தன்னை இழந்தால் என்றால் அந்த ஆண் அவள் வாழ்நாள் பூரா மறக்கவே மாட்டாள். ஷோபாவுக்கு அப்படி பட்ட ஆண் நான் என்று நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருந்தது ... ஏன், சற்று கர்வமாகவும் இருந்தது. ஒரு வகையில் இந்த நெருக்கம், அவர் அவள் கணவனாக இருந்தபோதிலும் கூட செந்திலுக்கு கிடைக்காது.
நான் அவள் முகத்தை பார்த்துக்கொண்டு இருப்பதை கண்டு கேட்டாள்," என்னடா செல்லம் அப்படி பார்க்குற?"
நான் புன்னகைத்தபடி கூறினேன்,"டைம் இப்படியே பிரீஸ் அனால் நல்ல இருக்கும். உன் அற்புத பெண்மை உள்ளே நான் இந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டே இருக்கணும்."
"சீ போடா ஆசையை பாரு."
"ஆமாம் ஷோபா, என் சுன்னி உன் புண்டை உள்ளே இருக்கு அனால் நாம இன்னும் ஒன்னும் செய்யில அனால் இன்பம் மட்டும் என் உடல் உள்ளே பரவிக்கொண்டே இருக்கு மை லவ்."
"நாம இப்படியே இருக்க முடியும்மா? நாம காணோம் என்று கமலாக வெளியே காத்துகிட்டு இருப்பாங்க."
"நாம இப்போ என்ன செஞ்சிகிட்டு இருக்கோம் என்று கமலாவுக்கு தெரியாது என்று நினைக்கிறிய ஷோபா?"
"ஐயோ, வெளியே போனபிறகு நான் எப்படி தான் கமலாக முகத்தில் முழிப்பெண்ணோ .. ரொம்ப சங்கடமாக இருக்க போகுது."
"கமலா ஒன்னும் சின்ன பெண் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் தனியாக ஒரு அறை உள்ளே என்ன செய்வாங்க என்று அவளுக்கு தெரியாமல் இருக்க. இன்னேரம் நீ முனகுவதை கேட்டு நீ எவ்வளவு சந்தோசம் அடைஞ்ச என்று தெரிந்திருக்கும்."
"மோசம் மோசம் ... நான் என்னை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். எவ்வளவு சத்தமாக கூச்சலிட்டுட்டேன்."
"கமலா நம்ம சைடில் இருக்காங்க. இனி கமலா இருக்கும்போது தான் நாம உடலுறவை என்ஜாய் பண்ணப்போறோம். உன் இன்ப அலறலை கேட்டு இது உனக்கு எவ்வளவு தேவை என்று அவள் தெரிஞ்சிக்கிட்டோம்."
பேசினது போதும் ஓக்க வேண்டியே நேரம் வந்துவிட்டது. எங்கள் இடையே கீழ பார்த்தேன். என் சுன்னி வெளியே தெரியவில்லை. என் அந்தரங்க முடியும், அவள் அந்தரங்க முடியும் ஒன்றை கலந்து இருந்தது மட்டுமே தெரிந்தது. பெரும் 'O' வடிவில் அவள் புண்டை இதழ்கள் விரிக்கப்பட்டிருந்தது. நான் பார்ப்பதை கண்டு அவளும் கீழே பார்த்தாள். அவள் புஸ்ஸி இதழ்கள் செந்தில் ஆணுறுப்பால் இவ்வளவு அகலமாக விரித்திருக்கும்மா என்று எனக்கு கேட்க ஆசை இருந்தது அனால் நான் அதை கேட்கவில்லை. அவள் கணவனை ஒரு சிறிதளவு கூட சிறுமை படுத்துவது போல எதுவொன்று அவளுக்கு தோன்றினால் அது அவளுக்கு பிடிக்காது, அநேகமாக அவள் செக்ஸ் மூட் கூட போய்விடலாம்.
"என் புண்டை இவ்வளவு விரித்திருந்ததில்லை டா ... பொறுக்கி ஸ்ஸ்ஸ் .. இப்படி செஞ்சிட்ட என்னை."
அவளே நான் கேட்காத கேள்விக்கு பதில் சொல்லிவிட்டாள். எனக்கு பெருமையாக இருந்தது. அது என் முகம் காட்டி இருக்கணும் ஏனென்றால் அவள் வெட்கத்தில் அழகாக முகம் சிவந்தாள்.
"வலிக்குதா டார்லிங்," என்று கேட்டேன். அதற்க்கு பதில் 'இல்லை' என்று தெரிந்தாலும் வேணுமென்றே கேட்டேன்.
"நாம முதல் முதலில் உறவில் ஈடுபடும்போது கொஞ்சம் இருந்தது அனால் இப்போது இல்லை. ஐ ஏம் யூஸ்டு டு யூர் சைஸ்."
"இப்போ வலி இல்லையா, வேற என்ன இருக்கு?" என்று குறும்பாக புன்னகைத்து கேட்டேன்.
"போடா ராஸ்கல், சொல்ல மாட்டேன்."
நான் என் இடுப்பை சில முறை முன்னும் பின்னும் அசைத்து மீண்டும் கேட்டேன். அவள் மூச்சி இழுக்க சிறு ஒலியுடன் அவள் உதடுகள் திறந்து தினந்து பாதி மூடியது. அவள் கைகள் என் உடலை சுற்றியது.
"இடியட் .. பேசாதே ... ஜஸ்ட் ஃபக் மீ," என்று கூறிய அவள் தன இடுப்பையும் முன்னும் பின்னும் அசைக்க துவங்கினாள்.
நாங்கள் முத்தமிட்டபடி எங்கள் இன்பம் நிறைந்த ஓழ் ஆட்டத்தை துவங்கினோம்.
( என்னது இருவரும் கீழே பார்க்குறாங்களே என்று கமலா யோசித்தபடி அந்த இருவர் ரசித்து அனுமதிக்கம் செக்ஸ் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவர்கள் தங்கள் அந்தரங்க உறுப்புகளைப் பார்த்துக் கொண்டிருப்பதையும், அவர்கள் எப்படி ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறார்கள் என்று அவள் அறிவாள். உடலுறவில் அவர்கள் இருவருக்கும் எவ்வளவு ரசனை இருந்தது. அவளும் அவள் இப்படி ஒரு நாள் கூட செய்ததில்லை. இருட்டில் அவள் கால்கள் விரிந்திருக்க அவள் மேல் இருந்து அவள் கணவன் அவன் உறுப்பை உள்ளேவிட்டு வேகமாக குத்தி சில நிமிடத்தில் முடித்துவிடுவான். அவள் கணவன் உறுப்பு அவள் புண்டை உள்ளே இருப்பதை உணர்வாள் அனால் இப்படி ரசனையுடன் பார்த்து காமத்தை மேலும் தூண்டி என்ஜாய் பண்ணியதில்லை.
ஷோபா திருமணமாகி ஒரு ஆறு வருடங்கள் போல இருக்க அவள் திருமணமாகி பதினைந்து வருடங்களால் அவளுக்கு தான் அதிக பாலியல் அனுபவம் மற்றும் திறமை இருந்திருக்கணும். அனால் ஒரே மாதிரி உடலுறவு பதினைந்து வருடங்கள் செய்வதில் ஒரே அனுபவம் பதினைந்து வருடங்கள் ரிப்பீட் ஆகி இருப்பது மட்டும் தான். ஆறு வருடங்கள் மட்டுமே என்றாலும் உண்மையான செக்ஸ் அனுபவம் ஷோபாமா விடம் தான் இருக்குது என்று கமலா மனதில் ஒப்புக்கொண்டாள். இப்படி ரசித்து, பலவிதத்தில் உடலுறவின் மாயன்கள் எல்லாம் கண்டறிந்து அனுபவிப்பதற்கு சரியான துணை கிடைக்கவேண்டும். ஷோபாமாவுக்கு அது அமைந்திருக்கு அனால் எனக்கு இல்லை என்று வருத்தத்துடன் கமலா நினைத்தாள். ஷோபா மீது ஒரு சிறிய பொறாமை கூட கமலாவுக்கு ஏற்பட்டது. முழு குணமடைந்த பிறகு, செந்தில் ஓரளவுக்காவது ரசனையுடன் சோபிகாவுடன் உடலுறவில் ஈடுபாடுனம். அப்போது தான் அவர் மனைவியை இன்னொரு ஆணுக்கு நிரந்தரமாக இழந்திட மாட்டார். இப்போது கூட, ஷோபா மற்றும் மதன் எவ்வளவு இன்பமாக உடலுறவில் ஈடுபடுவதை பார்க்கும்போது, செந்தில் முழு குணமடைந்த பிறகும் அவர்கள் பிரிந்திருப்பது கடினம் என்று கமலாவுக்கு தோன்றியது.
அதற்காக அவர்கள் பிரித்துவிட முயற்சி செய்யமாட்டார்கள் என்று பொருளல்ல. ஷோபாவுக்கு செந்தில் மீது அதிகம் அன்பு இருந்தது. செந்தில் மீண்டும் செக்ஸ் பொறுத்தவரை அவரின் பொறுப்பை செய்யமுடியும் அவள் வேறு ஒரு ஆணுடன் கள்ளஉறவை தொடையவதற்கு அவள் மனசாட்சி இடம் கொடுக்காது. அதே போல, மதனுக்கு ஷோபா மீது இருக்கும் ஆசை சற்றும் குறையாமல் இருந்தபோதும் அவன் செந்தில் மீது வைத்திருக்கும் மதிப்பும், அவன் ஷோபாவின் விருப்பத்துக்கு கொடுக்கும் மதிப்பும் அவன் ஷோபாவுடன் தொடர்ந்து வற்புறுத்தி செக்சில் ஈடுபடுவதை செய்ய தவிர்க்க முயற்சிப்பான். அனால் இருவரும் கள்ளஉறவில் மிகுந்த பரவசம் அனுபவித்த ருசிகண்ட பூனைகள். இருவருக்கும் நிச்சயமாக ஏக்கம் வரும், ஆசை மேலோங்கும், காமம் கொந்தளிக்கும். ஒருவரின் கைகள் மறவரின் உடலில் இருந்து அவர்களால் நிரந்தரமாக விலக்கிவைக்க முடியாது. மறுபடியும் ஒரே ஒரு முறை மட்டும் ஒன்றாக என்ஜாய் பண்ணுவோம் என்று மீண்டும் தொடங்கும் அவர்கள் உறவு பிறகு இரகசியமாக தொடரும். ஷோபாவின் நிலை இரட்டைவால்க்கை வாழ்வதாக இருக்கும். ஒன்று, அன்பான மனைவி, அழகான துணைவி, குழந்தையை பாசத்துடன் வழக்கும் தாய் குடும்பத்தை சிறப்பாக கவனிக்கும் இல்லத்தரசி. அனால் மறைக்கப்பட்ட இரண்டாம் பக்கம், அவள் தன் காதலனுக்கு வேசியை மிஞ்சிய காமுகி. கட்டிலில் அவள் காதலனுடன் அவள் ஒரு வைல்ட் கேட் - ஒரு பூனை போல பிறாண்டி கட்டுக்கடங்காத ஆசையுடன் ஆவேசமாக உடலுறவில் ஈடுபடும் ஒரு பெண். இந்த இரு வேடங்களில் அவள் கணவனுக்கும் மகிழ்ச்சியை கொடுப்பாள், அவள் காதலனுக்கும் மகிழ்ச்சியை கொடுப்பாள். ஒரு வகையில் யாரும் எதையும் இழப்பதில்லை.
ஊஞ்சல் ஆடுவது போல இருவரின் இடுப்பும் முன்னும் பின்னும் ஆடுவதை கமலா ஏக்கத்துடன் பார்த்தாள் இப்படி ஒரு ஆணும் பெண்ணும் ஓக்கிறதை அவள் இதற்க்கு முன்பு பார்த்ததில்லை. ஷோபா மதனின் முதுகில் அவள் விரல்களை அழுத்தி அவன் உடலை அவள் உடலுடன் அணைப்பதை பார்த்தாள். ஷோபாவின் முலைகள் மதன் உடல் மீது நசுங்கியபடி சதை பிதுங்கி இருந்தது. மதன் அவள் குண்டியை இரு கைகளில் பிடித்து அவளை முன்னே இழுத்து அவன் பூலை அவள் புண்டை உள்ளே குத்தினான். இது போல ஒரு முறையாவது தானும் அனுபவிக்கனும் என்று கமலாவுக்கு ஆசை வந்தது. இருவரும் புணர்ந்துகொண்டே முத்தம. டுவது, இடைஇடையே இருவரும் கழுத்து, கன்னம் தோள்பட்டை முத்தமிட்டு உறிஞ்சி எடுப்பதுமாக ஓத்துகொண்டு இருப்பதாய் பார்த்த கமலா, இதுவெல்லவா உண்மையில் அனுபஇவ்வளவு வித்து உடலுறவில் இன்பம் காண்பது என்று மனதில் ஏக்கத்துடன் நினைத்தாள். மதன் ஷோபாவின் முலைகளை பிடித்து அவள் முலைக்காம்பை அவன் முலைகாம்புடன் மோதி உரசினான். அப்போது ஷோபா கிறக்கம்முடன் ஆழ்ந்த குரலில் சிணுங்கினாள். அந்த ஒலியில் தான் எவ்வளவு இன்பம் இருப்பது தெரிந்தது. கமலா அவள் முலைக்காம்பை கிள்ளி பார்த்தாள் ... ம்ம்ம் ... பார்த்துக்கொண்டு இருக்கும் அவளுக்கே இவ்வளவு இன்பம் இருந்தால் அவர்களுக்கு இன்னும் எவ்வளவு இருக்கும்?)
உணர்ச்சியில் ஷோபா என் தோள்பட்டையை கடித்தாள். நல்லவேளை அங்கே அவள் 'லவ் பாயிட்' தடயம் ஏற்படுத்தினாலும் என் ஷர்ட் அதை மறைத்திடும். அனால் அதை செந்தில் பார்க்க முடிந்து என்னிடம் கிண்டலாக "என்னப்பா புது கேர்ள் பிரென்ட் உனக்கு கிடைச்சிருக்கா?' என்று என்னிடம் ஷோபா இருக்கும்போதே கேட்டு, அனால் அதை நான் வெட்கத்துடன் மறுத்து, ஷோபாவும் நானும் ரகசியமாக புன்னகையை பரிமாறிக்கொள்வது போல கற்பனை பண்ணி பார்த்தேன். அப்போது, ஷோபா புண்டை சுவறுகள் அழுத்திக்கொண்டு இருக்கும் என் தண்டு, ஒரு ஜெர்க் ஆனது. அதற்க்கு காரணம் அறியாது ஷோபா அப்போது 'ஆஅஹ்ஹ்ஹ... என்று இன்பத்தில் முனகினாள்.
"அது என் புது காதலி யாரும் ஏற்படுத்தியது இல்லை, உன் மனைவி தான் ஏற்படுத்தியது. நீ இப்போது கொடுக்கமுடியாது இன்பத்தை நான் உன் மனைவிக்கு கொடுக்குறேன். உனக்கு உன் மனைவியின் சந்தோஷத்தில் அக்கறை இருந்தால் எங்களை ஒன்றாக இருக்க நீயே அனுமதி கொடுத்து உன் மனையின் இன்பத்துக்கு தடையாக இருக்காதே," என்று செந்திலிடம் நான் இதை சொல்ல முடிந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்.
அப்போது நாங்கள் இந்த திருட்டு தனத்தில் ஈடுபட வேண்டியதில்லை. அவள் தன்னை தான் நேசிக்கிறாள் என்று ஷோபா செந்திலிடம் சொல்லி புரியவைப்பாள் அனால் அவளும் ஒரு பெண், அவளுக்கு சில தேவைகள் இருக்கு. அதற்காக தான் அவள் என்னுடன் படுகிறாள் அனால் அதனால் அவள் செந்தில் மீது வைத்திருக்கும் அன்பு ஒரு போதும் குறையாது, செந்திலுக்கு எந்த ஒரு குறை இல்லாமல் கவனித்துக்கொள்வாள் என்று அவர் மனது சாந்தம் மற்றும் ஆறுதல் அடையும் வகையில் அவருக்கு புரியவைப்பாள்.
செந்தில் மற்றும் ஷோபா அன்பான மற்றும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் ஜோடியாக இருந்திருக்கார்கள். ஷோபாவுக்கு எப்போதும் எந்த குறையும் வைக்க விரும்பாத கணவனாக செந்தில் இருந்திருக்கார். ஷோபாவின் இந்த நிலைமையை புரிந்துகொள்ள மாட்டாரா? செந்தில் இதை ஏற்றுக்கொண்டால் அனைவருக்கும் எவ்வளவு திருப்தியாக இருக்கும். அவர் மனைவிக்கு கிடைக்கவேண்டிய சந்தோசம் கிடைக்காது அனால் அவர் மீது இருக்கும் அன்பும், காதலும் குறையாமல் இருப்பது மாட்டு இல்லை, இவ்வளவு புரிதல் கொண்ட கணவன் அவளுக்கு அமைந்து இருக்குது என்று அவர் மீது இருக்கும் ஷோபாவின் பாசம் மேலும் அதிகரித்து இருக்கு என்று செந்திலுக்கே தெரிய வரும். ஷோபாவுக்கு இப்போது குற்ற உணர்வு இல்லாமல் என்னுடன் உடலுறவை அனுபவிக்கலாம். தன் மனைவின் சந்தோஷத்துக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கும் செந்தில்லை ஷோபா சிறப்பான முடச்சிகள் எடுத்து அவரை கவனித்துக்கொள்வாள். செந்தில் எந்தவிதத்திலும் சிறும்மை பட்டவனாக உணர கூடாது என்று மிகுந்த அக்கறையுடனும், அன்போடனும் நடந்துகொண்டு அவள் செந்திலை சமாதானப்படுத்துவாள். நானும் இந்த விஷயத்தில் விவேகமாக நடந்துகொள்வேன். நான் அவர் மனைவியை புணர்கிறேன் என்பதை அவர் முன்னே வீறாப்பாக கட்டிக்கொள்ளவோ, நடந்துகொலோவோ மாட்டேன். நாம இப்போது எப்போது வேணுமென்றாலும் செக்ஸ் வைத்துக்கொள்ள முடிந்தாலும், முடிந்தவரை நாங்க எப்போது உடலுறவில் ஈடுபட்டோம் என்று அவருக்கு தெரியாத வகையில் நடந்துகொள்வோம். ஷோபா முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி மற்றும் திருப்தியா கண்டோ அல்லது சில மணி நேரம் ஷோபா எதோ ஒரு காரணத்துக்கு அவரால் பார்க்க முடியவில்லை என்றால் அப்போது அவர் மனைவி என்னுடன் உல்லாசமாக இருக்கிறாள் என்று அவர் யூகிக்கலாம் அனால் அதை நிச்சயமாக சொல்ல முடியாது.
நினைப்பதும் இது நல்ல இருந்தது அனால் இதை டெஸ்ட் செய்ய தைரியம் இல்லை. நான் நினைத்தது ஒன்று அனால் அது விபரீதமாக முடிந்தால்? இப்படி எல்லாம் கற்பனை பண்ணி பார்த்தபோது எனக்கு ரொம்ப கிளுகிளுப்பாக இருந்தது. என் இடுப்பை மிக வேகமாக அசைத்து ஷோபாவின் புண்டையை என் தடித்த பூலால் இடித்தேன்.
"அஹ்ஹ் ... அங்..அங் .. அஹ்ஹ் ... அப்படி தன ... வேகமாக குத்துடா," நான் என்ன நினைத்து இப்படி வெறிகொண்டு ஓக்குறேன் என்று அறியாமல் ஷோபா இன்பத்தில் இப்படி புலம்பினாள்.
யார் கண்டா, இப்படி ஒரு விஷயம் நடக்கலாம் என்று அவளும் நினைத்தால் அவளுக்கும் இந்த இன்ப வெறி வரலாம்.
அவள் கால்கள் என் இடுப்பில் இறுக்கியது அவள் விரல்கள் என் முதுகில் அழுத்தியது. அவள் இடுப்பில் என் இடுப்பை நேருக்கு நேர் மோதி அந்த வலுவான அசைவில் கட்டில்ல குலுக்க செய்தள். நாங்கள் ஆவேசமாக ஓக்க படுக்கை சத்தமிடத் தொடங்கியது.
"அஹ்ஹ் ... குத்துடா ... ஓலுடா பேபி ... மதன்... ஒஹ்ஹஹ் மதன்..."
நான் சற்று பின் சாய்ந்து என் நெஞ்சி கொஞ்சம் மேல் உயர்த்தினேன். "என் நிப்பிளை சப்புடி ... இடிச்சிக்கொண்டே சப்பு டார்லிங்..."
அவள் என் நிப்பிளை சப்ப மட்டும் செய்யவில்லை அதை லேசாக கடித்து இழுத்துவிட்டு பிறகு உறிஞ்சினாள்.
"அப்படி தான் டி .. என் செல்ல பொண்டாட்டியே... ஹும்ப்.. .. வேகமா .. இன்னும் வேகமா..."
இப்படியே பத்து நிமிடத்துக்கு மேல் ஓத்துவிட்டோம். என் சுன்னியை அவள் புண்டை உள்ளே இன்னும் ரொம்ப ஆழமாக தள்ளனும்.. இப்படி ஃபக் பண்ணுவது சரிப்படாது. என் சுண்ணியை உள்ளே முழுதாக தள்ளிவிட்டு அவள் உடலை என் உடலுடன் சேர்த்து பிடத்தபடி அவள் உடலை தூக்கினேன். அவளை படுக்க போட்டு அவள் மேல் படர்ந்தபடி ஓக்குறதை தொடர்ந்தேன். அவள் கால்கள் என் கால்களுடன் பின்னிக்கொண்டது. அவள் விரல்கள் என் முதுகை காமத்தில் ப்ராண்டியது. இது அவள் உச்சத்தை நெருங்கிவிட்டால் என்ற அறிகுறி. நானும் என் இடுப்பின் வேகத்தை கூட்டினேன்.
"ஹும்ப்.. ஹும்ப்.. ஹும்ப்.. ," உறுமியபடி குத்தினேன்.
"அங்..அங் .. அங்... அங்...," சிணுங்கியபடி என் இடுப்பின் இடிகள் கொடுக்கும் இன்பத்தை அனுபவித்தாள்.
அவள் முகம் இன்பத்தில் சுருங்கிப் போனது... என் உதடுகளுடன் ஒட்டிக்கொள்ள அவள் உதடுகள் உயர்ந்தன. எங்கள் உதடுகள் ஈரமான உணர்ச்சிமிக்க முத்தங்களால் நனைந்தன. அவள் வாய்க்குள் எங்கள் நாக்கு சண்டையிடுவது எங்கள் இன்ப உறுமல்களை அடக்கியது. முதலில் அவள் தான் உச்சம் அடைந்தாள். ஓவர் உதடுகளை என் உதடுகளில் இருந்து விடுவித்து அழுவது போல பரவசத்தில் அலறினாள். அவள் மதன நீர் என் தண்டை குளிப்பாட்ட என் காம பானம் அவள் புண்டை உள்ளே பெரிய அளவில் தெறித்தது. எங்கள் உடலின் ஒவ்வொரு துடிப்பும் எங்கள் உடலில் இன்ப அலைகளாகப் பாய்ச்சியது. இந்த துடிப்பு அடங்க கூடாது, நாம் பெரும் இன்பம் முடிய கூடாது என்று அணைத்தபடி கிடந்தோம் அனால் மெல்ல மெல்ல சொர்க்கத்தில் இருந்து இந்த உலகுக்கு வந்தோம்.
நாங்கள் அவசரமாக குளித்துவிட்டு ஆடைகள் அணிந்து அறையில் இருந்து வெளியே வந்தோம். கமலா சோபாவில் அமர்ந்தபடி எங்களுக்கு காத்திருந்தாள். அவள் உடலில் வியர்வால் துளிகள் கண்டேன். அவள் வீட்டு வேலை செய்து இப்போது தான் முடித்திருப்பாள் போல. சோபாவால் கமலாவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. அவளுக்கு அவ்வளவு சங்கடமாக இருந்தது. கமலவே எழுந்து வந்து ஷோபாவின் கைகளை அவள் கைகளில் பிடித்தாள்.
"என்ன ஷோபாமா .. இப்போ சந்தோஷமா இருக்கீங்களா?"
"போங்க கா, நான் சும்மா தான் இருந்தேன் அவன் தான்..." என்று பழியை மதன் மேல் போட்டாள்.
"ஆமாம்.. ஆமாம் .. தெரியும் .. நீங்க வேணாம் என்று சொன்னதும் மதன் உங்களை வற்புறுத்தியதும் எல்லாம் தெரியும்," என்றாள் கமலா.
கமலா அவளை கேலி செய்கிறாள் என்று ஷோபாவுக்கு தெரியும்.
"சீ போங்க கா, என்னை ரொம்ப ஓட்டுரிங்க."
கமலா அரை உள்ளே எட்டி பார்த்தாள். கட்டில் விரிப்பு மற்றும் தலையணைகள் இருக்கும் நிலையை பார்த்தாலே அங்கே என்ன நடந்து முடிந்திருக்கு என்ற பார்ப்பவருக்கு தெரியும்.
"என்ன ஷோபாமா, நீங்க வேணாம் வேணாம் என்று மல்லுக்கட்டியதால் தான மெத்தை இப்படி அலங்கோலமாக இருக்கு?"
ஷோபிவும் உள்ளே பார்த்தபோது வெட்கம் அவளை பிடிங்கி தின்னாது. "அட கடவுளே, நான் ஒருத்தி இதை இப்படியே விட்டுட்டு வந்துவிட்டேன்," என்று அவள் முச்சிக்கீழ் முணுமுணுத்தாள்.
ஷோபா அதை ஒழுங்குபண்ண அரை உள்ளே போக முற்ப்பட்டபோது கமலா அவளை தடுத்தாள். "நான் அதை சுத்தம் செய்யுறேன் நீங்க முதலில் ஆபீசுக்கு போங்க. நீங்க இங்கே வந்து ரொம்ப நேரம் ஆச்சி. செந்தில் தம்பி உங்களை தேடுவர்."
"இல்ல கா, ஒரு நிமிஷம் தான் எடுக்கும். நான் அதை ஒழுங்கு படுத்திடுறேன்."
கமலா அங்கே போய் சுத்தம் செய்வதை ஏன் ஷோபா விரும்பல என்று கமலாவுக்கு புரிந்துவிட்டது. "ஏன் மா, நான் சிலதை பார்த்துவிடுவேன் என்று வெட்க படுறீங்களா? நானும் திருமணமான பெண் தானே, இப்படி நடந்த பிறகு மெத்தைவிரிப்பில் என்ன கரை இருக்கும் என்று எனக்கு தெரியும். இதில் வெட்கப்படுறதுக்கு ஒன்னும் இல்லை. நான் எல்லாத்தையும் சுத்தம் செய்துடுறேன்."
ஷோபா முகம் சிவந்து நாணத்துடன் புன்னகைத்தாள். முழு திருப்தி அடைந்த பெண்ணின் முகத்தில் ஒரு பளபளப்பு இருக்கும். அப்போது அவள் வழக்கத்தைவிட அழகாக தோன்றுவாள். இதை நான் மட்டும் கவனிக்கவில்லை, கமலாவும் கவனித்தாள்.
Posts: 1,417
Threads: 12
Likes Received: 4,783 in 894 posts
Likes Given: 3
Joined: Feb 2019
Reputation:
208
"இப்போ உங்களை பார்க்க நீங்க எவ்வளவு அழகாக இருக்கீங்க தெரியுமா. மதன் உங்களுக்கு இப்போது எவ்வளவு தேவை என்றுபுரியுதுமா. நீங்க சந்தோஷமாக இருப்பதை நானே பார்த்தேன்."
"என்ன கா சொல்லுறீங்க? பார்த்தீங்களா?" என்று அதிர்ச்சியுடன் ஷோபா கேட்டாள்.
கமலாவும் சற்று தடுமாற்றம் ஆகி பிறகு ரிகவேர் பண்ணி கூறினாள்,"பார்த்தேன்னா நேரடியாக என் கண்களில் பார்த்தேன் என்று அர்த்தம் இல்ல மா. நீதான் அவ்வளவு சத்தமாக கூச்சலிட்டேயே, அதை கேட்டு அறிந்துகொண்டேன் என்ற அர்த்தத்தில் சொன்னேன்."
கமலா ஷோபா ரொம்ப கட்டுப்பாட்டின்றி இன்பத்தில் முனகுவதை குறிப்பிட்டபோது அது ஷோபாவுக்கு வெட்கத்தை உண்டுபண்ணி வேற எதை பற்றியும் அவள் நினைக்கமுடியவில்லை. அனால் எனக்கு கமலா எதோ சமாளிப்பது போல தோன்றியது. அவள் உண்மையில் நேரடியாக பார்த்ததை தான் வாய் தவறி உளறிவிட்டாலோ? நாங்க முனகுவது, கட்டில் கிரிச்சலிடுவது சரி, அதை அவள் வெளியே கேட்டிருக்கலாம் அனால் கதவு மூடி இருக்க அவள் எப்படி பார்த்திருப்பாள்? அதற்க்கு ஒரே வழி சாவி துவாரம் வழி தான். நான் அறையின் கதவுக்கு அருகே பார்த்தேன். சில ஈர சொட்டுகள் இருந்தது. அது என்ன வியவையா? அல்லது பிசுபிசுப்பான வேறொன்றா? நான் அங்கே பார்ப்பதை கமலா கவனித்துவிட்டாள். இப்போது அவள் ப்ளாஷ் பண்ணினாள். நிச்சயம் ஆகிருச்சு, கமலா நாங்கள் ஓக்குரத்தை பீப் பண்ணி பார்த்து இருக்காள். அங்கே இருக்கும் ஈரமும், கமலா வெட்கப் படுவதையும் பார்த்தால் நாங்கள் உடலுறவில் ஈடுபடுவதை பார்த்தபோது அவளுக்கும் சூட ஏறிவிட்டது.
இதை பற்றி நான் ஷோபாவிடம் சொல்லவா வேண்டாம்மா என்று யோசித்தேன். பிறகு வேண்டாம் என்று முடிவெடுத்தேன். நாங்கள் உடலுறவில் ஈடுபடும்போதெல்லாம் கமலா எங்களை திருட்டுத்தனமாக பார்ப்பாள் என்ற அச்சம் ஷோபாவுக்கு வந்தால் இங்கே மறுபடியும் செக்ஸ் வைத்துக்கொள்ள ஒத்துக்கொள்ள மாட்டாள். கமலா எங்களை பார்ப்பதோ, பார்க்காமல் இருப்பதோ பற்றி எனக்கு கவலையோ பிரச்சனையோ இல்லை. அனால் .. அனால் ... கமலா என் பக்கம் இருப்பது அவசியம். நிலைமைகள் மாறியபோது நான் தொடர்ந்து ஷோபாவுடன் செக்ஸ் உறவை வைத்துக்கொள்வதும் அவள் உதவி அநேகமாக தேவை படும். கமலா என் பக்கம் எப்போதும் இருப்பதற்கு நான் அவளையும் மயக்கி அவளுக்கு முழு செக்ஸ் திருப்தி கொடுத்தால் நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பாள். நான் அவளை பார்த்தேன், அவள் நல்ல நாட்டுக்கட்டை தான். அவளுடன் உடலுறவு கொள்வது வேற வழி இல்லாமல் சலித்துக்கொண்டு செய்யவேண்டிய வேலையாக இருக்காது. அவளுடன் படுக்கும்போது நல்ல இன்பம் கிடைக்கலாம். நாங்கள் ஓக்கிறதை பார்த்து அவள் சூடு அடைவதை பார்த்தல் அவளுக்கு வீட்டில் சுகம் கிடைக்கவில்லை போல. அனால் எனக்கு அவள் மீது எந்தவிதமான ஆர்வமும் கிடையாது. என் உள்ளத்தில் முழுதும் நிறைந்து இருப்பவள் ஷோபா மட்டுமே. ஒருவேளை நான் கமலாவுடன் படுக்க முடிவெடுத்தால் அது ஷோபாவிடம் இருக்கும் என் நோக்கம் நிறைவேற தான்.
"சரி ஷோபாமா, நீங்க இருவரும் கிளம்புங்க. இன்னும் தாமதிப்பது பிரச்சனையை தான் உண்டுபண்ணும்," என்று கூறி எங்களை அவசர படுத்தினாள்.
இரு பெண்களும் ஒருவரை ஒருவாறு அன்போடு அணைந்த பிறகு நாங்கள் இருவரும் அங்கே இருந்து கிளம்பினோம். சாலையில் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துவிட்டு அவரவர் வாகனத்தில் புறப்பட்டோம். எதோ பெரிய பிரச்சனை வந்துவிட்டது என்ற அச்சத்தில் வந்த நான், இப்போது அருமையான இன்பம் அனுபவித்துவிட்டு போகிறேன்.
{ எவ்வளவு நேரம் தான் உள்ளே இருந்தார்கள்," என்று திவ்ய கேட்டள்.
"கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இருக்கும். அவ்வளவு நேரம் என்ன தான் செய்தார்கள் என்று தெரியல," என்றான் அர்ஜுன்.
"என்ன செஞ்சிகிட்டு இருந்திருப்பாங்க ... அந்த ஷோபா அவள் கணவன் நண்பனுக்கு இதை தான் செஞ்சிக்கொண்டு இருந்திருப்பாள்," என்று கூறிய திவ்ய, அர்ஜுனின் பூலை மீண்டும் ஊம்ப துவங்கினாள்.
முதல் முறையாக திவ்ய அர்ஜுனனனை அவள் வீட்டுக்கு அழைத்துவந்து அவள் படுக்கை அறையில் அவனுடன் உல்லாசமாக இருக்கிறாள். இன்று அவள் கணவன் தீபக் பக்கத்துக்கு ஊருக்கு ஒரு வேலை விஷயமாக போய் இருக்கான், நாளைக்கு தான் அவன் வீடு திரும்புவான் என்று அவளிடம் கூறி இருக்கான். அதனால் தான் கூதி அரிப்பு எடுத்த திவ்ய, ஷோபாவை கண்காணிக்கும்படி அவள் கணவன் அர்ஜுனனுக்கு கொடுத்தப் பணியை அர்ஜுன் ஒழுங்காக செய்யவிடாமல் அவனை சீக்கிரம் அவள் வீட்டுக்கு வந்து அவள் அரிப்பை இதமாக சொறிஞ்சிவிட தொந்தரவு செய்தாள். இப்போது அவர்கள் இருவரும் நிறுவனமாக அவளின் ஆடம்பரமான கட்டிலில் ஒன்றாக படுத்து இருந்தார்கள். அர்ஜுன் பேசுவதை கேட்டபடியே அவள் தலை மேலும் கீழும் வேகமாக அசைந்தது. அவன் தண்டு அவள் உமிழ்நீரில் நனைந்து இருந்தது.
"சாதாரணமாக நீ சொல்லுறது சரி என்று தான் நானும் சொல்வேன். ஒரு திருமணமான பெண் அவள் கணவன் இல்லாத நேரத்தில் வேறுஒரு ஆணுடன் அவள் வீட்டில் இரண்டு மணி நேரம் தனியாக இருந்தால் இது தான் நடந்திருக்கும்."
திவ்ய அர்ஜுன் பூலை அவள் விரல்களில் பிடித்து அதை ஆட்டிக்கொண்டே கேட்டாள்," அனால் அப்படி அவர்கள் இருந்திருக்க முடியாது என்று நினைக்கிற .. ஏன்?"
திவ்ய தலையை மீண்டு கீழ் தள்ளி அவன் சுன்னியை அவள் மறுபடியும் ஊம்ப வைத்து மேலும் பேசினான்," அவர்களின் பணி பெண் அங்கேயே இருந்தாள். அவளை வெச்சிக்கிட்டு எப்படி ஷோபா அந்த மதனுடன் ஓக்க முடியும்?"
"சில்லி பாய், அந்த பணி பெண்ணுக்கு பணம் கொடுத்து சரிபண்ணி இருப்பார்கள்."
"இல்லை திவ்ய, வெளி ஆளுக்கு அவுங்க விஷயம் தெரியும்படி ரிஸ்க் எடுக்க மாட்டாங்க."
"லுக் ஹியர் டார்லிங் .. நீ ஏன் இவ்வளவு சிரமம் எடுக்குற? என் புருஷனிடம் அவர்களிடையே ஒன்னும்மே நடக்கிற என்று சொல்லிடு."
"ஹேய் அப்படி நான் ஷோபாவை மிராட்டி உன் கணவன் மீது இருக்கும் கேஸ் வாபோஸ் செய்யவைக்க முடியாது."
"அது தானே நமக்கு வேணும். அந்த ஆளு ஒரு நாலு, ஐந்து வருடங்கள் சிறைக்கு போனால் நாம ஒன்றாக என்ஜாய் பண்ணுறதுக்கு இடைஞ்சலாக இருக்க மாட்டான்."
"உன் புருஷன் ஜெயிலுக்கு போவதில் உனக்கு கவலை இல்லையா?" என்று புன்னகைத்தபடி கேட்டான்.
"எனக்கு அவன் முக்கியம் இல்லை, இது தான் முக்கியம்," என்று திவ்ய ஆசையுடன் அர்ஜுன் பூலை கசக்கினாள்.}
(முழு மூடுடன் அன்று மாலை கமலா வீட்டுக்கு திரும்பினாள். இன்று எப்படியாவது அவள் கணவனை இழுத்து போட்டு ஓக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தாள். அவள் புருஷன் ஒன்னும் மதன் போல நல்ல முழு திருப்த்தி அவளுக்கு கிடைக்கும்படி அவளை புணரப் போவதில்லை அனால் ஒரு குறைந்தபட்சம் அளவுக்காவது அவள் இச்சை தணியும். அனால் அவள் வீட்டுக்கு வந்தபோது வாசல்படி திண்ணையில் அவள் கணவன் முழு குடிபோதையில் தூங்கிக்கொண்டு இருந்தான். அவள் கணவன் ஒவ்வொரு நாளும் மது அருந்தும் குடிகாரன் இல்லை. வாரத்தில் ஒன்னு இரண்டு நாள் தான் குடிப்பான், போயும் போயும் அது இன்றாக இருக்கனும்மா என்று நொந்து போனாள். அவனை எழுப்பி உள்ளே வந்து படுக்க வைக்க பார்த்தாள். அவள் கணவன் எழுந்து நின்றாலும் அவனால் குடிபோதையில் நடக்க முடியவில்லை. அவளுக்கு உதவ யாரும் இல்லை. அவளின் இரு பிள்ளைகள் அவள் தங்கை வீட்டில் இருந்து ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு வருவார்கள்.
அப்போது ஒரு குரல்," அண்ணி, நான் உங்களுக்கு உதவுறேன்," என்று கேட்டது.
கமலா திரும்பி பார்க்க, அருள் அங்கே அங்கே நின்று கொண்டிருந்தான்.
"ரொம்ப தேங்க்ஸ் பா, அவர் இன்று இப்படி குடிச்சிட்டு வந்திருக்கார்," என்று கமலா கூறினாள்.
அருள் நிற்பதை பார்த்த போது அவள் உள்ளம் துள்ளியது, அவளுக்கு கிளுகிளுப்பு ஏற்பட்டது. அவளின் கற்பனை காதலன் அங்கே நேரில் இருக்கிறான்.
"இந்த பக்கம் அவரை பிடி நான் அந்த பக்கம் பிடிக்கிறேன்."
அவள் கணவனுக்கு என்ன நடக்குது என்று தெரியவில்லை. அவன் போதையில் ஏதேதோ உளறினான். அவள் கணவனின் உடலை அருள் சுத்தி பிடித்திருக்க கமலா மறுபுறம் நின்றபோது அவன் கையின் பின்புறம் அவள் இடுப்பில் உரசி கொண்டிருந்தது. இது கமலாவின் உடலில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அவர்கள் கமலாவின் கணவனை உள்ளே இழுத்து செல்லும் போது அருள் கண்கள் அவள் முலைகள் மேல் இருப்பதை பார்த்தாள். மதன் மற்றும் ஷோபா ஓக்குறத்தை பார்த்த கமலா புண்டை ஏற்கனவே ஈரமாக இருந்தது. இப்போது அருள் அப்படி பார்ப்பது அவள் புண்டையை மேலும் மதன நீர் சுரக்க செய்தது.
"இப்படி தான் பா, அவரை இந்த கட்டிலில் படுக்க வை."
அவர்கள் சிரமத்துடன் அவள் கணவனை படுக்க செய்த்தார்கள். அப்போது அவள் முந்தானை கீழே சரிந்து அவள் முலைகள் அவள் ஆழமாக மூச்சிட அவள் ரவிக்கையில் இருந்து விடுபட துடிப்பதுபோல மேலும் கீழும் அசைந்தது. கமலா ரொம்ப காம மூட்டில் இருந்தாள். அவள் முந்தானையை மேலே இழுத்து போடாமல் அதை தரையில் சரியவிட்டு நிமிர்ந்து நின்றாள். அருள் கண்கள் விரிய அவள் முலைகளை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தான். கமலா கீழே பார்த்தள். அவன் அணிந்த பெண்ட் உள்ளே அவன் சுன்னி புடைத்து இருப்பதை ஒரு சிறு கூடாரம் இருப்பதில் இருந்து அறிந்துகொண்டாள்.
"உனக்கு என்னை பிடிக்குமா டா?" என்று கேட்டாள்.
எச்சில் விழுங்கியபடி ஆமாம் என்று தலை அசைத்தான். அவனால் அதே நேரத்தில் பேச முடியவில்லை.
"ஏன் அப்படியே நிக்கிற.. இங்கே வாடா," என்று அவள் கூற அவன் தயங்கியபடியே அவளை நெருங்கினான்.
அவனை இழுத்து அவன் உதடுகளை அஸ்வேசமாக உறிஞ்ச தொடங்கினாள். அவள் கைகள் அவன் பூலை பிடித்து அமுக்கி பார்த்து அதன் சைசை அளவெடுத்தது, அவள் இருக்கும் காம வெறிக்கு அவள் அங்கேயே தரையில் படுத்து அவனை தான் மேலே இழுத்து போட்டு அவன் சுன்னியை பிடித்து அவள் புண்டை உள்ளே சொர்க்க நினைத்தாள்.
"அம்மா அம்மா ..," என்று கமலாவின் குரல் கேட்க அவர்கள் திடுக்கிட்டு அவசரமாக விலகினார்கள்.
அவள் மகன் மற்றும் மகள் வீட்டினுள் வருவதற்கு முன்பு அவள் முந்தானையை எடுப்பித்து அவள் மார்பு மீது போட்டுகொண்டாள்.
"சரிங்க அண்ணி, நான் கிளம்புறேன்," என்று ஏக்கத்துடன் அவளை பார்த்துவிட்டு அருள் புறப்பட்டான்.
"தேங்க்ஸ் பா, இந்த உதவிக்கு நான் இன்னொரு நாள் உனக்கு சரியாக நன்றி சொல்லுறேன்," என்று அர்த்தத்துடன் கூறினாள்
இதை கேட்டு அவன் லேசாக புன்னகைத்துவிட்டு கிளம்பினான். ஒரு தடை உடைக்கப்பட்டது. இப்போது அவர்கள் செக்ஸ் செய்ய சரியான நேரம் தான் அமையனும்.)
பாகம் எட்டு முடிந்தது.
Posts: 230
Threads: 0
Likes Received: 84 in 68 posts
Likes Given: 225
Joined: Apr 2025
Reputation:
1
கதையாக இருந்தாலும் கொஞ்சம் வறுத்தமாக உள்ளது உண்மையான காதல் கள்ளக்காதளிடம் தோத்து போகிறது நண்பா
Posts: 715
Threads: 1
Likes Received: 721 in 418 posts
Likes Given: 424
Joined: May 2022
Reputation:
20
(15-09-2025, 12:57 AM)Ironman0 Wrote: கதையாக இருந்தாலும் கொஞ்சம் வறுத்தமாக உள்ளது உண்மையான காதல் கள்ளக்காதளிடம் தோத்து போகிறது நண்பா
நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பா.
ஷோபா ஒரு முறை தன்னுடைய கள்ளக்காதலனிடம் என்னுடைய கணவனுக்கு அடிபட்டது போல எனக்கு பட்டிருந்தால் என்னுடைய கணவன் கண்டிப்பாக என்னை விட்டுக் கொடுத்திருக்க மாட்டான் என்று சொல்கிறாள். அந்த அளவுக்கு தன்னுடைய கணவனுக்கு தன் மீது காதல் என்று பெருமைப்பட்டு கொள்கிறாள். அப்படிப்பட்டவள் கணவனுக்கு அடிபட்ட போதும் அதையும் சொல்லிவிட்டு இப்படி கள்ளக்காதலில் ஈடுபடுவது அவருடைய காதலை கொலை செய்ததற்கு சமம்.
இப்போது அந்தக் கள்ளக்காதலன் தன்னுடைய மனதில் அவளுடைய கணவன் அவளுடைய சந்தோஷத்தை புரிந்து கொண்டு தங்கள் கள்ளக் காதலுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.இதே சூழ்நிலையில் அவன் திருமணம் முடிந்து அவர்களுக்கு ஒரு குழந்தை இறந்தது தன்னுடைய மனைவி இதுபோல செய்திருந்தால் இதுபோல அவளுடைய சந்தோசம் தான் பெரிது என்று தன்னுடைய மனைவியை விட்டுக் கொடுத்து அவளுடைய கள்ள காதலுக்கு துணையாக நடந்து கொள்வானா என்பதை அவன் மனதில் முதலில் நினைத்து பார்த்து இதுபோல யோசித்தால் அருமையாக இருக்கும்.
மொத்தத்தில் இப்போது செந்திலின் உண்மையான காதலை விட இவர்களின் கள்ளக்காதல் தான் இப்போது நல்ல காதலாக மாறிவிடுமோ அதற்கு செந்திலும் ஆதரவு தெரிவித்து இவர்களுக்கு விளக்க பிடிக்க வேண்டிய நிலைமை வந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.
Posts: 815
Threads: 1
Likes Received: 355 in 295 posts
Likes Given: 599
Joined: Sep 2020
Reputation:
5
கதையை கதையாக மட்டும் பாருங்கள் நண்பா
செந்தில் ஷோபா மற்றும் கள்ளக் காதலன் இவர்கள் கற்பனை கதாப்பாத்திரங்கள் மட்டுமே
Posts: 230
Threads: 0
Likes Received: 84 in 68 posts
Likes Given: 225
Joined: Apr 2025
Reputation:
1
15-09-2025, 11:08 AM
(This post was last modified: 15-09-2025, 11:18 AM by Ironman0. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-09-2025, 09:49 AM)Muthukdt Wrote: நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பா.
ஷோபா ஒரு முறை தன்னுடைய கள்ளக்காதலனிடம் என்னுடைய கணவனுக்கு அடிபட்டது போல எனக்கு பட்டிருந்தால் என்னுடைய கணவன் கண்டிப்பாக என்னை விட்டுக் கொடுத்திருக்க மாட்டான் என்று சொல்கிறாள். அந்த அளவுக்கு தன்னுடைய கணவனுக்கு தன் மீது காதல் என்று பெருமைப்பட்டு கொள்கிறாள். அப்படிப்பட்டவள் கணவனுக்கு அடிபட்ட போதும் அதையும் சொல்லிவிட்டு இப்படி கள்ளக்காதலில் ஈடுபடுவது அவருடைய காதலை கொலை செய்ததற்கு சமம்.
இப்போது அந்தக் கள்ளக்காதலன் தன்னுடைய மனதில் அவளுடைய கணவன் அவளுடைய சந்தோஷத்தை புரிந்து கொண்டு தங்கள் கள்ளக் காதலுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.இதே சூழ்நிலையில் அவன் திருமணம் முடிந்து அவர்களுக்கு ஒரு குழந்தை இறந்தது தன்னுடைய மனைவி இதுபோல செய்திருந்தால் இதுபோல அவளுடைய சந்தோசம் தான் பெரிது என்று தன்னுடைய மனைவியை விட்டுக் கொடுத்து அவளுடைய கள்ள காதலுக்கு துணையாக நடந்து கொள்வானா என்பதை அவன் மனதில் முதலில் நினைத்து பார்த்து இதுபோல யோசித்தால் அருமையாக இருக்கும்.
மொத்தத்தில் இப்போது செந்திலின் உண்மையான காதலை விட இவர்களின் கள்ளக்காதல் தான் இப்போது நல்ல காதலாக மாறிவிடுமோ அதற்கு செந்திலும் ஆதரவு தெரிவித்து இவர்களுக்கு விளக்க பிடிக்க வேண்டிய நிலைமை வந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது கடைசியில் இது தான் நடக்கும் நண்பா செந்திலுக்கு உண்மை தெரிஞ்ச ஷோபா பத்தினி வேஷம் போட அராம்புச்சுட்டுவ செந்தில் தான் உண்மையா நேசிக்கும் ஷோபா சந்தோஷத்துக்கு கள்ளக்காதல் ஓகே சொல்லிடுவான் போக போக செந்தில் ககோல்டுனு கதை முடுச்சுரும்
Posts: 308
Threads: 0
Likes Received: 144 in 121 posts
Likes Given: 3,354
Joined: Nov 2020
Reputation:
3
•
Posts: 1,092
Threads: 1
Likes Received: 630 in 506 posts
Likes Given: 1,911
Joined: Jan 2024
Reputation:
7
Good update bro
Keep rocking
Fantastic update
No words to say in your writing
•
Posts: 1,303
Threads: 3
Likes Received: 575 in 412 posts
Likes Given: 171
Joined: Oct 2019
Reputation:
3
ஷோபா கமலா மதன் அருள் கூட்டணி ஒரு பெரிய செஷன் கெஸ்ட் ஹௌசில் நடக்க வேண்டும்...
மதனை விட அருள் மிக சிறந்த ஆண் bull போல் அமைத்து செந்தில விட தான் பெரியவன் இல்லை.. என மதன் புரிந்து கொள்ளும் வகையில்..
வைட்டிங்
Posts: 218
Threads: 0
Likes Received: 63 in 56 posts
Likes Given: 172
Joined: Jan 2020
Reputation:
2
•
Posts: 1,303
Threads: 3
Likes Received: 575 in 412 posts
Likes Given: 171
Joined: Oct 2019
Reputation:
3
கமலா ஷோபா முன்னாடி ஓல் வாங்கணும்.. ரன்னிங் கமெண்ட் ஷோபா பண்ணனும்..
•
Posts: 712
Threads: 0
Likes Received: 289 in 255 posts
Likes Given: 434
Joined: Aug 2019
Reputation:
2
Will Arul fuck shoba as well?
Posts: 399
Threads: 1
Likes Received: 195 in 148 posts
Likes Given: 25
Joined: May 2019
Reputation:
2
•
Posts: 67
Threads: 0
Likes Received: 29 in 23 posts
Likes Given: 39
Joined: Aug 2019
Reputation:
0
•
Posts: 308
Threads: 0
Likes Received: 144 in 121 posts
Likes Given: 3,354
Joined: Nov 2020
Reputation:
3
My comment :
I felt little bit lagging ...
the story not create more eagerness.
The same person repeat on mode..
Sorry, it just my point view only ..
Thank you,
•
Posts: 308
Threads: 0
Likes Received: 144 in 121 posts
Likes Given: 3,354
Joined: Nov 2020
Reputation:
3
My comment :
I felt little bit lagging ...
the story not create more eagerness.
The same person repeat on mode..
Sorry, it just my point view only ..
Thank you,
•
Posts: 230
Threads: 0
Likes Received: 84 in 68 posts
Likes Given: 225
Joined: Apr 2025
Reputation:
1
சீக்கிரம் அப்டேட் குடுங்க நண்பா
•
Posts: 1,303
Threads: 3
Likes Received: 575 in 412 posts
Likes Given: 171
Joined: Oct 2019
Reputation:
3
உங்கள டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்கு..
வழக்கம் போல் உங்கள் ஸ்டைல் அப்டேட் கொடுங்க
Posts: 714
Threads: 0
Likes Received: 284 in 250 posts
Likes Given: 387
Joined: Sep 2019
Reputation:
3
சீக்கிரமே தன்னோட சுன்னி செத்த புருசனுக்கு ஒரு பாயாசத்தை போட்டுடுவா
•
|